நல்வரவு_()_


Wednesday 14 March 2012

பெண் புத்தி பின் புத்தி:)

தலைப்பைப் பார்த்து அவதிப்பட்டு எதுவும் யோசிச்சிடாதீங்கோ... போன “உள்ளுணர்வு”  தலைப்பில சொல்லிப்போட்டன்... அடுத்ததில தொடரும் என... சொல்லும்போது மனதில அப்பூடியே எல்லாம் இருந்தது, ஆனா எழுத வர, மறந்துபோனது போல ஒரு உள்ளுணர்வு:))...

பிறகு யோசிச்சன், தேம்ஸ்ல குதிக்கப்போறன்.. குதிக்கப் போறன் எனச் சொல்லிச் சொல்லியே... குதிக்காமல் காலத்தை ஓட்டுறனெல்லோ:)).. அப்பூடிப் பட்ட எனக்கு இதைச் சமாளிக்கிறது என்ன பெரிய விஷயமோ?:))..

அது பூஸ் ரேடியோவில காதால கேட்டு, பிறகு கிட்னியில சேஃப் பண்ணி, இங்கின புரியும்படியா எழுதும்போது பாதி காணாமல் போயிடுறமாதிரி ஒரு பீலிங்ஸூஊஊஊஉ:))... சரி சரி இந்தப் பீலிங்ஸ் எல்லாம் நமக்குள்ள இருக்கட்டும்.

அப்படியான உள்ளுணர்வுத் தன்மை, ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம்.  அதிலும் பெண் புத்தி பின் புத்தி என்கிறார்களே.. அது ஒருவித அறிவுக் கூர்மை, சமயோசித புத்தியைக் குறிக்கின்றதாம்... அதுவும் பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்...

அதுக்கு ஒரு சின்ன கதை...

ஒரு தாய் தந்தையருக்கு(ஆரம்பம் கரீட்டுத்தானே?:)) ஒரு மகள். அவவுக்குத் திருமணமாகி கணவன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போக ஆயத்தமாகிறா.

அப்போ தந்தை, மகளை அணைத்து அழுதுகொண்டே சொல்கிறார்.. “ அம்மா நீ, இங்கே செல்லமாக வளர்ந்திட்டாய், அங்கு கணவன் வீட்டில் உன்னை எப்படிக் கவனிக்கப் போகிறார்களோ, மாமியார் எப்படியானவரோ என எதுவும் எமக்குத் தெரியாது, ஆனால் நீ தைரியமாக இரு, அங்கு உனக்கு எந்த விதமான பிரச்சனை வந்தாலும் உடனே எமக்குக் கடிதம் போடு, அடுத்த நிமிடமே நாம் அங்கு நிற்போம், நீ கஸ்டப்பட நாம் விடமாட்டோம்” என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தாய் சொன்னார்..

 “என்னங்க நீங்க சொல்றீங்க? இப்படியா மகளுக்கு சொல்லி அனுப்புவது? அங்கு கடிதம் எழுதும்போது, அதை மருமகனோ அல்லது மாமியாரோ படித்து விட்டால், எம் மகளின் கதி என்னாகும்? கொஞ்சமாவது “கிட்னியை” யோசிக்க வேண்டும்”.. எனச் சொல்லி விட்டு, தாய் மகளிடம் சொன்னா....

“இஞ்ச பாரம்மா, அங்கு ஏதும் பிரச்சனை இருப்பின், எமக்கு அதை எழுதாதே,  அது உன் வாழ்க்கையைப் பாதிக்கும்,  எப்பவும் நலமாக இருக்கிறேன் என்றே எழுது, ஆனால் நீ தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிறாயாக இருந்தால், கடிதம் எழுதும்போது, ஒரு பென்சிலால் எழுதிப்போடு, இல்லை சந்தோஷமாக இருக்கிறாய் எனில் பேனாவால் எழுதிப்போடு, நாம் அதை வைத்தே புரிந்து கொள்வோம்”.

உன்னில் தவறு வந்திடுமளவுக்கு எதுவுமே பண்ணாதே என.. அறிவுரை கூறி அனுப்பினார்..

மகள் கணவர் வீடு போனபின், ஒரு மாதத்தால் மகளிடமிருந்து கடிதம் வந்தது....

தந்தையும் தாயும் போட்டிபோட்டுப் பிரித்தார்கள்..

பேனாவாலோ அல்லது பென்சிலாலோ எழுதப்பட்டிருக்கு என... ஆஹா.. என்ன சந்தோசம்... பென்னால் எழுதப்பட்டிருந்தது கடிதம்... பெற்றோருக்கோ மகிழ்ச்சி... மகள் சந்தோசமாக இருக்கிறா அதுவே போதும் என எண்ணியபடியே கடித்தத்தைப் படித்தனர்....

அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு...
உங்கள் மகள் “தங்கம்” எழுதிக்கொள்வது,


நான் இங்கு மிகவும் நலமாக இருக்கிறேன்... என் கணவர் என்னை கண் கலங்காமல் பார்த்துக்கொள்கிறார், மாமியார் தலைமேல் தாங்கி நடக்கிறா... எனக்கு துன்பம் என்ன வென்றே தெரியவில்லை ... அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன்... உங்கள் இருவரையும் பார்க்க வேண்டும்போல் உள்ளது...


இத்துடன் முடிக்கிறேன்... அம்மா இங்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. என்னவெனில் வீடெல்லாம் தேடினேன்.. ஒரு பென்சிலுமே கிடைக்கவில்லை, அதனாலேயே பேனாவினால் எழுதியிருக்கிறேன்...
அன்பு மகள்,
தங்கம்.

இப்போ எல்லாமே பிரிஞ்சிருக்குமே?:)))... பெண் புத்தி பற்றி:))...

ஊசிக்குறிப்பு:))

எனக்கு ஆராவது ஏசப்போறீங்கள், அல்லது திட்டப் போறீங்கள் எனில்.. மனதுக்குள்ளேயே திட்டிடுங்கோ:)).. ஏனெனில் பப்ளிக்கில திட்டினால் அது அழகில்லை எல்லோ... அதனால தான் முன் ஜாக்கிர்ர்ர்தையா இதையும் சொல்லி வைக்கிறேன்:)).


========================================================
படித்ததில் பிடித்தது..
அடை மழை
நிலா பெண்ணுடன் 
கொண்ட காதல் தோல்வி...
ஓயாமல் அழுகிறது 
வானம்...

======================================================
 “என்னதான் பரீட்சையில 100 மார்க்ஸ் வாங்கினாலும், ஆம்லெட் போடவேண்டுமாயின்.. முட்டை வாங்கித்தான் ஆக வேண்டும்”
**********************************************
 “என்னதான் கொம்பியூட்டரில் உலகமே தெரிஞ்சாலும் பக்கத்து வீட்டுப் ஃபிகர் அதில் தெரியாது”
================================================

231 comments :

  1. ஐயோ தொட்டுப்பார்க்க முன்னாடியே குத்திடுச்சே சும்மா சொல்லப்படாது பின் ரொம்ப கூரானதுதான்.

    ReplyDelete
  2. மீ த செக்கண்ட்! என்னை முந்திய அம்பலத்தார் அண்ணருக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!

    ReplyDelete
  3. பெண் புத்தி பின் புத்தி:) :////////

    எந்தப் பின்? சட்டைப் பின் ஓ ? இல்லாட்டி, குண்டூசி எண்டு சொல்லுவோமே, அந்தப் பின்னா?

    ReplyDelete
  4. சொல்லும்போது மனதில அப்பூடியே எல்லாம் இருந்தது, ஆனா எழுத வர, மறந்துபோனது போல ஒரு உள்ளுணர்வு:))...////////

    எங்களுக்கும் போன முறை படிச்சதெல்லாத்தையும் மறந்து போன மாதிரி ஒரு உள்ளுணர்வு! ஹி ஹி ஹி ஹி !!!

    ReplyDelete
  5. பிறகு யோசிச்சன், தேம்ஸ்ல குதிக்கப்போறன்.. குதிக்கப் போறன் எனச் சொல்லிச் சொல்லியே... குதிக்காமல் காலத்தை ஓட்டுறனெல்லோ:)).. அப்பூடிப் பட்ட எனக்கு இதைச் சமாளிக்கிறது என்ன பெரிய விஷயமோ?:))../////////

    ஹி ஹி ஹி ஹி நாங்களும் ஒரு 5 பவுண் சங்கிலிய எடுத்துட்டு, இல்லை இல்லை எண்டு சமாளிக்கிறம் தானே? எப்புடீ? இப்பயாச்சும் ஒத்துக்கொள்ளுங்கோ, எங்களுக்கும் கிட்னி இருக்கு! :-)

    ReplyDelete
  6. அது பூஸ் ரேடியோவில காதால கேட்டு, பிறகு கிட்னியில சேஃப் பண்ணி, இங்கின புரியும்படியா எழுதும்போது பாதி காணாமல் போயிடுறமாதிரி ஒரு பீலிங்ஸூஊஊஊஉ:))... சரி சரி இந்தப் பீலிங்ஸ் எல்லாம் நமக்குள்ள இருக்கட்டும்./////////

    அது சரி, உந்த பூஸ் ரேடியோவுல எங்களுக்குப் பிடிச்ச பாட்டுக்களை விரும்பிக் கேட்கலாமோ? :-)))))))

    எனக்கு பாவை விளக்கு படத்தில இருந்து, ஒரு புதுப்பாட்டு தரேலுமோ?

    ReplyDelete
  7. அம்மாடி அதிரா, இன்றுதான் புரிந்துகொண்டேன் பூனையும் கடிக்கும் ஹா ஹா ஹாஆஆஆ

    ReplyDelete
  8. ஒரு தாய் தந்தையருக்கு(ஆரம்பம் கரீட்டுத்தானே?:)) ///////

    நோ, ஒரு ஊரிலையாம்..... எண்டெல்லோ தொடங்க வேணும்!

    ReplyDelete
  9. தம்பி மணி கும்மியை தொடருங்கோ. எனக்கு வேலை ஜாஸ்தி அப்புறம் வாறன்.

    ReplyDelete
  10. ஐ...வாங்கோ அம்பலத்தார் வாங்கோ....

    இணைட்ட்க்கு உங்களுக்கு சுடச்சுட ஆயா செய்த சோயா பிர்ராணீஈஈஈஈஈஈ... உங்களுக்கு மட்டும்தான் ஆருக்கும் பங்கு கொடுத்திடாதீங்கோ....

    ReplyDelete
  11. நல்ல கதை! நீங்கள்..... நீங்களே இயற்றியதா? அல்லது மண்டபத்தில் யாராவ்து எழுதிக் கொடுத்தார்களா? :-)))))))

    பெண்புத்தி உண்மையிலேயே பின் புத்திதான் போல கிடக்கு! :-)))

    இருங்கோ, ஆண்புத்தியும் பின் புத்திதான் எண்டத விளக்கி நானும் ஒரு கதை போடுறன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  12. வாங்கோ ஐ.ம வாங்கோ..

    ஹா..ஹா..ஹா... ஐடியா மணி.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு:))).. சோயா பிர்ராணி என்ன சுசியா இருந்துது தெரியுமோ? ஆயவின் கைபட்டாலே அது தனி சுசிதான்....:))... சரி பறவாயில்லை.. அடுத்தமுறை பார்த்திடலாம்.. உங்களுக்கு இந்தாங்கோ நெஸ்டமோல்ட் ரீயும், சீனி முறுக்கும்.. சாப்பிடுங்கோ நான் நேரமாகுது.. போட்டுப் பேந்துதான் வருவேன்:))...

    அது சரி இன்னும் கண்டு பிடிக்கேல்லையோ?:)).. ஹையோ சூரியனும் மறையப்போகுதே:))

    ReplyDelete
  13. அது ஒருவித அறிவுக் கூர்மை, சமயோசித புத்தியைக் குறிக்கின்றதாம்...//

    இப்பிடி எத்தினை பேரப்பா கிளம்பியிருக்கிறியள்?

    ReplyDelete
  14. எனக்கு ஆராவது ஏசப்போறீங்கள், அல்லது திட்டப் போறீங்கள் எனில்.. மனதுக்குள்ளேயே திட்டிடுங்கோ:)).. //////

    திட்டியாச்சு! :-)))))

    ReplyDelete
  15. ஏனெனில் பப்ளிக்கில திட்டினால் அது அழகில்லை எல்லோ... அதனால தான் முன் ஜாக்கிர்ர்ர்தையா இதையும் சொல்லி வைக்கிறேன்:)).://////

    அட.... இதுவும் (பெண்) பின் புத்திதானோ???? :-)))

    ReplyDelete
  16. “என்னதான் கொம்பியூட்டரில் உலகமே தெரிஞ்சாலும் பக்கத்து வீட்டுப் ஃபிகர் அதில் தெரியாது”//

    பக்கத்துவீட்டு ஃபிகரை ஃபேஸ்புக்ல இணைச்சு வைச்சருந்தா கம்பியூட்டர் மூலம் பார்க்கலாமே! – பெண் புத்தி பின் புத்தி

    ReplyDelete
  17. பாருங்கோ, அம்பலத்தார் அண்ணர், நாங்கள் பூஸாரைக் கடத்த திட்டம் போட்டுட்டம் எண்டவுடன, அந்த வாயில்லாத ஜீவனைக் கொண்டு போய், எதுக்குள்ள ஒளிச்சு வைச்சிருக்கிறா எண்டு? பாவம், அதுக்க கிடந்து நசிபடப் போகுது....!! சரி சரி நாங்கள் கடத்தேலை! முதல்ல பூஸாரைப் புடிச்சு வெளியால விடச் சொலுங்கோ!! :-))))

    ReplyDelete
  18. சூப்பர் கதை. ஆனால் ஒரு பென்சில் கூட வாங்க முடியாமல் என்ன பெண்ணோ???? தங்கம் கண்ணு ஓடிப்போய் ஒரு பென்சில் வாங்கு போ.
    பெண் புத்தி பின் புத்தி - அதாவது பின் போல கூர்மையானது. இதை நான் இந்த இடத்தில் கட்டாயம் சொல்லியே ஆகோணும்.

    ReplyDelete
  19. “என்னதான் பரீட்சையில 100 மார்க்ஸ் வாங்கினாலும், ஆம்லெட் போடவேண்டுமாயின்.. முட்டை வாங்கித்தான் ஆக வேண்டும்” ////////

    ஹி ஹி ஹி ஹி எங்களுக்கு மட்டும் இந்தக் கஷ்டமே இல்ல! ஏன்னா வீ ஓல்வேய்ஸ் பை முட்டைஸ் இன் ஓல் எக்ஸாம்ஸ்!

    ReplyDelete
  20. “என்னதான் கொம்பியூட்டரில் உலகமே தெரிஞ்சாலும் பக்கத்து வீட்டுப் ஃபிகர் அதில் தெரியாது” ////////

    ஆமா, ஃபிகருன்னா என்ன? டிக்ஸனரியில் தேடினேன், உருவம் என்று இருந்திச்சு! :-)))))

    ReplyDelete
  21. இப்போ எல்லாமே பிரிஞ்சிருக்குமே?:)))... பெண் புத்தி பற்றி:))...//அடேங்கப்பா...சடுதியில் சொன்ன குட்டி கதை பலே.அப்பப்ப இப்படி சுவாரஸ்யமான குட்டிக்கதைகள் ஸ்டாக் இருந்தால் அவ்வப்பொழுது ரிலீஸ் பண்ணவேண்டுமாய் பூசார் அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்.

    ReplyDelete
  22. சூபேரா இருந்துச்சி அக்கா கதை

    ReplyDelete
  23. avvvvvvvvvvvvv...அக்கா பெண் புத்தி சூப்பர் புத்தியாம் ...

    அதனால் தான் எல்லாரும் பெண்ணக மாற விரும்புரான்கள் ..

    நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை அக்கா ...

    ReplyDelete
  24. “என்னதான் பரீட்சையில 100 மார்க்ஸ் வாங்கினாலும், ஆம்லெட் போடவேண்டுமாயின்.. முட்டை வாங்கித்தான் ஆக வேண்டும்”/////////////////

    இதுல ஏதேனும் உள்குத்து இருக்கா

    ReplyDelete
  25. அதுக்குள்ளா சைனா போயிட்டு வந்தாச்சா? கதை நல்லாதான் இருக்கு அந்த அம்மாவேஇன்னும் ஒருடஜன் பென்சிலையும் வாங்கி கொடுத்திருக்கலாமில்லே. இது சூப்பர் பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் புத்தியா இருக்குமில்லே?

    ReplyDelete
  26. அக்கா பக்கத்துக்கு வீட்டுலேயே பிகர் இருந்தா அப்புறம் எதுக்கு அக்கா கொம்பியூட்டர் பக்கம்வரணும் ...

    ReplyDelete
  27. குட்டி கதை சூப்பர் அதீஸ். பெண் புத்தி கண்டிப்பா பின்ன்ன்னன் மாதிரி கூர்மையா இருக்கும்ம் அப்படீங்கறத வான்ஸ் கூட சேர்ந்து நானும் வழி மொழிகிறேன்..


    ஆனா யாரும்ம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டு புடிக்கல. அது காலையில் விழிக்கும் தானே ???. (வந்த வேலை முடிஞ்சுது:) அப்ப்பப்புரமா வரேன் ஓகே

    ReplyDelete
  28. பக்கத்துக்கு வீட்டில் பிகர் இருக்கேமேண்டால் என்ன நடக்கும் தெரியுமா

    பிகுர் பின்னாடியே அல்லவா சுற்றுவாங்க மழை எண்டாலும் அந்த பொண்ணு மௌனம் எண்டாலும் ...

    அப்புடியே கொம்பியூட்டரர்ப் பக்கம வந்தார் எண்டாலும் ரொம்ப வேலை பிஸி எண்டு அல்லவே கதைப்பாங்க

    இதையும் நான் யாரையும் மீன் பண்ணி தான் .................சொல்லல .................

    ReplyDelete
  29. வந்தேன்...வந்திட்டேன் 29 ஆவதா.

    நான் ரசிச்சது பூஸார் ஒளிச்சுக்கொண்டிருக்கிற வடிவைத்தான்!

    பிறகு உந்தக் கதை ஏதோ ஒரு படத்திலையோ புத்தகத்திலயோ அறிஞ்சிருக்கிறன்.குட்டிக்கவிதை சூப்பர்.ஆர் எழுதினதெண்டும் போட்டுவிடலாமே !

    ReplyDelete
  30. அதிரா....நீங்களே பின் குடுத்து எங்களைக் குத்துங்கோ எண்டு சொல்றமாதிரி இருக்கு பதிவு.நல்ல வேளை இண்டைக்கு இருக்கிற மனநிலையில மணியத்தாரும்,அம்பலத்தாரும் ஓரளவோட விட்டு வச்சிருக்கினம் !

    ஏன் அதிரா உங்களுக்கும் எனக்கும் புத்தி பின்னுக்கே கிடக்கு.என்ன செய்றதெண்டு எங்கட புத்தியை எல்லாம் எடுத்துவிடாம இருக்கிறம்.விட்டமெண்டா மணி.நிரூ,காட்டான் மாமா அவையிவை எல்லாரும் காணாமபோயிடுவினமெல்லோ.வீணாய்ப்போன கதைக்கும் எங்களுக்கும் முடிச்சுப் போட ஏலுமே !

    ஒரு உதாரணத்துக்கு தேம்ஸ்ல விழுத்திறன் இல்லாட்டி விழுவன் எண்டு சொல்லிக்கொண்டே இருக்கிறீங்கள்.செய்தீங்களோ.சொல்லிச் சொல்லியே எவ்வளவு காரியம் சாதிக்கிறீங்கள்.பாருங்கோ சங்கிலியும் ஒரு நாளைக்கு உங்கட கைக்கு வந்திடும்.இதெல்லாம் புத்திசாலித்தன்மெல்லோ!

    ReplyDelete
  31. அட...அட தத்துவம்.புல்லரிக்குது அதிரா.உது ஆருக்கோ உள்குத்துமாதிரியெல்லோ கிடைக்குது.சரி அளவெண்டா போட்டுக்கொள்ளட்டும் !

    ஆரப்பா பூஸாருக்குத் திட்டுறது.பாக்கலாம்.இவ்வளவு நாளும் திட்டாத திட்டையே இனித் திட்டப்போகினம்.இனி ஒரு கை நானும் இருக்கிறன்.திட்டினா என்னையும் கூப்பிடுங்கோ !

    ReplyDelete
  32. வாங்கோ ஐ.ம வாங்கோ..

    ஹா..ஹா..ஹா... ஐடியா மணி.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு:))).. சோயா பிர்ராணி என்ன சுசியா இருந்துது தெரியுமோ? ஆயவின் கைபட்டாலே அது தனி சுசிதான்....:))

    பாருங்க, 10 செக்கன் பிந்தி வந்ததுக்காக, சோயா பிரியாணி தராமல் விடுறது சரியில்லை! அற்லீஸ்ட், பாதி கோப்பையாவது தாங்கோ! இல்லாட்டி, அம்பலத்தார் அண்ணையின்ரய பறிச்சு திண்டுடுவன்! சொல்லியாச்சு!!

    ... சரி பறவாயில்லை.. அடுத்தமுறை பார்த்திடலாம்.. உங்களுக்கு இந்தாங்கோ நெஸ்டமோல்ட் ரீயும், சீனி முறுக்கும்.. சாப்பிடுங்கோ நான் நேரமாகுது.. போட்டுப் பேந்துதான் வருவேன்:))...//////////

    தேங்க்ஸ்!! சீனி முறுக்குல ஒரு துண்டு ஹேமாவுக்கும் குடுக்குறன்! ஏனெண்டா அவா அண்டைக்கு, எனக்கு கேக் தந்தவா! - அந்த நன்றிக்கடனைத் தீர்க்கோணுமெல்லோ?

    ( ஹி ஹி ஹி ஹி கடைத் தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற கதை இதுதான்! :-) )


    அது சரி இன்னும் கண்டு பிடிக்கேல்லையோ?:)).. ஹையோ சூரியனும் மறையப்போகுதே:)) ///////

    ஹி ஹி ஹி ஹி ஹி ஆயிரத்தி தொளாயிரத்தி ஒண்டும் இல்லாத காலத்தில எடுத்த, பழைய போட்டோ ஒண்டுதான் பார்த்தேன்! யாழ்ப்பாணத்திலை, நடு ரோட்டில நிக்கிறியள்! நீங்கள் மென்ஷன் பண்ணினது அதைத்தானே?

    இல்லாட்டி வேறையும் எங்கயாச்சு கிடக்கோ? ஏனென்டா நான் இன்னும் முழுசா கிண்டி முடியேலை! பிறகென்ன ஞானமக்காவின்ர சேப்பில தானே இருக்கிறியள்!

    பிற்குறிப்பு - ஞானம் அக்கா இண்டைக்கு காசு எக்ஸ்சேஞ் பண்ண வந்தவா, உங்கட கமெண்டை மொபைல்ல காட்டினனான்! சந்தோசப்பட்டவா!! :-)))

    ReplyDelete
  33. மணி பாவை விளக்கு,மௌன கீதங்கள் பழைய படங்கள் பாக்கிறாராம்.அவரின்ர கணக்குப் என்னவாயிருக்கும்.ஒரு 55 !

    பாவை விளக்கில அதுவும் புதுப்பாட்டாம்...இருக்கோ அதிரா பூஸரின்ர ரேடியோவில.நானும் கேக்கவேணும் !

    ReplyDelete
  34. சரி சரி நல்ல பசியில இருக்கிறன்.எனக்கு ஒரு துண்டு சீனி முறுக்குச் சரிவருமோ இந்தப் பசிக்கு.சமைச்சிட்டு வாறன்.இண்டைக்கு என்ன பழைய படமெண்டு சொல்லுங்கோ !

    வழிப்பிள்ளையாரும் தேங்காயும் மணியத்தாருக்குப் புதுசோ !

    ReplyDelete
  35. மணி பாவை விளக்கு,மௌன கீதங்கள் பழைய படங்கள் பாக்கிறாராம்.அவரின்ர கணக்குப் என்னவாயிருக்கும்.ஒரு 55 ! //////////

    என்னது எனக்கு 55 வயசோ? அப்ப நான் அதிராவ விட 5 வயசு இளமையோ? அப்ப இனி அதிரா அக்கா எண்டோ கூப்பிட வேணும்? :-)))

    எனக்கு புதுப் படங்கள் பார்த்து பார்த்து அலுத்துப் போய்ச்சு! அதான் இப்ப பழைய படத்தில இறங்கீட்டன்! பாவை விளக்கு ஆக பறணைப் படம்! கறுப்பு வெள்ளை!!

    ஆனா, மௌனகீதங்கள் சூப்பர் படம்! எல்லாரும் ஒருவாட்டி பாருங்கோ! அதில சரிதாவின் நடிப்பு..... வாய்ப்பே இல்ல! அப்படியொரு அற்புதமான நடிப்பு! ஒரு பெண்ணுக்கு இருக்க கூடிய அன்பு, ஆசை, காதல், கோபம், வெறுப்பு என அனைத்து உணர்வுகளையும் அவ்வளவு அழகாக வெளிப்படுத்துறார்! சரி சரி இதுக்கு மேல நான் நீட்டி முழக்கினா, பின்னூட்டத்தில சினிமா விமர்சனம் எழுதிப்போட்டன் எண்டு, பூஸார் பிறாண்டிப் போடுவார்! So, I stop it :-))))))))

    பாவை விளக்கில அதுவும் புதுப்பாட்டாம்...இருக்கோ அதிரா பூஸரின்ர ரேடியோவில.நானும் கேக்கவேணும் !/////////

    ஹி ஹி ஹி ஹி ஹி !!!

    ReplyDelete
  36. படங்களும் பகிர்வும் அருமை.இந்த பென்சில் பேனா கதை கேள்விபட்டது தான் என்றாலும் அதனை அதிரா வாயால் அதாவது பேனாவால் கேட்கும் பொழுது மகிழ்ச்சி தான்.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  37. வணக்கம் அதிரா!நல்லாச் செண்டு போச்சுப் போல கிடக்கு?பறுவாயில்லை,பெண்புத்தியைப்(பென்?)பற்றித்தானே எழுதியிருக்கு?ஹி!ஹி!ஹி!!!!!!

    ReplyDelete
  38. பூஸாரைப் பாரு தேம்ஸ்ல குளிக்கும்ம்ம்ம்ம்.......////அடடே!நல்ல விசயமாயிருக்கே?????இந்த வரியக் குளிரிலையும் குளிச்சதோ?????

    ReplyDelete
  39. //அம்பலத்தார் said... 1
    ஐயோ தொட்டுப்பார்க்க முன்னாடியே குத்திடுச்சே சும்மா சொல்லப்படாது பின் ரொம்ப கூரானதுதான்///

    ஹா...ஹா..ஹா... இப்பவாவது ஒத்துக்கொள்ளுறீங்கள்தானே?:)

    ReplyDelete
  40. அங்கே,இங்கே கொஞ்சம் எழுத்துப் பிழைகள் உண்டு தான்!ஆனாலும்,அதனால் இலக்கண வழு ஏற்பட்டுவிடாது!

    ReplyDelete
  41. சரி சரி நல்ல பசியில இருக்கிறன்.எனக்கு ஒரு துண்டு சீனி முறுக்குச் சரிவருமோ இந்தப் பசிக்கு.சமைச்சிட்டு வாறன்.இண்டைக்கு என்ன பழைய படமெண்டு சொல்லுங்கோ ! 2é//////////

    இண்டைக்கு, தூரல் நின்னு போய்ச்சு பார்க்கப் போறேன்! அதில நம்பியார், வில்லன் இல்லாமல் நல்ல கேரக்டர்ல நடிச்சிருக்கிறாராம் எண்டு அக்கா சொன்னவா! அதால பார்க்கப் போறேன்!


    வழிப்பிள்ளையாரும் தேங்காயும் மணியத்தாருக்குப் புதுசோ ! /////

    அச்சச்சோ, இது என்ன புதுக்கதை? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  42. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 2
    மீ த செக்கண்ட்! என்னை முந்திய அம்பலத்தார் அண்ணருக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) உங்கட கர்ர் க்கெல்லாம் அவர் பயப்பூட மாட்டார்:))

    எந்தப் பின்னோ? இதிலயும் டவுட் வருதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்?:))

    ReplyDelete
  43. தலைப்பைப் பார்த்து அவதிப்பட்டு எதுவும் யோசிச்சிடாதீங்கோ./////சீச்சி அப்புடியெல்லாம் நினைக்க மாட்டம்!உண்மையை எழுதைக்குள்ள என்னத்துக்கு தேவையில்லாம நாங்கள்????????

    ReplyDelete
  44. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 5../////////

    ஹி ஹி ஹி ஹி நாங்களும் ஒரு 5 பவுண் சங்கிலிய எடுத்துட்டு, இல்லை இல்லை எண்டு சமாளிக்கிறம் தானே? எப்புடீ? இப்பயாச்சும் ஒத்துக்கொள்ளுங்கோ, எங்களுக்கும் கிட்னி இருக்கு! :-)//

    பிரிண்ட் பண்ணி எடுத்திட்டன், இனி ஆரும் பிரட்டிப் பேசவே முடியாது:) எங்கிட்டயேவா?


    //எனக்கு பாவை விளக்கு படத்தில இருந்து, ஒரு புதுப்பாட்டு தரேலுமோ?//

    பழைய காலத்தில பிறந்து:), புது ஜெனரேஷனோட (என்னைச் சொன்னேன்:)) கதைச்சுப் பேசுறீங்கள்:)) அதுதான் உப்பூடிக் கேள்வி வருது:))

    ReplyDelete
  45. //அம்பலத்தார் said... 7
    அம்மாடி அதிரா, இன்றுதான் புரிந்துகொண்டேன் பூனையும் கடிக்கும் ஹா ஹா ஹாஆஆஆ///

    அது ச்ச்ச்ச்சும்மா அம்பலத்தார்.. பூனைக்குப் பல் இல்லை:))... பால் பல்லுக்கூட இன்னும் முளைக்கவில்லை என்றேன்:))..

    உடன் வந்தமைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  46. பூசார் "லாப்டாப்பில"என்ன தேடுறார்?பக்கத்து வீட்டு ஃபிகரையோ????

    ReplyDelete
  47. /ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 11
    நல்ல கதை! நீங்கள்..... நீங்களே இயற்றியதா? அல்லது மண்டபத்தில் யாராவ்து எழுதிக் கொடுத்தார்களா? :-)))))))
    [co="blue"]karrrrrrrrrrrrr:))[/co]


    பெண்புத்தி உண்மையிலேயே பின் புத்திதான் போல கிடக்கு! :-)))

    [co="blue"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதென்ன “போல கிடக்கு” என டவுட்டோட சொல்றீங்க... அதேதான்.. அதாவது ரொம்ப ஷார்ப்பூஊஊஊஊஊஊஊ:)))[/co]

    இருங்கோ, ஆண்புத்தியும் பின் புத்திதான் எண்டத விளக்கி நானும் ஒரு கதை போடுறன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    [co="blue"] இனிப்போட்டால் அது பின் போன்ற கூர்மை என அர்த்தம் வராது:)).. அது வேற “பின்” எண்டுதான் அர்த்தம் வரும் தெரியுமோ? ஏனெண்டால் நான் போட்டிட்டன் முன்னுக்கு:))[/co]

    ReplyDelete
  48. வாங்கோ வரோ... முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க நன்றி.

    உங்கள் பெயர் தெரியாமல், உங்கள் பூவுக்கு ஓடிப்போய், அங்கு எப்பூடி அழைக்கினம் எனப் பார்த்து வந்துதான் எழுதினேன்:)).

    ///KANA VARO said... 13
    அது ஒருவித அறிவுக் கூர்மை, சமயோசித புத்தியைக் குறிக்கின்றதாம்...//

    இப்பிடி எத்தினை பேரப்பா கிளம்பியிருக்கிறியள்?

    [co="blue"] உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாக் கதையுங்கோ:)).. நான் ஒண்ணும் தள்ள மாட்டன் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே..:)) ஆனால் இங்கின சிலபேர்... ஓடிவந்து தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவினம்:))[/co]

    ///பக்கத்துவீட்டு ஃபிகரை ஃபேஸ்புக்ல இணைச்சு வைச்சருந்தா கம்பியூட்டர் மூலம் பார்க்கலாமே! – பெண் புத்தி பின் புத்தி////

    [co="blue"] என்ன இவ்ளோ சிம்பிளாகச் சொல்லிட்டீங்க? அது என்ன அவ்ளோ ஈசியான வேலையா?:))[/co]

    மிக்க நன்றி வரோ.

    ReplyDelete
  49. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 17
    பாருங்கோ, அம்பலத்தார் அண்ணர், நாங்கள் பூஸாரைக் கடத்த திட்டம் போட்டுட்டம் எண்டவுடன, அந்த வாயில்லாத ஜீவனைக் கொண்டு போய், எதுக்குள்ள ஒளிச்சு வைச்சிருக்கிறா எண்டு? பாவம், அதுக்க கிடந்து நசிபடப் போகுது....!! சரி சரி நாங்கள் கடத்தேலை! முதல்ல பூஸாரைப் புடிச்சு வெளியால விடச் சொலுங்கோ!! :-)))

    [co="blue"] என்ன அக்கறை.. என்ன அக்கறை... புல்லா அரிக்குதெனக்கு:))... அவர் நசிஞ்சாலும் பறவாயில்லை.. அங்கினமே இருப்பாருக்கும்.. அதுதான் ஷேஃப்ட்டி அவருக்கு:)).. நகை வேற போட்டிருக்கிறார்:)) [/co]

    ReplyDelete
  50. வாங்க வான்ஸ்ஸ்..

    // கதை. ஆனால் ஒரு பென்சில் கூட வாங்க முடியாமல் என்ன பெண்ணோ???? தங்கம் கண்ணு ஓடிப்போய் ஒரு பென்சில் வாங்கு போ.///

    [co="blue"]இல்ல வான்ஸ்ஸ் புதுப்பெண் எல்லோ? எப்பூடித் தனியே வெளில போவா?:)) [/co]


    பெண் புத்தி பின் புத்தி - அதாவது பின் போல கூர்மையானது. இதை நான் இந்த இடத்தில் கட்டாயம் சொல்லியே ஆகோணும்.

    [co="blue"] அதுதானே பார்த்தேன்... எங்கே தனியே அகப்பட்டுப் போவேனோ என கை கால் எல்லாம் ரைப் அடிச்சபடி இருந்தேன்:)).. வான்ஸ் இருக்கப் பயமேன்:))... இனிமேலும் ஆரும் பெண் புத்தி பற்றிப் பேசட்டும் பார்ப்பம்:)) [/co]

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  51. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 20


    ஆமா, ஃபிகருன்னா என்ன? டிக்ஸனரியில் தேடினேன், உருவம் என்று இருந்திச்சு! :-)))))

    [co="blue"] நீங்க இன்னும் வளரோணும்:)).. எனக்கே மாயாதான் விளக்கம் சொன்னவர், ஆனா பூஸ் டிக்‌ஷனறியில தேடினால் கிடைக்கும்:)) [/co]

    ReplyDelete
  52. வாங்கோ ஸாதிகா அக்கா.. இன்னும் களாஇப்புப் போகல்லயோ? உஷாரைக் காணவில்லை?:))..

    [co="blue"] எனட்ட எங்க இருக்கு ஸ்ரொக்:)) எல்லாம் பூஸ் ரேடியோவின் மகிமை:)) [/co]

    மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  53. வாங்க கலை வாங்க...

    //கலை said... 23
    சூபேரா இருந்துச்சி அக்கா கதை//

    [co="blue"] அப்பாடா கலைக்குப் புரிஞ்சிடுச்சி... அப்போ சிஷ்யைக்குப் புரிஞ்சாலே எல்லோருக்கும் புரிஞ்ச மாதிரித்தான், இதை மேலே பதிவிலேயே போட நினைத்து மறந்திட்டேன்:) [/co]

    //அதனால் தான் எல்லாரும் பெண்ணக மாற விரும்புரான்கள் ..

    நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை அக்கா ...//

    [co="blue"] ஹா...ஹா..ஹா.. அதுதானே பார்த்தேன்.. உண்மைதான்:)).. ஆனாக் கேட்டுப் பாருங்கோ ஒத்துக்கொள்ள மாட்டினம்:)).. கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க கலை:)) [/co]

    ReplyDelete
  54. ///கலை said... 25
    “என்னதான் பரீட்சையில 100 மார்க்ஸ் வாங்கினாலும், ஆம்லெட் போடவேண்டுமாயின்.. முட்டை வாங்கித்தான் ஆக வேண்டும்”/////////////////

    இதுல ஏதேனும் உள்குத்து இருக்கா///

    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு குருவைப் பார்த்து உப்பூடிக் கேட்கலாமோ?... நான் எப்பவும் குத்து எல்லாம் வைத்து எழுதுவதுமில்லை, கதைப்பதுமில்லை, அப்படி எழுதுமளவுக்கு எதிரிகளும் இல்லைக் கலை:) [/co]

    ReplyDelete
  55. //பூஸாரைப் பாரு தேம்ஸ்ல குளிக்கும்ம்ம்ம்ம்// ம்.. நான் இவ்வளவு காலமும் இதைதான் "குதிக்கும்" எண்டு பிழையாக வாசிச்சுக்கொண்டு இருந்திருக்கிறனோ!

    நளதமயந்தில வந்த கதை. ஆனாலும் திரும்ப வாசிக்கேக்க கொஞ்சம் மனசு நெகிழ்ந்து போச்சுது. கிளம்பேக்கயே அம்மா ஒரு பென்சில் வாங்கிக் கொடுத்து அனுப்பி இருக்க வேணும்.

    ReplyDelete
  56. கலை said... 27
    அக்கா பக்கத்துக்கு வீட்டுலேயே பிகர் இருந்தா அப்புறம் எதுக்கு அக்கா கொம்பியூட்டர் பக்கம்வரணும் ...

    [co="blue"] நீங்க வேற:)).. கலை, பிகர் இருந்தாப்போல பார்த்திட முடியுமோ?:)) எல்லோராலும்:))[/co]


    //பிகுர் பின்னாடியே அல்லவா சுற்றுவாங்க மழை எண்டாலும் அந்த பொண்ணு மௌனம் எண்டாலும் ...

    அப்புடியே கொம்பியூட்டரர்ப் பக்கம வந்தார் எண்டாலும் ரொம்ப வேலை பிஸி எண்டு அல்லவே கதைப்பாங்க

    இதையும் நான் யாரையும் மீன் பண்ணி தான் .................சொல்லல .................//

    [co="blue"]ஹா.ஹா..ஹா... மழை, மெளனம், + பார்வை:)) எனக்கு புரியவே புரியேல்லை, அப்பூடி ஆரையும் எனக்குத் தெரியவே தெரியாது:)) வேணுமெண்டால் வள்ளிக்கு முன்னல கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணட்டோ?:)))[/co]

    மிக்க நன்றி கலை.

    ReplyDelete
  57. வாங்கோ லக்ஸ்மி அக்கா.. நான் போய் அடுத்த நாளே வந்திட்டன்:)) ஆனா சிங்ஜான் இன்னும் வந்து சேரவில்லை:))

    /////Lakshmi said... 26
    அதுக்குள்ளா சைனா போயிட்டு வந்தாச்சா? கதை நல்லாதான் இருக்கு அந்த அம்மாவேஇன்னும் ஒருடஜன் பென்சிலையும் வாங்கி கொடுத்திருக்கலாமில்லே. இது சூப்பர் பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் புத்தியா இருக்குமில்லே////

    ////[co="blue"]பார்த்தீங்களோ தீட்டத் தீட்ட வைரம் துலங்குமாமே:)).. பெண் புத்தி இன்னும் கூர்மையா வேலை செய்யுதே.. இதுவரை இங்க வந்த ஆருக்குமே இது தோணல்லியே:)) நான் ஐ.ம... ஐச் சொல்லல்லே:)))[/co]

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  58. வாங்கோ கீரி.. பெண்களை ஆரும் தப்பா எடைபோட நாம் விட்டிடுவமோ?:)) தேம்ஸ்க்குள்ள தள்ளிட மாட்டோம்:))

    //ஆனா யாரும்ம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டு புடிக்கல. அது காலையில் விழிக்கும் தானே ???. (வந்த வேலை முடிஞ்சுது:) அப்ப்பப்புரமா வரேன் ஓகே//


    [co="blue"]அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அது எனக்கு முன்பு நீண்ட காலத்துக்கு முன்பு அம்முலு சொல்லித்தந்தவ.. விளித்துப் பார்த்தல்.. இந்த ளி தான் வருமென.... அதை மனதில் போடு வைத்திருந்தேன்.. இது தப்பாகிட்டுதே... எப்பவுமே இந்த ள, ழ வால நிம்மதி போகுதே... முருகா இதுக்கொரு வழி பண்ணப்பா....[/co]

    மியாவும் நன்றி கீரி.

    ReplyDelete
  59. குட் நைட் சொல்லிட்டுப் போகலாமெண்டு வந்தன்! இனி கமெண்டுகளை மொபைலில் படித்துக்கொண்டு போவேன்! ஆனா, பதில் தான் போட முடியாது!

    ஓகே, இனிய இரவு வாழ்த்துக்கள்! :-)))
    அதாவது குட் நைட்!

    ReplyDelete
  60. வாங்கோ ஹேமா..

    //பிறகு உந்தக் கதை ஏதோ ஒரு படத்திலையோ புத்தகத்திலயோ அறிஞ்சிருக்கிறன்.குட்டிக்கவிதை சூப்பர்.ஆர் எழுதினதெண்டும் போட்டுவிடலாமே !///

    [co="blue"]ஆஹா நான் பூஸ் ரேடியோவிலதான் கேட்டனான்:))....
    இல்லைக் ஹேமா... அந்தக் காலம் தொடக்கம் எனக்கு கவிதை, பொன்மொழி, பழமொழி எனில் பைத்தியம்:)).. அதனால எப்பவும் தேடி தேடிப் படிப்பன், அதிலயும் ஹைக்கூ தான் அதிகம் பிடிக்கும், அப்போ பிடித்ததை கொப்பி பண்ணி வச்சிடுவேன்... இப்படி எப்பவவது போடுவேன்.... அதனால்தான் பெயர் விபரம் போட முடிவதில்லை[/co].

    [co="red"] என்னால முடியேல்லை.. கதிரையில் இருந்து பின்னூட்டம் போட முடியாமல் நித்திரை வருகுது:).. அதனால எல்லோரும் மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. மிகுதிக்கு நாளைக்குத்தான் பதில் போடப்போறேன்:))[/co]

    ReplyDelete
  61. அடடா.... ஆரோ கண்ணாடி போட்டாக்கள் வந்து நல்லிரவு சொல்வது இப்பத்தான் தெரியுது... மீயும் நல்லிரவு.. சொல்கிறேன்.. அனைவருக்கும்....

    நானும் மொபைலில்தான் பின்னூட்டம் படிப்பேன்... சாமத்தில கண் விளி(ழி) க்கும் போது:))... ஆனா தனிமரம் நேசன் மொபைலில் தானே எல்லாம் எழுதுவதாகச் சொன்னார்.. தமிழ் எழுத்துக்கள்.. எப்பூடி எனக் கேட்க நினைத்தேன்.. இன்னும் கேட்கவில்லை..

    எல்லோருக்கும் நல்லிரவு.. அண்ட் தேம்ஸ் ட்ரீம்ஸ்ஸ்ஸ்:)))

    ReplyDelete
  62. இன்று கொஞ்சம் வேலை அதிகம் முடித்துக்கொண்டு வந்து பார்த்தால் அதற்குள் ஆளாளுக்கு பொழிந்துதள்ளிப்போட்டு கடையை மூடிக்கொண்டு எல்லாரும் எஸ்கேப்போல தெரியுது.

    ReplyDelete
  63. athira said...
    // ஐ...வாங்கோ அம்பலத்தார் வாங்கோ....
    இணைட்ட்க்கு உங்களுக்கு சுடச்சுட ஆயா செய்த சோயா பிர்ராணீஈஈஈஈஈஈ... உங்களுக்கு மட்டும்தான்//
    அதிரா, இப்பத்தான் எனக்கு உங்கட ஆயா செய்த சோயா பிர்ராணீஈஈஈஈஈஈ... சாப்பிட நேரம் கிடைத்தது. காலமை செய்தது ஆறியிருக்கும் ஒருக்கால் Microwave இல் வைத்திட்டு எடுத்துக்கொண்டு வாங்கோ

    ReplyDelete
  64. ஹேமா said... 31
    //அதிரா....நீங்களே பின் குடுத்து எங்களைக் குத்துங்கோ எண்டு சொல்றமாதிரி இருக்கு பதிவு.நல்ல வேளை இண்டைக்கு இருக்கிற மனநிலையில மணியத்தாரும்,அம்பலத்தாரும் ஓரளவோட விட்டு வச்சிருக்கினம் !//
    என்ன இது நல்லகதையாக கிடக்கு இந்த அம்பலத்தார் என்ன இழிச்சவாயனே. அதுதான் இப்பா பூட்டின வீட்டுக்கை யானை புதுந்தமாதிரி... சீ சீ பாத்திரக்கடையுக்கை பூனை பூந்தமாதிரி. இல்லை இல்லை அதிரா என்ற உடனே பூசார் முன்னுக்கு வந்திட்டார் யானை பூந்தமாதிரி சிங்கிளா வந்து நிற்கிறன்.

    ReplyDelete
  65. athira said...
    //அதிலயும் ஹைக்கூ தான் அதிகம் பிடிக்கும், அப்போ பிடித்ததை கொப்பி பண்ணி வச்சிடுவேன்...//
    யப்பான் கவிவடிவமான ஹைகூவை தமிழில் பிரபலப்படுத்தியவர் எழுத்தாளர் சுஜாதா. பலகாலங்களிற்குமுன் எதோ ஒரு சஞ்சிகையில் எழுதிய தொடரின் இறுதியில் ஒவ்வொருதடவையும் ஒரு ஹைகூ கவிதையை குறிப்பிட்டு எழுதி அல்லது வாசகர்களை எழுதி அனுப்பச்சொல்லி அவற்றில் சிறந்தவற்றை தெரிவு செய்து அறிமுகப்படுத்தி என ஹைகூவிற்கு தமிழில் அத்திவாரம் இட்டுவைத்தார்.

    ReplyDelete
  66. பெண் புத்தி பின்புத்திதான்... பின்னால் வருபவற்றை ஊகித்து சொல்லும் புத்தி. உங்கள் கதை நல்லாயிருந்துச்சு.

    ReplyDelete
  67. அக்கா பக்கத்துக்கு வீட்டுலேயே பிகர் இருந்தா அப்புறம் எதுக்கு அக்கா கொம்பியூட்டர் பக்கம்வரணும் ...:))

    ReplyDelete
  68. அட்வைஸ் அம்புஜம் போல
    கதை சொல்லுறீங்க
    கவிதை எல்லாம்
    ஜோக் எல்லாம் கலை ஆன்ட்டிபோல சொல்லுறீங்கள்
    ம் எங்கோ போய்விட்டது பதிவு

    அந்த ஒளிந்து இருக்கும் பூசாரி *ராய் கண்டு பிடித்துவிட்டேன்
    :)நல்ல படம்

    ReplyDelete
  69. சூபேரா இருந்துச்சி அக்கா கதை

    //
    @KALAI AUNTY...

    அக்காவோட கதை நல்லா இருந்தச்சு என்று சொல்ல வாரீங்களா...
    அக்கா கூறிய கதை நல்லா இருக்கா டவுட் :)

    ReplyDelete
  70. கோழியைப் பாரு காலையில் ///////விளிக்கும்//////////////
    குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்
    காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்
    பூஸாரைப் பாரு தேம்ஸ்ல குளிக்கும்ம்ம்ம்ம்
    _____________________________________
    அது "விழிக்கும்" இல்லையோ அதிரா??! :)))))))))))

    குட்டிக்கதையா சொல்றீங்க..நல்லா இருக்கு இந்தக் கதையும். ஆனா பூஸார் தேம்ஸில் குளிப்பதைத்தான்....ஜீரணிக்கவே முடில! எங்கவீட்டுப் பூஸுக்கு குளிப்பாட்டும்போது(!) எங்க கைகாலை எல்லாம் பிறாண்டிட்டு ஓடும்,இருந்தாலும் விடாம ஊத்தி,வெள்ளை வெளேர்னு மாத்திருவம் இல்ல? ;))))

    ஆமாம்,நீங்க என்ன கலர் பூஸ்? ஒயிட்..ப்ளாக்..ஒரேஞ்ச்..ப்ளொக்&ஒய்..ப்ரவுன்....வாட் கலர்?

    கடேசில இருக்க எல்லா பன்ச்சுமே நல்லா இருக்குது.:)

    ReplyDelete
  71. //ஹேமா said... 31
    அதிரா....நீங்களே பின் குடுத்து எங்களைக் குத்துங்கோ எண்டு சொல்றமாதிரி இருக்கு பதிவு.நல்ல வேளை இண்டைக்கு இருக்கிற மனநிலையில மணியத்தாரும்,அம்பலத்தாரும் ஓரளவோட விட்டு வச்சிருக்கினம் ///

    [co="blue"]உஸ்ஸ்ஸ்ஸ் ஹேமா மெதுவாப் பேசுங்ஙோஙோஙோஙோ:))... தலைப்பை மட்டும் பார்த்திட்டு, நீங்களே இப்பூடித் துள்ளினால்:), எங்களைப் பற்றி “எதிர்ப்பாலார்” என்ன நினைப்பினம்:)?... பெண் புத்தி ஊசியைப் போன்ற கூர்மையான புத்தியாம் ஹேமா:)).

    நான் சொல்லேல்லை... எங்கட முன்னோரே சொல்லிப்போட்டினம், அப்ப தாய் 10 அடி எனில் பிள்ளை 16 அடி பாயும் என்ற பழமொழியையும்(ழி கரீட்டுத்தானே?:)) நம் முன்னோரே சொல்லிட்டுப் போயிட்டினம்.... இரண்டையும் இணைச்சு என் கிட்னியில கணக்குப் போட்டுப் பார்த்தால்..... நாங்க எங்கேயோ போய் நிற்கிறம்:)).. இப்ப புரியுதோ எவ்ளோ ஷார்ப்பாகிட்டே வாறோம் என:))... ம்ஹூம் எங்கிட்டயேவா?:)).
    [/co]

    [co="green"]முன்னொரு காலத்தில “அங்கின” பெரிய சண்டையே பிடித்தோம்... என்னவெண்டால்... “தையல் சொல் கேளேல்” என, சும்மா இருக்க முடியாமல் ஒளவைப்பாட்டி சொலிட்டுப் போயிட்டா....:))...

    அது என்னடா வெண்டால் “பெண்களின் சொல்லைக் கேட்காதே” என அர்த்தமாம்.. நாங்க விட்டிடுவமோ? சும்மா பின்னிப் பெடல் எடுத்திட்டோம்:))..

    ஆனா பெடல் எடுத்ததுதான் மிச்சம்.. இன்னும் அதுக்கு சரியான கருத்து எனக்குக் கிடைக்கேல்லை:)).. ஏனெனில் ஒளவையும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, பெண்ணைக் குறையாகச் சொல்லியிருக்க மாட்டா என ஒரு அபார நம்பிக்கையில:)) மனம் எக்கருத்தையும் ஏற்றுக் கொள்ளுதில்லை.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துச் சொல்லிச்சினம்:))[/co]

    ReplyDelete
  72. ஹேமா said... 32

    ஆரப்பா பூஸாருக்குத் திட்டுறது.பாக்கலாம்.இவ்வளவு நாளும் திட்டாத திட்டையே இனித் திட்டப்போகினம்.இனி ஒரு கை நானும் இருக்கிறன்.திட்டினா என்னையும் கூப்பிடுங்கோ

    [co="blue"]அது..அது..அது... இனிமேலும் ஆரும் கிட்ட வருவினமோ சண்டைக்கு:)) ஒண்ணாச் சேர்ந்தே தள்ளி விட்டிடுவோமே:))...

    நீங்க ஹேமா எங்கட இமா றீச்சர் கதைக்கிறமாதிரியே கதைக்கிறீங்க:)))


    “பாவை விளக்கில” புதுப்பாட்டு.. இருக்கு...இருக்கு...இருக்கு...:)))

    இண்டைக்குப் பழைய படம் ஒளவையார்:)))[/co]

    மியாவும் நன்றி ஹேமா... முறுக்கெலாம் உங்களுக்கு வாணாம், அதை நான் சாப்பிட்டுப் பார்த்தன் பல்லுடையப்பட்டிட்டுது:)))).... உங்களுக்கு கேசரி இருக்குது தாறன்:)) படிச்சதும் கிழிச்சிடுங்கோ:))

    ReplyDelete
  73. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 36

    என்னது எனக்கு 55 வயசோ? அப்ப நான் அதிராவ விட 5 வயசு இளமையோ? அப்ப இனி அதிரா அக்கா எண்டோ கூப்பிட வேணும்? :-)))//

    [co="blue"]ஓமோம்.. சின்ன வயசா இருக்கேக்கை எல்லோரும் பெயர் சொல்லிக் கூப்பிடுவினம், பிறகு வயசு ஏற..ஏஏஏஏஏஏற.. போறவை வாறவையை எல்லாம் பார்த்து.. அக்கா... க்காஆஆஆஆஆஆ:)) எண்டு கூப்பிட வெளிக்கிட்டிடுவினம்:))..

    ஏனெண்டால் இமேஜை மெயிண்டைன் பண்ண:)).. நாங்க இந்தச் சலசலப்புக்கெல்லாம் அசைஞ்சிட மாட்டோம்:))).....

    முருகா சொல்றதைச் சொல்லிட்டேன் உன்னை நம்பித்தான்... என்னைக் காப்பாத்தப்பா... வள்ளிக்குப் பட்டுச் சேலை ஓடர் பண்ணிட்டேன்:))


    [/co]

    ReplyDelete
  74. எனக்கு புதுப் படங்கள் பார்த்து பார்த்து அலுத்துப் போய்ச்சு! அதான் இப்ப பழைய படத்தில இறங்கீட்டன்! பாவை விளக்கு ஆக பறணைப் படம்! கறுப்பு வெள்ளை!!

    ஆனா, மௌனகீதங்கள் சூப்பர் படம்! எல்லாரும் ஒருவாட்டி பாருங்கோ! அதில சரிதாவின் நடிப்பு..... வாய்ப்பே இல்ல! அப்படியொரு அற்புதமான நடிப்பு!
    //[co="blue"]
    மெளனகீதம் பார்த்த நினைவு இல்லை எனக்கு... ஓசில தேடிப் பார்க்கோணும்:)).

    பழையபடம் “பசி”.... சோபா நடிச்சிருக்கிறா... எங்கட உறவினர் சிலர் சொல்லுவினம்... சோபாவைப் பார்க்க அதிராட சாயலாக இருக்கிறா என... அதனால ஒரு தடவை எங்கெல்லாம் தேடி வீடியோக் கடையில எடுத்துப் பார்த்தேன்... இப்ப கதை மறந்திட்டேன்.. நல்ல படமாக இருந்ததாக நினைவு.. சோபாவும் போயிட்டா...

    [/co]///

    ReplyDelete
  75. [co="blue"]
    வாங்கோ ஆசியா.... எல்லோருக்கும் தெரிஞ்சிருக்குதுபோல இக்கதை... மிக்க நன்றி.

    [/co]

    ReplyDelete
  76. [co="blue"]
    வாங்கோ யோகா அண்ணன்...பிந்தி வந்தாலும், நீங்க வருவீங்களெண்டு கொஞ்சம் கேசரி ஒளிச்சு வச்சனான், கஜூவெல்லாம் போட்டது, உங்களுக்குத்தான்.. எடுங்கோ:))[/co]


    Yoga.S.FR said... 39
    பூஸாரைப் பாரு தேம்ஸ்ல குளிக்கும்ம்ம்ம்ம்.......////அடடே!நல்ல விசயமாயிருக்கே?????இந்த வரியக் குளிரிலையும் குளிச்சதோ????

    [co="blue"]
    பப்ளிக்கில இப்பூடிக் கேட்டுப்போட்டீங்கள்:)) எனக்கோ பொய் சொல்ல வாய் வராது... வின்ரறில குளிரும் என்ன?:))))

    [/co]

    Yoga.S.FR said... 41
    அங்கே,இங்கே கொஞ்சம் எழுத்துப் பிழைகள் உண்டு தான்!ஆனாலும்,அதனால் இலக்கண வழு ஏற்பட்டுவிடாது!

    [co="blue"]இல்ல யோகா அண்ணன்.. தமிழ் தெரிஞ்சோருக்கு, எழுத்துப் பிழைகளோடு வாசிக்கும்போது ஒரு வித எரிச்சல் ஏற்படும்... எனக்கு என்னவோ தெரியேல்லை... ள,ழ என்னால முடியவேயில்லை... இப்போ 3 வருஷத்துக்கும் மேலாக, இங்கு என் உறவுகள் திருத்தித் திருத்தியே நிறைய முன்னேறிட்டேன்:)).. அந்த ழ,ள வைக் கண்டு பிடிச்சவர் மட்டும் என் கைல மாட்டினால்.. தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்:))...

    போற வழியில புண்ணியம் கிடைக்கும் யோகா அண்ணன்.. எங்காவது சந்நியாசி மடம் இருந்தால், ஒருக்கால் அட்ரஸ் தாங்கோ... இந்த ழ,ள வால வாழ்க்கையே வெறுத்துப் போச்செனக்கு:))[/co]

    ReplyDelete
  77. Yoga.S.FR said... 44
    தலைப்பைப் பார்த்து அவதிப்பட்டு எதுவும் யோசிச்சிடாதீங்கோ./////சீச்சி அப்புடியெல்லாம் நினைக்க மாட்டம்!உண்மையை எழுதைக்குள்ள என்னத்துக்கு தேவையில்லாம நாங்கள்???????

    [co="blue"]
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) இதுதான் பொல்லுக்கொடுத்து அடி வாங்குவதோ?:))[/co]

    Yoga.S.FR said... 47
    பூசார் "லாப்டாப்பில"என்ன தேடுறார்?பக்கத்து வீட்டு ஃபிகரையோ????



    [co="blue"]சே..சே... அது பூஸ் ரேடியோவில் கேட்டதை ரைப் பண்ணுறார்:))[/co]

    மியாவும் நன்றி யோகா அண்ணன்.. கேசரியை ஆர் கேட்டாலும், எப்பூடி மிரட்டிக் கேட்டாலும்:)) பிச்சுப் பிச்சுக் கொடுத்திடாதையுங்கோ:))

    ReplyDelete
  78. வாங்கோ புனிதா...

    punitha said... 56
    //பூஸாரைப் பாரு தேம்ஸ்ல குளிக்கும்ம்ம்ம்ம்// ம்.. நான் இவ்வளவு காலமும் இதைதான் "குதிக்கும்" எண்டு பிழையாக வாசிச்சுக்கொண்டு இருந்திருக்கிறனோ!

    [co="blue"]இல்ல இல்ல... அது வேற... இது வேற:).. சிட்டுவேஷனுக்கு ஏத்தமாதிரி நடந்து கொள்வர் அவர்:)))[/co]

    ///நளதமயந்தில வந்த கதை. //

    [co="blue"]ஓ.. எனக்கிது தெரியமல் போச்செ... எங்கட அப்பம்மா... “பூனைக்குடீயாகிய ராசகுமாரன்”, “ஆமைக்குடியாகிய ராசகுமாரன்”.. இப்பூடிக் கதைகளில இருந்து.... “ஏழு பிள்ளை நல்ல தம்பி நாகதங்காள்”... போன்ற கதை எல்லாம் சொல்லி யிருக்கிறா... அதில வரும் பாட்டெல்லாம் பாடிக் காட்டுவா...

    தெற்குத் திசை நிறைஞ்ச தென்னை மரம் சீதனமாம்..
    மேற்குத் திசை நிறைஞ்ச மேல் வீடு சீதனமாம்...
    வடக்குத் திசை நிறைஞ்ச வாழைமரம் சீதனமாம்...

    இப்படி சின்ன வயசில கேட்டதால எல்லாம் பசுமரத்தாணிபோல இருக்கு மனதில்.... ஆனா இக்கதை கேள்விப்படவில்லை..[/co]..

    மியாவும் நன்றி புனிதா... என் கிட்னியை வச்சுத் தேடிட்டேன்.. புனிதாவுக்கு வாழைப்பூ.. சே..சே.. என்னப்பா இது?:) ஒரு எழுத்தால சரித்திரமே மாறுதே:)).. வலைப்பூ இல்லை:))

    ReplyDelete
  79. அம்பலத்தார் மீண்டும் வாங்கோ.. சோயா பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணியோட அவிச்ச முட்டையும்(ஒன்றுதான்:) இருக்குது சாப்பிடுங்கோ...

    ஹா..ஹா...ஹா.. யானையும் சிங்கிளாத்தான் வருமோ?:)) இது தெரியமல்தான் நிறையப்பேர் சிங்கம்தான் சிங்கிளா வரும் என .. சும்மா அடிச்சு விளாசிக்கொண்டு திரிகினம்:)))

    ReplyDelete
  80. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 33

    [co="blue"]அடடா... இதை இடையில மிஸ் பண்ணிட்டனே...

    அது 2000 த்தின்ர ஆரம்பப் பகுதியில எடுத்ததாக்கும்..க்கும்..க்கும்...:))

    அப்போ ஞானம் அக்காவை உங்களுக்கு உண்மையாகவே தெரியுமோ? அவ்வ்வ்வ்வ்... அவ வந்தால் நான் “ஹலோ” சொன்னனானாம் எனச் சொல்லிடுங்கோ.. இப்போ நானும் அவவும் ரொம்ப திக் ஆயிட்டோம்:)) கடவுளே இது வேற திக்:)..

    மியாவும் நன்றி ..[/co]

    ReplyDelete
  81. அம்பலத்தார் said... 66

    யப்பான் கவிவடிவமான ஹைகூவை தமிழில் பிரபலப்படுத்தியவர் எழுத்தாளர் சுஜாதா

    [co="blue"]ஓ... நல்ல தகவல் எல்லாம் சொல்லியிருக்கிறீங்கள்.. இதை எங்கட தம்பி...
    முன்னைய வலைப்பூ ஓனர்...
    இப்போ தலைமறைவாகிட்ட...
    சிங்கிள் சிங்கம்..
    ஜீனோ...
    பார்த்தால் சந்தோசப்படுவார்... ஏனெனில் அவர் சுஜாதாவின் தீவிர ரரரரரரசிகன்:)).[/co]

    மிக்க நன்றி அம்பலத்தார்.. சூடாறமுன்னம் சாப்பிடுங்கோ ஆருக்கும் கொடுத்திடாதையுங்கோ.. திரும்பவும் மைக்ரோவேவில வைக்கப்பூடாது கூடாது:).

    ReplyDelete
  82. [co="blue"]வங்கோ விச்சு... நீங்கதான் ஒழுங்கான பதில் சொல்லியிருக்கிறீங்க:)) இங்க ஆருக்குமே புரிய மாட்டுதாமே:)))..

    மிக்க நன்றி விச்சு.[/co]

    ReplyDelete
  83. ஓமோம்.. சின்ன வயசா இருக்கேக்கை எல்லோரும் பெயர் சொல்லிக் கூப்பிடுவினம், பிறகு வயசு ஏற..ஏஏஏஏஏஏற.. போறவை வாறவையை எல்லாம் பார்த்து.. அக்கா... க்காஆஆஆஆஆஆ:)) எண்டு கூப்பிட வெளிக்கிட்டிடுவினம்:))..

    ஏனெண்டால் இமேஜை மெயிண்டைன் பண்ண:)).. நாங்க இந்தச் சலசலப்புக்கெல்லாம் அசைஞ்சிட மாட்டோம்:))).....//////////

    ஆஹா, இப்புடி இப்புடி ஒண்ணு இருக்கா? ஐயையோ.... நான் ஒருபோதுமே அக்கா என்று கூப்புட மாட்டன்! ஹி ஹி ஹி ஹி ச்சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னன்! :-)))))

    அதிரா குட் மோர்னிங்க்!
    அதிரா நலமா?
    அதிரா காலைல டீ குடிச்சீங்களா?

    மஹா ஜனங்களே, பாருங்கள் மேலே இருக்கும் வாக்கியங்களில் நான் அக்கா என்ற சொல்லைப் பாவிக்கவே இல்லை! அதால எனக்கு வயசு போகவும் இல்லை! ஐ ஆம் ஓல்வேயிஸ் யூயூயூயூத்த்த்த்த்த்!!!

    ஸப்பா... எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு! :-))))))))))

    ReplyDelete
  84. வாங்கோ சிவா வாங்கோ...

    உங்களுக்கு கலை ஒண்ணுமே சொல்லலியே:)).. அதெப்பூடிக் கரெக்ட்டாக் கண்டுபிடிச்சுப் பதில் போட்டிருக்கிறீங்க?:))..

    மிக்க நன்றி சிவா.

    ReplyDelete
  85. ஓஹோ.... பூஸாருக்கு ள, ழ பிரச்சனை இருக்கோ? அப்ப சரி, நல்லதாப் போச்சு! இதை வைச்சே, காலத்தை ஓட்ட வேண்டியதுதான்!

    சரி ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கோ!

    உங்களுக்கு வாழை மரம் தெரியும்! வாழைப் பழமும் தெரியும்!

    வாளை மீன் தெரியுமோ? அது “ வாளை” மீனோ இல்லாட்டி, “வாழை” மீனோ? வாழை மரத்துக்கும், வாழை மீனுக்கும் சம்மந்தம் இருக்கோ?

    மற்றது, ஒரு செடி வளர்வதை, தழைத்து வளருது என்று சொல்வது சரியா? தளைத்து வளருது என்று சொல்வது சரியா?

    நோவு, வலி போன்றவற்றை “ உளைவு” என்று சொல்வது சரியா? “ உழைவு” என்றூ சொல்வது சரியா?

    ஹி ஹி ஹி ஹி ஹி எப்புடீ? பதில் சொல்லுங்க?

    ReplyDelete
  86. வாங்கோ மகி...

    நான் “விழி”யை மாத்திட்டேன்:)).. கண்ணை விளித்துக் கதை கேட்டல்... அதுக்கு இந்த ளி தான் வருமாமே அதனால நான் குழம்பிட்டேன்:)..


    ///குட்டிக்கதையா சொல்றீங்க..நல்லா இருக்கு இந்தக் கதையும். ஆனா பூஸார் தேம்ஸில் குளிப்பதைத்தான்....ஜீரணிக்கவே முடில! ///

    [co="blue"] அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அவர் குளிரைக்கூடப் பார்க்காமல் நல்லா லெவ்ட்டூ ரைட்டூஊ என நீந்துவார் தெரியுமோ:))

    பூஸாரின் கலர்.. ஒரேஞ் அண்ட் வைட்:)) ஹா..ஹா..ஹா....[/co]

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  87. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 84

    அதிரா குட் மோர்னிங்க்!
    அதிரா நலமா?
    அதிரா காலைல டீ குடிச்சீங்களாஹா...

    [co="blue"] ஹா..ஹா... திருத்திட்டமில்ல:).[/co]

    [co="green"]வாளை மீன் தெரியுமோ? அது “ வாளை” மீனோ .... இதுதான் சரியானது.. எங்கிட்டயேவா?[/co]

    [co="dark black"]//வாழை மீனுக்கும் சம்மந்தம் இருக்கோ? //-- இல்லை என்றுதான் நினைக்கிறேன்:))..[/co]

    [co="red"]//மற்றது, ஒரு செடி வளர்வதை, தழைத்து வளருது என்று சொல்வது சரியா? // --- இதுதான் சரி.. எங்கிட்டயேவா? இதில நாங்க பி எச் டி முடிச்சிட்டமாக்கும்:)) சமீபத்திலதான் திருத்தி விட்டவை:)) அதால மறக்க மாட்டனே:))[/co]

    [co="blue"]//நோவு, வலி போன்றவற்றை “ உளைவு” என்று சொல்வது சரியா? //-- இதுதான் சரி... ம்ஹூம்... நாங்க ரொம்ப விபரமானவங்களாக்கும்:))... [/co]

    ஊ.கு:
    இண்டைக்கு எத்தனையாம் திகதி?:))

    ReplyDelete
  88. // தங்கம் கண்ணு ஓடிப்போய் ஒரு பென்சில் வாங்கு போ.பெண் புத்தி பின் புத்தி - அதாவது பின் போல கூர்மையானது. இதை நான் இந்த இடத்தில் கட்டாயம் சொல்லியே ஆகோணும். //

    வான்ஸ் பென்சில கூர்மையா சீவ சொல்லிட்டீங்களா ?? அவ்வ்வ்வவ் ...

    ReplyDelete
  89. பூஸ்... பச்ச பூவா வரச் சொன்னீங்களே! நாங்கல்லாம் அங்கிட்டு ஃபேஸ்புக் பக்கமா அலஞ்சு திரியுறோம். நீங்களும் அங்கோட்டு வாங்கோகோ...

    ReplyDelete
  90. யார் அந்த தங்க மகள். புரிஞ்சு போச்சு :-))

    ReplyDelete
  91. // “என்னதான் கொம்பியூட்டரில் உலகமே தெரிஞ்சாலும் பக்கத்து வீட்டுப் ஃபிகர் அதில் தெரியாது”//

    ஓஹோ ஜன்னல் இல்லாத வீடாக்கும் கர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  92. // சரி சரி இந்தப் பீலிங்ஸ் எல்லாம் நமக்குள்ள இருக்கட்டும்.//

    இந்த பீலிங்ஸ் நமக்குள்ளேயே இருந்தால் எதிர்கால சந்ததியினருக்கு வரலாறு பதியப் படாமலேயே போய்டுமே பூஸ்!

    ReplyDelete
  93. // பூஸாரைப் பாரு தேம்ஸ்ல குளிக்கும்ம்ம்ம்ம் // குற்றால குளியல் மாதிரி இங்கேயும் குளிச்சா... சரிதான். அவ்வ்வ்வ் ..

    ReplyDelete
  94. அக்கா உங்களுக்கும் 22m திகதிக்கும் சம்பந்தம் ..அனால் என்ன எண்டு தான் விளங்கல...பிறந்த நாள் தான் இப்போ போச்சி ...

    நான் இதையும் பிறந்த நாள் எண்டு எண்ணிப் போடுறேன் ...அல்லது கல்யாண நாள் ....

    மீ உங்கட்டுடு மெசேஜ் அனுப்பினேன் என்ன விடயம் எண்டு கீட்டு ...இன்னும் பார்க்கவேல்லை ...அதான் நானே கிட்னி use பண்ணி கண்டுபிடிக்கிறேன்

    ReplyDelete
  95. மஹா ஜனங்களே, பாருங்கள் மேலே இருக்கும் வாக்கியங்களில் நான் அக்கா என்ற சொல்லைப் பாவிக்கவே இல்லை! அதால எனக்கு வயசு போகவும் இல்லை! ஐ ஆம் ஓல்வேயிஸ் யூயூயூயூத்த்த்த்த்த்!!//////////


    அயயோஒ உங்களுக்கு கொள்ளுப் பேத்தி பிறந்து இருக்கு எண்டு சொனான்களே ...பேத்தியும் கொள்ளுப் பேத்தியும் நலம் தானே ..


    பல்லுப் pona வயதிலும் நீங்கள் யுத் எண்டு சொல்லுவது உங்கட பேத்திகள் அனைவரயும் அறியுமோ ....
    உங்கட பேத்திகள் எல்லாரும் வந்து உங்களை திட்டி போட்ட்டுவிடுவினம்

    ReplyDelete
  96. நடிகர் திலகம் அவர்களுக்கு காதல் திலகம் என்டப் பெயரை வழங்கலாமா குருவே ...

    ReplyDelete
  97. ஜெய் அண்ணா ,சிவா அண்ணா அவர்களுக்கெல்ல மனசாட்ட்சியே இல்லையா ...
    எம்புட்டு திட்டினாலும் அப்புடியே அமைதியா இருக்காங்க ...கல்லுலி மங்கன்ஸ்

    ReplyDelete
  98. aaaaaaaaaaaaaaaaaaaaaaaa vadaiiiiiiiiiiiiiiiiiiiiii

    ReplyDelete
  99. ஐஇஇஇஇ வடை ஆயா வடை

    ReplyDelete
  100. ஹைஇ இ ஈ ஈஈஈஈஈ ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி vvvஜாலி vஜாலி ஜாலி ஜாலி vஜாலி ஜாலி ஜாலி vvvvஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ......நான் சென்டுரி போட்டுட்டேன் ஏஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ யே

    ReplyDelete
  101. நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை அக்கா ...//

    ஹா...ஹா..ஹா.. அதுதானே பார்த்தேன்.. உண்மைதான்:)).. ஆனாக் கேட்டுப் பாருங்கோ ஒத்துக்கொள்ள மாட்டினம்:)).. கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க கலை:))/////////////

    ஜெய் அண்ணா பார்க்குறதுக்கே முனாடியே கிழிச்சி போட்டினம்

    ReplyDelete
  102. இதையும் நான் யாரையும் மீன் பண்ணி தான் .................சொல்லல .................//

    [co="blue"]ஹா.ஹா..ஹா... மழை, மெளனம், + பார்வை:)) எனக்கு புரியவே புரியேல்லை, அப்பூடி ஆரையும் எனக்குத் தெரியவே தெரியாது:)) வேணுமெண்டால் வள்ளிக்கு முன்னல கற்பூரம் கொழுத்தி சத்தியம் பண்ணட்டோ?:)))[/co]///////////

    வேணம் அக்கா வள்ளி எல்லாம் டிச்டுர்ப் செய்யதிங்கோ ...நம்ம கிரி அக்கா அல்லது சிவா அண்ணா மேல வேணா ட்ரை பண்ணி பார்க்கீரிங்க லா அக்கா

    ReplyDelete
  103. siva sankar said...
    சூபேரா இருந்துச்சி அக்கா கதை

    //
    @KALAI AUNTY...

    அக்காவோட கதை நல்லா இருந்தச்சு என்று சொல்ல வாரீங்களா...
    அக்கா கூறிய கதை நல்லா இருக்கா டவுட் :)////



    ரெண்டுமே ஒரே மீனிங் தானே அங்கிள் ஜி...உங்களுக்கு என்னோமோ ஆகிவிட்ட்டது ....அதான் ஓவரா மழையில் ஓட்டக் குடையை வைத்துக் கொண்டு நனைந்தால் உங்கட மூளை உருகி இப்புடித்தான் ஏடகுடமா கேள்வி கேக்கும் நிலைமை ஏற்ப்படும் ...

    இது ஆரம்ப நிலை தான் ...பயம் கொள்ள வேணாம் .......குணப் படுத்தி விடலாம் சிவா அங்கிள் உங்களை

    ReplyDelete
  104. @KALAI AUNTY...

    அக்காவோட கதை நல்லா இருந்தச்சு என்று சொல்ல வாரீங்களா...
    அக்கா கூறிய கதை நல்லா இருக்கா டவுட்.////இது கூட நல்லாயிருக்கே?ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!

    ReplyDelete
  105. athira said...ஒரு செடி வளர்வதை, தழைத்து வளருது என்று சொல்வது சரியா? தளைத்து வளருது என்று சொல்வது சரியா?

    நோவு, வலி போன்றவற்றை “ உளைவு” என்று சொல்வது சரியா? “ உழைவு” என்றூ சொல்வது சரியா? ////தழைப்பது என்றால் வளர்வது என்று பொருள்படும்.தளை என்பது வேண்டாத பொருள்!இலை,குளை,தளை என்பார்கள்!§§§§§உளைவு என்பதே வலியைக் குறிக்கும்.உழைவு என்று ஒரு சொல்லை நான் அறிந்ததில்லை!

    ReplyDelete
  106. உன்னில் தவறு வந்திடுமளவுக்கு, எதுவுமே பண்ணாதே என அறிவுரை கூறி அனுப்பினார்.///hi!hi!hi!!!!!

    ReplyDelete
  107. தலைப்பைப் பார்த்து அவதிப்பட்டு எதுவும் யோசிச்சிடாதீங்கோ... போன “உள்ளுணர்வு” தலைப்பில சொல்லிப்போட்டன்,அடுத்ததில தொடரும் என.சொல்லும்போது மனதில அப்பூடியே எல்லாம் இருந்தது,ஆனா எழுத வர,மறந்துபோனது போல ஒரு உள்ளுணர்வு:))...///CONSULT YOUR G.P IMMEADIATLY,Please!!!!!

    ReplyDelete
  108. ஸ்ச்ப்பா ஒரு பாக்கோப்பி கிடைக்
    குமா பெண்புத்தி இதில் வேற உள்ளூணார்வு ஐயோ ஒரு பெண்சில் கிடைக்கல

    ReplyDelete
  109. இத்தனை பேர் வந்தும் ஒருத்தருக்கும் தெரியல சின்னக்குட்டி அதிரா போட்டோ கண்டியில் எடுத்தது என்று.

    ReplyDelete
  110. அந்த ரேடியோ இ.ஒ.கூ சேவையோ என் பெயர் வந்திருக்கும்.ஹீ ஹீ

    ReplyDelete
  111. முதலில் எனற் செல்லத்துக்கு பேனா தேடிக்குடுத்துட்டு வாரன். மீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  112. athira said... 82
    // ஓ... நல்ல தகவல் எல்லாம் சொல்லியிருக்கிறீங்கள்.. இதை எங்கட தம்பி...
    முன்னைய வலைப்பூ ஓனர்...
    இப்போ தலைமறைவாகிட்ட...
    சிங்கிள் சிங்கம்..
    ஜீனோ...
    பார்த்தால் சந்தோசப்படுவார்...//
    ஓகோ!
    உங்கள் தம்பி ரொம்ப தீவிரமான சுஜாதா ரசிகர் போலிருக்கிறது. ஆகா இப்ப இன்னொரு தகவல் சொல்லுறன்......
    ஜீனோ என்பது சுஜாதாவினது விஞ்ஞானக் கற்பனை கதை ஒன்றில் வந்த கதாபாத்திரமான ஒரு நாயின் பெயராகும்.
    ஹா ஹா அதிரா உங்க தம்பி தலைமறைவானதிலை ஒன்றும் அதிசயம் இல்லை. அக்காவோட காலந்தள்ளுறது கஸ்டம் என்று அவருக்கு வேளைக்கே புரிந்திட்டுது. எனக்கும் மணிக்கும்தான் கொஞ்சம் தாமதமாக...
    இன்னொரு கேள்வி ஜீனோ தலைமறைவான அப்புறம்தான் பூசாரை பிடிச்சனிங்களோ?

    ReplyDelete
  113. வணக்கம் அதிரா!
    என்ன என்ர சொந்தக்காரங்கெல்லாம் எனக்கு சொல்லாம இங்க வந்து கும்மியடிக்கிறாங்க.? சரி சரி நானும் வாசிச்சுட்டு வாறன் கும்மியடிக்க.!! ;-)

    ReplyDelete
  114. பிறகு யோசிச்சன், தேம்ஸ்ல குதிக்கப்போறன்.. குதிக்கப் போறன் எனச் சொல்லிச் சொல்லியே... குதிக்காமல் காலத்தை ஓட்டுறனெல்லோ:)).. அப்பூடிப் பட்ட எனக்கு இதைச் சமாளிக்கிறது என்ன பெரிய விஷயமோ?:))..//

    சரி அதிரா இனி தேம்ஸ்ல குதிக்கலாம்தானே..  அதுதான் கோடைகாலம் வந்திட்டே.;-))

    ReplyDelete
  115.  கதை நல்லா இருக்கு அதிரா... நேசனுக்கு சொல்லுங்கோ "பென்சில்" என்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!  அப்புறம் ஒன்னு சொல்லனுமே  ஆங்  மீஈஈஈஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்.;-))

    ReplyDelete
  116. கலை இங்கதான் தேர்வுக்கு படிக்கிறீங்களா? lol.. 

    ReplyDelete
  117. I'm out of Paris, i came here to say Goodnight. Keep continue this kummi, ,,, i'm rdng on mbl. Good night to all

    ReplyDelete
  118. அடடா... பஞ்சவர்ணக்கிளி.. சே..சே... என்னப்பா இது பஞ்சவர்ண ரோஜாவாகிட்ட பாட்ஷா..... வாங்கோ...

    //எம் அப்துல் காதர் said... 90
    பூஸ்... பச்ச பூவா வரச் சொன்னீங்களே! நாங்கல்லாம் அங்கிட்டு ஃபேஸ்புக் பக்கமா அலஞ்சு திரியுறோம். நீங்களும் அங்கோட்டு வாங்கோகோ...///

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. எனக்குத் தெரியும்.. எனக்குத் தெரியும்... கொடி பறக்கும்போதே நினைச்சேன்.. பூச்சி கடிக்கிறேன்.. சே... வாயில ஒழுங்கான தமிழ் கூட வருகுதில்லை...

    பூச்சி பிடிக்கிறேன்.. பூச்சி பிடிக்கிறேன் எனச் சொல்லிச் சொல்லி.. வதனப் புத்தகத்திலதான் பூச்சி பிடிக்கிறார் என... எங்கிட்டயேவா.. நாங்க பெயர் இல்லாவிட்டாலும்.... அங்கின இங்கின பூந்து வந்து நியூஸ்ஸ்ஸ் எல்லாம் படிச்சிடுவமில்ல:)))...

    எச்சூச்ச்..மீ... ஆரும் அங்கின.. லொக் போட்டிட்டாதையுங்கோ okay?:)[/co]

    ReplyDelete
  119. //எம் அப்துல் காதர் said... 91
    யார் அந்த தங்க மகள். புரிஞ்சு போச்சு :-))///

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன புரிஞ்சு போச்சூ?:))))...

    எங்களுக்கு கலியாணத்தன்று, பெரிய ட்ராமா எல்லாம் போட்டு.. அழுது குழறி(உண்மையாத்தான்:)).. வெளிக்கிட்டு மாப்பிள்ளை வீட்டுக்குப் போவோம்... அங்கு 3 நாட்கள் தங்குவோம்...

    பின்பு 4ம் நாள்.. “நான்காம் சடங்கு” எனும் பெயரில், பொம்பிளை வீட்டில் ரிஷப்ஷன் நடக்கும்... அதுக்காக பெண் வீட்டுக்கு வந்தால்.. அப்பூடியே பெண் வீடுதான் வாழ்க்கை:)))...

    பிறகெதுக்கு எங்களுக்குப் பென்சிலும் பேனையும்....:))) கவ் இஸ் இட்?:))[/co]

    //ஓஹோ ஜன்னல் இல்லாத வீடாக்கும் கர்ர்ர்ர்ர்///

    [co="green"]ஹா..ஹா...ஹா... அது அவரவர் கப்பசிட்டியைப் பொறுத்தது:)) ஜன்னல் இல்லாவிட்டால் என்ன ஒரு துவாரம் போடலாமெல்லோ?:))[/co]

    ReplyDelete
  120. காட்டான் said... 117
    கலை இங்கதான் தேர்வுக்கு படிக்கிறீங்களா? lol.. //////////


    om annaa ...எங்கட குரு இங்க தான இருக்காங்க ...சோ மீ படிப்ப்ஸ் இங்கதான் ....

    ReplyDelete
  121. தனிமரம் said...
    முதலில் எனற் செல்லத்துக்கு பேனா தேடிக்குடுத்துட்டு வாரன். மீஈஈஈஈஈஈஈ//////


    அப்புடியே உங்கடுக்கு பென்சில் தேடி வைத்துகொங்க......karrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  122. Ideamani - The Master of All said...
    I'm out of Paris, i came here to say Goodnight. Keep continue this kummi, ,,, i'm rdng on mbl. Good night to all,,


    I'm out of universe , i came here to say universe Goodnight to ideamani annaa . Keep continue this kummi, ,,, i'm rdng from the moon....

    Good night to ideamani annaaaaaaaaa ,,

    ReplyDelete
  123. //எம் அப்துல் காதர் said... 93
    // சரி சரி இந்தப் பீலிங்ஸ் எல்லாம் நமக்குள்ள இருக்கட்டும்.//

    இந்த பீலிங்ஸ் நமக்குள்ளேயே இருந்தால் எதிர்கால சந்ததியினருக்கு வரலாறு பதியப் படாமலேயே போய்டுமே பூஸ்!//

    அவ்வ்வ்வ்வ் .. ஹா..ஹா..ஹா... எப்பூடியெல்லம் கிட்னிக்கு வேலை கொடுக்கினம்:)).
    -----------------
    //எம் அப்துல் காதர் said... 94
    // பூஸாரைப் பாரு தேம்ஸ்ல குளிக்கும்ம்ம்ம்ம் // குற்றால குளியல் மாதிரி இங்கேயும் குளிச்சா... சரிதான். அவ்வ்வ்///

    குற்றாலத்தில குளிக்க மட்டும்தான் முடியும், நாங்க தேம்ஸ்ல “டைவ்” உம் பணுவமே:)).

    மியாவும் நன்றி அப்துல் காதர்... பச்சைப் பூவைக் கேட்டதாகச் சொல்லிடுங்க:).

    ReplyDelete
  124. [co="green"]கலை..கலை...கலை.... அதெல்லாம், ஒரு நாளும் இல்லை...:))... யூஜினும் ஞானம் பிறந்தவர்போல ஓடித்திரிகிறார்.. வரும் 22 தானாம் என் பிறந்த நாளாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... எந்தச் சுவரில போய் நான் முட்டுவேன் சாமீஈஈஈஈஈஈ:)))....

    அது கலை.. விடுமுறை...விடுமுறை... விடுமுறை... ஈஸ்டர் ஹொலிடே வருதெல்லோ... சரி சரி இங்கின வாணாம் நாங்க அங்கின போய்க் கதைப்பம் கலை okay?:))... இப்போ பச்சைப் பூவுக்கு மூக்கெல்லாம் வியர்க்குமே:))[/co]

    ReplyDelete
  125. ///கலை said... 97
    நடிகர் திலகம் அவர்களுக்கு காதல் திலகம் என்டப் பெயரை வழங்கலாமா குருவே ..//

    [co="green"]ஹா..ஹா..ஹா.. அது யார் கலை “நடிகர் திலகம்” இங்கின?:))).... ஹையோ என்னிடம் அட்வைஸ் கேட்டு, என்னையும் வம்பில மாட்டி விடுறீங்க?:)) நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:) முகத்தைப் பார்த்தாத் தெரியல்ல?:)[/co]

    ///கலை said... 98
    ஜெய் அண்ணா ,சிவா அண்ணா அவர்களுக்கெல்ல மனசாட்ட்சியே இல்லையா ...
    எம்புட்டு திட்டினாலும் அப்புடியே அமைதியா இருக்காங்க ...கல்லுலி மங்கன்///

    ஹா..ஹா..ஹா.. கொஞ்சம் பொறுங்கோ.. அஞ்சு வந்திடுவா எல்லாத்துக்கும்.. ..

    ஆஹா இம்முறை நீங்கதான் 100...
    இந்தாங்க கலை ஒருவருக்கும் காட்டிடாதீங்க...மேசையில் வச்சிட்டுப் படிங்க..
    [im]http://www.eddiesteddies.co.uk/catalog/images/thumbs/012433PetsyTeddyBear.jpg[/im]

    ReplyDelete
  126. ஹா..ஹா..ஹா.. யோகா அண்ணன் ஆருக்காம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிக்கிறார்? எனக்கில்லைத்தானே? அவ்வ்வ்வ்வ்வ்:))

    //இலை,குளை,தளை ///

    குளைக்கு இந்த ளை யோ? நான் இவ்வளவு காலமும் -குழை- என்றுதான் எழுதி வந்தேன்ன்ன்ன்..

    //உழைவு என்று ஒரு சொல்லை நான் அறிந்ததில்லை!//

    உழைப்பு என்றுதான் இருக்காக்கும்..

    ReplyDelete
  127. //Yoga.S.FR said... 107
    உன்னில் தவறு வந்திடுமளவுக்கு, எதுவுமே பண்ணாதே என அறிவுரை கூறி அனுப்பினார்.///hi!hi!hi!!!!//

    சிரிக்கிற சிரிப்பைப் பார்த்தால் தெரியுது.. உங்களுக்கும் விளங்கிட்டுதென:)).. நாங்க எப்பத்தான் “எங்களில” தவறு வர விட்டிருக்கிறோம்?:))))
    ..........................

    //CONSULT YOUR G.P IMMEADIATLY,Please!!!!!//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நல்ல விஷயந்தேனே.. சொன்னேன்:)) அதுக்கே இப்பூடியோ?:))...

    நன்றி யோகா அண்ணன்...

    ReplyDelete
  128. வாங்கோ தனிமரம் நேசன் வாங்கோ...

    தனிமரம் said... 109
    ஸ்ச்ப்பா ஒரு பாக்கோப்பி கிடைக்
    குமா பெண்புத்தி இதில் வேற உள்ளூணார்வு ஐயோ ஒரு பெண்சில் கிடைக்கல///

    உங்களிடம் தானே கேற்றில் கேற்றிலா பால் கோப்பி வைத்திருக்கிறீங்கள்.. பிறகேன் இங்கயும் அதையே கேட்கிறீங்க?:)).. ஸ்பெஷல் மாம்பழ யூஸ் குடிக்கிறீங்களோ?....

    ஹா..ஹா..ஹா.. பென்சில் “தங்கத்துக்கு” தானே கிடைக்கவில்லை:)) நீங்க ஏன் உப்பூடிப் பதறுறீங்க?:))

    ReplyDelete
  129. //தனிமரம் said... 110
    இத்தனை பேர் வந்தும் ஒருத்தருக்கும் தெரியல சின்னக்குட்டி அதிரா போட்டோ கண்டியில் எடுத்தது என்று//

    பார்த்தீங்களோ நீங்க கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டீங்க:) அதுக்கெல்லாம் ஸ்பெஷல் கிட்னி வேணும்:))..

    உது கண்டியில, லேக் வியூ எனத்தான் நினைக்கிறேன்... அந்தக் ஹோட்டல்ல எடுத்தது:))..
    ------------------

    அந்த ரேடியோ இ....ஓஓஓஒ...கூஊஊஊஉ இல்லை:))....
    பூஊஊஊஊஊ இஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரேடியோஓஓ:))

    ReplyDelete
  130. ///தனிமரம் said... 112
    முதலில் எனற் செல்லத்துக்கு பேனா தேடிக்குடுத்துட்டு வாரன். மீஈஈஈஈஈஈஈ///

    அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னாது.. தங்கம் உங்கட செல்லமோ? முடியல்ல சாமீஈஈஈஈ:))..


    சிங்கப்பூரிலிருந்து தங்கத்தைக் கடத்தியவர்.. கட்டுநாயக்கவில் பிடிபட்டார்... இது பூஸ் ரேடியோத் தகவல்.. இது வேற தங்கம்:)))...

    மியாவும் நன்றி நேசன்... இனி மறுபடியும் எப்ப வருவீங்க?:))

    ReplyDelete
  131. "குழை"என்பதில்:குழைதல்,குழைத்தல் என்று வரும்.குழைதல் என்றால் காரியம் ஏதும் ஆவதற்காக,§§§§குழைத்தல்:சாப்பாடு குழைத்தல்,சீமெந்து குழைத்தல் போன்று............(ரியூசன் பீஸ் அனுப்புங்கோ!)

    ReplyDelete
  132. வாங்கோ காட்டான் அண்ணன்... வரவில்லையே வேலை அதிகம்போல என நினைத்தேன்..

    காட்டான் said... 114
    வணக்கம் அதிரா!
    என்ன என்ர சொந்தக்காரங்கெல்லாம் எனக்கு சொல்லாம இங்க வந்து கும்மியடிக்கிறாங்க.? சரி சரி நானும் வாசிச்சுட்டு வாறன் கும்மியடிக்க.!! ;-)////


    பார்த்திங்களோ.... இதுக்குத்தான் ஆரையும் நம்பாதீங்கோ எனப்து:)) ஆனால் இந்த 6 வயசில இருந்து நல்ல பிள்ளைகளாக இருப்போரை மட்டும் நம்பலாம்:)))

    ReplyDelete
  133. //காட்டான் said... 115))..//

    சரி அதிரா இனி தேம்ஸ்ல குதிக்கலாம்தானே.. அதுதான் கோடைகாலம் வந்திட்டே.;-))///

    நீங்க வேற காட்டான் அண்ணன்.. கோடை எண்டாலும் தண்ணி கழுத்துக்கு மேல எல்லோ நிற்குது:)).. முழங்காலோட தண்ணி வந்தால் மட்டும்தான் நான்... ஜம்ப்ப்ப்ப்ப்ப்ப் பண்ணுவன்ன்ன்ன்ன்ன்ன்... சொல்லிட்டேன்ன்ன்ன்:)).

    ---------------------

    கலை என்னடைத்தான் டவுட் எல்லாம் கிளியர் பண்ணிக்கொண்டிருக்கிறா:))...

    பள்ளிக்கூடம் போகாம, பரீட்சையும் எழுதாம.. அவ பாஷாக வேணும் என எல்லாம் வல்ல எம்பிரான்... மோதகப் பிரியர்.. எலி வாகனத்தார்.. முருகனின் ஆசை அண்ணன்... வள்ளி தெய்வானையின் ஒரே ஒரு மச்சானுக்கு,,,,, நான் நேர்த்தி வச்சிருக்கிறேன்.....

    மியாவும் நன்றி காட்டான் அண்ணன்.

    ReplyDelete
  134. Ideamani - The Master of All said... 118
    I'm out of Paris, i came here to say Goodnight. Keep continue this kummi, ,,, i'm rdng on mbl. Good night to all///

    அச்சச்சோஒ... என்ன இப்பூடிப் புகையுது:))... இந்த நேரம் பார்த்து ஊருக்கு வெளியில அனுப்பிட்டினமே.. அங்கின எல்லோரும் ஒண்ணாக்கூடி இருந்து கதைக்கினமே என்றுதானே?:)))..

    இந்தாங்கோ.. இந்தாங்கோ குடியுங்கோ.. குடியுங்கோ...மோர்... ரொம்ப நல்லதாம்:))..

    [co="green"]
    பொன்னம்மா மாமி: டாக்டர் வயிறு எரி எரியெண்டு எரியுது டக்டர்....

    டாக்டர்: எப்ப தொடக்கம் அம்மா இப்படி எரிவிருக்கு?

    பொன்னம்மா மாமி: அது டாக்டர்.. பக்கத்து வீட்டுப் பரிமளம், 5 அறை வீடு வங்கினதிலிருந்து

    டாக்டர்: ..ஙேஙேஙேஙேஙே.. [/co]

    ஹா..ஹா..ஹா... மிக்க நன்றி ஐடியாமணி.. பரிசை விட்டு வெளில போனாலும்(இது வேற பரிசு:)) தவறாமல் வந்து குட்நைட் சொன்னமைக்கு....
    ------------------------

    கலை..கலை... எல்லோரையும் ஓட ஓட விரட்டுறீங்க...:)) அவர்களும் பேசாமல் போகினம்... ஆனா நிண்டு திரும்பி ஒரு லுக்கு விட்டினமே எண்டால்ல்ல்.. கலையும்.. கலையின் குருவும்.... எடுப்பம் ஓட்டம்... தேம்ஸ்ல போய்த்தான் பிரேக்க்க்க் பிடிப்பம்:)).

    அனைவருக்கும் நல்லிரவு:))... தங்கம் ட்ரீம்ஸ்:))(நான் பவுணைச் சொன்னேன்:)).

    ReplyDelete
  135. //Yoga.S.FR said... 132
    "குழை"என்பதில்:குழைதல்,குழைத்தல் என்று வரும்.குழைதல் என்றால் காரியம் ஏதும் ஆவதற்காக,§§§§குழைத்தல்:சாப்பாடு குழைத்தல்,சீமெந்து குழைத்தல் போன்று............(ரியூசன் பீஸ் அனுப்புங்கோ!///


    அடடா யோகா அண்ணன் வந்திருக்கிறார் நான் கவனிக்கவில்லை....

    ஓ.. இப்ப புரியுது... இனி மறக்க மாட்டன் என்றுதான் நினைக்கிறேன்:)..

    ரியூசன் பீஸ் அனுப்ப முன்பு நான் ஒரு பிழையும் விடாமல் எழுதவேணுமெல்லோ?:)).. இவையெலாம் என் பழைய பிழைகள்... இனிப் புதுசு புதுசா விடுவனெல்லோ... நான் பிழையைச் சொன்னேன்:))).. அதையெல்லாம் திருத்தோணும்... :)))..

    பிறகு தேம்ஸ் கரைக்கு வாங்கோ.. அங்க வச்சே கையில தாறன்.. நான் இந்த பாங்:),போஸ்டல் சேர்வீசை எல்லாம் நம்ப மாட்டன்:))... எங்க பார்த்தாலும் களவாக்கிடக்கே:))...

    மிக்க நன்றி யோகா அண்ணன்..

    ReplyDelete
  136. காலை வணக்கம் அதிரா!குட் மோர்னிங்!!!!///இனிப் புதுசு,புதுசா விடுவனல்லோ?////ஓமோம்,தெரியும் புதிசு,புதிசா(டூப்)விடுவியள் எண்டு,ஹி!ஹி!ஹி!!!!!!!!!!!

    ReplyDelete
  137. நிரூபன் வம்பிழுத்திருக்கிறார்,என்னெண்டு ஒருக்கா கேளுங்கோ!

    ReplyDelete
  138. ///தனிமரம் said... 112
    முதலில் எனற் செல்லத்துக்கு பேனா தேடிக்குடுத்துட்டு வாரன். மீஈஈஈஈஈஈஈ///

    அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னாது.. தங்கம் உங்கட செல்லமோ? முடியல்ல சாமீஈஈஈஈ:)).. 


    சிங்கப்பூரிலிருந்து தங்கத்தைக் கடத்தியவர்.. கட்டுநாயக்கவில் பிடிபட்டார்... இது பூஸ் ரேடியோத் தகவல்.. இது வேற தங்கம்:)))...

    மியாவும் நன்றி நேசன்... இனி மறுபடியும் எப்ப வருவீங்க?:))

    //காலை வணக்கம் அடுத்த பதிவு போடுங்கோ கையோடு மெயில் போடுங்கோ மாம்பழ யூஸ்  கண்டி தெப்பக்ககுளத்தில் இருந்து குடிக்க ஓடிவாரன் ஹீ ஹீ இன்னொருத்தியும் சேர்ந்து வருவா தெப்பக்குளத்தில் கடலை போட lolu!

    ReplyDelete
  139. பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது.
    பெண் என்றால் பேயும் இரங்கும்.
    பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

    இப்படி பெண்களை பற்றி நிறையா மேட்டர் இருக்குங்க பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிருமாம் அதாவதுங்க டொக்டராலே நிமிர்த்த முடியாத கோணலை பொன் நிமிர்த்து விடுமாம்.

    கருவிலிருப்பது பெண்ணென தெரிந்தும்
    பெருமை பேசி
    பேரானந்தங்கொள்ளும் பெற்றோர்கள்..

    மணம் முடித்து மணமகளை
    மாமியார் வீட்டிற்கு அனுப்பிய போது
    ஒரு ஈ மெயில் அனுப்ப சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  140. //நான் “விழி”யை மாத்திட்டேன்:)).. கண்ணை விளித்துக் கதை கேட்டல்... அதுக்கு இந்த ளி தான் வருமாமே அதனால நான் குழம்பிட்டேன்:)..//



    நான் சொன்னத நம்பாம மஞ்சள் பூவு சொன்னாத்தான் மாத்துவேன் ன்னு கர்ர்ர்ர் :))

    ReplyDelete
  141. //வேணம் அக்கா வள்ளி எல்லாம் டிச்டுர்ப் செய்யதிங்கோ ...நம்ம கிரி அக்கா அல்லது சிவா அண்ணா மேல வேணா ட்ரை பண்ணி பார்க்கீரிங்க லா அக்கா //



    வேலையில பிசியா இருந்தாலும்ம் கலை வம்பிழுக்காம இருக்காங்களா?



    பச்சை பூவு Face புக் பக்கம் பிசியா இருக்காராம். நீங்க அங்கே போனீங்கன்னா அவரு இங்கே வந்திடுவாரு!!

    ReplyDelete
  142. [co="blue"] யோகா அண்ணன், நீங்க காலை வணக்கம் சொல்லியிருக்கிறீங்கள்.... என்னால உடன சொல்ல முடியேல்லை.. இப்போ ஈவினிங் வணக்கம் தான் சொல்லுறேன்.. அதுவும் உங்களுக்கு மட்டும் தான்:)).

    என்ன நிரூபன் வம்புக்கிழுக்கிறாரோ? அவர் வீட்டுக்குள்ள வராமல்.. சந்தி சந்தியா நிண்டு வம்பளக்கிறாராக்கும்.. படிக்கிறார் எண்டுதான், பேசாமல் காக்கா போனனான்:))..

    எங்க எனத் தெரியேல்லை... நல்லவேளை உடன பார்த்திருந்தனெண்டால்.. என்ன பண்ணியிருப்பனென எனக்கே தெரியாது..:)) இது ஈவிங் ஆனதால பிளைச்சுப் போகட்டும் எனப் பெரிய மனது பண்ணி விட்டுவிடுகிறேன்:))..[/co]

    ReplyDelete
  143. தனிமரம் said... 139

    [co="blue"] என்னாது?:) தெப்பங்குளத்தில இருந்துகொண்டு மங்கோ யூஸ் வேணுமோ?:)) அதெல்லாம் முடியாது.. வாணுமெண்டால் தேம்ஸ்க்கு வாங்கோ... ஃபிரெஸ்ஸாஆஆஆஆஆஆஆஆ செய்து தரலாம்:)) இது வேறஃபிரஷா:)).

    ஆனா அடுத்த தலைப்புக்கு முதலாவதா வருபவருக்கு சிக்கின் பிர்ராஆஆஆஆணீஈஈஈஈஈஈஈ:))..

    ஆயாவிடம் இப்பவே சொல்லிட்டேன்ன்.... சுடச் சுட மணக்க மணக்கச் செய்யச் சொல்லி.. அவவும் தலையைத் தலையை ஆட்டிப்போட்டு இருக்கிறா:))
    [/co]

    ReplyDelete
  144. அடடா அந்நியன் வாங்கோ.... ஏன் உங்கட புளொக்கை இன்னும் தூசு தட்டவில்லை...


    //மணம் முடித்து மணமகளை
    மாமியார் வீட்டிற்கு அனுப்பிய போது
    ஒரு ஈ மெயில் அனுப்ப சொல்லியிருக்கலாம்///

    [co="blue"] ஹா..ஹா...ஹா.. இதுவும் நல்ல ஐடியாத்தான்.. ஆனா அக்காலத்தில் புறா மெயில்தானே இருந்திச்சாம்... கொசு(ஈ)மெயில் இருக்கேல்லையாம்.. அவ்வ்வ்வ்வ்:))...

    பெண்ணைப் பற்றி நீங்க சொன்ன 1வதும், 3வது பழமொழிகள் இப்பத்தான் அறிகிறேன்...
    [/co]

    [co="red"]பெண் என்றால் பேயும் இரங்கும்... இதுக்கு ஒரு சம்பவம்... முன்பு வேறெங்கோ சொல்லியுள்ளேன் இருப்பினும் மீண்டும் சொல்கிறேன்.

    ஸ்கூலில் படித்த காலம், ஊரில மினி வான் ஓடும்தானே. அதில் நேராக நிமிர்ந்து நிற்க முடியாது, இருப்பினும் பெண்கள் ஏறினால்.. உடனே ஆராவது ஆண் எழுந்து இடம் கொடுத்து விடுவார்கள்தானே..

    அப்போ ஒரு தடவை, ஒரு பெண் ஏறினா.. ஏறியவுடன் இடம் கிடைக்கவில்லை, ஒரு சீட்டில் சாய்ந்தபடி, பிடித்துக்கொண்டு நின்றா, ஆனால் அவவால நிற்க முடியவில்லை, அந்த சீட்டில் இருந்தவர் அதைக் கவனிக்காமல் தெரியாததுபோல இருந்தார்...

    அப்போ பக்கத்தில் நின்ற இன்னொரு ஆண் சொன்னார்... “பாவம் அவ நிற்க முடியாமல் அவதிப்படுகிறா, நீங்க கொஞ்சம் எழும்பி இடங் கொடுக்கலாமே” என.

    அதுக்கு இருந்தவர் சொன்னார், “என்னாலும் நிற்கமுடியாது, நான் எழும்ப மாட்டேன்” என.

    அதுக்கு நின்றவர் சொன்னார்... “பெண் என்றால் பேயும் இரங்குமே” என.

    இருந்தவர் சொன்னார் “அது பேய் தான் இரங்கும், நான் ஏன் இரங்க வேண்டும்” என்று....[/co]

    எப்பூடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா:)...

    மியாவும் நன்றி அந்நியன் .

    ReplyDelete
  145. //En Samaiyal said... 141
    //

    நான் சொன்னத நம்பாம மஞ்சள் பூவு சொன்னாத்தான் மாத்துவேன் ன்னு கர்ர்ர்ர் :))///

    [co="blue"] நோ..நோ... நீங்க சொன்னதும் நம்பிட்டேன், ஆனா மாத்தல்ல:), மஞ்சள் பூ சொன்னதும்... மாத்திட்டேன் ஆனா நம்பேல்லை:)).. கவ் இஸ் இட்?:)).[/co]


    ///வேலையில பிசியா இருந்தாலும்ம் கலை வம்பிழுக்காம இருக்காங்களா?///

    [co="blue"]நீங்க அந்த பிசியோட, எங்களையும் கவனிச்சால், நாங்க ஏன் வம்பிழுக்கிறோம்:))... சிக் லீவு போடுங்கோவன் கீரி:))அவ்வ்வ்வ் முறைக்கப்பூடா:). [/co]

    //பச்சை பூவு Face புக் பக்கம் பிசியா இருக்காராம். நீங்க அங்கே போனீங்கன்னா அவரு இங்கே வந்திடுவாரு!!//

    [co="blue"]ஹா..ஹா..ஹா... இந்த ஐடியா இவ்ளோ நாளும் எனக்கு வராமல் போச்சே... ஆ... இப்போ எனக்கு ஒரு வதனப் புத்தகம் கிரியேட் பண்ணோனுமே.... அதுக்கு ரொம்ப செலவாகும்போல:))..

    ஆ.. ஆண்டவா.. அந்த 5 பவுண் சங்கிலி இருந்தாலாவது, அடைவு வச்செண்டாலும் அலுவலை முடிச்சிருப்பேன்.. இது அதுக்கும் வழியில்லாமல் போச்சே...
    [im]http://www.quutoo.net/images/2011-11/1321855990495.jpg[/im]
    வயிறு எரி எரியெண்டு எரியுது:)).. நோ தங்கியூ.. எனக்கு மோர் எல்லாம் வாணாம்:)).. அ.கோ.முட்டையும் வாணாம்.. சங்கிலி கிடைக்கும்வரை ஒரு சொட்டுத் தண்ணி குடிக்க மாட்டன் சொல்லிட்டன்:))..:)))[/co]

    ReplyDelete
  146. அக்கா ரொம்ப நன்றி எனக்கு டொய்ஸ் கொடுத்ததுதுக்கு ...
    இவ்வளவு வடிவான டோயை பக்கத்தில் வைத்துக் கொண்டால் எப்புடி அக்கா படிக்க முடியும் ...

    விளையாட அல்லவா மனம் நினைக்குது .............

    ReplyDelete
  147. நீங்க அந்த பிசியோட, எங்களையும் கவனிச்சால், நாங்க ஏன் வம்பிழுக்கிறோம்:))... சிக் லீவு போடுங்கோவன் கீரி:))அவ்வ்வ்வ் முறைக்கப்பூடா:). ////


    நானும் இதை வழி மொழிகிறேன் கிரி அக்கா ...

    ReplyDelete
  148. 150 vathu vadaiyum enakkeeeeeeeeeee enakkuthan jolyyyyyyyyyyy jollyyy ...


    அதிரா அக்கா இதுக்கு என்ன presentation கொடுப்பாங்க எண்டுத தெரியல ...

    ReplyDelete
  149. யார் சொன்னது பின் புத்தி என்று? Pin போல கூர்மையான் புத்தியாக்கும் .
    நல்ல பகிர்வு நன்றி

    ReplyDelete
  150. ஹே ரோசா ...மாமன் இங்கிருக்கேன் ...என்னைத் தேடி பேஷ் புக் பக்கம் போகிட்டியா என் ராசாத்தி....

    [im]http://www.southdreamz.com/wp-content/uploads/2010/03/goundamani.jpg[/im]


    ஹே ரோசா ...மாமன் ஆசையா கூப்பிடுராகள ...உங்கட கையாள மாமனுக்கு அஞ்சாறு கஞ்சி உற்றிக் கொடு தாயி ...

    ReplyDelete
  151. அக்கா கமெண்ட்ஸ் போட்டப் பின்னரம் பார்த்தேன் நிறைய ஸ்பெல் மிஸ்டேக் ..அதனை டெலிட் செய்தேம் ...மொடிப்ய் பண்ண ஒப்டிஒன் இல்லையு

    கிரி அக்கவேற என்னை ஒழுங்கா எழுத சொன்னப் பின்னரம் இப்புடி போட்டால் அக்கா என்னை கம்பெடுத்து அடி வெளுத்து விடுவர் ...

    ReplyDelete
  152. //பூஸார் 6 வயதிலிருந்தே நல்ல பெண் என்கிறார். அப்ப அந்த 6 வருடங்கள் ஏன் கெட்டவராக இருந்தார்??? சந்தேகம் என்று வந்தா கேட்டிடோணும்.//

    பூஸ் விளக்கம் ப்ளீஸ். இந்த மாதிரி எல்லாம் டவுட்டு யாருக்கு வந்திருக்கும் ன்னு உங்க கிட்னி சட்னிய வெச்சு கண்டு பிடிங்க பார்க்கலாம் :))

    ReplyDelete
  153. //பின்பு 4ம் நாள்.. “நான்காம் சடங்கு” எனும் பெயரில், பொம்பிளை வீட்டில் ரிஷப்ஷன் நடக்கும்... அதுக்காக பெண் வீட்டுக்கு வந்தால்.. அப்பூடியே பெண் வீடுதான் வாழ்க்கை:)))...//


    என்ன கொடுமை பூஸ் இது :))

    ReplyDelete
  154. கலை என்னடைத்தான் டவுட் எல்லாம் கிளியர் பண்ணிக்கொண்டிருக்கிறா:))... //


    கலை படிச்சு பாசான மாதிரிதான் :))

    //ஆனா நிண்டு திரும்பி ஒரு லுக்கு விட்டினமே எண்டால்ல்ல்.. கலையும்.. கலையின் குருவும்.... எடுப்பம் ஓட்டம்... தேம்ஸ்ல போய்த்தான் பிரேக்க்க்க் பிடிப்பம்:)). //

    இந்த பயம் நெஜமான பயம் மாதிரி தெரியலையே :)) இதுக்கே ஆஸ்கர் பாஸ்கர் அவார்ட் எல்லாம் கொடுக்கலாம் போல இருக்கு :))

    ReplyDelete
  155. //ஆனால் இந்த 6 வயசில இருந்து நல்ல பிள்ளைகளாக இருப்போரை மட்டும் நம்பலாம்:)))//

    இனிமேல் இந்த வாக்கியத்த யூஸ் பண்ணுறதுக்கு முன்னே எங்கள் தலைவி:)) எழுப்பி இருக்கும் டவுட்டை கிளியர் பண்ணனுமுன்னு பிராண்டி கேட்டு கொள்கிறோம் இல்லேன்னா என்ன ஆகுமுன்னு அவுங்களுக்கே தெரியாது ஊ :))

    ReplyDelete
  156. //நோ..நோ... நீங்க சொன்னதும் நம்பிட்டேன், ஆனா மாத்தல்ல:), மஞ்சள் பூ சொன்னதும்... மாத்திட்டேன் ஆனா நம்பேல்லை:)).. கவ் இஸ் இட்//


    இந்த மாதிரி சமாளிப்ஸ் எல்லாம் வேற ஆருக்கு வரும்ம் நல்ல பெரிய பூசணிக்காய எடுத்து சுத்தி போடுங்க தேம்சுல

    ReplyDelete
  157. //நீங்க அந்த பிசியோட, எங்களையும் கவனிச்சால், நாங்க ஏன் வம்பிழுக்கிறோம்:))... //

    கர்ர்ர்ர் என் பதிவ கூட எழுதாம கிடைக்குற நேரத்தில் எல்லாம் ஓடி ஓடி போய் எல்லாருக்கும்ம் கமெண்ட் போட்டாலும் பூஸ் கர்ர்ர்ர் :))

    ReplyDelete
  158. //கிரி அக்கவேற என்னை ஒழுங்கா எழுத சொன்னப் பின்னரம் இப்புடி போட்டால் அக்கா என்னை கம்பெடுத்து அடி வெளுத்து விடுவர் ...//


    இந்த பயம் இருந்தா சரிதான்

    ReplyDelete
  159. வந்துடேன்ன்ன்ன்ன்ன்ன்ன்....

    [im]http://thumbs.dreamstime.com/thumblarge_246/1205218654Er19S8.jpg[/im]

    ReplyDelete
  160. கீரி அக்காவ் யாருக்கூஊ மந்திரம் வைக்கோணும் குருவுக்கா??? சிஷ்யைக்கா சொல்லுங்கோ சீக்கிரம்...

    இப்பதான் ”சங்கி மங்கீ”+”சினேக் பாபு” சீனாவில் இருந்து வந்து இருக்காங்கோ:)))

    ReplyDelete
  161. [IM]https://molape.wikispaces.com/file/view/Magician_Mouse_by_Jeremy_Telford.jpg/194996210/520x608/Magician_Mouse_by_Jeremy_Telford.jpg[/IM]

    ReplyDelete
  162. [IM]http://t1.ftcdn.net/jpg/00/22/16/66/400_F_22166666_jmvPCmgx2V0JRfep4r2egp8AfMXoTFR3.jpg[/IM]

    ReplyDelete
  163. [IM]http://image1.masterfile.com/em_w/04/91/35/400-04913570w.jpg[/IM]

    ReplyDelete
  164. //“என்னதான் பரீட்சையில 100 மார்க்ஸ் வாங்கினாலும், ஆம்லெட் போடவேண்டுமாயின்.. முட்டை வாங்கித்தான் ஆக வேண்டும்”//

    தேம்ஸ் கரையில உக்காந்து யோசிப்பீங்களோ அதிரா :-))

    ReplyDelete
  165. வந்துடேன்ன்ன்ன்ன்ன்ன்ன்....
    //////////
    வாங்கோ எலிக்குட்டி welcomeeee நலமா ...நீங்க இல்லமால் ஒரே போரிங் ...
    வம்படிக்க ஆருமே இல்லை ...

    கிரி அக்கா வேலை பிஸி எண்டு ஒரேப் புழுகல் ...
    இங்ஙனம் சிவவா அண்ணனும் ஜெய் அண்ணாவை வும் திட்டிப் போட்டாலும் கூட மௌனமாய் இருப்பவை ..

    ReplyDelete
  166. மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)

    ReplyDelete
  167. // “என்னதான் கொம்பியூட்டரில் உலகமே தெரிஞ்சாலும் பக்கத்து வீட்டுப் ஃபிகர் அதில் தெரியாது”//


    யார் சொன்னது ..??? வெப் கேமை ஜன்னல் பக்கம்தான் வச்சிருக்கேன் ஹி..ஹி... :-))))

    ReplyDelete
  168. இந்த நேரம் டெரர் சவுன்ட் விடும் நேரம் ஹா..ஹா...பிறகு வருகிறேன் :-))))))))

    ReplyDelete
  169. ஆ... கலை... 150 க்கெல்லாம் பரிசு இல்லை:)) இனி 200 ஐத்தொடுபவருக்கு அவித்த கோழிமுட்டையோடு மட்டின் பிர்ராஆஆஆஆஆஆஆணீஈஈஈஈஈஈஈஈஈஈ:)))...

    கவுண்டர் அங்கிள் ஆருக்காக ரோசா..ரோசாவோடு காத்திருக்கிறார்? கலைக்காகவோ?:) செ..செ... இருக்காது... இது புரிஞ்சு போச்செனக்கு..:)) ஆனா சொல்ல மாட்டன்... ஏனெண்டால் நான் 6 வயசிலிருந்தே “ரொமப” நல்ல பொண்ணு:)).

    ReplyDelete
  170. வாங்கோ சிவகுமாரன்...

    //சிவகுமாரன் said... 152
    யார் சொன்னது பின் புத்தி என்று? Pin போல கூர்மையான் புத்தியாக்கும் .
    நல்ல பகிர்வு நன்றி///..

    அதேதான்.. தலைப்பைப் பார்த்ததும் சிலர் சட்டுப் புட்டென தப்பான முடிவுக்கு வந்து விடுகினம்... நீங்க கரீக்டாச் சொலிட்டீங்க...

    மிக்க நன்றி.

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcQgANnY_-RkIh9hXYIXYTqSrfS9ImeRxaGfwoPXVbEHo9CuFOKm6A[/im]

    ReplyDelete
  171. //En Samaiyal said... 155
    //பூஸார் 6 வயதிலிருந்தே நல்ல பெண் என்கிறார். அப்ப அந்த 6 வருடங்கள் ஏன் கெட்டவராக இருந்தார்??? சந்தேகம் என்று வந்தா கேட்டிடோணும்.//

    பூஸ் விளக்கம் ப்ளீஸ். இந்த மாதிரி எல்லாம் டவுட்டு யாருக்கு வந்திருக்கும் ன்னு உங்க கிட்னி சட்னிய வெச்சு கண்டு பிடிங்க பார்க்கலாம் :)//

    karrrrrrrrrrrrrrrr:)) . 6 வயசிலிருந்து “ரொம்ப” நல்ல பொண்ணு:)).... அதுக்கு முன்னால... “நல்ல பொண்ணாம்” அம்மம்மா அப்பூடித்தான் சொல்லுறவ:)).

    //என்ன கொடுமை பூஸ் இது :))//

    எது கொடுமை? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இலங்கைக்கு வந்து பாருங்கோ தெரியும்... அங்கு மாப்பிள்ளை வீட்டில் பெண் போயிருக்கும் முறை கட்டாயத்தில் இல்லை:))).... அதனாலதானே... திருமணத்துக்குப் பின்பும் நாம் சமைப்பதில்லையே.... அம்மாமாரே சமைச்சுக் கொடுப்பினம்:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  172. //En Samaiyal said... 157
    கலை என்னடைத்தான் டவுட் எல்லாம் கிளியர் பண்ணிக்கொண்டிருக்கிறா:))... //


    கலை படிச்சு பாசான மாதிரிதான் :))//

    ஹா..ஹா..ஹா... இப்போ கலையின் பின்னூட்டத்தில் இருக்கும் முன்னேற்றத்தைப் பார்த்தாலே தெரியுதில்ல:)).. அது கலையின் குருவின்:)) ட்ரெயினிங்காக்கும்:))

    ReplyDelete
  173. //En Samaiyal said... 159
    //

    இந்த மாதிரி சமாளிப்ஸ் எல்லாம் வேற ஆருக்கு வரும்ம் நல்ல பெரிய பூசணிக்காய எடுத்து சுத்தி போடுங்க தேம்சுல///

    நோ..நோ... தேம்ஸ்ல பூசனிக்காய் எல்லாம் போட்டால்.. பின்பு நான் எங்கின போய்க் குதிக்கிறதாம்? பூசனிக்காயால தேம்ஸை குப்பையாக்கச் சொன்ன குற்றத்துக்காக... கீரியை..

    மாண்புமிகு:), மரியாதைமிகு:), மதிப்புமிகு:), மேன்மைமிகு:)), அன்புமிகு:), பண்புமிகு:), பி எச் டி முடிச்ச நீதிபதி அவர்கள்(அது நாந்தேன்:)).. வழக்கு விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்:))

    ReplyDelete
  174. //En Samaiyal said... 161
    //நீங்க அந்த பிசியோட, எங்களையும் கவனிச்சால், நாங்க ஏன் வம்பிழுக்கிறோம்:))... //

    கர்ர்ர்ர் என் பதிவ கூட எழுதாம கிடைக்குற நேரத்தில் எல்லாம் ஓடி ஓடி போய் எல்லாருக்கும்ம் கமெண்ட் போட்டாலும் பூஸ் கர்ர்ர்ர் :)//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... உண்மைதான்... இதை நினைச்சு நானும் பீல் பண்ணுறனான்:))

    ReplyDelete
  175. அச்சச்சோஒ.. வாங்கோ எலிக்குட்டி வாங்கோ.. இவர்தன் சிங்குசானோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) எனக்கே உதறுதே:)).. அப்போ இனி கண்ணாடிபோட்டோரின் கண்ணாடி காலிதான்போல:)).. எதுக்கும் பதுங்கியிருந்து முசுப்பாத்தியைப் பார்ப்பம்:))

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcTvFwg5Gv7ABzYGQ97i3C5m0iavjqSC7rzqHUYt4DCMBqkTKe-8[/im]

    ReplyDelete
  176. //எலிக்குட்டி said... 164
    கீரி அக்காவ் யாருக்கூஊ மந்திரம் வைக்கோணும் குருவுக்கா??? சிஷ்யைக்கா சொல்லுங்கோ சீக்கிரம்...

    இப்பதான் ”சங்கி மங்கீ”+”சினேக் பாபு” சீனாவில் இருந்து வந்து இருக்காங்கோ:))//

    அச்சச்சோ எலிக்குட்டிக்கு டிமென்ஷியா ஸ்ராட் பண்ணிட்டுதுபோல:))... நான் கஸ்டப்பட்டு சைனாவில இருந்து பிளேனில கூப்பிட்டால்.. எமக்கே மருந்து வைக்க ட்ரை பண்ணப்போகுதாமே ....

    சங்கிமங்கியா?:) என்ன கொடுமை சாமீஈஈஈஈஈஈஈ?:)) பிச்சை வாணாம் நாயைப் புடி என்ற கதையாப் போச்சே என் நிலைமை:))... வைரவா இதைக் கேட்க மாடியாப்பா?:))

    ReplyDelete
  177. //எலிக்குட்டி said... 165//

    ஹா..ஹா..ஹா.. எலிக்குட்டி இருக்கும் ஸ்டூலைப் பார்த்ததும், நான் கதிரையால கீழ விழுந்திட்டேன்:))).

    [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcS4PtAV4imAHXg6-fq6lRbeyAFztylk1aTfWQc_vNmsc0yE6hVvVA[/im]

    ReplyDelete
  178. மியாவும் நன்றி எலிக்குட்டி வருகைக்கு... நீங்க எந்த நாட்டு எலி எண்டாவது சொல்லலாமெல்லொ?.. இன்னும் கொஞ்ச நாள்ல கண்டு பிடிச்சிடுவேன் ... எங்கிட்டயேவா..:))

    [im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcSJ9yVrcAohWj-7AMzcCV_Hb0adkWR-Gd2HEAoLqJDOgpJe7dEQ3A[/im]

    ReplyDelete
  179. கலை said... 169
    வந்துடேன்ன்ன்ன்ன்ன்ன்ன்....
    //////////
    வாங்கோ எலிக்குட்டி welcomeeee நலமா ...நீங்க இல்லமால் ஒரே போரிங் ...
    வம்படிக்க ஆருமே இல்லை ...

    கிரி அக்கா வேலை பிஸி எண்டு ஒரேப் புழுகல் ...
    இங்ஙனம் சிவவா அண்ணனும் ஜெய் அண்ணாவை வும் திட்டிப் போட்டாலும் கூட மௌனமாய் இருப்பவை ..///

    கலை..கலை... உஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் மெதுவாப் பேசுங்கோ.. எனக்கு எல்லாமே பச்சை பச்சையாத் தெரியுதே:)).. எனக்கேதும் “ஐ” பிரெப்ளமா இருக்குமோ? இது வேற “அ...ய்”:))

    ReplyDelete
  180. //ஜெய்லானி said... 170
    மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரிடன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நாங்களெல்லம் தேடியும் வராமல் இப்போ வந்து ரிரேனாமே:)).. எங்கேயோ இடிக்குதே..

    அச்சச்சோ என் மனச்சாட்சி பேசியதெல்லாம் வெளியில தெரியுதோ?:))
    ...........................

    ஆஆஆஆஆ.. பச்சைப்பூ, ஒரு ரூபா வைத்தியர், தலைகீழ் ஆசன ஆசான்:), நாட்டு வைத்தியர்:).. புளிய மர சித்தர்....

    வாங்கோ ஜெய் வாங்கோ...

    Start muuuuuuuuuuusic:))

    [im]http://img13.imageshack.us/img13/9731/1528animalcatbluehatdan.gif[/im]

    ReplyDelete
  181. //ஜெய்லானி said... 171
    // “என்னதான் கொம்பியூட்டரில் உலகமே தெரிஞ்சாலும் பக்கத்து வீட்டுப் ஃபிகர் அதில் தெரியாது”//


    யார் சொன்னது ..??? வெப் கேமை ஜன்னல் பக்கம்தான் வச்சிருக்கேன் ஹி..ஹி... :-))))//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அஞ்சூஊஊஊஊஊஊஊ கெதியா வாங்கோ:))... பொரிவிளாங்காய்.. குறி தப்பாமல் கமெராவுக்கூஊஊஊஊஊ:))

    ReplyDelete
  182. ஜெய்லானி said... 172
    இந்த நேரம் டெரர் சவுன்ட் விடும் நேரம் ஹா..ஹா...பிறகு வருகிறேன் :-))))))))///

    ச்ச்ச்ச்ச்சே.. ஜஸ்ட்டு மிஸ்டு:))..

    மியாவும் நன்றி ஜெய்...

    உங்களை “அங்கின” காணலியே என தேடீனம்... நான் வ.பு தைச் சொன்னேன்:)).

    ReplyDelete
  183. அஞ்சூஊஊஊஊஊஊஉ
    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcR0ncbwG_HE9UdexV73WJmrRwvqNiXvOl_gcjxfvNX8ESD92_al[/im]

    ReplyDelete
  184. வாங்கோ அமைதிச்சாரல் வாங்கோ....

    //அமைதிச்சாரல் said... 168
    //“என்னதான் பரீட்சையில 100 மார்க்ஸ் வாங்கினாலும், ஆம்லெட் போடவேண்டுமாயின்.. முட்டை வாங்கித்தான் ஆக வேண்டும்”//

    தேம்ஸ் கரையில உக்காந்து யோசிப்பீங்களோ அதிரா :-)//

    உங்களுக்கும் குசும்புதான்:))..

    [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcTw1JTmc5Vt_Iz0Oyp8h4j3a_B_YgDt3cn-NEjyV6zZOQT6JkAL[/im]

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  185. //
    உங்களை “அங்கின” காணலியே என தேடீனம்... நான் வ.பு தைச் சொன்னேன்:)).//

    அய்...அவதார்2,பைரேட்ஸ் எதையும் பார்கல போலிருக்கு ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  186. ஹா..ஹா..ஹா... இப்போ கலையின் பின்னூட்டத்தில் இருக்கும் முன்னேற்றத்தைப் பார்த்தாலே தெரியுதில்ல:)).. அது கலையின் குருவின்:)) ட்ரெயினிங்காக்கும்:))//////////



    பின்னூட்டத்தில் என்னது குருவே தெரியுது ....என்னக்கு ஒண்டுமே தெரியலையே வெறும் எழுத்துக்கள் மட்டும் தானே தெரியுது ....

    ReplyDelete
  187. கலை..கலை... உஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் மெதுவாப் பேசுங்கோ.. எனக்கு எல்லாமே பச்சை பச்சையாத் தெரியுதே:)).. எனக்கேதும் “ஐ” பிரெப்ளமா இருக்குமோ? இது வேற “அ...ய்”:))///////////////

    உங்க ஐய் சுப்பரா தான் இக்குது குருவே ...

    சிலர் ஐய் தான் எவ்வளவு கலர் கலரா திட்டி போட்டோம் நாலும் கண்ணு தெரியாதமாரி அக்டிங் போட்டுக் கொண்டு இருக்கின்றவை ...

    ReplyDelete
  188. அஞ்சூஊஊஊஊஊஊஉ akkaaaaa

    welcome

    ReplyDelete
  189. இப்பதான் ”சங்கி மங்கீ”+”சினேக் பாபு” சீனாவில் இருந்து வந்து இருக்காங்கோ:))/////////////////


    நாங்கதான் ஆருக்குமே பயப்படமாட்டோமே
    சங்கி மங்கி லாம் என்னோடு திரியும் வாண்டுகள் தான் ..கொஞ்ச நாள் சண்டைப் போட்டு விட்டு சீனா விக்கு ஓடி போனவை ...

    ReplyDelete
  190. //எலிக்குட்டி said... 164
    கீரி அக்காவ் யாருக்கூஊ மந்திரம் வைக்கோணும் குருவுக்கா??? சிஷ்யைக்கா சொல்லுங்கோ சீக்கிரம்...///////////////



    சங்கி மங்கிக்கு கிரி அக்கா கையாள இட்லி செய்து கொடுத்து விட்டு அப்புறம் மந்திரம் பன்னுங்கூ ...

    இட்லி சாப்ப்ட்டவுடனே உங்கட சங்கி மங்கி மந்திரம் பண்ணிவிடுவினம் கிரி அக்காக்கு உங்கடுக்கும் மந்திரம்

    ReplyDelete
  191. /En Samaiyal said... 161
    //நீங்க அந்த பிசியோட, எங்களையும் கவனிச்சால், நாங்க ஏன் வம்பிழுக்கிறோம்:))... //

    கர்ர்ர்ர் என் பதிவ கூட எழுதாம கிடைக்குற நேரத்தில் எல்லாம் ஓடி ஓடி போய் எல்லாருக்கும்ம் கமெண்ட் போட்டாலும் பூஸ் கர்ர்ர்ர் :)//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... /////////உண்மைதான்... இதை நினைச்சு நானும் பீல் பண்ணுறனான்:))////////////




    சேம் சேம் ஸ்வீட் குருவே ...குட்டி புஷும் பீல் பண்ணுறனான்:)) மீ போலோக்ஸ் இல் இன்னும் ரெப்லி கொடுக்க மல் இருக்கான்

    ReplyDelete
  192. நோ..நோ... தேம்ஸ்ல பூசனிக்காய் எல்லாம் போட்டால்.. பின்பு நான் எங்கின போய்க் குதிக்கிறதாம்? பூசனிக்காயால தேம்ஸை குப்பையாக்கச் சொன்ன குற்றத்துக்காக... கீரியை.. //////////


    அதிரா அக்க உங்களை குண்டு பூசணிக்காய் எண்டு பெல் அண்ணா கதைச்சி அவ்விட ப்ளோகில் போட்டுவினம் ..மீ கண்டுபிச்சிணன்... கிரி அக்கா வோட சதி திட்டம் தான் அது வெண்டு நினைக்கிறான்

    ReplyDelete
  193. இந்த பயம் நெஜமான பயம் மாதிரி தெரியலையே :)) இதுக்கே ஆஸ்கர் பாஸ்கர் அவார்ட் எல்லாம் கொடுக்கலாம் போல இருக்கு :))//////////



    உங்கட ஆசை, விருப்பம் ,எண்ணம் அதுவெண்டால் ஆஸ்கர் ,பாஸ்கர் அவார்ட் எல்லாம் கொடுங்கோ எங்களுக்கு ...


    வேணாம் எண்டாலும் கேக்கவா போறீங்க ...இது எங்கடுக்கு கிடைத்த அவார்ட் அல்ல ...திறமை உழைப்பு நேர்மை சத்தியம் தர்மம் நியாயம் உண்மை அதுக்கெல்லாம் கிடைத்த வெற்றியாவே நாங்கள் கருதுகிறோம்


    எல்லாப் புகழும் மீ குருவுக்கே ...

    ReplyDelete
  194. ஒ அக்கா நடிகர் திலகம் தெரியாதோ அதான் நம்ம சிவாஆஆஆஆஆஆஆஆஆ ஜி uncle
    அவருக்குத்தான் காதல் திலகம் பட்டம் கொடுக்கலாமா எண்டு கேக்கிறனான்

    ReplyDelete
  195. குட்டி புஷ்க்கு வேலை வெட்டியே இருக்காதா அப்புடி எண்டு நினைக்கதிங்கோ ...

    குட்டி புஷ் யும் பிஸி ஆக்கும் ...எண்டாலும் இரெண்டாம் சென்டுரி க்காக வந்து இருக்கான்

    ReplyDelete
  196. 198சென்டுரி போடப் போறான்

    அக்கா மீ க்கு சிகென் பிரியாணி ரெடி யா வையுங்கூ ...

    குட்டி புக்கு சாக்கோஸ் எண்டால் உயிர்...

    நீங்கள் ரெண்டும் வேணுமாக்கும் எனக்கு

    ReplyDelete
  197. aaaaaaaaaaaaaaaaa yaaaaaaaaaaaaaaa vadaiiiiiiiiiiii vadai

    ReplyDelete
  198. ceaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa yeaaaaaaaaaaaaaaaaaaaaaa hooooooooooooooooooooo uuuuuuuuoooooooooooooooo

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.