நல்வரவு_()_


Tuesday 13 December 2011

எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்:)

சமீபத்தில் பூஸ் ரேடியோவில் கேட்ட ஒரு பிரசங்கம். 


எதையும் எதிர்பார்க்காதீர்கள், எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும். உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்யுங்கள். நாம் பெற்றோராக இருக்கும்போது பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாகச் செய்திட வேண்டும். ஆனா அக்கடனை திருப்பி பிள்ளைகளே எமக்கு அடைப்பார்கள் என எதிர்பார்க்கக்கூடாது. தாம் பட்ட கடனை பிள்ளைகள், தம் மக்களுக்கு அடைப்பார்கள், பெற்றோருக்கல்ல. 


 நாம் அடுத்தோருக்கு நல்லது செய்தால், அவர்களிடம் இருந்தே திரும்ப எமக்கு பலன் கிடைக்காது போகலாம், ஆனால் அதற்குரிய பலன், ஆரோ தெரியாதோர் மூலமாக எமக்குக் கிடைக்கும். 

 டொட்ட டொயிங்....

 அடுத்து அமெரிக்கன் இட்லி:).. 

 இதென்ன பெரிய விஷயமோ எண்டெல்லாம் நினைச்சிடாதீங்க.... இட்லி மல்லிகைப்பூப்போல வரோணும் எண்டால் சரியாப் பாடுபடோணும்:))..

அதுவும் அரிசியில் செய்யும்போது இன்னும் கஸ்டம். இம்முறை மகியின் உதவியோடு செய்திட்டேன். அம்மாவுக்குச் சொன்னேன், அரிசியில் இட்டலிக்கு வைத்திருக்கிறேன் என... அம்மாவுக்குச் சிரிப்பு.. நல்லா வருதோ எனச் சொல்லு என்றா. பின்னர் சொன்னேன் சூப்பராக வந்திருக்கு என.. அவவால நம்ப முடியேல்லை... கர்ர்ர்ர்ர்ர்:)).

 அடுத்த நியூஸும் குடுத்திட்டன், அம்முலு எனக்கு அப்பம் சுட ரெசிப்பி அனுப்பியிருக்கிறா, சூப்பராக வந்துதாம் என்றேன், உண்மையாகவோ செய்துபோட்டுச் சொல்லு பார்ப்பம் என்றா. நான் ஓடிப்போய் அப்பச் சட்டியும் வாங்கி வந்திருக்கிறேன், இனி எப்ப செய்வனோ தெரியேல்லை.. ஆனா விரைவில் நடக்கும்:). ஊரில் இருக்கும்போது, அம்மா அரிசி ஊறவைத்து அப்பம் சுடுவா, சூப்பராக இருக்கும், ஆனா இப்போ அதெல்லாம் கைவிட்டாச்சு.

 சரி விஷயத்துக்கு வருவம்...

மகியின் மல்லிகே இட்லி



இது.. நான் செய்த சம்பலும், ஆம்பாறும்... எங்கள் நாட்டில் சம்பல் என்போம், அதை ஸ்ரைலாக தேங்காய் சட்னி என்பீங்கள் தமிழ் நாட்டில்... 

இருப்பினும் மகியினுடையதைப்போல, நல்ல பஞ்சாக வரவில்லை எனக்கு:(



இம்மாதம் எங்கள் ஏரியா Street lights  ...கிரிஸ்மஸ் சோடனை லைட்டுக்கள்...   

அதை ஆரம்பிக்க சுவிஜ் ஓன் பண்ணுவதற்காக எங்கள் மகனின் வகுப்பிலிருந்து 8 பேரை தெரிவு செய்தார்கள், அதில் மகனும் ஒருவர்... இன்னொரு ஸ்கூலும் வந்திருந்தார்கள்... ஓரிடத்தில் எல்லோரும் கூடி,  குட்டித் திருவிளாப்போல இருந்தது, இவர்கள் பாட்டுப்பாடி, முடிவில் சன்ராவை  கூப்பிடுங்கள் அவர் வந்தால்தான் சுவிஜ் ஓன் பண்ணலாம் என எனவுன்ஸ் பண்ணினார்கள்... எல்லோரும் சன்ரா... சன்ரா.. எனக் கோஷமிட... அருகிலே பாதுகாப்புக்காக பார்க் பண்ணியிருந்ததுபோல இருந்த ஒரு போலீஸ் ஜீப்பிலிருந்து, சன்ரா ஸ்டைலாக இறங்கி வந்தார்... உடனே சுவிஜ் ஓன் பண்ணியதும்... அனைத்து கிரிஸ்மஸ் அலங்கார லைட்டுகளும் பளாஜ் என மின்னின... பின்பு சன்ரா அனைத்துப் பிள்ளைகளுக்கும் சுவீட்ஸ் கொடுத்தார்.....


எங்கட மலை, பனி (snow) மலையாகிவிட்ட காட்சி:)


ஊசி இணைப்பு:)
இம்முறை, ஊசி இணைப்பு பெருத்து விட்டது, அஜீஸ் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:))


சமீபத்தில்  Restaurant (Hotel + Restaurant)ஒன்றுக்குப் போயிருந்தோம்.... அது 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆனா இப்பவும் என்ன அழகாக இருக்கு பளீச்சென.. அதன் அழகில் மயங்கி படமெடுத்தேன்.. 

இது toilet,  படத்தில் படம் கிளியர் போதாது, நேரிலே இப்போ புதுசாக் கட்டியதுபோலவே இருந்தது..


இது ஹொரிடோ.... கிரிஸ்மஸ் அலங்காரமும்.. செய்யப்பட்டிருக்கு...



======================================================
கூரையில் ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவர்கள்
வானத்தில் ஏறி வைகுண்டம் காண்பினமோ?
======================================================
உஸ் எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல... ஏனெண்டால் இது தொண்ணூத்தி ஒன்பதூஊஊஊஊஊஊஊ:))).. நான் பதிவைச் சொன்னேன்:))

167 comments :

  1. ஹை...மீ த ஃபர்ஸ்ட்டூ!:))))))))

    ReplyDelete
  2. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...எவ்ளோஓஓஓஓஓஓஓ பெரியபதிவு?! எதுக்கு கமென்ட் போடறது..எங்கருந்து ஆரம்பிக்கறதுன்னே குயப்பமா இருக்கே..உந்த ரெஸ்டாரண்ட் ஹொரிடோவிலே ஒரு ஓரமா ஒரு கதிரை போட்டுத் தாங்கோ,உட்கார்ந்து யோசிச்சு கருத்து போட வசதியா இருக்கும். :))))))

    ஹொரிடோ-ன்னா என்னன்னு யோசிச்சு கண்டுபுடிக்கவே மூளையில முக்காவாசி செலவாயிப் போச்சு அதிரா!என்ன தமிழ்..என்ன டமில்..என்ன டுமீல்! ;) ஹொரிடொ= காரிடார்....கரெக்ட்டுதான?

    ReplyDelete
  3. மாவு நல்லாப் பொயிங்கிருக்கு அதிரா! இட்லி சூப்பரா வந்திருக்கே,அப்புறம் என்ன /இருப்பினும் மகியினுடையதைப்போல, நல்ல பஞ்சாக வரவில்லை எனக்கு:(/ கர்ர்ர்ர்ர்ர்ர்!அந்த தட்டை அப்புடியே தள்ளிவிட்டீங்கன்னா ஒரு நிமிஷத்தில காலி பண்ணிருவேன்! :P:P

    எனக்கு ஒரு டவுட்டு..இட்லியிலே அங்கங்கே ஏதோ புள்ளி வச்சதுபோலே தெரியுதே..அதூஊஊஊஊ என்னதூஊஊஊ?
    வெந்தயமோ??
    ~~

    க்றிஸ்மஸ் லைட்டிங் இங்கயும் சூப்பரா இருக்கு. எல்லா வீடுகள்லயும் விதவிதமா அலங்காரம் பண்ணிருக்காங்க. குட்டீஸ் நல்லா என்ஜாய் பண்ணிருப்பாங்க லைட்டிங்கை!

    ~~

    ரெஸ்டாரன்ட்ல ஒரு மூலைமுடுக்கு விடாம ஆகாசத்துக்கும் பூமிக்குமாப் பறந்து பறந்து படம்புடிச்சிருக்கீங்கோ! நல்லவேளை..ஆரும் உங்களைப் புடிக்கலை! கிகிக்கி! நல்ல படங்கள் அதிரா! பழைய கால ஹோட்டல்னு நம்பவே முடியல.

    ~~

    பெற்றோர்-பிள்ளைகள் தத்துவம் என்னவர் சொல்லித்தான் நான் முதன்முதலில் கேட்டேன். நல்ல தத்துவம்!:)))))

    ReplyDelete
  4. இட்லித்தட்டில க்ளியர் ராப் பேப்பர்????! ம்ம்ம்..நல்ல ஐடியாவா இருக்கு..ஆனா பத்து நிமிஷம் ஸ்டீம் பண்ணாலும் அந்த ப்ளாஸ்டிக் பேப்பர் எதுவும் ஆகாதா?

    ஆப்பம் சுடப்போறீங்களா?? இந்தாங்கோ..சாப்டுட்டுத் தெம்பாச் சுடுங்கோஓஓஓஓ!

    [im]http://3.bp.blogspot.com/-FYFtp2wTd40/TtlqTJsjSbI/AAAAAAAAF-Q/gPlfvXfxEUg/s400/Aappam%2B.JPG[/im]

    [im]http://4.bp.blogspot.com/-ZgZo_1lZ_Pc/TuU_Nv-2h4I/AAAAAAAAGAk/QFb_hlT74kM/s400/Aapam%2Bwith%2Bcoconut%2Bmilk.JPG[/im]

    [im]http://4.bp.blogspot.com/-D1PpbeJqlH8/Ttlp6kKmQSI/AAAAAAAAF-A/SQl6Jh_KQ8c/s400/Aappamwithkurma.jpg[/im]

    ReplyDelete
  5. தனியாவே கும்மியடிக்க போரடிக்குது. கம்பெனிக்கு ஆரையுமே காணோம்..பூஸாரையும் காணோம்...நான் கிளம்ப்பட்டே அதிரா? :)))

    ஆப்பம் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு தூங்குங்க.;))))))
    நல்லிரவு!

    ReplyDelete
  6. Congrats on 99!!!!!!!!
    நான் பதிவைச் சொன்ன்ன்ன்ன்ன்னேன்! ;)
    அமைதி..அமைதி..அமைதி!! அமைதிக்குப் பேர்தான் சாந்தி!;))))))

    ReplyDelete
  7. இட்லி கல்லு போல தெரியுதே

    மீ எஸ்கேப்
    அப்பரம் கம்மிங்

    ReplyDelete
  8. இட்லி விட ஆப்பம் பாக்க சூப்பரா இருக்கே
    ம் பத்து ஆப்பம் பார்சல்
    இட்லி கான்செல்

    ReplyDelete
  9. எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்:///
    தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க படவேண்டிய வாசகம் BABY ATHIRA..

    ReplyDelete
  10. ;) வாசிச்சு ரசிக்க மட்டும்தான் நேரம் கிடைச்சுது. பின்னூட்டங்களும் வாசிச்சாச்சுது. ;))

    ReplyDelete
  11. அதிரா இட்லி சூப்பராதானே இருக்கு. எல்லா இடங்களையும் காமிராவில் அழகா சிறைப்பிடிச்சிரீக்க. ஆமா டாய்லெட்டைக்கூட விட்டு வைக்கலியே. ஆனாலும் உங்களுக்கு குறும்பு கொஞ்சம் ஓவர்தான்.

    ReplyDelete
  12. அதிரா இட்லி சூப்பர்!!!!!

    ReplyDelete
  13. அட்டட்டா வாங்கோ மகீஈஈஈ...

    //உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...எவ்ளோஓஓஓஓஓஓஓ பெரியபதிவு?//

    இதை ரண்டாப் பிரிக்க முடியவில்லை, ஏனெனில் 100 வந்திடும் எல்லோ.. அதனால ஒரே பதிவாப் போட்டிட்டேன்... எனக்கும் கொஞ்சம் ஷை ஆத்தான் இருந்துது:))

    //ஹொரிடொ= காரிடார்....கரெக்ட்டுதான?//
    கிக்..கிக்..கீஈஈஈஈஈ Corridor:). கொ என ஆரம்பிப்பதை நீங்க எப்பூடி கா எனச் சொல்லலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    //ஹொரிடோ-ன்னா என்னன்னு யோசிச்சு கண்டுபுடிக்கவே மூளையில முக்காவாசி செலவாயிப் போச்சு அதிரா!//
    இதுக்குத்தான் கிட்னியை யூஸ் பண்ணுங்க எனச் சொன்னால் ஆர்தான் கேட்கிறீங்க என் பேச்சை?:))

    ReplyDelete
  14. //எனக்கு ஒரு டவுட்டு..இட்லியிலே அங்கங்கே ஏதோ புள்ளி வச்சதுபோலே தெரியுதே..அதூஊஊஊஊ என்னதூஊஊஊ?
    வெந்தயமோ??//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வெங்காயம், கடுகு தாளித்துப் போட்டேன், மிளகாய் சேர்க்கவில்லை.

    //நல்லவேளை..ஆரும் உங்களைப் புடிக்கலை!// நம்மளயாவது புடிக்கிறதாவது... பிராண்டிடமாட்டம்?:))

    //பழைய கால ஹோட்டல்னு நம்பவே முடியல. //

    அதனால்தான் படமெடுத்துப் போட்டேன்:).

    ReplyDelete
  15. //இட்லித்தட்டில க்ளியர் ராப் பேப்பர்????! ம்ம்ம்..நல்ல ஐடியாவா இருக்கு..ஆனா பத்து நிமிஷம் ஸ்டீம் பண்ணாலும் அந்த ப்ளாஸ்டிக் பேப்பர் எதுவும் ஆகாதா?//

    நான் பேபியாக இருந்த காலம் தொடங்கி இட்லித்தட்டுக்கு இப்பூடிப் பேப்பர் போட்டுத்தான் அவிப்பது வயக்கம்:), ஒட்டாது.. தொடமுன் லபக்கென வந்திடும், ஆனா முதல் தடவை மட்டும் ஒயில் பூசோணும்.

    //ஆப்பம் சுடப்போறீங்களா?? இந்தாங்கோ..சாப்டுட்டுத் தெம்பாச் சுடுங்கோஓஓஓஓ! //
    ஹையோ உங்கட பக்கம் இதுவும் இருக்கோ அவ்வ்வ்வ்:)), நான் காணவில்லை, ஆனா நீங்க இங்கில்லாத அரிசிப் பெயரெல்லாம் சொல்லுவீங்க கர்ர்ர்ர்ர்:)).

    எனக்கு அந்தப் பால் அப்பம்தான் வேணும்.

    //அமைதி..அமைதி..அமைதி!! அமைதிக்குப் பேர்தான் சாந்தி!;))))))//

    நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா.. நாதி இல்லை பூஸும் இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா.... ஓக்கை ஓக்கை நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மியாவும் நன்றி மகி..

    ReplyDelete
  16. வாங்கோ சிவா...
    உங்களுக்குத்தான் இட்லி பிடிக்காதே பிறகென்ன அழுகை கர்ர்ர்ர்ர்ர்ர்:))... அடுத்த முறை, முட்டை அப்பம் சிவாவுக்கு ஓக்கை?:)

    ////siva said... 8
    இட்லி கல்லு போல தெரியுதே

    ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கண்ணாடியைக் கழட்டிப் போட்டுப் பார்க்கோணும்:)..

    உஸ்ஸ்ஸ் அமைதிக்குப் பெயர்தான் சாந்தி:)) நாங்க உப்பூடித்தான் அவிப்போம், ஆனா சூப்பர் எனச் சொல்லிச் சாப்பிடோணும் ஓக்கை?:).. இல்லாவிட்டால் பிராண்டி/மிரட்டி சாப்பிட வைப்போம் எங்கிட்டயேவா:))

    ReplyDelete
  17. /இட்லி விட ஆப்பம் பாக்க சூப்பரா இருக்கே
    ம் பத்து ஆப்பம் பார்சல்
    இட்லி கான்செல்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உப்பூடி கட்சிமாறப்புடா...:))).

    //எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்:///
    தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க படவேண்டிய வாசகம்//

    ஹா..ஹா..ஹா... அதில பதிச்சு என்ன பண்ணுவது? தஞ்சாவூருக்கு போனா மட்டும்தானே படிக்கலாம், ஒவ்வொருவரின் மனதிலும் பதிக்கப்பட வேணும்...

    இது பதிவு போடும்போதும் பொருந்தும் சிவா, பின்னூட்டம் எதையும் எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான்... வருவோர் வரட்டும் என எண்ணோணும் அப்போ ஏமாற்றம் இருக்காது:) எப்பூடி என் கிட்னி யா?:)).

    ReplyDelete
  18. மியாவும் நன்றி சிவா... இம்முறை ஆயா சிவாவுக்கே:)( ரொம்பப் பெருமையா இருக்கெனக்கு:))...

    பத்திரமாக் கூட்டிப் போய் வச்சிருங்கோ. வெத்தலை, பாக்கு கொடுத்தால் போதும், அவ சிவாவுக்கு நல்ல நல்ல குட்டிக் கதைகள் சொல்லுவா:)).

    ReplyDelete
  19. வாங்கோ இமா..
    //இமா said... 11
    ;) வாசிச்சு ரசிக்க மட்டும்தான் நேரம் கிடைச்சுது. ///

    நேரத்தைப் பற்றி மட்டும் இனிமேலும் ஆரும் கதைச்சால் நான் தீக்குளிப்பேன்:))... போன தடவை அந்நியனுக்குச் சொல்லிட்டேன்:)).. ஆளைக் காணவில்லை... நேரமில்லையாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    சுண்டெலி எங்க இமா?:::)).

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  20. வாங்க லக்ஸ்மி அக்கா..
    இட்டலி சூப்பராத்தான் வந்துது, ஆனாலும் கூகிளில் பார்த்தேன்.. அப்படியே பூ பிய்வதுபோல பொருபொரு என எல்லாம் இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //ஆமா டாய்லெட்டைக்கூட விட்டு வைக்கலியே. //

    லக்ஸ்மி அக்கா அதுக்கு காரணம் இருக்கு.. ஆனா இல்ல:)).

    ஒரு வருடம் புதிதாக கட்டிய ரொய்லட்டே நம் நாட்டில் பார்க்க முடியாமல் போய்விடுவதும் உண்டெல்லோ? இது 18 ஆம் நூற்றாண்டில் எனில் எனக்கு நினைக்க நினைக்க ஆச்சரியம்... அதிலும் உள்ளே கொமேட் என்ன அழகாக இருந்துது, நல்லவேளை அதை படமெடுக்க மறந்துட்டேன்:))..

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  21. அடடா பிரியா வாங்கோ வாங்கோ... நல்வரவு மிக்க நன்றி.

    நீங்க சொன்னமையால் லோங் கிரைன் யூஸ் பண்ணி ஆசைக்கு அரிசி இட்டலி சாப்பிட்டாச்சு:).

    மியாவும் நன்றி பிரியா.

    ReplyDelete
  22. பிரசங்கம் பகிர்ந்தமைக்கு நன்றி...!:)

    //இருப்பினும் மகியினுடையதைப்போல, நல்ல பஞ்சாக வரவில்லை எனக்கு:(//
    அப்போ இட்லி கூட சுத்தியல், உளி அரிவாள் இதுலாம் வச்சு தான் சாப்பிட கொடுத்திருப்பீங்கனு நினைக்குறேன்...
    இதுல்லாம் எதுக்குன்னு கேகுறீங்களா? இட்லியை அடிச்சு உடைச்சு சாப்பிடதான்...
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]


    //எங்கட மலை, பனி (snow) மலையாகிவிட்ட காட்சி:)//
    உங்க மலையா? இதுவே தமிழ்நாட்டில் என்றால் “நில அபகரிப்பு” வழக்கில் பிடிச்சு உள்ள போட்டிருப்பாங்க... :)
    சும்மா தமாசு...:D

    கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்... :)

    ReplyDelete
  23. வணக்கம் அக்கா அருமையான தொகுப்புக்கள் இட்லியை பார்க்கும் போது சாப்பிடத்தோனுது அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  24. அதிரா அதெப்படி என்ன மாதிரியெே யோசிக்கிறீன்க்க
    நானும் இங்குள் அழ்கான டாயிலட்
    படம் பிடித்தேன் ஆனால் யாரும் சிரிப்பார்கலொன் போடல

    இட்லி சூப்பர வாரம் ஒரு முர்றொ இட்லி சுட்டுடுவோம்

    ReplyDelete
  25. இங்கும் பனி ஆரம்பிக்குது

    ReplyDelete
  26. கொஞ்சம் கொட்டாவி விட்டு தூங்க போனேன் அதுக்குள்ளே புது ரிலீஸ்
    அதிரா முந்தின போஸ்ட்ல போட்டிருந்தீகளே அந்த மியாவ் இட்லிஸ் சூப்பர்
    .எங்க வீட்ல இட்லி செய்றது குறைவு .அப்பாவும் பொண்ணும் மொரு மொரு
    தோசைதான் சாப்பிடுவாங்க .ஆம்பாறு அப்படின்னா சாம்பாரா???

    ReplyDelete
  27. அதிரா இப்ப எனக்கு ஒரு பிரச்சினை .கலைகண்ணோடு பார்த்தல் என்பார்களே அத மாதிரி இப்பெல்லாம் எதை பார்த்தாலும் பூஸ் மாதிரியே தெரியுது .
    நேற்று நடந்து வரும்போது ரோட்ல ரெண்டு மூணு பிளாஸ்டிக் காகிதங்கள்
    கிடந்துதா !! அசபில்ல பூஸ் முகம் மாதிரியே இருந்தது .
    ஒண்ணுமே புரியல .

    ReplyDelete
  28. கிறிஸ்மஸ் மரம் டெகரேஷன் படங்கள் அழகா இருக்கு அதிரா .
    பதினெட்டாம் நூற்றாண்டு ஹோட்டல் எவ்ளோ நீட்டா பராமரிக்கறாங்க

    ReplyDelete
  29. பனி மூடிய மலை கொள்ளை அழகு

    ReplyDelete
  30. //நாம் அடுத்தோருக்கு நல்லது செய்தால், அவர்களிடம் இருந்தே திரும்ப எமக்கு பலன் கிடைக்காது போகலாம், ஆனால் அதற்குரிய பலன், ஆரோ தெரியாதோர் மூலமாக எமக்குக் கிடைக்கும்//


    உண்மைதான் அதிரா .இப்பவும் மொழி தெரியாத ரத்த சமந்தமில்லாத உண்மை நட்பூக்கள் எனக்கு பேருதவியா இருக்காங்க

    ReplyDelete
  31. பிரசங்கம் மிக அருமை

    ReplyDelete
  32. நல்ல பொன்னான தலைப்பு.இதுக்கு அதீஸ் மொழிகள் என்று தலைப்பிட்டு விடலாமா?

    ReplyDelete
  33. ஹையா..அதீஸ் சமையல் குறிப்பு போட ஆரம்பித்தாச்சா?தொடருங்கள்...அது சரி..இட்லி என்ன பெரிய விஷயமா?பிள்ளைகளுக்கு இட்லி கொடுத்து பழக்கவே இல்லையா?

    ReplyDelete
  34. ரெஸ்டாரெண்ட் மூலை முடுக்கெல்லாம் தேடிப்போய் போட்டோ எடுத்து போட்டவங்களுக்கு சாப்பிட்ட ஐட்டத்தை போட்டால் என்னவாம்?நல்லா வயிறு வலிக்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    ReplyDelete
  35. அக்கா பிசி தெரியும்தானே..அப்புறம் வர்ரேன் சாரி...

    ReplyDelete
  36. //எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும்// ரசித்தேன்.

    நீங்க போட்ட 'கடாஃபி' பற்றிய பதிவில் கண்ணீர் வடிக்கும் அழகான பூஸ் :) ஃபோட்டோ ஒன்றை உங்களுக்காக வைத்துக்கொண்டு நீண்ட நேரம் முயற்சி செய்தும் அது படமாக வராததால் வெறுத்துபோய் போனதுதான் அதிரா... :( ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் வர்றேன்.

    படங்கள் சூப்பர்! சட்னிக்கு சம்பல்னு சொல்வது ஓகே. அது என்ன சாம்பாருக்கு ஆம்பாறு.. அடையாறுன்னு..? பூஸுக்கு இன்னும் மழலை மாறலையோ? :)

    ReplyDelete
  37. இரயில் பயணங்களில் மற்றும் ஒரு தலை ராகம் பாடல்கள் ரத்தக்கண்ணீர்
    வரவைக்குமே .நீங்களும் அழுதீங்களா .நானும் அழுதிருக்கேன் .

    ReplyDelete
  38. ஆமாம் சுண்டெலி எங்கே ??????????

    ReplyDelete
  39. இன்னிக்கு எத்தனை மணிக்கு அந்த இவன்ட்
    நேத்து பேசிட்டு இருந்தோமே அதே அதே

    ReplyDelete
  40. மல்லிகே இட்லி நிஜமாகவே சூப்பர்.
    அலுமினியம் ஃபாயிலில் இட்லி மாவு ஊற்றி அவிப்பது தான் அமெரிக்க ஸ்டைலோ!
    பாடல், ஊசி இணைப்புக்கள் அருமை.
    //டொட்ட டொயிங்....//தத்துவங்கள் மிகச் சரி.

    ReplyDelete
  41. ஹையோ ஹையோ நேரமே கிடைக்கேலை சாமீஈஈஈ. எங்கின விட்டேன் ஆருக்குப் பதில் போடுவேன் நான்...

    ஸாதிகா அக்கா போயிட்டா என்றல்லோ நினைச்சேன் இன்னும் போகேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    //ngelin said... 40
    இன்னிக்கு எத்தனை மணிக்கு அந்த இவன்ட்
    நேத்து பேசிட்டு இருந்தோமே அதே அ//

    ஹா..ஹா..ஹா... அஞ்சூஊஊஊஉ சிரிச்சு முடியுதில்லை... நம்மட ஜெய்ட தீக்குளிப்புத்தானே? நான் மறந்தே போயிட்டேன் ஆமா இல்ல?:)))...

    பிபிசில சொன்னார்கள் பின்னேரம் 5 மணிக்கென:))).. ஆனா மழை தொடங்குதே.. எதுக்கும் அவித்த கச்சான் பத்திரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்...

    அனைவரும் மன்னிச்சுக்கொள்ளுங்க... வெளில போறேன் வந்து பதில் தொடர்வேன்.. சீயா மீயா... சே..சே... டோண்ட் ஃபீல் யா:)))... வந்திடுவனில்ல கெதியா... கண்ணைத்துடைங்க:)).

    ReplyDelete
  42. தலைப்பை மிகவும் ரசித்தேன் அதிரா..இட்லி நன்றாக வந்திருக்கே..அப்புறம் ஒரு டவுட்டு இட்லியை அலுமினியம் பாயில் அல்லது கிளியர் ராப் கவர் போடு ஊத்திருக்கிங்களா?? ஏன்...

    ReplyDelete
  43. [im]https://mail.google.com/mail/?ui=2&ik=114aa8d6e5&view=att&th=1343d2b7e32c6a6b&attid=0.1&disp=thd&realattid=f_gw6hpfqp0&zw[/im]

    பனங் கருப்பட்டி ப்ளாக் காப்பியும் ரெடி பண்ணட்டா .ஹா ஹா .
    எல்லாரும் சீக்கிரமா வாங்க

    ReplyDelete
  44. வாங்கோ கவிக்கா.. வாங்கோ உங்களைத்தான் தேடிக்கொண்டே இருந்தேன் :) ஐ மீன்:) காணல்லியே என:)

    //அப்போ இட்லி கூட சுத்தியல், உளி அரிவாள் இதுலாம் வச்சு தான் சாப்பிட கொடுத்திருப்பீங்கனு நினைக்குறேன்... //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) விட்டிடுவமா அப்பூடிச் சாப்பிட, அந்நேரம் ஆரும் வீட்டுக்குள் வந்தால் என் இமேஜ் என்ன ஆவுறது?:)) சோ.... இது வேற சோ:).. என்ன பாடுபட்டும்

    ஸ்டைலா பல்லாலதான் கடிக்கோணும்:)) அதுவும் சூப்பரா இருக்கு, இப்படி நான் சாப்பிட்டதேயில்லை எனச் சிரிச்சுக்கொண்டே சொல்லிக்கொண்டு:))..

    ReplyDelete
  45. //உங்க மலையா? இதுவே தமிழ்நாட்டில் என்றால் “நில அபகரிப்பு” வழக்கில் பிடிச்சு உள்ள போட்டிருப்பாங்க... :)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்கோணுமாம்:)... எல்லாம் நம்மடதான் எனப் பாதுகாக்கோணும்:)) ஓக்கை?:)).

    //சும்மா தமாசு...:D// ஹா..ஹா..ஹா.. நல்லவேளை சொல்லிட்டீங்க இல்லாட்டில் அவ்ளோதான்:))).. பப்பி ஸ்ரொப் ஸ்ரொப்...



    [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSJD-84YZbykfwVTrkrJ7H4SUUErnx7WDqjLt0I-ZVaX3IzdbeB[/im]

    மியாவும் நன்றி கவிக்கா.

    ReplyDelete
  46. வாங்கோ ராஜ்....

    //K.s.s.Rajh said... 24
    வணக்கம் அக்கா //
    இப்போ ரொம்ப முன்னேறிட்டீங்க நீங்க.. கீப் இட் அப்:).

    மிக்க நன்றி ராஜ்..

    ReplyDelete
  47. ஜலீலாக்கா வாங்கோ...

    /இட்லி சூப்பர வாரம் ஒரு முர்றொ இட்லி சுட்டுடுவோம்/

    நீங்களும் வாரம் ஒருமுறைதானே? அதெதுக்கு இட்டியை சுடுவதெனக் கதைக்கிறீங்க எல்லோரும்.... ஆவியில் அவிப்பதை எல்லாம் அவிப்பதென்றுதான் நான் சொல்வோம்.. தோசை, அப்பம், ரொட்டி, சப்பாத்தி... இவற்றைத்தான் சுடுவதென்போம் அவ்வ்வ்வ்வ்வ்:))).

    மிக்க நன்றி ஜலீலாக்கா.

    படமெடுத்தால் உடனே போட்டிடுங்க... சிரிச்சால் காதை மூட வேண்டியதுதான்:)))).

    ReplyDelete
  48. வாங்க அஞ்சு வாங்க..

    சும்மா தூங்கியிருந்தா என் தலைப்பு தெரிந்திருக்கும்.. ஆனா கொட்டாவி விட்டுத் தூங்கியமையாலதான் தெரியேல்லை அவ்வ்வ்வ்:)).

    அதிரா முந்தின போஸ்ட்ல போட்டிருந்தீகளே அந்த மியாவ் இட்லிஸ் சூப்பர் ///
    இங்கயும் போட்டிட்டாப் போச்சு:), அதை நான் முன்பே பார்த்திருந்தால் நானும் அப்பூடிச் செய்திருப்பேன்...

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSBHTMOtIoIru3r6XxXeuTZkmEkNkBEWLImarJVAKkGlHcy076e[/im]

    .எங்க வீட்ல இட்லி செய்றது குறைவு .அப்பாவும் பொண்ணும் மொரு மொரு
    தோசைதான் சாப்பிடுவாங்க .ஆம்பாறு அப்படின்னா சாம்பாரா???//

    எங்கட வீட்டிலயும் அதே:)) எனக்கு மட்டும்தான் இட்லி பிடிக்கும், ஆனா அவித்திட்டால் சாப்பிட வைத்திடுவேன்.. எங்கிட்டயேவா:)).

    ஆம்பாறு ஹா..ஹா..ஹா.. என் கண்டுபிடிப்பு... அது சாம்பாறேதான்:)). தோசைக்கு... ஓசை:). இடியப்பத்துக்கு... இடிய பட்டம்:)) .. இப்பூடி இதெல்லாம் மியாப் பாஷைகள்:)).

    ReplyDelete
  49. //நேற்று நடந்து வரும்போது ரோட்ல ரெண்டு மூணு பிளாஸ்டிக் காகிதங்கள்
    கிடந்துதா !! அசபில்ல பூஸ் முகம் மாதிரியே இருந்தது .
    ஒண்ணுமே புரியல .//

    ஹா..ஹா..ஹா... இங்கும் அந்தர ஆபத்துக்கு ஒரு பூனை வளவுக்குள்ளால, ரோட்டால போக முடியாது:), உடனே இருவரும் சேர்ந்து கத்துவார்கள்... அம்மா கம் குயிக்லி..... நானும் ஏதோ ஆரும் விழுந்திட்டினமோ என வேர்க்க விறுவிறுக்க ஓடினால்.. அங்க பாருங்க கட்..கட்..cat:)).. என்பினம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  50. //உண்மைதான் அதிரா .இப்பவும் மொழி தெரியாத ரத்த சமந்தமில்லாத உண்மை நட்பூக்கள் எனக்கு பேருதவியா இருக்காங்க//

    உண்மையேதான் அஞ்சு... நாம் செய்யும் நல்லவை எவையும் வீண்போகாது, ஏதோ வடிவில் திரும்ப கிடைக்கும்... அதேபோல் தவறு செய்தாலும், எப்படியோ அனுபவிக்க வேண்டி வருமாம்.. இது சமயம் அல்ல பொதுவான விதிதான்.

    அனைத்துக்கும் மியாவும் நன்றி அஞ்சு.

    சுண்டெலி தலைமறைவு...:))).
    ஒருவேளை பொறியில சிக்கிட்டுதோ? எதுக்கு பாபகியூ மெஷினை ஓன் பண்ணுவம் என்ன?:)).

    தீக்குளிக்கும் சனத்தையும் காணேல்லை:)), சும்மா தேடியிருந்தால் வந்தாலும் வந்திருப்பினம், இது தீக்குளிப்பு என பேதியைக் கிளப்பிவிட்டதால இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  51. athira said... 51//தீக்குளிப்பு என..... கிளப்பிவிட்டதால ///


    அவ்வ்வ்வ் அது பீதி ,,,,,பயம்

    ReplyDelete
  52. வாங்கோ ஸாதிகா அக்கா... நான் நீங்க போயிட்டீங்களாக்கும் என்றே நினைத்திட்டேன், நல்லவேளை எனக்கு பின்னூட்டம் போட்டிட்டுப் போகத்தானே வெயிட் பண்ணினனீங்கள்? அவ்வ்வ்வ்வ்வ்:)) முறைக்கப்புடா:)).

    //ஸாதிகா said... 33
    நல்ல பொன்னான தலைப்பு.இதுக்கு அதீஸ் மொழிகள் என்று தலைப்பிட்டு விடலாமா//

    ஹையோ அது பூஸ் ரேடியோவில் சொன்னது, பிறகு என்னைத்தூக்கி பிரித்தானிய ஜெயிலுக்குள் போட்டிடுவினம்:)) வாணாம்:)).

    சமையல் குறிப்பில்லை... எல்லாம் லிங் தொடுத்து விடப்போறேன்... சமையல் ராணிகளை ஊக்குவிக்கப்போறேன்... முடியும்போது செய்து:)):

    ReplyDelete
  53. வெளியே செல்கிறேன் மகள் பாட்டு ப்ராக்டிஸ் இருக்கு .வேர்க்கடலை எப்படி இருந்தது ????

    ReplyDelete
  54. //பிள்ளைகளுக்கு இட்லி கொடுத்து பழக்கவே இல்லையா?//

    அதை ஏன் கேக்குறீங்க ஸாதிகா அக்கா... இடியப்பம் மட்டும்தான் விருப்பம்.. புட்டு இப்ப இப்ப பழக்கிட்டேன்.

    தோசை சின்னவருக்கு சீனியோடு மட்டும், பெரியவருக்கு நல்ல ஹொட் சட்னி இருப்பின் மட்டும் உள்ளே போகும். இட்லி பிடிக்காது. சட்னியைக் கண்டால் மட்டும் பெரியவர் சாப்பிடுவார், சின்னவர் தொடவே மாட்டார்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மீற்றில்..புரொயிலர் சிக்கின் தவிர வேறேதும் சாப்பிட மாட்டார்கள்..(கறி).. மட்டின் பழக்கவில்லை... இப்ப இப்ப பெரியவர் உறைப்பான பிரட்டல் எனில் சாப்பிடுவார்... சின்னவருக்கு (இன்று மட்டின்தான்) மினக்கெட்டு பால் கறி செய்து கொடுத்தேன்.. ஒரு துண்டும் வேண்டாம் என்றிட்டார்...

    அவர்களுக்கு வாய்க்கு சொவ்ட்டாக இருக்க வேண்டும்.. அவர்கள் அப்பாவைப்போலவேதான்:))... ஈரல், கொழுப்பு எதுவும் தொடமாட்டினம்...

    ReplyDelete
  55. //நல்லா வயிறு வலிக்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..// அவ்வ்வ்வ்வ்வ் நான் பனடோல் வைத்திருக்கிறேனே:)) என் காண்ட் பாக்கிலேயே இருக்கும்:)).

    //ஸாதிகா said... 36
    அக்கா பிசி தெரியும்தானே..அப்புறம் வர்ரேன் சாரி//

    ஓக்கே ஸாதிகா அக்கா... 99 ஆவது பதிவுக்கு வாழ்த்துச் சொல்ல மாட்டீங்களோ? ஓக்கை..ஓக்கை... முறைக்காதீங்க.

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  56. அஞ்சூஊஊஊஊஊ.. வேர்க்கடலை முடியப்போகுது ஆனா இன்னும் தீக்குளிப்பு.. எந்த சத்தமும் இல்லையே... பீதியோ? ஜெய்க்கோ? அவ்வ்வ்வ்வ்வ்... பீதி எண்ட சொல்லைக் கேட்டாலே அவருக்கு அலர்ஜி:))).. இப்பவே தீக்குளிச்சாலும் குளிச்சிடுவார்.. எதுக்கும் நாளைய பேப்பர் பார்ப்பம் என்ன?:)).

    நீங்க மகளைக் கூட்டிக்கொண்டு போய் வாங்கோ அஞ்சு..

    ReplyDelete
  57. வாங்க அஸ்மா வாங்கோ.. நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட காலத்துக்குப் பின்பு வந்திருக்கிறீங்க..

    //நீங்க போட்ட 'கடாஃபி' பற்றிய பதிவில் கண்ணீர் வடிக்கும் அழகான பூஸ் :) ஃபோட்டோ ஒன்றை உங்களுக்காக வைத்துக்கொண்டு நீண்ட நேரம் முயற்சி செய்தும் அது படமாக வராததால் வெறுத்துபோய் போனதுதான் அதிரா... :( ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பதான் வர்றேன். //

    ஓ... அப்போ படம் போடும் வசதி என்பக்கத்தில் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.. லிங் கொடுத்திருக்கலாமே ....

    //படங்கள் சூப்பர்! சட்னிக்கு சம்பல்னு சொல்வது ஓகே. அது என்ன சாம்பாருக்கு ஆம்பாறு.. அடையாறுன்னு..? பூஸுக்கு இன்னும் மழலை மாறலையோ? :)//

    ஹா..ஹா..ஹா.. அதெல்லாம் மியாப் பாஷை.. ஆம்பாறு, இடியாப்பட்டம், ஓசை.. சொடி:))).

    மிக்க நன்றி அஸ்மா... இன்னும் மறக்காமல் வருகை தாறீங்க.

    ReplyDelete
  58. இட்லி உங்களுக்கு கல்லு போல் வந்தாலும்.. பார்க்க படம் நன்றாக இருக்கு..

    ReplyDelete
  59. இட்லி பூஸ் ரொம்ப சூப்பர்

    ReplyDelete
  60. பனி மூடிய மலைகள் மிகவும் அழகு... ஹோட்டல் படங்கள் அருமை

    ReplyDelete
  61. //அதுவும் சூப்பரா இருக்கு, இப்படி நான் சாப்பிட்டதேயில்லை எனச் சிரிச்சுக்கொண்டே சொல்லிக்கொண்டு:)).. //

    சூப்பரா இருக்குனு சொல்லுவாங்களா தெரியாது... ஆனா இப்படி நான் சாப்ட்டதே இல்லை என கண்டிப்பா சொல்லுவாங்க...

    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    ReplyDelete
  62. வாங்கோ ஆசியா வாங்கொ..

    //அலுமினியம் ஃபாயிலில் இட்லி மாவு ஊற்றி அவிப்பது தான் அமெரிக்க ஸ்டைலோ!//

    ஹையோ அமெரிக்கா இட்டிச் சட்டியில் பேப்பரேதும் இல்லை.. பொயிங்கி எழும்பப்போகுது அமெரிக்கா இதைப்பார்த்தால்:)).

    அது அலுமினியம் ஃபொயிலிங் இல்லை ஆசியா... ரப்பிங் ரிஷூ.. அல்லது சாதாரண ஷொப்பிங் பாக் கூடப் போடலாம்.. இல்லையெனில் ஒட்டுது... அதனால்தான்... நீங்கள் யாருமே எந்தப் பேப்பரும் போடுவதில்லையோ? அதெப்பூடி? அவ்வ்வ்வ்:))).
    மியாவும் நன்றி ஆசியா...

    ReplyDelete
  63. வாங்கோ மேனகா...

    தலைப்புத்தான் உங்களை உள்ளே அழைத்து வந்திருக்குதுபோல:)))..

    //அப்புறம் ஒரு டவுட்டு இட்லியை அலுமினியம் பாயில் அல்லது கிளியர் ராப் கவர் போடு ஊத்திருக்கிங்களா?? ஏன்..//

    ஹையோ.. இதுக்குப் பதில் சொல்லியே நான் களைச்சுப்போயிட்டனே.... அவ்வ்வ்வ்வ்வ்:)).. போடாதுவிட்டால் ஒட்டுதே நான் என்ன செய்வேன்.. இப்பூடிப் போட்டால் தொடமுன் ஒட்டாமல் வருது.... உங்களுக்கெல்லாம் ஒட்டுவதில்லையோ? எனக்கு அதிசயமா இருக்கு....

    நானறிந்து பெரும்பாலான இலங்கையர்கள் இப்பூடித்தான் இட்லி அவிக்கிறோம்... க்கி..க்கி..கீ....

    மிக்க நன்றி மேனகா.

    ReplyDelete
  64. வாங்கோ சினேகிதி வாங்கோ...

    //சிநேகிதி said... 59
    இட்லி உங்களுக்கு கல்லு போல் வந்தாலும்.. பார்க்க படம் நன்றாக இருக்கு.//

    ஹையோ இல்ல.. அது எல்லோரும் என்னோடு தனகீனம்:)).. இட்லி சூப்பராகவே வந்துது. ஆகவும் மல்லிகைப்பூப்போல வரவில்லையே தவிர, நன்றாக சூப்பராக இருந்துது.

    இட்லிப் பூஸாரை எனக்கும் பிடிச்சுப் போச்ச்ச்ச்ச்:)).

    மிக்க நன்றி சினேகிதி.

    ReplyDelete
  65. //நானறிந்து பெரும்பாலான இலங்கையர்கள் இப்பூடித்தான் இட்லி அவிக்கிறோம்...// !! நான் எப்பவும் மஸ்லின்தானே போடுறேன். இனி க்லாட் ராப் தான். ;)

    ReplyDelete
  66. ஆஆஆ.. அதாரது பப்பியில தப்பி ஓடுறது...:)) ஓடாதீங்க வாங்க நான் கடிக்கவெல்லாம் மாட்டேன்... நம்புங்கோ...
    [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcScuho82RRD_7xO8XOb35SbKZEg9atweRW0FdbL3aNz5vjeP2bT[/im]
    எங்கிட்டயேவா:)))..

    //சூப்பரா இருக்குனு சொல்லுவாங்களா தெரியாது... ஆனா இப்படி நான் சாப்ட்டதே இல்லை என கண்டிப்பா சொல்லுவாங்க...///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ...எழுதும்போதே கிட்னியில் தட்டுப்பட்டுது, இப்படி திரும்பி வந்தாலும் வரும் என:)))... அது நடந்து போச்ச்ச்ச்... இண்டைக்கு என் தினப்பலன்.... நினைச்சது நடக்குமாமே அவ்வ்வ்வ்வ்:)))

    ReplyDelete
  67. இமா said... 66
    //நானறிந்து பெரும்பாலான இலங்கையர்கள் இப்பூடித்தான் இட்லி அவிக்கிறோம்...// !! நான் எப்பவும் மஸ்லின்தானே போடுறேன். இனி க்லாட் ராப் தான். ;////

    ஹா..ஹா..ஹா... பார்த்தீங்களோ நான் சொன்னது உண்மையே...:)).. இமா மஸ்லின் குளோதைத்தானே சொல்றீங்க? நான் போட்டேன் அதுவும் ஒட்டுது, ஆனா இதுதான் சூப்பர்.. எண்ணெய்கூட தேவையில்லை, ஒருமுறை பூசினால் போதும்... அவசரத்துக்கு வீட்டில் இல்லையெனில் ஷொப்பிங் பாக்... சூப்பர்:)), ஆனா அது நிக்காது, வடிவா செட் பண்ணி பின்னுக்கு ஷலோ ரேப் ஒட்டிவிட வேணும்.. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க... சிரிக்கிறமாதிரி எல்லாம் சவுண்டு வருகுதே:)))

    ReplyDelete
  68. //இமா said... 182
    180... Did I!!! m. குழப்பு குழப்பென்று குழப்புறியள் அதீஸ். ஓடிருவன் நான். ;)))//

    நோ..இமா.. இதுக்கே ஓடினால் எப்பூடி? என்னைமாதிரி ஸ்ரெடியா நிற்கோணும் ஓக்கை?:)).

    ஹை! பூஸ் ட்வின்ஸ்! நானும் ஒரு பூனை ரெடியாக்கப் பாக்குறன், நேரம்தான் பத்தேல்ல. ;((////
    //

    செய்யுங்கோ செய்யுங்கோ கிரிஸ்மஸ் கேக்கில பூஸ்குட்டி செய்யுங்கோ:))

    ReplyDelete
  69. கு'ட்'டப் பார்த்தேன், நீங்களே திருத்தீட்டீங்கள். ;)

    //அவசரத்துக்கு வீட்டில் இல்லையெனில் ஷொப்பிங் பாக்... சூப்பர்:)),// அது ஓகே. ஆனால் மிச்சக் கதை... நல்ல கிரியேட்டிவ் ஆக இருக்கிறியள். போற போக்கைப் பார்த்தால்.. பயமா இருக்கு அங்க சாப்பிட வர. நீங்கள் இட்லி பிய்ந்து போனால் பைண்டர்கம் போட்டு ஒட்டினாலும் ஒட்டுவியள். க்ராஃப்ட் நைஃபாலதான் மரக்கறி அரியிறனீங்களாமே! மெய்யோ!!

    ReplyDelete
  70. /ஹையோ அமெரிக்கா இட்டிச் சட்டியில் பேப்பரேதும் இல்லை.. பொயிங்கி எழும்பப்போகுது அமெரிக்கா இதைப்பார்த்தால்:)).///haahaa!அமேரிக்கா:) பொயிங்கி:) வழிஞ்சு அடங்கிப் போச்சுதாம்! :)))))))))))

    /வடிவா செட் பண்ணி பின்னுக்கு ஷலோ ரேப் ஒட்டிவிட வேணும்.. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க... சிரிக்கிறமாதிரி எல்லாம் சவுண்டு வருகுதே:))) /ஹாஅஹாஹாஆஆ! சிரிக்கிறமாதிரி சவுண்டு கேக்குதோ..நானேதான் சிரிச்சது! புதுப்புது டெக்னீக்ஸ் எல்லாம் சொல்லறீங்க போங்க!

    இட்லித்தட்டை தண்ணியில ஒரு முறை அலசிட்டு அது ஈரமா இருக்கும்போதே இட்லிமாவை ஊற்றி அவிச்சுடுவோம்..இட்லி வெந்ததும் வெளியே எடுத்து 5நிமிஷம் ஆறவைச்சு ஸ்பூனால எடுத்தா இட்டலி:) அயகா வந்திரும் அதிரா!

    ஷொப்பிங் பேக் எடுத்து கிழிச்சு தட்டிலே விரிச்சு டேப் போட்டு ஒட்டி...அவ்வ்வ்வ்! படிக்கும்போதே இட்லி சுட்டு(!) சாப்பிட்டமாதிரி களையா;) இருக்குதே!

    //நீங்கள் இட்லி பிய்ந்து போனால் பைண்டர்கம் போட்டு ஒட்டினாலும் ஒட்டுவியள். ///////// :))))))))))))))))))))

    ReplyDelete
  71. //இமா said... 70
    கு'ட்'டப் பார்த்தேன், நீங்களே திருத்தீட்டீங்கள். ;//

    மோதிரக் கையாலதானே? அவ்வ்வ்வ்வ்:))

    //ஆனால் மிச்சக் கதை... நல்ல கிரியேட்டிவ் ஆக இருக்கிறியள். போற போக்கைப் பார்த்தால்.. பயமா இருக்கு அங்க சாப்பிட வர. நீங்கள் இட்லி பிய்ந்து போனால் பைண்டர்கம் போட்டு ஒட்டினாலும் ஒட்டுவியள்.//

    ஹா..ஹா..ஹா... எது செய்தாலும் புரொப்பராச் செய்யோணும் இமா:)).. பேப்பர் அங்கின இங்கின தொங்குவது பிடிக்காதெனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... பொலித்தீன் பாவிப்பதே கேடு:)).

    இட்லி பிய்ந்தால் பைண்டர் கம் சரிவராது அது நிற்காது யூ..ஊ கம் தான் போட வேணும் ஹையோ ஹையோ:))

    //க்ராஃப்ட் நைஃபாலதான் மரக்கறி அரியிறனீங்களாமே! மெய்யோ!!//

    இப்பத்தான் யோசிக்கிறன் அந்தக் கத்தி எல்லாம் எங்கின வச்சேன் என அவ்வ்வ்வ்வ்வ்:))..

    இந்தக்காலத்தில ஆர் மரக்கறியை அரிந்து கொண்டிருக்கினம்.... டக் டிக் டோஸ் என கட் தான்:)))... இன்னும் ஏதாவது டிப்ஸ் வேணுமே இமா?:)))

    ReplyDelete
  72. //இட்லித்தட்டை தண்ணியில ஒரு முறை அலசிட்டு அது ஈரமா இருக்கும்போதே இட்லிமாவை ஊற்றி அவிச்சுடுவோம்..இட்லி வெந்ததும் வெளியே எடுத்து 5நிமிஷம் ஆறவைச்சு ஸ்பூனால எடுத்தா இட்டலி:) அயகா வந்திரும் அதிரா! ///

    உதெல்லாம் எனக்குச் சரிவராது மகி.... 5 நிமிடம் வெயிட் பண்ணி ஆறவிட்டு.. சே..சே.. இனிமேல் நீங்களும் இந்த என் முறையைக் கடைப்பிடியுங்கோ... நான் தட்டை இறக்கவே மாட்டேன் .. அடுப்பில் வைத்தே.. இட்லியைத் தொட்டவுடன் வந்திடும் எடுத்துப் போட்டு, அதிலயே மீண்டும் மா ஊத்தி வைப்பேன்.. அல்லது, தட்டை மாத்தி மாத்தி வைத்து எடுப்பேன்.... இன்னும் ஏதும் டிப்ஸ் வேணுமெண்டால் இப்பவே கூழுங்கோ நான் ரொம்ப பிஸியாக்கும்:)))...

    இத்தலைப்புப் போட்டதிலிருந்து இட்லி ஓடர் வேற வருதே அவ்வ்வ்வ்வ்:))))..

    அடுத்தமுறை அப்பம்.... ஹையோ.... அதிலும் முட்டை அப்பம்... நினைச்சாலே இனிக்குது.. அது முடியட்டும்.. அதுக்கும் டெக்னிக் இருந்தால் வந்து சொல்லுவன் ஓக்கை?:)))

    ReplyDelete
  73. இன்னுமொன்று சொல்ல மறந்திட்டேனே.. இந்த பொலித்தீன் பேப்பர் போடும்போது, தட்டில் இருக்கும் துவரங்கள் மறைந்திடும், அப்போ அதை மெல்லமாக ஓட்டை போட்டு விட வேணும், அப்போதானே ஆவி வெளியே வரும்.... டோண்ட் ஃபொகெட் யா:)))

    [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRtgIATjTWJ7y3Ebid16iZntkJCfSVBLYTNZC8df9ndEMz08EgkKQ[/im]

    ReplyDelete
  74. ஹையோ இது சுண்டெலி என நினைச்சு... ஒரே தூக்கில தூக்கிட்டேன் பிறகு பார்த்தால் அது “முசல்”:)))போல இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT4aMIfac2e3BWFjm13nlMEsCJ19LcTr_36rwgaOJrUuiZrVxP8[/im]

    ReplyDelete
  75. மகன்:
    எதுக்கம்மா என்னை மட்டும் கடல்ல குளிக்க வேண்டாம் பயம் எண்டு சொல்றீங்க? அப்பாவை மட்டும் அனுமதிக்கிறீங்க?

    தாய்:
    உனக்கு அதெல்லாம் புரியாது... அவர் லைவ் இன்சூரன்ஸ் எடுத்திருக்கார்டா:)))

    ReplyDelete
  76. [im]http://cdn.gamefront.com/wp-content/uploads/2010/12/shocked-cat.jpg[/im]என்னது..முசலை :) சுண்டெலின்னு நினைச்சு புடிச்சுட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  77. //பூஸ்மகன்:
    எதுக்கம்மா என்னை மட்டும் நீங்கள் அவிச்ச இட்லி சாப்பிட வேண்டாம் பயம் எண்டு சொல்றீங்க? அப்பாவை மட்டும் அனுமதிக்கிறீங்க?

    தாய்பூஸ்:
    உனக்கு அதெல்லாம் புரியாது... அவர் லைவ் இன்சூரன்ஸ் எடுத்திருக்கார்டா:))) //

    ReplyDelete
  78. /இந்த பொலித்தீன் பேப்பர் போடும்போது, தட்டில் இருக்கும் துவரங்கள் மறைந்திடும், அப்போ அதை மெல்லமாக ஓட்டை போட்டு விட வேணும்,///அவ்வ்வ்...நானில்லை..நானில்லை! பொலிதீன் பேப்பர் போடும் ஆக்கள் கவனமாப் படியுங்கோவன்.

    பூஸம்மா இட்லி சுடுவதை:) கேக்கும்போதே மீ ஃபீலிங் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்லீப்பி!
    [im]http://www.blog-city.info/en/img2/2352_321_tired-cat.jpg[im]

    :))))))))))))

    ReplyDelete
  79. [im]http://www.blog-city.info/en/img2/2352_321_tired-cat.jpg[/im]

    ReplyDelete
  80. நல்லிரவு பூஸ்ஸ்ஸ்ஸ். ;)

    ReplyDelete
  81. நானில்லாத நேரமாப் பார்த்து, அதுவும் தீக்குளிப்பு நடக்கலியே என்ற விரக்தியில:, நான் நித்திரை என்பதை நன்கு கன்போம் பண்ணிட்டு... ஆரெல்லாம் வந்து என் இட்லி பற்றி கதைச்சிருக்கினம்..... நான் என்ன பண்ணப்போறேன் எனப் பாருங்கோ... நான் இட்லியைச் சொன்னேனாக்க்ம்..க்கும்..க்கும்....:)))

    [im]http://images.tribe.net/tribe/upload/photo/048/661/04866116-6cd2-4b72-b0ac-82a0e8e8f29f[/im]

    ReplyDelete
  82. [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ92j4w5SuO0kbGXKmQfTMbd7NPRhKzwQU0qkf81G_MZG-p-Ihreg[/im]


    :))):))):)))

    ReplyDelete
  83. ஹா..ஹா..ஹா... நெருப்பு மூட்டியாச்சோ தீக்குளிக்க?:)))))

    எனக்கென்னமோ, மாறி சுண்டெலி தீக்குளிச்சிட்டுதோ என்றுதான் எண்ணத்தோன்றுது:))))

    ReplyDelete
  84. அதிரா நீங்க மழலை தானே பேசுறிங்க.
    பையனோட பேசி பேசி அப்படியே பேச வருதா.............:)))))))

    ReplyDelete
  85. தொண்ணூற்று ஒன்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    கெதியில் நூறாவது பதிவும் வெளியிட வேண்டும் அதிரா.

    ReplyDelete
  86. இந்தப்பாட்டுக்கு(படத்துக்கு)அழாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.உங்களுக்கு ஞாபகம் இருக்கோதெரியாது,ஊரில வீடியோ யாராவது வீட்டில போடுவார்கள். விடிய,விடிய பார்ப்போம்.அப்படிப்பார்த்து எல்லாரும் அழுத படம்தான்.மறக்கமுடியாது.நல்ல பாட்டு தந்தத‌ற்கு தாங்யூஊ.

    ReplyDelete
  87. //நாம் அடுத்தோருக்கு நல்லது செய்தால், அவர்களிடம் இருந்தே திரும்ப எமக்கு பலன் கிடைக்காது போகலாம், ஆனால் அதற்குரிய பலன், ஆரோ தெரியாதோர் மூலமாக எமக்குக் கிடைக்கும்.// மிகவும் உண்மை அதிரா. எனக்கு கடந்தவாரம் ஒரு அனுபவம். இத்தத்துவத்தைதான் ஞாபகப்படுத்தியது.
    பூஸ்ரேடியோவில் நல்ல பிரசங்கத்தை ஒலிபரப்பியிருக்கு.

    ReplyDelete
  88. //நாம் அடுத்தோருக்கு நல்லது செய்தால், அவர்களிடம் இருந்தே திரும்ப எமக்கு பலன் கிடைக்காது போகலாம், ஆனால் அதற்குரிய பலன், ஆரோ தெரியாதோர் மூலமாக எமக்குக் கிடைக்கும்.// மிகவும் உண்மை அதிரா. எனக்கு கடந்தவாரம் ஒரு அனுபவம். இத்தத்துவத்தைதான் ஞாபகப்படுத்தியது.
    பூஸ்ரேடியோவில் நல்ல பிரசங்கத்தை ஒலிபரப்பியிருக்கு.

    ReplyDelete
  89. எனக்கும் அரிசி இட்லிக்கும் வெகுதூரம்.ரவாஇட்லிதான்.ஆனா இப்ப நீங்க செய்ததைபார்த்து நானும் செய்யப்போறன் ம(கி)ல்லிகே இட்லி.
    நீங்க செய்தது நல்லாதானே இருக்கு.ஆனா நான் வெறும் தட்டுக்கு எண்ணெய் வித் தண்ணீர் கலந்து பூசி அவிப்பேன். இறக்கியபின் உடன் எடுக்காமல் சிறிது நேரம் விட்டு எடுத்தால் வரும்.அக்கா அரிசியில் செய்வா.அவரும் இப்படித்தான் செய்வா.சூப்பரா வரும்.

    ReplyDelete
  90. கெதியில ஆப்பத்தையும் செய்துபாருங்கோ.

    ReplyDelete
  91. இங்கும் ஒருவீட்டுக்கு முழுவதும் லைட்டால் அலங்காரம் செய்திருக்கிறார்கள்.கிறிஸ்மஸ் மரத்தில் லைட் அலங்காரம் அழகுதான்.

    ReplyDelete
  92. பனிமலை அழகோஅழகு. அதுவும் இப்படங்கள் சூப்பரா இருக்கு.வீக்கெண்டு ஸ்னோ.

    ReplyDelete
  93. பழையRestaurant மாதிரி தெரியேல அதிரா நீங்க சொல்லாமல் விட்டிருந்தால் தெரிந்திருக்காது.பழமை பேணும் நாடு.

    ReplyDelete
  94. //கூரையில் ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவர்கள்
    வானத்தில் ஏறி வைகுண்டம் காண்பினமோ?// இதை வாசித்ததும் ஒரு பாட்டுதான் ஞாபகம் வந்தது. "சக்கைபோடுபோடு ராஜா,உன் காட்டில மழை பெய்யிது.

    ReplyDelete
  95. தீக்குளிப்பு பார்ப்பதற்கு கொடுத்துவைக்கவில்லை போலும்.

    ReplyDelete
  96. அஞ்சு சூப்பரா பொருத்தமான படங்கள் போடுறா.

    ReplyDelete
  97. நீங்க செய்த இட்லியை தாங்க அதிரா.

    ReplyDelete
  98. /நானும் செய்யப்போறன் ம(கி)ல்லிகே இட்லி./ என் பேரையே இட்லி கூட சேர்த்துட்டீங்களே,நன்றி அம்முலு!:)

    [im]http://images.sodahead.com/profiles/0/0/1/8/5/7/1/2/1/Thank-you-cat-17842704083.jpeg[/im]

    அதிரா,ஒரு ரோசாப்பூவை தீக்குளிக்க சொல்லறீங்களே..நியாயமாஆஆஆஆ? உந்த சுண்டெலிய டைரக்ட்டா தீயிலே வாட்டி சுடச்சுட (டின்னரை) முடிச்சுடுங்க!ஹாஹா!
    [im]http://www.freakingnews.com/pictures/58000/Cat-Balancing-Mice-58115.jpg[/im]

    ReplyDelete
  99. ஐ...நான்தான்
    [im]http://4.bp.blogspot.com/__NjIPaFKXqQ/TMGbdW4jDwI/AAAAAAAAIVU/VnpuyW-lBiQ/s200/room101.jpg[/im]

    நூறு முக்கியமில்லை,நூத்திஒண்ணுதான் இம்பாடன்ட்!புள்ளையாருக்கே 101 தேங்காய்தான் உடைப்பாங்க...101 தோப்புக்கரணம்தான் போடுவாங்க..101முறைதான் கோயிலைச் சுத்துவாங்க.
    :))))))))))))))

    ReplyDelete
  100. நான் 102....................;))))))))))))))

    ReplyDelete
  101. ஆ தப்பு நான் 103....................;))))))))))))))

    ReplyDelete
  102. Haiyoo.... mee 104:)) ...4 is my favourite and lucky neemberuuuuuuuuuu:))))

    ReplyDelete
  103. ஆஆஆஆ... பிரியாவும் கரீட்டில்லை மீயும் கரீட்டில்லையே....:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))..

    அம்முலுவுக்கு நாளைக்குத்தான் மீ... பதில் போடுவேன் நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓக்கை?:)

    ReplyDelete
  104. ஐ.... இப்ப எப்பூடி? எல்லோரையும் கரெக்ட் ஆக்கிட்டனே:))).. இடையில ஒரு மகியின் சொமெண்ட்.. டிலீட் பண்ணப்பட்டு இருந்திச்சா.. அதை முழுமையாக டிலீட் பண்ணினேன்.... பிரியாவும் மீயும் கரீட்டாகிட்டோம்..ட்டோம்...ட்டோம்ம்.....:))

    ReplyDelete
  105. அதிரா காபி மேல பூஸ் எல்லாமே ரொம்ப அழகு!!!!!!

    ReplyDelete
  106. athira said ஹா..ஹா..ஹா... நெருப்பு மூட்டியாச்சோ தீக்குளிக்க?:)))))//


    எதையும் எதிர்பார்க்காதீர்கள், எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும். உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்யுங்கள்.//
    :)))):)))):))))

    ReplyDelete
  107. 108 //// 108


    தேங்காய் பெருசா இல்ல தோப்புகரணம் பெருசா

    108

    ReplyDelete
  108. An Error Acuur..come again later...appdinu varthu video..

    ReplyDelete
  109. ஆஅ... நான் வந்துட்டேன்.. எங்கின விட்டேன் சாமீஈஈஈஈஈ:))...

    வாங்கோ அம்முலு வாங்கோ..

    //கெதியில் நூறாவது பதிவும் வெளியிட வேண்டும் அதிரா.//

    இல்ல அம்முலு, அதிக செலவாகும்போல கிடக்கே.. அதனால புதுவருஷம் வரப் போடலாம் என இருக்கிறன்:), காசு சேர்க்கிறன் இப்பவே:))

    //உங்களுக்கு ஞாபகம் இருக்கோதெரியாது,ஊரில வீடியோ யாராவது வீட்டில போடுவார்கள். விடிய,விடிய பார்ப்போம்.அப்படிப்பார்த்து எல்லாரும் அழுத படம்தான்.//

    நான் எதையும் மறக்க மாட்டன் அம்முலு.. ஊரில் கரண்ட் இல்லாத காலத்தில் சிலகாலம் அங்கு இருக்க கொடுத்து வைத்தேன்... அப்போ ஜெனரேட்டர் பிடித்து, மாறி மாறி வீடுகளில் போடுவார்கள், சொல்லி அனுப்புவார்கள்... அதிகம் பழைய படங்கள்தான் பெரியவர்கள் விரும்புவார்கள்.

    எனக்கு இப்பவும்தான் தொடர்ந்து ஒருபடம் விழித்திருந்து பார்க்க கஸ்டம்... அதிலும் இது விடிய விடிய எப்பூடி?... ஏதோ முக்கால்வாசிவரை பார்த்திட்டு வந்திடுவேன்.

    ஒரு தடவை இப்படித்தான், “பாலைவனச் சோலை” போட்டபோது, ஹையோ என் பக்கத்தில் ஒரு மாமியின் மகள் அவ அழுத அழுகை.. விக்கி விக்கி.... எனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் போச்சு... நான் ரொம்ப ஷை என்பதால:) சத்தம் வராது வெளியே, ஆனா கண்ணால கொட்டும், தொண்டை நொந்து நெஞ்சடைத்து பெரிய அவதிப்படுவேன்:).. அதன்பின் அப்படம் பார்க்கவில்லை, இப்போ ஒருக்கால் பார்க்கவேண்டும்போல ஆசையாக இருக்கு:)

    ReplyDelete
  110. //ஆனா நான் வெறும் தட்டுக்கு எண்ணெய் வித் தண்ணீர் கலந்து பூசி அவிப்பேன். இறக்கியபின் உடன் எடுக்காமல் சிறிது நேரம் விட்டு எடுத்தால் வரும்.//
    எல்லோரும் சொல்றீங்க அடுத்தமுறை முயற்சிக்கிறேன்... நான் இட்டலி அவிப்பது ஆண்டுக்கொருமுறை ஆவணிக்கொருமுறை மட்டுமேதான்... தோசைதான் இடையிடை:).

    //கெதியில ஆப்பத்தையும் செய்துபாருங்கோ.//

    இந்த 22 உடன் ஸ்கூல் விடுமுறை, நல்லா படுத்து எழும்பி அப்பம் சுடப்போறேன்:))

    //பழமை பேணும் நாடு.//

    உலகிலேயே முதன் முதலில் கட்டப்பட்ட மோலும் (mall) இங்குதான் இருக்கு.... முழுக்க முழுக்க கோல்ட் கலரில் கட்டப்பட்டிருக்கு... கொஞ்சம் தூரம், முன்பு போனபோது படமெடுத்தோம், காணவில்லை, இனி முடியும்போது எடுத்துப் போடுகிறேன்.. தங்க மாளிகைமாதிரி இருந்துது.

    ReplyDelete
  111. //ammulu said... 95
    //கூரையில் ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவர்கள்
    வானத்தில் ஏறி வைகுண்டம் காண்பினமோ?// இதை வாசித்ததும் ஒரு பாட்டுதான் ஞாபகம் வந்தது. "சக்கைபோடுபோடு ராஜா,உன் காட்டில மழை பெய்யிது//

    பாட்டுக்கும் பொன்மொழிக்கும் என்ன தொடர்பு? எனக்கு புரியவில்லை. முன்பு ஊரில் இருந்தபோது சிங்கப்பூர் வானொலி தமிழ் ஒலிபரப்பு இரவில் கேட்பது வழக்கம், அப்போதான் ஒருநாள் இப்பொன்மொழி சொன்னார்கள், அதை மனதிலே போட்டு வைத்தேன்... மறக்காமல் இருக்கு:).

    //தீக்குளிப்பு பார்ப்பதற்கு கொடுத்துவைக்கவில்லை போலும்//

    இல்ல நாங்க இன்னும் நம்பிக்கையைக் கைவிடவில்லை:), நம்பிக்கைதானே வாழ்க்கை.. அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.. அதுதான் அமைதியைக் கடைப்பிடிக்கிறோம்:).

    ReplyDelete
  112. //அஞ்சு சூப்பரா பொருத்தமான படங்கள் போடுறா.//
    யெச்ச்ச்ச்... சூப்பரா பூனை எல்லாம் தீ மூட்டுது:)) இது வேற தீ:).

    //நீங்க செய்த இட்லியை தாங்க அதிரா.//

    உஸ்ஸ்ஸ் ரொம்ப லேட்டு:).. அடுத்த தடவை அப்பம் மெயிலில் வரும் ஓக்கை:), நல்லா வந்தால் மட்டும், இல்லை சட்டியோடு மா ஒட்டிட்டிச்சுதே எண்டால்.. அனைத்தையும் தூக்கி சூட்கேஷில் வைத்துக்கொண்டு, முக்கால்மணித்தியால ஃபிளைட்டில வந்து, அம்முலுவின் கதவைத் தட்டுவேன்:))).

    மியாவும் நன்றி அம்முலு... மறுபடியும் உங்களை எப்போ, எங்கின சந்திக்கலாம்?:).

    எங்கட றீச்சரைக் கண்டனீங்களே?:)))..

    ReplyDelete
  113. மகி..

    //அதிரா,ஒரு ரோசாப்பூவை தீக்குளிக்க சொல்லறீங்களே..நியாயமாஆஆஆஆ? உந்த சுண்டெலிய டைரக்ட்டா தீயிலே வாட்டி சுடச்சுட (டின்னரை) முடிச்சுடுங்க!ஹாஹா!//

    அது வாடாத ரோசாப்பூ மகி:)).. தீக்குளிச்சாலும் அப்பூடியேதான் இருக்கும்.. பாருங்கோ.. இம்முறை வந்திடும் என பல்லி சொல்லுதெனக்கு:)).

    சுண்டெலி சொல்லாமல் கொள்ளாமல் தானே தீக்குளிச்சிட்டுதென அப்பவே சொன்னனே அவ்வ்வ்வ்வ்:))) டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  114. வாங்க பிரியா.. நீங்களும் எங்கட கும்மியில் இரண்டறக்கலந்திருப்பது பார்க்க சந்தோஷம் பொங்குதே...

    //priya said... 107
    அதிரா காபி மேல பூஸ் எல்லாமே ரொம்ப அழகு!!!!!//

    பூஸ் எப்பவுமே அழகுதானே?.. நான் இமாவின் ஷெரினைச் சொன்னேன்:))

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRT5mDfGoYK2gVWd7q-R26YMvFFKRxD8yW_xDINHXyIkpj1QQWy[/im]


    This is 4 Imm.....:))
    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRfEOBl3xtNs2KaEM3hde8jXeMb7Xzt_gA6TuNzy6e6QvJA6Tw7[/im]


    [co="blue"]ஆஆஆஆ இந்தக் கொடுமையைப் பாருங்கோ.. மகியின் கோப்பித் தொல்லை தாங்க மாட்டாமல் சுண்டெலி தானே கோப்பியினுள் குதிச்சு....... கண்மங்குது.. முடிவை எழுத முடியேல்லை.. நீங்களே முடிச்சிடுங்க டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)) [/co]

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS2XEWgqsKMWRpyC2TMm3eP64B88DQEaqPXzfZ8F1OFkBY8yraV[/im]

    ReplyDelete
  115. ஆ... அஞ்சு...

    //எதையும் எதிர்பார்க்காதீர்கள், எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும். உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்யுங்கள்.//
    :)))):)))):))))
    ////

    [co="purple"]இது..இது பொயிண்ட்டு:)) அமைதிக்குப் பெயர்தான் சாந்தி..ஓம் சாந்தி:)[/co]


    //தேங்காய் பெருசா இல்ல தோப்புகரணம் பெருசா
    //

    [co="purple"]இப்ப கேட்டீங்க பாருங்கோ ஒரு கேள்வி.... இது கிட்னியை யூஸ் பண்ணினால் மட்டுமே இப்பூடிக் கேட்க வரும்... மகி வாங்கோ.. சொல்லுங்கோ..[/co] [co="red"]தேங்காய் பெரிசா? இல்ல தோபுக்கரணம் பெரிசா?:))[/co]..

    ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்... என்னை விட்டிடுங்க சாமி நான் ஒரு அப்பாஆஆஆஆஆவி:))... எங்கின போனாலும் அடிக்கிறாங்கப்பா:))

    ReplyDelete
  116. //siva said... 110
    romba bisii...apram coming..//

    karrrrrr:)) இனிமேலும் ஆரும் இங்கின வந்து, நான் ரொம்ப பிஸி எண்டேல்.. நானே தீக்குளிப்பேன் சொல்லிட்டேன்:))..

    அமைதிக்குப் பெயர்தான் சாந்தி:)).

    இதுவும் கடந்து போகும்:)).

    எங்கட அம்மா ஏ லெவலில் இருந்தபோது ஒரு முறை(லேடீஸ் கொலீஜ்).. அங்கு ஏதோ அலுவலாக போலீஸ்காரர்கள் வந்து ஏதோ வேலை செய்தவர்களாம்... அப்போ.. வெளியே கேட்டில் நின்ற கொஞ்சப் பெண்களுக்கு.. அந்த வேலையில் கிடைத்த ஏதோ ஒன்று.. மறந்திட்டேன்.. அதை எடுத்து வீசிக்கொண்டிருந்தார்களாம்...

    அப்போ அவர்கள் வீச விச எல்லாப் பெண்களும்... ஓடி.... பின் மீண்டும் வந்தனராம், ஆனா ஒரே ஒரு பெண் மட்டும், ஒவ்வொரு தடவையும், ஓடாமல் தலையைக் குனிவதும் பின் நிமிர்வதுமாக கேட்டைப் பிடித்தபடி மிக மிக அமைதியாக(கிட்டத்தட்ட என்னைப்போல என்றே வச்சுக்கொள்ளுங்கோ... ஓக்கை நோ கர் பிளீஸ்ஸ்:))) நிண்டவவாம்.

    பின்பு வேலை முடிந்ததும் போலீஸ்காரர் அப்பெண்ணைக் கூப்பிட்டு ஒரு நெஸ்ட்டமோல்ட் ரின் கொடுத்தனராம்.. நல்ல அமைதியான பெண் என்று சொல்லி:))).

    இப்ப புரியுதோ? அமைதிக்குப் பெயர்தான் அதிரா... சே..சே.. வாய் மாறி வந்திட்டுது சாந்தி:))).

    ஊ.கு:
    பிசி முடிய வாங்கோ சிவா..

    ReplyDelete
  117. [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSOdFDyIHQKNNxyccrFBx6Hrno9wHjFlI3DO8uGmZorFirOUDhv[/im]

    இன்னிக்கு ஸ்கூல் லாஸ்ட் டே.ஜாலி .

    ReplyDelete
  118. இன்னிக்கு ஸ்கூல் லாஸ்ட் டே.ஜாலி .///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதெப்பூடி? எங்களுக்கு.. 22 விட்டு ஜன..9 ஸ்ராட் பண்ணுது... ஹையா.. மீயும் ஜாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅலியாம்:)))

    ReplyDelete
  119. [im]http://3.bp.blogspot.com/_b1P7Pp9JTEo/TLxlfTpPriI/AAAAAAAAAeQ/jToDVWPvxQ4/s320/BBQ_CAT.JPG[/im]
    என்னவா இருக்கும் மே பி சுண்டெலி

    ReplyDelete
  120. இப்ப வெளியே செல்கிறேன் நான் போய்விட்டு வந்ததற்கு அப்புறம்
    நல்ல ஸ்னோ கொட்டட்டும் .என்ஜாய் வீக் என்ட்

    [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQP5pg03ZM15DFppQJvps2FkLDv9K6xBYJpR0iOIX1jppyThjZs[/im]

    ReplyDelete
  121. //என்னவா இருக்கும் மே பி சுண்டெலி//

    ஹா..ஹா..ஹா... இடையில பச்சை பச்சையாவும் தெரியுதே... ஒருவேளை ப.ரோ... சே..சே.. அப்பூடி இருக்காது... எப்பவும் நாம நல்லதையே நினைக்கோணும்:)).

    எங்களுக்கு 3ம் தடவையாக ராத்திரி ஸ்ஸ்ஸ்ஸ்நோக் கொட்டிட்டுதூஊஊஊஊஊஊ...

    ReplyDelete
  122. பல்சுவை தொகுப்பு.. இட்லி சட்னி படம் அருமையா இருக்கு..



    காதல் - காதல் - காதல்

    ReplyDelete
  123. //எதையும் எதிர்பார்க்காதீர்கள், எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும். உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்யுங்கள்.//


    கரெக்ட் என்னையும் எதிர் பார்க்க வேண்டாம்...ஹி..ஹி.... சில(பல) காலம் எஸ்கேப் ...புரோஃபைல் + ஆல்ரெடி குளோஸ் ஹா....ஹா...... ..!!!!!!! . மனசு வரும் போது பிளாக் பக்கம் .அதுவரை .......இண்டர்வெல்........ தேங்க்ஸ் :-)

    ReplyDelete
  124. அதிரா ஆஆ ஆஆ ஆஆ

    பூ பூ பூ பூ ||||||||||பச்சை ரோசா ஆஆ

    ReplyDelete
  125. //எங்களுக்கு 3ம் தடவையாக ராத்திரி ஸ்ஸ்ஸ்ஸ்நோக் கொட்டிட்டுதூஊஊஊஊஊஊ..//

    ஸ்நேக் கடிச்சூஊஊஊஊமா ஒன்னும் ஆகல....

    ReplyDelete
  126. வாள் போச்சு கத்தி வந்திச்சு கதையா
    சுண்டெலி போய் குட்டிஎலி வந்திருக்கு ஹா ஹா

    ReplyDelete
  127. //வாள் போச்சு கத்தி வந்திச்சு கதையா
    சுண்டெலி போய் குட்டிஎலி வந்திருக்கு ஹா ஹா //

    கீச்ச்ச்ச்ச்ச்....அக்காவ் நா பாவம்...கீச்ச்ச்ச்ச்ச்ச்ச்

    ReplyDelete
  128. ///இட்லித்தட்டை தண்ணியில ஒரு முறை அலசிட்டு அது ஈரமா இருக்கும்போதே இட்லிமாவை ஊற்றி அவிச்சுடுவோம்..இட்லி வெந்ததும் வெளியே எடுத்து 5நிமிஷம் ஆறவைச்சு ஸ்பூனால எடுத்தா இட்டலி:) அயகா வந்திரும் அதிரா! ///


    இதுக்கு பேர்தானாஆஆஆஆ இட்லி...எனக்கு தெரியாதேஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  129. ///அதிரா,ஒரு ரோசாப்பூவை தீக்குளிக்க சொல்லறீங்களே..நியாயமாஆஆஆஆ? உந்த சுண்டெலிய டைரக்ட்டா தீயிலே வாட்டி சுடச்சுட (டின்னரை) முடிச்சுடுங்க!ஹாஹா!//

    ஐயோஓஓஓஓ...நா தப்பிச்சேன்....மாட்டிக்காதே..குட்டிஎலீஈஈஈஈ :-)

    ReplyDelete
  130. ஹாய் பூஸ் I am back ! இத்தன நாளா வரலேன்னு கோச்சுக்காதீங்க ஒகே? ஏன் வரலேன்னு காரணத்த சொல்லலாமுன்னு தான் வந்தேன் பட் கொலை கேசுல உள்ளே போக மனசு வரல ( நீங்க தீக்குளிக்கறத சொன்னேன்!)

    உங்கள மாதிரியே மல்லாக்க படுத்து கிட்னிய யூஸ் பண்ணி நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன். என் ப்ளோக்ல பதிவு எல்லாம் போட எனக்கு dash இல்லே (நான் உங்கள தீக்குளிக்க தூண்டும் வார்த்தைய சொல்ல மாட்டேன் ::)) அதனாலே எப்பெல்லாம் dash கெடைக்குதோ அப்போ எல்லாம் வந்து உங்க எல்லார் ப்ளாக் ளையும் கும்மி அடிச்சுட்டு போறேன் Deal or No Deal??

    ReplyDelete
  131. //எங்களுக்கு 3ம் தடவையாக ராத்திரி ஸ்ஸ்ஸ்ஸ்நோக் கொட்டிட்டுதூஊஊஊஊஊஊ//

    எங்களுக்கு இன்னும் இல்லையே ஜாலி ஜாலி ஏன்னா I hate driving in snow! வீட்டுக்கு உள்ளே இருந்து பார்க்கும் போது அயகோ அயகு ஆனா அதுல கார் ஓட்டினா எனக்கு Mr எம தர்மராஜா அப்பப்போ தெரிவாரு அவ்ளோ பயம்ம்ம்ம்!! இங்கயும் ஸ்கூல் லாஸ்ட் டே நேத்திக்கு

    ReplyDelete
  132. அதிரா நான் இட்லி பண்ணும் போது இட்லி தட்டுக்கு நல்லெண்ணெய் தடவிட்டு மாவ ஊத்தி வேக வச்சுட்டு ஒடனே எடுக்க மாட்டேன். ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய வெச்சிட்டு எடுத்தீங்கன்னா அயகா வந்திடும். நாங்க ஈஸ்ட் ஹாம் போகும் போது இட்லி அரிசி 5 கிலோ ரெண்டு இல்லே மூணு பாக் வாங்கிட்டு வந்து வெச்சிடுவேன். இட்லி அரிசி மூணு கப், உளுந்து ஒரு கப், வெள்ளை அவல் ஒரு கப், வெந்தயம் ஒரு டீ ஸ்பூன் இதுதான் என் இட்லி ரெசிபி. உளுந்து, அவல், வெந்தயம் ஒண்ணா ஊற வெச்சு ஒண்ணா அரைச்சுக்கணும். அரிசிய தனியா அரைச்சு அப்புறம் கலந்து வெச்சுக்கிட்டு புளிச்சதும் இட்லி செஞ்சுக்க வேண்டியதுதான். நான் இதே மாவைத்தான் தோசையும் ஊத்துவேன். நல்லெண்ணெய் விட்டு மொரு மொறுன்னு நல்லாத்தான் வருது.

    ReplyDelete
  133. //எனக்கு பிடித்தவை said... 125//

    வாங்கோ உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நல்வரவு.

    ReplyDelete
  134. //angelin said... 127
    அதிரா ஆஆ ஆஆ ஆஆ

    பூ பூ பூ பூ ||||||||||பச்சை ரோசா ஆ//

    ஆஆஆஆஆஆஆ அதாரது பச்ச்ச்ச்ச்ச்ச்ச்சை ரோசாவோ? எனக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்..
    [im] http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQwkAR2Q0xGPtbjmm3Zfu8uBdeD0klZiqJ3B9fE5OCuMBqG3_0thw [/im]

    ReplyDelete
  135. ஜெய்லானி said... 126
    //எதையும் எதிர்பார்க்காதீர்கள், எதிர்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம் இருக்கும். உங்கள் கடமையை நீங்கள் சரிவரச் செய்யுங்கள்.//


    கரெக்ட் என்னையும் எதிர் பார்க்க வேண்டாம்...ஹி..ஹி.... // என்னாது தத்துவம் சொல்லி, எனக்கு நானே கொள்ளிவச்ச கதையாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்:(:(:(.

    சில(பல) காலம் எஸ்கேப் ...புரோஃபைல் + ஆல்ரெடி குளோஸ் ஹா....ஹா...... ..!!!!!!! . மனசு வரும் போது பிளாக் பக்கம் .அதுவரை .......இண்டர்வெல்........ தேங்க்ஸ் :-

    என்ன ஜெய் என்ன நடந்தது? ஏன் திடீரென புளொக்கை மூடினனீங்க?.. மெல்ல மெல்ல எல்லோரும் வலையுலகை விட்டு வெளியேறுகிறார்கள்... கவலையாக இருக்கு.. 2012 டிஷம்பரோடு எல்லோரும்தான் காணாமல் போகப்போகிறோம், அதுக்கு முன்பே என்ன அவசரம்.

    சரி ஆராருக்கு என்ன என்ன பிரச்சனைகளோ தெரியாதுதானே... இருப்பினும் ஜெய், 100 ஆவது பதிவுக்கு தவறாமல் ஆஜராகிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஆனாலும் வரவர வலையுலகில் நாகரீகம் அதிகமாப்போச்சு... சொல்லிட்டெல்லோ காணாமல் போகினம்..
    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS-VEf6oavefNMB1C8x94bjnbXHdVtMk8xgI-JoM06qKChZTun5wA[/im]

    ReplyDelete
  136. ஹையோ அஞ்சு இதாரிந்தக் குட்டி எலி? காலுக்குக் கீழால கண்டபடி ஓடுதே... உளக்கிடப்போறேன் எனப் பயமாக்கிடக்கே அவ்வ்வ்வ்:))..

    //ஸ்நேக் கடிச்சூஊஊஊஊமா ஒன்னும் ஆகல....//
    எங்கேயோ கேட்ட குரலாக் கிடக்கே அவ்வ்வ்வ்வ்:)).

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR1ZJTLu_KeFxONxhJKb2Lb6j-lHprgqWkGqMf2MTWe_7x0czoz[/im]

    அட்டமத்துச் சனி அழுதாலும் விடாதென்பது உண்மையாக்கிடக்கே:) குட்டி குட்டியாப் போடுது:))..

    ReplyDelete
  137. ஆ..... அடுத்த இன்ப அதிர்ச்சி... வாங்க கிரிஜா வாங்க.... நினைச்சேன்... கொஞ்சநாள் சக்கைபோடு போட்டு கலக்கிட்டு காணாமல் போயிட்டீங்க என, எங்கட மாயாவும் அப்புடித்தான், இப்போ காணவில்லை.
    திரும்ப வந்தாச்சோ மிகுந்த சந்தோசம்... என் 100 ஆவது விழாவுக்கு எல்லோரும் வந்திடோணும் என வேண்டிக்கொண்டிருக்கிறேன்:).

    //Deal or No Deal??// நாங்க எப்பவும் டீல்தான்... நீங்க அடிக்கடி வாங்க..

    //Mr எம தர்மராஜா ///

    ஆ.... என்னா ஒரு மரியாதை, உங்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேணும்:), அதென்னமோ, அதிகம் பயம்வரும்போது... அதிகம் மரியாதையும் கூடவே வந்திடுது:).

    உங்கள் இட்டலி முறையும் சற்று வித்தியாசமாக இருக்கே...

    ReplyDelete
  138. எனக்கு எப்பவும் ஒரு சந்தேகம், ஆராவது முடிந்தால் சொல்லுங்கோ.. உழுந்தில் வாய்வு அதிகம் என்பதனால்தானே வெந்தயம் சேர்க்கிறோம்? அரைத்தபின் ஒன்றாகத்தானே கலந்து வைக்கப்போகிறோம்? அப்போ எதுக்காக வெந்தயத்தை தனியே ஊறவிட்டு அரைக்க வேண்டும்?.

    மியாவும் நன்றி கிரிசா:)).... உங்களை கண்டது மிகவும் சந்தோசமாக இருக்கு...

    கொஞ்சமிருந்ங்க.. ஆஆஅ.. விலல்ல எல்லாம் ஏறி ஓடுதே குட்டி எலி அவ்வ்வ்வ்வ்:)).. இண்டைக்கும் நித்திரை போச்சே எனக்கு:)).

    [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSbNTNdo-ZlYnFZU4CjssYoYhs0UnjthI9yTXHlHm59p23Fb0DI[/im]

    ReplyDelete
  139. தலைப்பே கலக்கலா இருக்கே! அட பசியோட வந்த எனக்கு சுடசுட இட்லி.... சாப்பிட்ற வேண்டியதான்.. என்னது இட்லி உடைக்கவே முடியலை... எடுத்து சுவரில் அடித்து பார்த்தால் அது மறுபடியும் பாய்ந்து வந்து என்னை அடிக்கிறது... இனி பொறி உருண்டை துப்பாக்கியில் வைத்து அடிக்க வேண்டாம்... இந்த இட்லி போதுமென நினைக்கிறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  140. ஹையோ இதாரிது... அடுத்த இன்ப அதிர்ச்சி மாயாவோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்க போனனீங்க கொஞ்சக்காலம்... நானும் அஞ்சு அக்காவும் தேடிக் களைச்சிட்டோம்... வாங்க மாயா.. நலம்தானே?.

    //சுவரில் அடித்து பார்த்தால் அது மறுபடியும் பாய்ந்து வந்து என்னை அடிக்கிறது... இனி பொறி உருண்டை துப்பாக்கியில் வைத்து அடிக்க வேண்டாம்... இந்த இட்லி போதுமென நினைக்கிறேன்.. அவ்வ்வ்வ்வ்வ்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மலிகைப்பூத் தெரியுமோ? அதுதான் நான் அவித்த இட்டலி, தமிழ் நாட்டிலகூடக் கிடைக்காதிது... ஹையோ .... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

    மியாவும் நன்றி மாயா.

    ReplyDelete
  141. //அப்போ எதுக்காக வெந்தயத்தை தனியே ஊறவிட்டு அரைக்க வேண்டும்?.//

    வெந்தயத்த தனியா ஊற வெச்சு அரைக்க வேண்டாம். வெந்தயம், உளுந்து, & அவல் சேர்த்து அரைச்சுக்கணும். ஏன்னு காரணம் எல்லாம் தெரியாது. ஆனா நல்ல பஞ்சு போல வர வரைக்கும் (அரை மணி நேரம் grinder இல்) அரைக்கணும் அப்படின்னு அம்மா சொல்லி கொடுத்து இருக்காங்க. அரிசிய அவ்ளோ நைசா அரைக்க வேண்டாம். கடைசியில ரெண்டையும் கலந்து வெச்சு புளிக்க விடணும்

    ReplyDelete
  142. ஆஆஆ... கிரிஜா... எங்கட அம்மாவும் அப்படித்தான் செய்வா.. தோசைக்கு உழுந்து நல்லா அரைக்கோணும், இட்டலிக்கு கொஞ்சம் ரவ்வைப் பதமாக அரைத்தெடுக்கோணும் என்பா... எல்லாம் ரவ்வைஇல்தான் அம்மா நல்லா செய்வா.

    எனக்கு எதிலும் பெரிதாக சரிவராது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). அடிக்கடி செய்தால்தானே கை பழகும்..:)).

    இப்போ நான் இடையிடை ஓட்ஸ் தோசை செய்வேன், இன்றும் உழுந்து ஊறவிட்டிருக்கிறேன், கொஞ்சம் ரவ்வை, மிகுதி ஓட்ஸ் சேர்த்து செய்வேன், மொறுமொறுப்பாக வராது ஆனா நன்றாக இருக்கும்.... இதைப் பார்த்து ஆரும் எனக்கு அடிக்க வரமுன் மீ எஸ்ஸ்ஸ்ஸ்:)).

    சுண்டெலியையும் காணேல்லை, அது போட்ட குட்டியையும் காணேல்லை..:))).

    ReplyDelete
  143. [IM]http://onceuponatime.jaedia.net/wp-content/uploads/2010/08/funny-pictures-cat-smells-rat-and-tries-to-remember-his-diet.jpg[/IM]

    ReplyDelete
  144. [im]http://images.paraorkut.com/img/pics/glitters/r/rat-8616.gif[/im]

    ReplyDelete
  145. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் டயட் என எப்ப சொன்னேன்... எனக்கு அசைவம்தான் ரொம்பப் பிடிக்கும்.... பாவம் பார்த்துப் பேசாமல் விட்டா எங்கிட்டயேவா... விடமாட்டேன் இண்டைக்கு..... குட்டி போட்டதும் இல்லாமல் டயேட்டாம் என்னைப் பார்த்து,,, இண்டைக்கு பாபகியூதான் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆஆஆஆ

    [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTs_Z1o0TCetjRw2GlzNpUynUdr-fscSiey668UnCSBqoGcyMB8Vg[/im]

    ReplyDelete
  146. இங்க பதிவ விட கமெண்ட் தான் 4 பதிவ
    தாண்டுது

    ReplyDelete
  147. இனி பார்தது கதைக்கோனோம்.

    இட்லி சுடல ,ஆவில அவிச்சிட்டேன் ஒகேஏஏஏஏஎ

    என்ன சுண்டெலி எலியா வளர்ந்துடுசா?

    ReplyDelete
  148. நானும் பாயில் பேப்பரஓன்னு நினைத்தேன்

    நான் எண்ணை தடவி அவிப்பேன் , பிள்ளைகளுக்கு நெய் தடவி அவிப்பேன், மணம் ஜோராக இருக்கும்

    ReplyDelete
  149. வாங்க ஜலீலாக்கா..

    //இங்க பதிவ விட கமெண்ட் தான் 4 பதிவ
    தாண்டுது//

    இதுவும் கடந்து போகும்:).

    //இட்லி சுடல ,ஆவில அவிச்சிட்டேன் ஒகேஏஏஏஏஎ//

    ஹா..ஹா...ஹா.. அது இட்லி அவித்தேன் என அழகாச் சொல்லோணும் ஓக்கை....

    நீங்க சோறு ஆக்கினோம் என்பீங்க... நாங்க சோறு சமைத்தோம் என்போம்... ஹா..ஹா..ஹா.. ஊருக்கு ஊர் எல்லாமே வேறுபடும்...

    // பிள்ளைகளுக்கு நெய் தடவி அவிப்பேன், மணம் ஜோராக இருக்கும்//

    ஆஆஆஆஆ இது சூப்பர்... அடுத்தமுறை இப்படித்தான் ட்ரை பண்ணுவேன், ஆனா ஒட்டினால் நான் என்ன பண்ணுவேன் அவ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  150. //என்ன சுண்டெலி எலியா வளர்ந்துடுசா?//

    இல்ல சுண்டெலி குட்டி போட்டிட்டுது.... இப்போ குட்டி எலியும் வந்து கூத்துப் போடுது... அம்மா 8 அடி பாயந்தால் குட்டி 16 அடி பாயுமாமே.... அதை நிரூபிக்குதே அந்தக்குட்டி எலி அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    மியாவும் நன்றி ஜலீலாக்கா... எங்கட பச்சை ரோஸ் இனிக் கொஞ்சக்காலம் வரமாட்டாராம்:(((((((((.

    ReplyDelete
  151. //உஸ் எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல..//


    வாலாவது ஓடுதா ...???

    ReplyDelete
  152. //உழுந்தில் வாய்வு அதிகம் என்பதனால்தானே வெந்தயம் சேர்க்கிறோம்? அரைத்தபின் ஒன்றாகத்தானே கலந்து வைக்கப்போகிறோம்? அப்போ எதுக்காக வெந்தயத்தை தனியே ஊறவிட்டு அரைக்க வேண்டும்?.//


    உழுந்தை சேர்ப்பதால் வாயுன்னு சொல்ல முடியாது .தோசை, இட்லி மென்மையா வரும் .இது சேர்க்கா விட்டால் ரவா இட்லி மாதிரி கடினமா இருக்கும் . அது இட்லி மாதிரி இருக்காது புட்டு(பிட்டு) மாதிரிதான் இருக்கும் .உளுந்து அதிகமாகி விட்டாலும் தோசை ,தோசை மாதிரி இருக்காமல் அடை மாதிரி ஆகிவிடும்

    வெந்தயத்தை ஊற வைக்காமல் அப்படியே சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும் .அந்த கசப்புதான் வைத்தியமே.. ஊற வைத்த தண்ணீரை யூஸ் செய்யாவிட்டால் நஷ்டம் நமக்குதான் (வெந்தயம் உளுந்துக்கு மாற்று கிடையாது )

    ReplyDelete
  153. அதிரா குட்டி எலி விவரமானது ...பாருங்க எப்படி விளக்கமா உளுந்து பற்றில்லாம் பேசுது so sweeet

    ReplyDelete
  154. என்ன ஒரே சுண்டெலி ..
    குட்டி எலி ..

    அவ்வ இது என்ன வேற அனிமல்ஸ் changels பகுதி போல இருக்கே
    இடம் மாறி வந்து விட்டேனா
    அவ்வவ்

    ReplyDelete
  155. வெந்தயத்தை ஊற வைக்காமல் அப்படியே சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும் .அந்த கசப்புதான் வைத்தியமே.. ஊற வைத்த தண்ணீரை யூஸ் செய்யாவிட்டால் நஷ்டம் நமக்குதான் (வெந்தயம் உளுந்துக்கு மாற்று கிடையாது )
    ...//
    இதுக்குத்தான் படிச்சவங்க நாலு பேரு வேணும்னு சொல்றது

    ReplyDelete
  156. எனக்கு எதிலும் பெரிதாக சரிவராது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

    பேபி அதிரா
    எவ்ளோ பெரிய உண்மைய அழகா ஒத்துக்கிட்டாங்க...
    குட் குட்

    ReplyDelete
  157. [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRCt1M8IId_bkjVFHXl1CN6Gl0cdSqbRf4jSuAxioFl4u-3Norl5Q[/im]


    where is athira???????????????

    ReplyDelete
  158. யாரும் குறை நினைச்சிடாதையுங்கோ நான் நாளைக்கு வாறேன்.... முடியல்ல மக்கள்ஸ்ஸ்.. முடியல்ல..

    [im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQLdKTgxiyPHUSuOl16Jo7gEWX-BA1rSwaoB578YCOwrghcX5uT[/im]

    ReplyDelete
  159. 100vathu PATHIVUKKU ADVANCE VAALTHUKKAL.......

    ReplyDelete
  160. குட்டி எலி சமையல் குறிப்பெல்லாம் சொல்வதைப் பார்க்க ஃபுரொம் ஜேர்மனிபோல இருக்கே அவ்வ்வ்வ்வ்:)).

    //பேபி அதிரா
    எவ்ளோ பெரிய உண்மைய அழகா ஒத்துக்கிட்டாங்க...
    குட் குட்////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது வேற உண்மை.. இது வேஏஏஏஏஏஏற உண்மை.. ஓக்கை?:))).

    மாயா.... இப்போ கமெண்ட் வருது ஆனா நீங்கதான் வாறீங்க இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    சிவா... இப்பவே வாழ்த்த வெளிக்கிட்டா எப்பூடி? நல்ல பட்டு வேட்டி, சால்வை அண்ட் மொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:)) ரெடி பண்ணுங்க.. விரைவில பதிவு வரும் ஓக்கை?:)))).

    ReplyDelete
  161. எல்லா கமெந்ட்சும் மீண்டும் படிச்சென் மியாவ்

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு அழகிய நிலாக்காலம்.... இதில் பலர் காணாமல் போயிட்டனர் இப்போ....:(

      Delete
  162. ஏஞ்சலின் பதிவிலே இருந்து வந்தேன். இட்லி புராணம்னு ஒண்ணு ஆரம்பிச்சு எழுதிடலாம் போலிருக்கே! மஹாபாரதம், ராமாயணம் மாதிரி இட்லியாயணம்னு ஒண்ணு எழுத வேண்டியது தான்!

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.