நல்வரவு_()_


Sunday 24 June 2012

என் பொக்கிஷங்கள் ஏலத்துக்கு வருகின்றன:)



ச்சச்சோ ஒரு பேச்சுக்குத்தான் அப்பூடிக் கெடிங் போட்டேன்ன், என் உயிர் இருக்கும்வரை இவற்றை ஏலத்தில் விடவோ, கைதவறிப் போகவோ விடமாட்டேன்.


  
இவை இன்று நேற்று உருவாக்கியவை அல்ல, 15 வருடங்களுக்கு முன்பே, நானே தயாரித்த கொப்பிகள். ஒவ்வொன்றாக சேகரித்து, அழகுபடுத்தி, அதை நம் நாட்டுப் பிரச்சனைகளின் மத்தியில் பயந்து பயந்து, பூனை.. குட்டி காவுவதுபோல காவி.... கடல், சமுத்திரம் கடந்தும், கைவிடாமல் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன்ன்ன்.




இப்பவும் கிடைக்கும் வசனங்கள், கவிதைகளை எழுதுவதுண்டுதான் ஆனால் குறைவு.





====================BREAK=====================
இது நான் முன்பு சொன்ன லேடி செய்த கார்ட்... 
அஞ்சு, இமாவுக்காக:))


இந்தப் பாட்டை எல்லோரும் கேட்கோணும், நான் சொல்லி இமா லிங் தேடித் தந்தவ 2009 இல். இப்பவும் வச்சு வச்சுக் கேட்கிறேன்ன்ன்.. நேற்றுக்கூட ரிப்பீட்டில் போட்டு 20,30 தடவைகள் கேட்டுவிட்டேன்ன்ன்..

அழகான ஒரு சோடி கண்கள்..
========================================================

இவை நான், அந்நாளில் சேகரித்த கவிதைகள்... சின்னனிலேயே ஒரு கெட்ட பழக்கம்.. சோகம் கலந்தவற்றைத்தான் எப்பவும் சேகரிப்பேன்ன்..




இப்படியான குட்டிக் கதைகள், தொடர் கதைகள் எல்லாம் சேகரித்தேன், சிலதை விட்டுவிட்டேன்ன்ன்..

வயசைச் சொல்ல எங்களுக்கு வெட்கமோ? கர்ர்ர்ர்ர்ர்:)) ஆர் சொன்னது?:) அதெல்லாம் ச்ச்சும்மா கதை:)) யூம் பண்ணுங்கோ புரியும்.. பெண்களுக்கு கிட்னி பெரிசென்பது:))).. ஹையோ மீ. இப்போ முருங்கை மர உச்சியில:).

இது என்னோடு படித்த இன்னொரு நண்பியின் பொக்கிஷம்... அவவுக்கு பாதுகாக்கும் எண்ணம் இருக்கவில்லை, நான் என்னுடையதோடு சேர்த்துப் பாதுகாத்தேன், இது அவவின் கை எழுத்து.

பின் இணைப்பு:
புளிய மர ஆட்களைப்போல எல்லோரும் இப்படங்களை யூம்ம்ம் பண்ணி வாசிச்சுப் பாருங்கோ:))... வாசிச்சுப்போட்டு... என்னா புரியுதென்பதை சொல்லிட்டுப் போங்கோ... உஸ்ஸ்ஸ் யப்பா எதையாவது சொல்லிக்கில்லித்தானே பின்னூட்டம் போட வைக்க வேண்டிக்கிடக்கு:)).

குட்டி இணைப்பு:
என் வாழ்க்கையில் நானே செய்து, முன்னம் முன்னம் எடுத்த பிரிண்ட் அவுட்.. இப்பவும் கையோடு வைத்திருக்கிறேன்ன்ன்ன்ன்.. எதைத்தான் மறக்க முடியும்? வாக்கையில் முதலாவதாக நடக்கும் நிகழ்வுகளில்.....

===================================================
ஒவ்வொரு கல்லிலும் எவ்ளோ அழகாக இருக்கிறார்கள் பாருங்கோ கடல் நாரைகள்(சீஹல்).. இன்றுகாலை வோக் போனபோது எடுத்தது.

இப்பூடித்தான் மீயைப்போல இயற்கையை ரசிக்கத் தெரியோணும்:))).. ஆஆஅ... ஏன் எல்லோரும் முறைக்கினம்:))... இப்ப அந்தர ஆபத்துக்குக் காப்பாத்தவும் மனிஷர் இல்லை:(((, ஒரு ரீ குடுப்பதுகூட கண் பட்டுப் போச்சே:)) அஞ்சூஊஊஊஉ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.. பிங் கலரிலதான் வேணும்:).

இண்டைக்கு என் கொப்பியில் எழுதியிருப்பதைப் படிக்கப் போறீங்களெல்லோ:) அதனாலதான் நான் எதுவும் எழுதவில்லை.. எனக்குப் பாருங்கோ தற்பெருமை பேசப் புடிக்காஆஆஆஆஆஆஆது:)))).
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

184 comments :

  1. நான் தான் முதலாவதோ??? எதுக்கும் நைஸா போய்ப் பார்ப்போம்! ஓனர் நிக்கிறாவோஓஓஓஓஓ??

    ReplyDelete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊ கொஞ்சம் சுட்டாறின தண்ணி கொண்டு வாங்கோஓஓஓஓஓஒ.. நான் பெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்ன்ன்:)) இங்கின முதலாவதா வந்திருப்பது “எங்கட” மணியம் கஃபே ஓனர் றஜீ ஆஆஆஆஆஆஆ?:))

    கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்.... எங்கட ப.பூ வைப்போல, இவரும் எங்காவது பாலைவனம் போயிட்டாராக்கும் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்ன்:)))

    ReplyDelete
  3. kகடவுள் நினைத்தான் பாட்டைப் பார்ர்த்து ஒரே சிரிப்பு........ எங்களுக்கு சிவாஜியின் டான்ஸ் பார்த்தால், அவரை மிமிக்ரி செய்யும் ரோபோ சங்கர் தான் நினைவுக்கு வாறார்!

    ஹா ஹா ஹா ரோபோ சங்கரை மனசில நினைச்சுக்கொண்டு இந்தப் பாட்டைப் பார்த்தேன்! ஒரே சிரிப்பு சிரிப்பா வந்திச்சு!!

    ReplyDelete
  4. ஆஆஆ வாங்கோ வாங்கோ... மணியம் கஃபே ஓனர் றஜீ..... அதாரது ஓனர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓ புளொக் உரிமையாளரோ? அவ இருக்கிறா.. இருக்கிறா... அதிகம் வோக் பண்ணி கால் நோகுதாம் அதால இருக்காமல் சொறி நிற்காமல் இருக்கிறா:)..

    இந்தாங்கோ உங்களுக்கு முட்டைபோட்ட:) கேக்கும் ஸ்ரோங் ரீயும் குடியுங்கோ.... நான் கொஞ்ச நேரம் வரமாட்டன்... ஏனெண்டால்ல் எனக்கு இப்போ ரீ குடிக்காட்டில் பற்றரி சார்ஜ் இறங்கிடும், சோ கொஞ்சம் பின்புதான் வருவேன்ன்ன்...

    தலைப்பு பார்த்து ஓடிவந்தமைக்கு மெர்ஷி புக்கு.... நேரமுள்ளபோது மெதுவாப் படியுங்கோ.

    ReplyDelete
  5. கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்.... எங்கட ப.பூ வைப்போல, இவரும் எங்காவது பாலைவனம் போயிட்டாராக்கும் எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்ன்:)))////////////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கலியாணம் எண்டதால ( நொட் மீ ) ஒரே பிஸியா இருந்தேன்! ஒருத்தரின்ர ப்ளாக்குக்கும் போகேலை! என்ன நினைச்சினமோ தெர்யேலை!

    இண்டைக்கு எப்படியாவது எல்லோர் வீட்டையும் போகோணும்!

    சரி முதலாவதா வந்ததுக்கு எனி கிஃப்ட்???

    ReplyDelete
  6. ஹா ஹா ஹா ரோபோ சங்கரை மனசில நினைச்சுக்கொண்டு இந்தப் பாட்டைப் பார்த்தேன்! ஒரே சிரிப்பு சிரிப்பா வந்திச்சு!!////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) என் பேவரிட் பாடலை ரசிக்காமல், சிரித்தமைக்காக வன்மையான கண்டனங்கள்.. பிராண்டிப்போடுவேன்:))

    ReplyDelete
  7. 7வது கமென்ட்டைப் போட்டுட்டுப் போறேன். அப்புறம் வரேன் அதிரா!

    ReplyDelete
  8. என் பொக்கிஷங்கள் ஏலத்துக்கு வருகின்றன:) ///////////

    ஹா ஹா ஹா எப்படியோ, எண்டைக்கோ ஒருநாளைக்கு களவு போறதுதானே, அதனாலதான் அட்வான்ஸா கிட்னிய யூஸ் பண்ணி, ஏலம் விடப்போறாவோஓஓஓஓஒ?

    எரியிற வீட்டில பிடுங்கினது லாபமாமேஏஏஏஏஏஏ??

    ReplyDelete
  9. மாத்தியோசி - மணி said...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கலியாணம் எண்டதால ( நொட் மீ ) ஒரே பிஸியா இருந்தேன்!
    /////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... :))) கல்யாணம் முடிஞ்சு இப்போ அனுவசறியும் வரப்போகுதாக்கும்.. இப்பவும் அதே கதையைச் சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..

    கேக் சாப்பிடுங்கோ நாம் வீட்டில் செய்தது, எக் போட்டிருக்கு:). அடிக்கடி எக் போட்டிருக்கு என்பதைச் சொன்னால்தான், இங்கின கனபேர் பங்கு கேட்க மாட்டினம்:))) எப்பூடி என் கிட்னியா?:)

    ReplyDelete
  10. ஆஆஆஆ மஞ்சள் பூ.. மஞ்சள் பூ வாங்கோ மகி... நானும் லேட்டா வரட்டோ? கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நல்ல பிள்ளையா ரீ ஊத்தப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்:)). பின்பு வாறேன்ன்ன்ன்.

    ReplyDelete
  11. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) என் பேவரிட் பாடலை ரசிக்காமல், சிரித்தமைக்காக வன்மையான கண்டனங்கள்.. பிராண்டிப்போடுவேன்:)) ////////////

    ஹா ஹா ஹா இது நல்ல கதையா கிடக்கு! நீங்கள் ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டு போட்டால் மட்டும் தான் ரசிப்போம்/!

    ஒருநாள் போட்டீங்களே, நாளை இந்த வேளை பார்த்து பாட்டு, அதில அந்த அன்ரி ஏன் காடு கரம்பை எல்லாம் ஓடினவா எண்டு இண்டைவரைக்கும் தெரியாமல் இருக்கிறேன்! ஹா ஹா ஹா

    ReplyDelete
  12. abcdfertyuiomabjvsfcghblkmljddsxg

    garrrrrrrrrr:{[[[[[

    ReplyDelete
  13. நான் சண்டேஸ்ல பிசின்னு தெரிஞ்சே சொல்லாம பதிவை போட்டதால் நோ வட்டிலாப்பம் 4 you ..

    மணி உங்களுக்கு வட்டிலப்பம் தரேன் மகி உங்களுக்கும்
    இமா வான்ஸ் கிரி குட்டி பூஸ் யோகன்ன ஹேமா ஜெய் எல்லாருக்கும்
    தரேன்

    ReplyDelete
  14. வணக்கம் ,

    அருமையான நினைவுகள்.அதனை பார்வையிட பகிர்ந்தமைக்கு நன்றி தோழி


    அன்புடன்

    மு.ர

    ReplyDelete
  15. ஒருநாள் போட்டீங்களே, நாளை இந்த வேளை பார்த்து பாட்டு, அதில அந்த அன்ரி ஏன் காடு கரம்பை எல்லாம் ஓடினவா எண்டு இண்டைவரைக்கும் தெரியாமல் இருக்கிறேன்! ஹா ஹா ஹா///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ரொம்ப முக்கியம்:)).. அவ ஓடினா என்ன, ஓடாட்டில் என்ன? நீங்க மணியம் கஃபேல நீக்கு ஒழுங்கச் சாயம் சினி எல்லாம் போட்டு ஊத்தி, கஸ்டமேர்ஷை ஒயுங்காக் கவனியுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...

    போட்ட பாட்டை ரசிக்காமல் பழசை ரசிக்கிறாராம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    ReplyDelete
  16. ஆஆஆஆஆஆ தங்கமீன் ஏன் இப்பூடிக் குத்துது?:) குமுறுது:)))))..

    ஏதோ ஒரு பாட்டில ஏதோ ஒரு வசனம்... பாடல் மறந்திட்டேன்ன்ன் தெரிந்தோர் சொன்னால் மியாவும் நல்லது...

    மீன் உன்னைக் குத்தினாலும் , தீ வைப்பேன் கடலுக்கே.. என வருது:))...

    ஹா..ஹா..ஹா.. அந்த நினைவு வந்திச்சா சிரிச்சுட்டேன்ன்ன்:)))..

    மீக்கு வட்டிலப்பம் ரொம்பப் பிரியம்... இருக்கும் எனக்குக் கொடுக்காமல் இல்லாதோரையெல்லாம் கூப்பிட்டுக் கொடுக்கலாமோ தங்கமே ஞானத் தங்கமே...:)).. இந்தக் கொடுமையைக் கேட்க.. இங்கின ஒரு குருவி கூட இல்லாமல் போச்ச்ச்ச்ச்சே:).

    ReplyDelete
  17. ஆஆஆஆஆ ரமேஷ் வாங்கோ வாங்கோ... எப்பூடி இருக்கிறீங்க? நான் மாயாவை நினைக்காத நாளில்லை, ஏனோ அப்பப்ப வந்து விடுகிறார் மனதில்....

    எப்படி இருக்கிறீங்க ரமேஷ்? அம்மா நலமோ? வராமல் விட்டிடப்போறீங்களோ என நினைச்சேன்ன்.. உங்களைக் கண்டது மிக்க மகிழ்ச்சி... முடியும்போது வாங்கோ, புளொக்கையும் தூசு தட்டுங்கோவன்...

    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை, என்ன செய்வது மனதை மாற்றித்தானே ஆகவேணும் ரமேஷ். தொடர்ந்து வாங்கோ.

    ReplyDelete
  18. ஆஹா,,,,,,,,,,,,,,,கெளம்பிட்டாங்கய்யா,,,கெளம்பிட்டாங்க...

    ReplyDelete
  19. மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம்
    ஆனால் ஆட்சி செய்ய முடியாது...........////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  20. ஆயிரம் பௌரணமிகள்...

    ஐ....நம்ம ஏரியா....//

    ReplyDelete
  21. ஆறு மனமே ஆறு :)))
    சரி எங்களுக்கு அந்த கார்டை போட்டதால் உங்களுக்கு உடனே வட்டிலாப்பம் அனுப்பி வைக்கப்படும்

    ReplyDelete
  22. எங்கே நல்ல உள்ளம் இருக்குமோ அங்கே சோதனை மலிந்திருக்கும்...

    கண்ணதாசன்...:(

    ReplyDelete
  23. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே....வந்ததே....

    சூப்பர் பதிவு....பொக்கிசங்களை ஒரு போதும் ஏலத்தில் விட்டுவிடாதீர்கள்....காரணத்தை பிறகு சொல்லுறன் இப்ப போய் வாரன் நித்திரை...தூக்கமா வருகுது...தூக்கம் நித்திரையா வருகுது,,,,ஏதோ வருகுது....:0

    ReplyDelete
  24. ஆ.. சிட்டு வாங்கோ.. வாங்கோ..

    //சிட்டுக்குருவி said... 18
    ஆஹா,,,,,,,,,,,,,,,கெளம்பிட்டாங்கய்யா,,,கெளம்பிட்டாங்க...//

    ஹா..ஹா..ஹா.. என்னாச்சு சிட்டு?:)).. நாங்க சிட்டுக்குருவியை எல்லாம் பிடிக்க மாட்டோம் அது பாவம் என அம்மம்மா சொல்லித் தந்தவ.. ஒன்லி பிஸ் ஃபிரைதான்ன்ன்:)

    ReplyDelete
  25. சிட்டுக்குருவி said... 20
    ஆயிரம் பௌரணமிகள்...

    ஐ....நம்ம ஏரியா....//

    ஹா..ஹா..ஹா.... அமாவாசையே இல்லையோ உங்கள் ஏரியாவில்?:))) சரி சரி எண்ணம் அழகானால் எல்லாம் பெளர்ணமிதான் என்ன?:))).

    ReplyDelete
  26. //angelin said... 21
    ஆறு மனமே ஆறு :)))
    சரி எங்களுக்கு அந்த கார்டை போட்டதால் உங்களுக்கு உடனே வட்டிலாப்பம் அனுப்பி வைக்கப்படும்///

    குப்புறக் கிடந்து கிட்னியை ஊஸ் பண்ணி கண்டுபிடிச்சேன் என்ன கார்ட் என்பதை:))).. அதுக்கு பதில் ஆருடைய ஹப்பி பேர்த்டே கார்ட் செய்திருக்கிறீங்க?:) அஞ்சு?

    ReplyDelete
  27. சூப்பர் பதிவு....பொக்கிசங்களை ஒரு போதும் ஏலத்தில் விட்டுவிடாதீர்கள்....காரணத்தை பிறகு சொல்லுறன் இப்ப போய் வாரன் நித்திரை...தூக்கமா வருகுது...தூக்கம் நித்திரையா வருகுது,,,,ஏதோ வருகுது....:0/////

    என்ன வந்தாலும் சந்தோசமாப் போயிட்டு, கரெக்ட்டா நாளைக்குக் காலையில வந்திடுங்க சிட்டு... அந்தக் காரணம் என்ன வென அறியாமல் தண்ணிகூடக் குடிக்கமாட்டேனாக்கும்:)))

    மிக்க நன்றி சிட்டு.

    ReplyDelete
  28. கலக்கல் அதீஸ். மகி இங்க கைகாட்டிவிட்டதால ஓடி வந்து எட்டி ஒரு ஹாய் சொல்றன். இரவைக்கும் நேரம் கிடைக்குமா எண்டு தெரியேல்ல. ;( எப்பிடியும் முழுக்க ஆறுதலா வாசிக்க வேணும். என் பேரும் கண்ணில தட்டுப்படுகுது. கட்டாயம் வருவன்.
    சொன்னதுக்கு நன்றி மகி.
    ஸ்கூலுக்கு நேரமாச்சுது, கிளம்புறன் இப்ப.

    ReplyDelete
  29. ஒன்லி பிஸ் ஃபிரைதான்ன்ன்:)///

    கர்ர்ர்ரர் :))வட்டிலாப்பம் கான்சல்ட் :)))

    அதன் பெயர் mountain valley fold card அதீஸ் /அந்த ம்மாதிரி மடித்து செய்வதால் பெயர் .
    நான் போட்ட படம் என் பெண் அதே மெத்தடில் இரண்டு வருடமுன் செய்தா .கூகிளில் சேர்ச்சில் போட்ட இந்த படம் வந்தது

    ReplyDelete
  30. நீங்க அந்த பெயரை போட்டு பாருங்க அந்த படம் வரும் .
    என் பொண்ணே வரைந்து கலர் செய்தது

    ReplyDelete
  31. அதீஸ் ...நிரூபனுக்கு என்னாச்சுது .ஏன் அவரை காணல்லை .
    பிசி போல .

    ReplyDelete
  32. அடுத்தவங்க டையரி படிக்கலாமோ ஓ ஓ ஓ ///டவுட்டு
    ஆமா டைரி எழுதும்போது தேதி வருடம் நாள் எல்லாம் எழுத மாட்டாங்களா ??? இதுவும் டவுட்டு
    சிட்ரிசின் ரொம்ப பாடுபடுத்துது .நாளைக்கு வரேன்

    ReplyDelete
  33. வாக்கையில் //முதலாவதாக நடக்கும் நிகழ்வுகளில்.....


    spelling mistake :)))

    ReplyDelete
  34. பொக்கிஷங்களுடன் வந்திருக்கிறீங்கள்!!!

    அருமையான பொக்கிஷங்கள். அத்தனையும் விலை மதிக்க முடியாதவை.
    அறியாத, அறிந்திக்க வேண்டிய முத்து, வைர, வைரூடியங்கள்.

    //அற்பமான துக்கங்கங்கள் வாய்விட்டுப் பேசும்
    பெரிய துக்கங்கள் மெளனமாய் இருக்கும்// ம்ம்.........

    பகிர்வுக்கு மிக்கநன்றி அதிரா.

    //பேச்சு பெரியதுதான் இருப்பினும்
    மெளனம் அதைவிடப் பெரியது//

    அதுதான் நானும் சில இடங்களில் மெளனமாக இருக்கின்றேன்!!! :)))))

    ReplyDelete
  35. //அடுத்தவங்க டையரி படிக்கலாமோ ஓ ஓ ஓ//
    படிக்கப்பிடாதுதான்.

    //நானே தயாரித்த கொப்பிகள்// என்றுதானே எழுதியிருக்கிறீங்க அதிரா.
    இது டயரின்னு ஒரு இடமும் எழுதியிருப்பதா தெரியல்லையே...........
    அஞ்சுவுக்கு ஏன் டவுட்டு? அதுதான் கேட்கிறேன்.:)

    ReplyDelete
  36. அதீஸ் நானும் இந்த மாதிரி நிறைய சேர்த்து வச்ருந்தேன் .
    நிறையா மிஸ் ஆகி விட்டது (
    நல்லது இவற்றை பத்திரமா வைத்திருங்க .அனில் கபூர் படம் .ஐ கான் கெஸ் யுவர் ஏஜ் :))))

    ReplyDelete
  37. கொப்பி என்றால் டைரி இல்லையா ஆஅ அவ்வவ் .

    medicine effect :)))

    me es es es escape

    ReplyDelete
  38. அப்ப பள்ளிக்கூடதில் எழுதுறதெல்லாம் டயறியிலா?????

    ReplyDelete
  39. ஏதோ ஒரு பாட்டில ஏதோ ஒரு வசனம்... பாடல் மறந்திட்டேன்ன்ன் தெரிந்தோர் சொன்னால் மியாவும் நல்லது...

    மீன் உன்னைக் குத்தினாலும் , தீ வைப்பேன் கடலுக்கே.. என வருது:)).../////////

    ஹா ஹா ஹா இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்கறது! - நான் என்னைச் சொன்னேன்!

    அந்தப் பாட்டு “ பூஜாவா பூஜாவா பூஜைக்கு வந்த நிலவே வா” என்றபாடலாகும்!

    லிங் கீழே -

    http://www.youtube.com/watch?v=gRVLkYP6Ppc

    நல்ல குவாலிட்டியான வீடியோவாக்கும்! எல்லோரும் பாருங்கோ!

    குவாலிட்டியான விஷயங்கள் தான் எப்போதும் பிடிக்கும் எனக்கு - மணியம் கஃபே மட்டின் கொத்து போல :-)))))))

    ReplyDelete
  40. அப்ப பள்ளிக்கூடதில் எழுதுறதெல்லாம் டயறியிலா?????//

    ஆஆ :))) யங்மூன் மின்னி முழங்கராங்கோ ஓ ஓ

    இபா புரிகிறது , கொப்பி என்றால் நோட்புக்கில்
    ஓகே ஓகே

    ReplyDelete
  41. //யங்மூன் மின்னி முழங்கராங்கோ ஓ ஓ // நிலவு மின்னீ முழங்குமா?????

    அஞ்சு, அதுக்கு வேற ஆட்கள் இருக்கினம்.
    அதிராவுக்கு தெரியும். யார் எங்கை எப்ப முழங்குவினம் எண்டு......

    ReplyDelete
  42. நிலவு மின்னீ முழங்குமா????//

    ஹா ஹா இது அதீசின் காபிரைட் வாசகம் நான் காப்பியடிச்சு எழுதினேன்
    உண்மையில் அப்படின்னா என்னது :@????

    ReplyDelete
  43. நானும் சும்மாதான் அப்பிடி எழுதினேன் அஞ்சு.
    ரீச்சர் வந்து விளக்கம்தருவா.
    சரியா:))

    ReplyDelete
  44. மனித வாழ்க்கையில் உள்ள மிகப்பெரிய
    ஆச்சர்யம்
    அன்பு நிறைந்தவர்களை
    எந்த இடத்தில்
    எதற்காக
    சந்திக்க போகிறோம்
    ....பிரியவும் போகிறோம்

    எத்தனை உண்மை மிகுந்த
    நிதர்சன வரிகள்
    ராஜ ராஜா சோழன் ஆட்சியாக இருந்தால்
    இந்நேரம்
    அத்தனையும் கல்வெட்டில் பொறிக்க
    ஏற்பாடு செய்து இருப்பேன்

    எங்கே பேபி அதிரா
    அவருக்கு நான்கு கோடி கலம் முத்தும் பவளமும்
    வைரமும் வைடுரியாமும்
    அத்தனையும்
    எங்கள் அன்பில் கலந்து பரிசிட
    உடனே ஆவணம் செய்கிறேன்

    நீங்கள் எதுவரை எழுதிய
    பதிவிட்ட பதிவில் மிகவும் பிடித்த பதிவு
    சோ ஸ்வீட் பேபி அதிரா

    ReplyDelete
  45. அடடா கடல் நாரைகள்
    அருமையாக இருக்கிறது வரிசையாய்


    என்ன சொல்வது ம் ரம்மியமான
    சூழ்நிலை புதினங்களில் வாசித்து இருக்கிறேன்
    புகைப்படமாய்
    இப்போது நேரில்

    அன்பானவர்கள் வசிக்கும் இடம் எல்லாம் எப்படிதான் போல

    ReplyDelete
  46. அதீஸ் நானும் இந்த மாதிரி நிறைய சேர்த்து வச்ருந்தேன் .
    நிறையா மிஸ் ஆகி விட்டது (
    நல்லது இவற்றை பத்திரமா வைத்திருங்க .அனில் கபூர் படம் .ஐ கான் கெஸ் யுவர் ஏஜ் :))))

    அஞ்சு அக்கா நலம் தானே..
    அஞ்சு அக்கா பேபி அதிரா ஏஜ் (சீக்ரெட் யாருகிட்டயும் சொல்லிடாதீங்க)
    ஒன்லி ஸ்வீட்() no no 16......

    ReplyDelete
  47. நான் சண்டேஸ்ல பிசின்னு தெரிஞ்சே சொல்லாம பதிவை போட்டதால் நோ வட்டிலாப்பம் 4 you ..

    மணி உங்களுக்கு வட்டிலப்பம் தரேன் மகி உங்களுக்கும்
    இமா வான்ஸ் கிரி குட்டி பூஸ் யோகன்ன ஹேமா ஜெய் எல்லாருக்கும்
    தரேன்//

    எனக்கு எனக்கு
    அஞ்சு அக்கா எண்ட பேரை விட்டு போய்ட்டீங்கள்...:((((((RFAC..(ROLLING ON FLOOR AND CRYING.....

    ReplyDelete
  48. பேபி அதிரா MEE THE 50...

    ஒரு ஒரு படம் படித்து முடிக்க
    கணக்கா நேரம் வேணும்

    அப்பறம் வாரேன்...
    உங்கள் கை எழுத்து மிகவும்
    முத்து முத்தாய்
    குண்டு குண்டாய்
    உங்களை போலவே அழகாக இருக்கிறது பேபி அதிரா கோப்பி பண்ணி விட்டு இருக்கன்)

    ReplyDelete
  49. வணக்கம் பூஸ;குட்டி அதிராம்மா.....கவனம் பொக்கிஷங்கள்.இப்ப ஏலம் வுட்ராதிங்க.அப்புறமா விடுங்கோ...நானும் வாறன்....
    சந்திப்போம் சொந்தமே

    ReplyDelete
  50. முத்து முத்தான கையெழுத்தில் உங்கள் பொக்கிஷங்கள் பத்திரமாக பாதுக்காத்தமைக்கு பாராட்டுக்கள்.பாடல் பகிர்வும் அருமை.

    ReplyDelete
  51. அதிரா நீங்க பொக்கிஷமாக சேர்த்துவைத்தது இன்னிக்கு எங்களுக்கு சொல்லி பகிர்ந்து கொள்ளத்தானோ?எல்லாமே நல்லா இருக்கு.வாழ்த்துகள்.

    ReplyDelete
  52. உங்கள் பொக்கிஷங்கள் எல்லாமே அருமையா இருக்கு அதிரா. எதை பாராட்டுவது எனத்தெரியவில்லை. நீங்க இதை எல்லாம் ஞாபகமாக எடுத்துவந்துவிட்டீர்கள்.
    4வது கொப்பியில் எழுதியிருப்பதில்,"உன் திறமை"இக் கவிதை எனக்கு ரெம்ப பிடித்திருக்கு.

    ReplyDelete
  53. "அழகான ஒரு ஜோடி" இந்தப்பாட்டு எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது.எனக்கும் மிகமிக விருப்பம்.

    ReplyDelete
  54. ப்ரின்டவுட் ஜூப்பர்.மொத்தத்தில் பழைய நினைவுகள்தான் வந்துவிட்டது.கொப்பியில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் ஒரு போட்டியே நடக்கும். நானும் என்னுடையவைகளை மிஸ் பண்ணிட்டேனே என நினைத்தால் அழுகைதான் வருது.

    ReplyDelete
  55. எனக்கு எனக்கு
    அஞ்சு அக்கா எண்ட பேரை விட்டு போய்ட்டீங்கள்...:((((((RFAC..(ROLLING ON FLOOR AND CRYING.//


    ஆ சிவா :))
    நான் முதலில் உங்களுக்க் பார்சல் செய்திட்டுதான் பிறகு மற்றவங்களுக்கு தருவது வணக்கம் .

    ReplyDelete
  56. //angelin said... 57
    எனக்கு எனக்கு
    அஞ்சு அக்கா எண்ட பேரை விட்டு போய்ட்டீங்கள்...:((((((RFAC..(ROLLING ON FLOOR AND CRYING.//


    ஆ சிவா :))
    நான் முதலில் உங்களுக்க் பார்சல் செய்திட்டுதான் பிறகு மற்றவங்களுக்கு தருவது வணக்கம் .///

    நோ..நோ.. சமாளிக்கிறா யுவர் ஆனர்:)) சிவா உதை நம்பிடாதீங்கோ கோபம் போடுங்கோ... அவ்வ்வ்வ்வ்வ் இப்பத்தான் நேக்குக் கொஞ்சம் நிம்மதி:)

    ReplyDelete
  57. பூஸ் உங்க கொப்பிகள் எல்லாம் அருமை இவ்ளோ நாளா அதை எல்லாம் கட்டி காப்பாத்தி இருக்கீங்க வெல் டன்

    ReplyDelete
  58. யாரும் உங்க கொப்பிகள ஒழுங்கா படிக்கல. பெண்ணின் மனம் ஆளமானது ன்னு எழுதினத அஞ்சு ஊ கண்டு பிடிக்கல (சிட்ரிசென் எஃபெக் ட் போல இருக்கு :)) ) அனேகமா டீச்சர் பிரம்போட வருவாங்க:))



    அஞ்சு பூஸ் இப்போ பாருங்க உருண்டு பொரண்டு தேம்சுக்கு போறேன்னு கதறுவாங்க:)) ஸ்பெல்லிங் மிச்டேக்க விட்டுறாதீங்க

    ReplyDelete
  59. //வட்டிலப்பம் தரேன் மகி உங்களுக்கும்
    இமா வான்ஸ் கிரி குட்டி பூஸ் யோகன்ன ஹேமா ஜெய் எல்லாருக்கும்
    தரேன்//

    வட்டிலப்பம் யம் யம் தாங்க்ஸ் அஞ்சு. நான் வேணுமுன்னா சிக் லீவ் போட்டுக்கிட்டு வரேன் நம்ம ஒரு நடை போய் பூஸ் வாக் போற எடத்துல sea gull பார்த்துகிட்டே வட்டிலப்பம் சாப்புடலாமா ஆ?? (பூசுக்கு கொடுக்காமத்தான்:))

    ReplyDelete
  60. //அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊ கொஞ்சம் சுட்டாறின தண்ணி கொண்டு வாங்கோஓஓஓஓஓஒ.. நான் பெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்ன்ன்//

    அஞ்சு இன்னுமா கெட்டல் தண்ணிய தெளிக்காம இருக்கீங்க ? எனி எல்ப் ???

    வான்ஸ் வேற பிசியாம் நான்தான் உங்களுக்கு கை கொடுக்கணும்:))

    ReplyDelete
  61. ok I will be back later

    ReplyDelete
  62. மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் ஆட்சி செய்ய முடியாது...
    அப்பவே ஞானி மாதிரியெல்லாம் யோசிச்சிருக்கீங்க.பலே.. பலே...

    ReplyDelete
  63. வணக்கம் .///

    நோ..நோ.. சமாளிக்கிறா யுவர் ஆனர்:)) //
    கிரி !! நானே வழக்கம் என்பதற்கு வணக்கம்னு டைப்பிருக்கேன்.
    பூஸ் அதையும் படிச்சு பாக்காம பதில் தந்திருக்காங்க பாருங்க :))
    உண்மையில் சிட்ரிசன் என்னை பாடாய் படுத்துது
    கொஞ்ச நாள் நல்ல ரெஸ்ட் எடுக்க போறேன் உங்களமாறியே

    ReplyDelete
  64. சில இடத்துல டபுள் டிக் பண்ணியிருக்கீங்க. ரவுண்ட் பண்ணியிருக்கீங்க. எதுக்குன்னு நானும் ரூம் போட்டு யோசிக்கப்போறேன்.

    ReplyDelete
  65. நீ எதை விரும்புகிறாயொ அதை ஒரு கட்டத்தில் வெறுக்கவும். எதை வெறுக்கிறாயோ அதை ஒரு கட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனின் லீலை. கட்டத்துக்குப் பதிலா ஒரு செவ்வகம், முக்கோணம் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.

    ReplyDelete
  66. ஆசைப்பட்ட பொருள் எளிதில் கிடைத்துவிட்டால் அருமை தெரியாமல் போய்விடும். இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா... நான் ஆசைப்பட்ட எதுவும் கிடைச்சதில்லை.

    ReplyDelete
  67. இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வர ஆசைதான். ஆனால் இன்னும் விடியவே இல்லையே. ஏன் சூரியனுக்கு லீவா?

    ReplyDelete
  68. பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம். காளையை வாங்கிவிட்டு கடவுள் மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம். என் அறிவுக் கண்ணைத் திறந்துட்டீங்க.

    ReplyDelete
  69. ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்.
    உரலுக்குல் தலையை கொடுத்துவிட்டு இடிக்கு பயந்தால் முடியுமா.
    நிலவு ஒருவருக்காக காய்வதில்லை. இது போன்ற நல்ல தத்துவங்கள் எப்படித்தான் தோணுதோ. கிட்னி உங்களுக்கு நல்லாவே வேலை செய்யுது.

    ReplyDelete
  70. உருப்படியா பல(உங்க கவிதையும் சேர்த்துதான்) நல்ல கவிதைகளையும் தொகுத்து வைத்திருக்கிறீர்கள். ஏலத்துக்கு விட்டால் சொல்லுங்க. என் கிட்னியை வித்தாவது ஏலம் எடுத்துருவேன். ஆமா! என் கிட்னியை யார் வாங்குவான்னுதான் தெரியலை. அதையும் ஏலம் விட்டுறவேண்டியதுதான்.நிஜமாவே சூப்பராக பாதுகாத்துள்ளீர்கள். சிறுவயது ஞாபகங்கள் நமக்கு சந்தோசங்களைத்தரும் என்பதில் ஐயமில்லை. அடுத்து நேரம் கிடைக்கும்பொது வாறேன். சும்மா இருந்தாலும் ஒரு பில்டப்தான்.

    ReplyDelete
  71. ஆஆ இமா வாங்கோ... வந்தது கண்டது எல்லாமே மகிழ்ச்சி, ஆனா இன்னும் ஸ்கூலால வீட்டுக்கு வரேல்லையே என நினைக்க கவலையாக இருக்கு:)))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  72. ஆஆஆஆஅ அக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ பதிவு ஊஊஊஊஊஊஉ .

    ReplyDelete
  73. ..அக்கா எழுதி இருக்கும் பக்கங்கள் படிக்கிறேன் அப்புறம் வந்து ...

    அப்புறமா வாறன் அக்கா கும்மிக்கு

    ReplyDelete
  74. ஒரு மில்லியன்...ஒரு தரம்...ரெண்டு தரம்...Sold...

    பொக்கிஷங்கள் எல்லாமே அருமையா இருக்கு அதிரா அக்கா...

    ReplyDelete
  75. பொறுமையா இவ்வளவையும் சேகரித்து, அவற்றைப் பாதுகாத்தும் வைச்சிருக்கீங்க அதிரா! உங்க பசங்களே ஸ்கூல் போகும் வயசானபிறகும், இன்னும் அந்த ஸ்கூல் பொண்ணு அப்படியே இருக்காங்க என்று நினைக்கிறேன். கீப் இட் அப்! :)))

    உங்க கையெழுத்து ஆசியாக்கா சொன்னது போல முத்து முத்தா இருக்கு. இப்பொழுது பேனாவில் எழுதுவது கிட்டத்தட்ட நின்று போய்விட்ட சூழ்நிலையில் என் கையெழுத்தெல்லாம் எப்படி வரும்னு நினைச்சு கூடப் பார்க்க முடியல!;)

    /பெண்ணின் மனம் ஆளமானது ன்னு எழுதினத/ நான் நேத்தே பாத்தன் கிரிஜா! ;)))) அப்ப ஆரம்பிச்ச ள-ல-ழ குழப்பம்தான் இன்னும் தொடருதாம்! :)))))

    பொக்கிஷங்கள் பத்திரம் அதிரா! BTW, குட்டி பூஸுங்களும் இப்படி பொக்கிஷம் சேர்க்கிறாங்களா? ;))))

    ReplyDelete
  76. ஆஹா...7 வது கமென்ட்டுக்கப்பறம் 77-வது கமென்ட்டும் நானே போட்டிருக்கேன்! என்ன ஒரு டைமிங்?! ;)))))

    ReplyDelete
  77. பொக்கிஸங்கள் எல்லாம் நல்ல முறையில் சேர்த்து வைத்து இருக்கும் அதிராவும் ஒரு நூலகம் தான்!

    ReplyDelete
  78. அருமையான பாடல் எனக்கு அதிகம் பிடித்த சிவாஜி பாடல்களில் இதுவும் ஒன்று அதிரா!

    ReplyDelete
  79. கண்டோஸ் ஜீப் நானும் கொப்பியில் ஓட்டி வைத்தேன் ஆனால் அது எல்லாம் போய்விட்டது இடப்பெயர்வில்!

    ReplyDelete
  80. ரம்போ படமும் பிடிக்கும் ஒரு காலத்தில்!

    ReplyDelete
  81. நாரையின் படம் சூஊஊஊஊஊஊஊஊஉப்பர்!

    ReplyDelete
  82. கவிதைகள் சோகம் தான் நிலைத்து நிக்கும் எனலாம் அதிரா! ஹட்டன் வாசகி பரமேஸ்வரி முன்னர் அதிகம் வீரகேசரியில் பார்த்தேன் அதன் ஞாயிறு வார இதழில் ஒரு காலத்தில்!ம்ம்ம்

    ReplyDelete
  83. //சோகம் கலந்தவற்றைத்தான் எப்பவும் சேகரிப்பேன்ன்..//

    சேம் ப்ளட்....

    ReplyDelete
  84. நானும் இனிமே எதாச்சும் சேர்த்து வச்சு இப்படி போட்டோ போட்டு ஒரு பதிவு தேத்த போறேன். தேங்க்ஸ் பார் தி ப்ளாட்டின ஐடியா அதிரா ஹி..ஹி...ஹி...

    ReplyDelete
  85. [co="blue"]அல்லோருக்கும் இனிய காலை வணக்கங்கள்!!! நான் வந்திருக்கிறேன்ன்ன்ன் எல்லோரும் ஸ்மைல் பிளீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))))) [/co]


    [im]http://i703.photobucket.com/albums/ww40/cmtsunlover/inspirational%20quotes%20and%20sayings/cat-animations1-1-1.jpg[/im]

    ReplyDelete
  86. //angelin said... 30
    நீங்க அந்த பெயரை போட்டு பாருங்க அந்த படம் வரும் .
    என் பொண்ணே வரைந்து கலர் செய்தது//

    [co="blue"]ம்ம்ம்ம் பார்த்தேன் அஞ்சு அழகாக இருக்கு. [/co]

    ReplyDelete
  87. angelin said... 31
    அதீஸ் ...நிரூபனுக்கு என்னாச்சுது .ஏன் அவரை காணல்லை .
    பிசி போல


    [co="blue"]எனக்கென்னமோ அவருக்கு கல்யாணம் முடிஞ்சுபோச்சென உள்ளுணர்வு சொல்லுது, கன்ஃபோம் பண்ண முடியவில்லை... . எனக்கெதுக்கு ஊர் வம்பு:)))) நான் ரொம்ப நல்ல பொண்ணாக்கும் 6 வயசிலிருந்தே:)))
    [/co]

    ReplyDelete
  88. angelin said... 32
    அடுத்தவங்க டையரி படிக்கலாமோ ஓ ஓ ஓ///

    [co="blue"]

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) யங்மூன் விளக்கம் தந்திட்டா. copy என்றால் நம் நாட்டில் எழுதும் note book. டயரி எனில் அது நாட்குறிப்பேடு என வருமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

    டயரியில் பொன்மொழிகளா எழுதுவோம்?:)))))

    ...............
    ஸ்பெல்லிங் மிசுரேக்கா? அவ்வ்வ்வ்வ்:)))) எல்லாத்துக்கும் காரணம் எங்கட புளியமரம்தான்:))) ஹா..ஹா..ஹா.. இல்லாதாரைத்தானே சாட்டினால் தப்பலாம்ம் எப்பூடி என் கிட்னியா?:))))..

    மியாவும் நன்றி அஞ்சு.
    ......................

    உங்கட மகன் “சிபி”க்கு எப்ப அஞ்சு கலியாணம்?:)))) பொம்பிளைதான் காணாமல் போயிட்டாவே, இனி படம் காட்டாமல் திருமணம் முற்றான பின்பு காட்டுவதே நல்லதென எனக்குப் படுது:))[/co]

    ReplyDelete
  89. ஆஆஆஆஆ யங்மூன்ன்ன்ன் வாங்கோ வாங்கோ.. உங்களாஇ எல்லாம் மீண்டும் பார்க்க மிகுந்த மகிழ்ச்சியா இருக்கு....


    //////பேச்சு பெரியதுதான் இருப்பினும்
    மெளனம் அதைவிடப் பெரியது////

    அதுதான் நானும் சில இடங்களில் மெளனமாக இருக்கின்றேன்!!! :)))))
    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) அந்தப் பொன்மொழியை வாபஸ் வாங்கட்டோ?:))
    [/co]

    //அஞ்சுவுக்கு ஏன் டவுட்டு? அதுதான் கேட்கிறேன்.:)///

    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) அதானே? என்ன டவுட்?:)) என்னைப்பார்த்தாலே எல்லோருக்கும் டவுட்டு டவுட்டா வருதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... மியாவும் நன்றி யங்மூன்ன்.... மறுபடியும் எப்போ வருவீங்க? ஐ மீன் வளர்பிறையிலோ? தேய் பிறையிலோ?:))))
    [/co]

    ReplyDelete
  90. மாத்தியோசி - மணி said... 39

    ஹா ஹா ஹா இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேணும்கறது! - நான் என்னைச் சொன்னேன்!/////

    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) கொஞ்சம் நில்லுங்கோ மக்கள்ஸ்ஸ் வாறேன்ன்ன்ன்:) இப்போ ரீ தருவதுமில்லை, அதுக்குள் ஆல் இன் வன் ஆம்ம்ம்ம் அதைக்கூடப் பொறுப்பேன்ன் ராஜாவாமே கர்ர்ர்ர்ர்ர்ர்:))))
    [/co]

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcQufneVSTMU88SRIGKUbAXhMEHOfP1C9xYbphaT1oco49WTPXmP[/im]

    ///நல்ல குவாலிட்டியான வீடியோவாக்கும்! எல்லோரும் பாருங்கோ!////

    [co="blue"]இருந்தாலும் பாட்டு லிங் தேடித்தந்தமையால்ல் மெர்ஷி புக்கு:)) மியாவும் நன்றி.
    [/co]

    //குவாலிட்டியான விஷயங்கள் தான் எப்போதும் பிடிக்கும் எனக்கு - மணியம் கஃபே மட்டின் கொத்து போல :-)))))))
    ///

    [co="blue"]ஓ அதனாலதான் குவாலிட்டியான கண்ணாடி போட்டதிலிருந்து கழட்டாமலே இருக்கிறீங்க:))))))
    [/co]

    ReplyDelete
  91. வாங்கோ குட்டிச் சிங்கம் சிவா...

    //
    நீங்கள் இதுவரை எழுதிய
    பதிவிட்ட பதிவில் மிகவும் பிடித்த பதிவு
    சோ ஸ்வீட் பேபி அதிரா////

    [co="blue"]உண்மையாவோ? ரொம்பப் பெருமையாக இருக்கு சிவா. நம் நாட்டுப் பிரச்சனைக் காலங்களில், இவற்றைக் காவுவதென்பது பெரிய பிரச்சனை. ஆமி செக்கிங்கின்போது ஒரு துண்டு பேப்பரைக்கூட துருவித் துருவிப் பார்ப்பினம் ஏதும் நோட்டீஷாக இருக்குமோ என, அப்போ இவற்றைக் காவும்போது அம்மா பேசுவா, எதுக்கு உதெல்லாம் காவுகிறாய், அவங்கள் குடைந்து குடைந்து கேள்வி கேட்கப் போறாங்கள் என, நான் வேறு சுவீட் 16 எல்லோ.....

    ஆனா அப்பாதான் சொல்லுவார்ர்... “அது நான் கதைக்கிறேன், நீ தேவை எனில் கொண்டுவா” என, அதனால்தான் கடசிவரை என்கூட என் பொக்கிஷமும் பயணித்தது..... இப்போ ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.
    [/co]

    ReplyDelete
  92. Siva sankar said... 46
    அடடா கடல் நாரைகள்
    அருமையாக இருக்கிறது வரிசையாய்


    என்ன சொல்வது ம் ரம்மியமான
    சூழ்நிலை புதினங்களில் வாசித்து இருக்கிறேன்
    புகைப்படமாய்
    இப்போது நேரில்

    அன்பானவர்கள் வசிக்கும் இடம் எல்லாம் எப்படிதான் போல/////

    [co="blue"]இல்லை பூஸ் இருக்கும் இடமெல்லாம் இப்படித்தான் இருக்கும் சிவா:)))
    [/co]

    ReplyDelete
  93. angelin said... 36
    அதீஸ் நானும் இந்த மாதிரி நிறைய சேர்த்து வச்ருந்தேன் .
    நிறையா மிஸ் ஆகி விட்டது (
    நல்லது இவற்றை பத்திரமா வைத்திருங்க .அனில் கபூர் படம் .ஐ கான் கெஸ் யுவர் ஏஜ் :))))////

    [co="blue"]அவ்வ்வ்வ்வ் இதை இப்பத்தானே பார்க்கிறேன்ன்... உங்களுக்கு ஏன் மிஸ்ஸானது அஞ்சு? எங்களுக்குத்தான் நாட்டுப் பிரச்சனை, இடம்பெயர்வு இதனால் மிஸ்ஸானது எல்லாமே:((((.

    அனில்கபூரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ சிவாஜி அங்கிளின் படம் ஒடினாலும் ”ஐ கான் கெஸ் யுவர் ஏஜ்ஜோ” கர்ர்ர்ர்ர்ர்:))) இனிமேல் நான் நேற்றுப்பிறந்த பேபீஸின் படங்கள் மட்டும்தான் ஒட்டுவேன்:)))))))))
    [/co]

    ReplyDelete
  94. Siva sankar said... 49
    பேபி அதிரா MEE THE 50...

    ஒரு ஒரு படம் படித்து முடிக்க
    கணக்கா நேரம் வேணும்

    அப்பறம் வாரேன்...
    உங்கள் கை எழுத்து மிகவும்
    முத்து முத்தாய்
    குண்டு குண்டாய்
    உங்களை போலவே அழகாக இருக்கிறது பேபி அதிரா கோப்பி பண்ணி விட்டு இருக்கன்)////

    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாம் சரிதான், ஆனா அது என்ன அது “குண்டு குண்டாய் பேபி அதிராபோல” கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) எங்காவது பார்த்திருப்பாரோ என்னை:)))

    ஹா..ஹா...ஹா.... மியாவும் நன்றி சிவா. உடனுக்குடன் பதில் போட முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன்ன்ன்ன்:).
    [/co]

    ReplyDelete
  95. வாங்கோ அதிசயா!!!!

    //Athisaya said... 50
    வணக்கம் பூஸ;குட்டி அதிராம்மா.....கவனம் பொக்கிஷங்கள்.இப்ப ஏலம் வுட்ராதிங்க.அப்புறமா விடுங்கோ...நானும் வாறன்....
    சந்திப்போம் சொந்தமே////

    [co="blue"]முடிவில ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க சொந்தம் என:)) அதனால சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் என நம்புகிறேன்ன்ன்... சைக்கிள் ஹப் ல வந்து போயிருக்கிறீங்க அதிசயமான பெண் அதிசயா... மியாவும் நன்னி.
    [/co]

    ReplyDelete
  96. [co="blue"]வாங்கோ லக்ஸ்மி அக்கா, பேரனின் பூணூல் சடங்கோடு நீங்களும் படம் மாத்திட்டீங்க:)..

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.
    [/co]

    ReplyDelete
  97. [co="blue"]வாங்கோ ஆசியா... உண்மைதான் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டுவிட்டன:)

    மியாவும் நன்றி ஆசியா.
    [/co]

    ReplyDelete
  98. வாங்கோ வருங்கால புளொக்கர் அம்முலு வாங்கோ!!!

    [co="blue"]உண்மைதானே, நேரில் பழகுவோர் எனில் தெரியவரும், ஆனால் இப்படி எழுத்தில் மட்டும் கதைக்கும் உறவுகளில்... நாம் வெளிப்படுத்தும்போதுதானே எம்மில் உள்ளது எல்லாம் தெரியவருது.... அது எதுவானாலும், அன்புகூட சொன்னால்தான் புரியுது, பேசாமல் மனதுக்குள் புத்தைத்தால் வெளியில ஒண்ணுமே தெரியமாட்டேனென்கிறதே....

    உருவத்தைக் காட்டும் கண்ணாடி உள்ளத்தைக் காட்டக் கூடாதோ...
    பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ?:))
    [/co]

    ReplyDelete
  99. [co="dark green"]அவ்வ்வ்வ்வ் கொஞ்சம் இருங்கோ மீ 100 ஊஊஊஊஊ:)) அதை ரீ குடிச்சுக் கொண்டாடிவிட்டு வருகிறேன்ன்ன்ன்ன்ன்
    [/co]

    [im]http://i107.photobucket.com/albums/m310/uscpalmettoguy/jinx2.jpg[/im]

    ReplyDelete
  100. ammulu said... 55
    ப்ரின்டவுட் ஜூப்பர்

    [co="dark green"]மியாவும் நன்றி அம்முலு.. எனக்கு இப்பவும் ஸ்ரிக்கர் ஒட்டுவது நல்ல விருப்பம், கடிதம், கார்ட்ஸ் இப்படியானவற்றில் ஸ்ரிக்கர் ஒட்டி அனுப்புவேன்ன்ன்.

    மிக்க நன்றி அம்முலு.
    [/co]

    ReplyDelete
  101. வாங்கோ கீரி வாங்கோ...

    En Samaiyal said... 58
    பூஸ் உங்க கொப்பிகள் எல்லாம் அருமை இவ்ளோ நாளா அதை எல்லாம் கட்டி காப்பாத்தி இருக்கீங்க வெல் டன்/////

    [co="dark green"]ரொம்ப ஷையாவும் பெருமையாவும் இருக்கே எனக்கு, இப்போ நான் என்ன பண்ணுவேன் முருகா!!!!!!
    [/co]


    En Samaiyal said... 59
    யாரும் உங்க கொப்பிகள ஒழுங்கா படிக்கல. பெண்ணின் மனம் ஆளமானது ன்னு எழுதினத அஞ்சு ஊ கண்டு பிடிக்கல (சிட்ரிசென் எஃபெக் ட் போல இருக்கு :)) ) அனேகமா டீச்சர் பிரம்போட வருவாங்க:))

    அஞ்சு பூஸ் இப்போ பாருங்க உருண்டு பொரண்டு தேம்சுக்கு போறேன்னு கதறுவாங்க:)) ஸ்பெல்லிங் மிச்டேக்க விட்டுறாதீங்க//

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ் அது எப்படித்தான் அந்த “ள,ழ” மட்டும் கரீட்ட எல்லோருக்கும் தெரிஞ்சிடுதோ?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. நான் தான் சொல்லிட்டனே அதுக்கெல்லாம் காரணம் ப.பூத்தான்:)))...

    இண்டைக்காவது புளியால இறங்குறாரோ பார்ப்பம்:))))
    [/co]

    ReplyDelete
  102. En Samaiyal said... 60


    வட்டிலப்பம் யம் யம் தாங்க்ஸ் அஞ்சு. நான் வேணுமுன்னா சிக் லீவ் போட்டுக்கிட்டு வரேன் நம்ம ஒரு நடை போய் பூஸ் வாக் போற எடத்துல sea gull பார்த்துகிட்டே வட்டிலப்பம் சாப்புடலாமா ஆ?? (பூசுக்கு கொடுக்காமத்தான்:))///

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ் மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்.. கீரி சிக் லீவெடுக்கப் போறாவாம்ம்ம்ம் எனக்குப் புல்லாஆஆஆஆஆ அரிக்குதேஏஏஏஏ.. அதாரது ஏன் எனக் கேட்டு என் மூட்டைக் கெடுப்பது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))

    மியாவும் நன்னி கீரி... இனிமேல் அடிக்கடி வாங்கோ பழகலாம்:).
    [/co]

    ReplyDelete
  103. angelin said... 64
    வணக்கம் .///

    உண்மையில் சிட்ரிசன் என்னை பாடாய் படுத்துது
    கொஞ்ச நாள் நல்ல ரெஸ்ட் எடுக்க போறேன் உங்களமாறியே////

    என்னாது சிட்றிஷனும் கீரியும் ஒண்ணா?:))) இது என்ன கொடுமை சாமீஈஈஈஈஈ:)))... ஏன் அஞ்சு... சாப்பாட்டிலும் கவனம் செலுத்துங்கோ அலர்ஜி ஃபூட் ஏதும் உண்ணாதீங்க... சோயா, தக்காழி/ளி, கத்தரிக்காய், இவைகூட சிலருக்கு அலர்ஜியை நிறுத்த விடாது.

    ReplyDelete
  104. வாங்கோ விச்சு வாங்கோ.. விச்சுவின் பெயர் பார்த்தாலே எனக்கு சிரிபு தானா வந்திடுதே....

    //விச்சு said... 63
    மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் ஆட்சி செய்ய முடியாது...
    அப்பவே ஞானி மாதிரியெல்லாம் யோசிச்சிருக்கீங்க.பலே.. பலே...////

    [co="dark green"]நான் ஞானியாகிட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்:))))
    [/co]

    ReplyDelete
  105. விச்சு said... 65
    சில இடத்துல டபுள் டிக் பண்ணியிருக்கீங்க. ரவுண்ட் பண்ணியிருக்கீங்க. எதுக்குன்னு நானும் ரூம் போட்டு யோசிக்கப்போறேன்.

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கெல்லாம் அறை கட்டி, மணியை வேஸ்ட் பண்ணாதீங்கோ.. அது நான் ஒவ்வொரு இடங்களில் ஒவ்வொரு வசனங்களை வெளியிடும்போது, இது வெளியிட்டாச்சு என அடையாளப்படுத்த அப்பூடிப் போட்டேனாக்கும் கர்ர்:)).
    [/co]

    ReplyDelete
  106. விச்சு said... 66
    நீ எதை விரும்புகிறாயொ அதை ஒரு கட்டத்தில் வெறுக்கவும். எதை வெறுக்கிறாயோ அதை ஒரு கட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனின் லீலை. கட்டத்துக்குப் பதிலா ஒரு செவ்வகம், முக்கோணம் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்//

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    [/co]

    விச்சு said... 67
    ஆசைப்பட்ட பொருள் எளிதில் கிடைத்துவிட்டால் அருமை தெரியாமல் போய்விடும். இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா... நான் ஆசைப்பட்ட எதுவும் கிடைச்சதில்லை.

    [co="dark green"]ஹா...ஹா...ஹா... அப்போ கிடைச்சிருப்பதெல்லாம் ஆசைப்படாததோ?:))) அவ்வ்வ்வ் விச்சு மாஸ்டர் சூப்பர் மாட்டி:)))
    [/co]

    ReplyDelete
  107. விச்சு said... 68
    இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வர ஆசைதான். ஆனால் இன்னும் விடியவே இல்லையே. ஏன் சூரியனுக்கு லீவா?

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 2012 டிஷம்பரோடு எல்லாத்துக்குமே லீவாமே:)))
    [/co]


    விச்சு said... 69
    பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம். காளையை வாங்கிவிட்டு கடவுள் மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம். என் அறிவுக் கண்ணைத் திறந்துட்டீங்க.

    [co="dark green"]ஹா..ஹா...ஹா... முடியல்ல விச்சூ.. விடிய எழுந்திருந்து, குலுங்காமல் சிரிக்கிறேன்ன், பிறகு அதுக்கும் ஏதும் சொல்லிடுவீங்க:)...

    உண்மைதானே கண்ணை மூடிக்கொண்டு முள்ளிக்கம்பியில் விழுந்திட்டு, பிறகு கடவுளைக் குற்றம் சொல்லுவதே தொழிலாப் போச்சூ.. அவர் என்ன வாயால சொன்னாரோ..

    கண்ணை எங்கோ
    மேயவிட்டுக்
    கல்லைக் காலால்
    மோதிவிட்டு
    என்ன சொல்வான்
    சந்தர்ப்பவாதி
    ”கல்லடித்துவிட்டது”.

    கல்லா அடிச்சது? இவரா கல்லுக்கு அடித்தார்?:)))).
    [/co]

    ReplyDelete
  108. விச்சு said... 70
    ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும்.
    உரலுக்குல் தலையை கொடுத்துவிட்டு இடிக்கு பயந்தால் முடியுமா.
    நிலவு ஒருவருக்காக காய்வதில்லை. இது போன்ற நல்ல தத்துவங்கள் எப்படித்தான் தோணுதோ. கிட்னி உங்களுக்கு நல்லாவே வேலை செய்யுது.

    [co="dark green"]அச்சோ இவை எல்லாம் புத்தகங்கள் படிக்கும்போது வரும் வசனங்கள் விச்சு... படிக்க படிக்க நோட் பண்ணி வைப்பது எனக்குப் பிடிக்கும். என் தயாரிப்பல்ல.. ஆனா இவற்றை மீண்டும் மீண்டும் படிச்சு என் கிட்னியை சார்ப்பாக்கி வருகிறேன்ன்ன் என நினைக்கிறேன்ன்ன்ன்ன்:))))
    [/co]

    ReplyDelete
  109. விச்சு said... 71
    ஏலத்துக்கு விட்டால் சொல்லுங்க. என் கிட்னியை வித்தாவது ஏலம் எடுத்துருவேன். ஆமா! என் கிட்னியை யார் வாங்குவான்னுதான் தெரியலை. அதையும் ஏலம் விட்டுறவேண்டியதுதான்./////////
    [co="dark green"]ஹா...ஹா..ஹா... கிட்னியை ஏலம் போட்டுவிட்டு, என் பொக்கிஷங்களை வாங்கி என்ன பண்ணப்போறீங்க? ஹா..ஹா..ஹா.. பின்பு ஆரிடமாவது கிட்னியைக் கடன் வாங்கிப் படிப்பிங்களோ?:)))
    [/co]

    // அடுத்து நேரம் கிடைக்கும்பொது வாறேன். சும்மா இருந்தாலும் ஒரு பில்டப்தான்.//

    [co="dark green"]ஹா...ஹா..ஹா... பஞ் டயலாக் நல்லாயிருக்கு:))).. நேரமுள்லபோது அடிக்கடி வாங்கோ பேசலாம்:)).. ஏலம் போடுவது பற்றித்தான்ன்ன்ன்:))

    மியாவும் நன்றி விச்சு.
    [/co]

    ReplyDelete
  110. [co="dark green"]ஆஆஆஆஆ கலை என் சிஷ்யையே வாங்கோ.. ட்ரிப் எப்படிப் போனது...

    உங்களுக்கும் ஆரோ செய்வினை செயப்பாட்டுவினை எல்லாம் வச்சிட்டினம் போல இருக்கே....

    “இதுவும் கடந்து போகும்”

    மியாவும் நன்றி கலை.. முடிந்தால் மீண்டும் வாங்கோ பழகலாம்.
    [/co]

    ReplyDelete
  111. ஆஆஆஆ ரெவெரி வாங்கோஓஓஓ...

    ரெவெரி said... 75
    ஒரு மில்லியன்...ஒரு தரம்...ரெண்டு தரம்...Sold...

    பொக்கிஷங்கள் எல்லாமே அருமையா இருக்கு அதிரா அக்கா...

    [co="dark green"]அஞ்சு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) பிங் கலரிலதான் வேணும்ம்ம்ம்:)) நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்ஸ்ஸ்ஸ்...:)))


    மியாவும் நன்றி ரெவெரி.
    [/co]

    ReplyDelete
  112. வாங்கோ மகி.. இது ரண்டாம் கட்ட வரவேற்பு.... இன்று எங்கேயும் போகவில்லை.. இதுக்கெல்லாம் பதில் போட்டுவிட்டே போவதென கங்கணம் கட்டி எழும்பியிருக்கிறேன் காலையில்....

    //Mahi said... 76
    பொறுமையா இவ்வளவையும் சேகரித்து, அவற்றைப் பாதுகாத்தும் வைச்சிருக்கீங்க அதிரா! உங்க பசங்களே ஸ்கூல் போகும் வயசானபிறகும், இன்னும் அந்த ஸ்கூல் பொண்ணு அப்படியே இருக்காங்க என்று நினைக்கிறேன். கீப் இட் அப்! :))) ///

    [co="dark green"]அவ்வ்வ்வ் கரீட்டாச் சொல்லிட்டீங்க, கேம் விளையாடுவதுக்கு போட்டி போட்டு விளையாடுவேன் பிள்ளைகளோடு. எல்லா ஹேம்ஸும் பிடிக்காது சில குறிப்பிட்டவை மட்டும்...

    மூத்தவருக்கு சேகரிக்கும் பழக்கம் கொஞ்சம் இருக்கு, ஆனாலும் ஆண்குழந்தைகள் என்பதாலோ என்னவோ அவர்களின் பழக்கங்கள் விருப்பங்கள் வேறு மாதிரி.

    இனி 177 க்கும் வாங்கோ மகி...

    வன்ஸ்ட தலை மேல தெரியுது, போகாட்டில் கர்ர்ர்ர்ர்ர் சொல்லப்போறா:)))

    மியாவும் நன்றி மகி.
    [/co]

    ReplyDelete
  113. வாங்கோ நேசன்ன்ன்ன் இந்தாங்கோ உங்களுக்குப் பிடிச்ச பால் கோப்பி.. ஒரு சேஞ்சுக்காக ஆட்டுப்பாலில் போட்டேன்ன்:))

    ....தனிமரம் said... 78
    பொக்கிஸங்கள் எல்லாம் நல்ல முறையில் சேர்த்து வைத்து இருக்கும் அதிராவும் ஒரு நூலகம் தான்!/////

    [co="dark green"]நூலகம் எனப் பார்த்ததும் நினைவு வந்த, ஒரு பிடித்த கவிதை....

    “எப்பவுமே
    அமைதியாயிரு
    எல்லாம் இருந்தும்
    அமைதியாய் இருக்கும்
    நூலகத்தைப்போல”
    [/co]

    ReplyDelete
  114. தனிமரம் said... 79
    அருமையான பாடல் எனக்கு அதிகம் பிடித்த சிவாஜி பாடல்களில் இதுவும் ஒன்று அதிரா!

    //[co="dark green"]மிக்க நன்றி நேசன்... எனக்கு கேட்டலுக்காது.

    மிக்க நன்றி நேசன்.
    [/co]

    ReplyDelete
  115. வாங்கோ ஆமினா... நீண்ட நாட்கள் கணவில்லை... நானும் வராமல் விட்டுவிட்டேன் நேரம் போதாமலிருக்கே.. சாட்டு:)) இல்லை உண்மைதான்ன்ன்

    //ஆமினா said... 84
    //சோகம் கலந்தவற்றைத்தான் எப்பவும் சேகரிப்பேன்ன்..//

    சேம் ப்ளட்....///

    //[co="dark green"]ஆஆஆ இப்போதான் நிம்மதியா இருக்கு, ஏனெனில் இங்கு எல்லோருமே துக்கமெனில் ஏசீனம்:))))...
    [/co]

    //ஆமினா said... 85
    நானும் இனிமே எதாச்சும் சேர்த்து வச்சு இப்படி போட்டோ போட்டு ஒரு பதிவு தேத்த போறேன். தேங்க்ஸ் பார் தி ப்ளாட்டின ஐடியா அதிரா ஹி..ஹி...ஹி...///


    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இப்போ சேர்த்து 10 வருடத்தின் பின்பு போடுங்கோ இனிக்குமாக்கும்:))))

    மியாவும் நன்றி ஆமினா.
    [/co]

    ReplyDelete
  116. இந்தப்பக்கம் இனிமே வருவாயாடா...வருவாயா...இனிமே வந்த....ஆமி அங்கிளிட்ட சொல்லி...சொல்லி...சொல்லி..................குச்சிமிட்டாய் வாங்கித் தந்துடுவேன்,,,,:)

    ReplyDelete
  117. அதுக்கு மேலயும் வந்தே....அவ்வளவுதான்

    ReplyDelete
  118. அதீஸ், உங்களுக்கு நல்ல பொறுமைதான். எனக்கும் பொறுமைக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது. நிறையப் பொருட்களை குப்பை என்று தூக்கி போட்டுவிடுவேன். இலங்கையில் கொழும்பில் எல்லாவற்றையும் காடையர்கள் எடுத்துச் சென்றுவிட, பிறகு யாழ்பாணத்தில் அடுத்தடுத்து விழுந்த குண்டுகளால் எதுவும் மிஞ்சவில்லை. இந்தியாவில் படித்தபோது எதிலும் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. வாழ்க்கை நிலையில்லாதது போல ஒரு எண்ணம். இப்ப என் பிள்ளைகள் என்னத்தை கிறுக்கினாலும் பத்திரமாக எடுத்து வைத்திடுவேன். அதெல்லாம் பொக்கிஷங்கள்.

    நீங்க பதிவு போட்டு நான் லேட்டா வந்தா டீச்சரிடம் சொல்லி குட்டு வாங்கி தரப்படாது ஒக்கேவா!!!!! சமர் முடியும் வரை இப்படித்தான் இருக்கும் போல.

    ReplyDelete
  119. அதிரா அக்கா..நீங்க இதை மிஸ் பண்ணிட்டீங்க...

    http://reverienreality.blogspot.com/2012/06/1.html

    ReplyDelete
  120. வாங்கோ சிட்டு.. இது ரண்டாம் சுற்று வரவேற்பு:)))

    //சிட்டுக்குருவி said... 117
    இந்தப்பக்கம் இனிமே வருவாயாடா...வருவாயா...இனிமே வந்த////

    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சிட்டுவை உப்பூடி மருவாதை இல்லாமல் எல்லாம் பேசப்பூடா:))..

    எனச்சு சிட்டுவுக்கு, நான் பதில் போடவில்லையோ ஒரு ஒருகணம் ஏங்கிப்போய் எல்லாம் தேடினேன், உஸ்ஸ்ஸ் யப்பா போட்டிருக்கிறேன்ன்ன்:)))

    சரி வந்ததுதான் வந்தீங்க அந்தக் காரணத்தைச் சொல்லாமல் எப்பூடி எஸ்கேப் ஆகலாம்?:))

    ReplyDelete
  121. வாங்கோ வான்ஸ்ஸ்ஸ்..

    //vanathy said... 119
    அதீஸ், உங்களுக்கு நல்ல பொறுமைதான். எனக்கும் பொறுமைக்கும் ஏணி வைச்சா கூட எட்டாது.///

    எங்கட வீட்டிலேயே பொறுமையுள்ள ஜீவன் அது நாந்தேன்ன்ன்ன்.. பொறுமையாக இருந்து செய்யும் வேலைகள் எல்லாம் என் கைக்குத்தான் வரும், குறிஞ்சா வெட்டுதல், வாழைப்பொத்தி வெட்டுதல்... தைத்தல் இப்படி பல.. சின்னனில் இருந்தே பொறுமையான வேலை எல்லாம் என்னோடுதான்:)).

    //நீங்க பதிவு போட்டு நான் லேட்டா வந்தா டீச்சரிடம் சொல்லி குட்டு வாங்கி தரப்படாது ஒக்கேவா!!!!! சமர் முடியும் வரை இப்படித்தான் இருக்கும் போல.///

    என் நிலைமையும் இதே, ஆனா நானும் கணக்கெல்லாம் பார்க்க மாட்டேன் முடியும்போதெல்லம் எட்டிப் பார்ப்பேன், தாமதித்தால் நீங்களும் குறை எடுக்கப்பிடா:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்..

    றீச்சரையே காணவில்லை, பிறகு எப்பூடியாம் றீச்சரிடம் முறையிடுவது:))).

    ReplyDelete
  122. ரெவெரி நான் கவனிக்கவில்லைத்தான், ஆனா இப்போ மின்னல் வேகத்தில் போய் வந்தேன்ன்ன்... அழகான மடல் அப்பாவுக்கு....

    சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி ரெவெரி.

    ReplyDelete
  123. athira said...
    வாங்கோ விச்சு வாங்கோ.. விச்சுவின் பெயர் பார்த்தாலே எனக்கு சிரிபு தானா வந்திடுதே....
    என்னைப்பார்த்தா காமெடியனா தெரியுது. ஓகே ஓகே... உங்க படைப்புகள் ஏலம் எவ்வளவுன்னு சொல்லுங்க. ஒரு தரம் இரண்டு தரம்...

    ReplyDelete
  124. //
    றீச்சரையே காணவில்லை, பிறகு எப்பூடியாம் றீச்சரிடம் முறையிடுவது:))). // ;) on da wayyyy...

    ReplyDelete
  125. எங்க போயிட்டீங்க? சீக்கிரமா ஏலத்தினை ஆரம்பியுங்கோ........ யேய்! யாரப்பா அது? ஏலத்தினை முந்தி கேட்பது? நான் மட்டும்தான் ஏலம் எடுப்பேன்.

    ReplyDelete
  126. அதீஸ் , நான் சேர்த்து வைச்சேன் .திருமணத்துக்கு பின் உடனே கணவருடன் பயணம் அந்த அவசரத்தில் மறந்தேன் .நான் முதல் பகுப்பில் பள்ளியில் டிக்டேஷனுக்கு நூற்றுக்கு நூறு வாங்கிய டேஸ்ட் பேப்பர் கூட இருந்தது .நான் இல்லாத நேரத்தில் தங்கச்சி வீட்ல எல்லாத்தையும் கிளீன் செய்திருக்கா எல்லாம் போச்சு ((

    ReplyDelete
  127. வாங்கோ விச்சு.. இது ரெண்டாம் சுற்று வரவேற்பாக்கும்..

    //விச்சு said... 124
    உங்க படைப்புகள் ஏலம் எவ்வளவுன்னு சொல்லுங்க. ஒரு தரம் இரண்டு தரம்...////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முதல்ல கிட்னி ஏலம் போட்ட காசு எவ்வளவு எனச் சொல்லுங்கோ பின்பு நான் பொக்கிஷத்தின் மதிப்பைச் சொல்றேன்ன்:))

    //விச்சு said... 126
    எங்க போயிட்டீங்க? சீக்கிரமா ஏலத்தினை ஆரம்பியுங்கோ.......//
    //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காத்து வாங்க கொஞ்சம் மேலோகம் வரை போயிருந்தேன்ன்... கொஞ்சம் பொறுங்கோ 12 டிஷம்பர் முடியட்டும் பின்புதான் ஏலம் போடுவேன்ன்ன்:))

    நீங்க ஏலம் எடுக்கும் களைப்பில இருப்பீங்க.. இந்தாங்கோ மோர் நல்லா குடியுங்கோ.. நான் மீண்டும் வருவேன்ன்ன்..:)) ஏலம் போடத்தான்:).

    ReplyDelete
  128. இமா said... 125
    //
    றீச்சரையே காணவில்லை, பிறகு எப்பூடியாம் றீச்சரிடம் முறையிடுவது:))). // ;) on da wayyyy...//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன? பொக்கிஷமோ ஓன் த வே?:)

    ReplyDelete
  129. angelin said... 127
    .நான் முதல் பகுப்பில் பள்ளியில் டிக்டேஷனுக்கு நூற்றுக்கு நூறு வாங்கிய டேஸ்ட் பேப்பர் கூட இருந்தது .நான் இல்லாத நேரத்தில் தங்கச்சி வீட்ல எல்லாத்தையும் கிளீன் செய்திருக்கா எல்லாம் போச்சு ((//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 தங் கட்சி:))))..

    என்னிடம் இப்பவும் 3,4 ம் வகுப்பு ரிப்போர்ட், மற்றும் 5 ம் வகுப்பு ஸ்கொலஷிப்பில் பாஸ் பண்ணிய லெட்டரோ ஷேர்டிபிகேட்டோ அதுவெல்லாம் இருக்கு.... நாட்டுப் பிரச்சனை வந்திருக்காவில்லால், எனக்கு வந்த லெட்ரேர்ஸ், கார்ட்ஸ் அனைத்துமே இருந்திருக்கும்.

    வீட்டில் எல்லோருக்குமே தெரியும் அவை எல்லாம் என் பொக்கிஷங்கள் என, அதனால் அதில் கை வைக்க மாட்டினம்:))

    ReplyDelete
  130. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ


    \இது என் குரு பிளாக் ஆஆஆஆஆ ....

    ஒரே அமைதியா இருக்கும் மாறி இருக்கு,,,,

    ReplyDelete
  131. அதீஸ்,உங்கள கையெழுத்து அழகாக முத்து முத்தாக உள்ளது.//அதை நம் நாட்டுப் பிரச்சனைகளின் மத்தியில் பயந்து பயந்து, பூனை.. குட்டி காவுவதுபோல காவி.... கடல், சமுத்திரம் கடந்தும், கைவிடாமல் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன்ன்ன்.// பெரிய விஷயம்தான்.நானும் சின்னனில் இப்படி எவ்வள்வோ சேகரித்தேந்தான்.ஆனால் அத்தனையும் பாதுகாக்க தவறிவிட்டேன்:( இப்போ உங்களுடையதை பார்க்கும் பொழுது பீல் பண்ணுகிறேன் பாதுகாக்க தவறிவிட்டதை எண்ணி.(நாண்கு நாட்களாக நெட் இல்லை.அதுதான் தாமதம்:)

    ReplyDelete
  132. ஆஆஆஆஆஆஆஆ எங்களுக்குக் ஹொலிடே விட்டாச்ச்சூஊஊஊஊஊஊஊஊஊஊஉ.. ஆனா அஞ்சுவுக்கும் கீரிக்கும் இன்னும் விடேல்லைஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ:)))

    [im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcSnN_zA0b3gnG5GxvcAIxLQojRkrQtVrGoNMzgnkeqQc4Ldzxfskg[/im]

    ReplyDelete
  133. வாங்கோ கலை.. உங்களுக்கு என்னாச்சு? டூர் போன இடத்தில ஏதும்.. சே..சே.... அப்பூடி இருக்காது... என் சிஷ்யையாச்சே...:))

    //கலை said... 131
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆ


    \இது என் குரு பிளாக் ஆஆஆஆஆ ....

    ஒரே அமைதியா இருக்கும் மாறி இருக்கு,,,,//

    எனக்கும் ஒரு “மாறி” த்தான் இருக்கூஊஊஊஊஊஊஊஉ:))

    ReplyDelete
  134. வங்கோ ஸாதிகா அக்கா.. உண்மைதான் “எதுவுமே” நம்மிடம் இருக்கும்போது அதன் அருமை தெரியாது, கை மாறிப்போன பின்பே புரியும்.... அது நட்பானாலும், பொக்கிஷமானாலும்.... பெட் ஆனாலும் எதுவானாலும்.... இருக்கும்போது பெரிதாகச் சொல்ல மாட்டோம், கை நழுவிப் போனபின்பு ஃபீல் பண்ணுவோம்... அது மனித இயல்பு.

    மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  135. [im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcSFgwG4_XmAWefmSDJLfcTAc4U4Hl47Pa8R-5JoR80WdgynAG9W[/im]
    பூசார் சன் க்ளாஸ் போட்டு நல்ல வெதரை என்ஜாய் செய்றீங்களா
    நானும் இப்பெல்லாம் சன் கிளாசெஸ் போட்டுதான் உலாத்தறேன் டாக்டர் அட்வைஸ் :))))

    ReplyDelete
  136. //ஆனா அஞ்சுவுக்கும் கீரிக்கும் இன்னும் விடேல்லைஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ:)))//

    கர்ர்ர்ர் ரர்ர்ர்ரர்ர்ர்ர் இது என்ன சிஸ்டம் கூப்புடுங்க டேவிட் Cameron ஐ இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும். என் பையன் ஸ்கூலுக்கு இன்னும்ம் ரெண்டு ஊஊ வாரம் இருக்கு. ஆனா உங்களுக்கு ஸ்கூல் ஆரம்பிக்கும் போது நாங்க எல்லாம் லீவுல இருப்போமே ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ :))

    ReplyDelete
  137. //நானும் இப்பெல்லாம் சன் கிளாசெஸ் போட்டுதான் உலாத்தறேன் டாக்டர் அட்வைஸ் :))))// சீக்கிரம் உடம்பு சரி ஆகி வாங்க அஞ்சு. பூஸ் பாருங்க ஒரே சோகமா இருக்காங்களாம்

    ReplyDelete
  138. இண்டைக்கு நான் ஃபிஸ் ஃபிரை சாப்பிடாட்டில் என்னை “பூஸியா” எனக் கூப்பிடோணும் சொல்லிட்டேன்ன்ன் எங்கிட்டயேவா... கண்ணாடி போட்டுத் தப்பலாம் என ஐடியாப் பண்ணீனம்ம்ம்ம்:))).... திருச்செந்தூர் முருகா என் வண்டிக்கு நீதான் கராண்டி:)))

    [im]http://www.worldculturepictorial.com/images/content_2/fish-and-fat-cat.jpg[/im]

    ReplyDelete
  139. //En Samaiyal said... 137
    //ஆனா அஞ்சுவுக்கும் கீரிக்கும் இன்னும் விடேல்லைஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ:)))//

    கர்ர்ர்ர் ரர்ர்ர்ரர்ர்ர்ர் இது என்ன சிஸ்டம் கூப்புடுங்க டேவிட் Cameron ஐ இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்.//

    பாவம் அவரே சாப்பிடப்போன இடத்தில பிள்ளையைக் ஹொட்டேலில் மறந்துபோய் விட்டிட்டு வந்து, வீட்டுக்கு வந்து பார்த்தால் பிள்ளையைக் காணேல்லையாம், திரும்பி ஓடிப்போனால் பத்திரமா இருக்காம், கூட்டி வந்தாராம்ம்ம்.. அவரைப்போய் டிசுரேப்புப் பண்ணிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
  140. //ஆனா உங்களுக்கு ஸ்கூல் ஆரம்பிக்கும் போது நாங்க எல்லாம் லீவுல இருப்போமே ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ :))////

    ஆனா அப்போ சன் கிள்:ஆஸஸ் போட முடியாதே:))) குளிர் தொடங்கிடுமாக்கும்:))) அவ்வ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  141. En Samaiyal said... 138
    //நானும் இப்பெல்லாம் சன் கிளாசெஸ் போட்டுதான் உலாத்தறேன் டாக்டர் அட்வைஸ் :))))// சீக்கிரம் உடம்பு சரி ஆகி வாங்க அஞ்சு. பூஸ் பாருங்க ஒரே சோகமா இருக்காங்களாம்/////

    ஓம்...ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))

    ReplyDelete
  142. miyaav rush to your sishyais place
    hems is distributing kuchi mittai and kuruvi rotti :))))))

    ReplyDelete
  143. அக்கா மீளவும் ஒரு வருகை.
    ஒரு பரிட்சார்த்தத்திற்காக

    காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

    ReplyDelete
  144. அனைவருக்கும் இனிய காலை வணக்கம், பொன் திமோஷ்.

    அஞ்சு மின்னல் வேகத்தில் போய் வந்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சொன்னதில(ஆருக்கெனக் கேய்க்கப்பூடா:))) ரயேர்ட் ஆகிட்டேன்ன்ன்ன்... இப்ப ஒரு ஸ்ரோங் ரீ, பின்பு லஞ்சுக்கு மட்டின் பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணி பிளீஸ்ஸ்ஸ்ஸ்...

    [im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcT9gO-PVWb1Xc7yysRVM4R7CbG2mPcCE5qOTfMWSVkYyAIx3v8NQg[/im]

    ReplyDelete
  145. அதிசயா... என்னாது என்னிடம் பரீட்சை வைக்கிறீங்களோ? வையுங்கோ வையுங்கோ... நான் வந்திட்டனே லல்ல லல்ல லாலா:))

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcTuhv6soxQvhhkOtx11cSjdHHUsKWBgvnMt9QIWv5MXMZnN0FWlAQ[/im]

    ReplyDelete
  146. சிட்டுக்குருவி said... 118
    அதுக்கு மேலயும் வந்தே....அவ்வளவுதான்////

    சிட்டுவை 3 நாட்களாக என் பக்கத்தில் காணவில்லை..... கண்டவர்கள் பிடித்து கல்லடிப்பாலத்தில் வைத்திருக்குமாறு வேண்டப்படுகிறீங்கள்...:))

    [im]http://4.bp.blogspot.com/-mH7UZbjIIjo/TwPCOuuYiJI/AAAAAAAAB3o/6T8yanQJuIM/s1600/testing123testing.jpg[/im]

    ReplyDelete
  147. மியாவ் அங்கே >>>>>>>>>>>>

    ReplyDelete
  148. அடப்பாவிங்களா..!! கொஞ்ச நாள் எஸ்கேப்பானா என் பேரையே அட்டனன்ஸில கானோமே...!! அவ்வ்வ்வ்

    ReplyDelete
  149. பொக்கிஷமா..!!! அப்போ அந்த தங்க சங்கிலி ... கிடைக்குமா..? ஹி...ஹி.. :-)))

    ReplyDelete
  150. டூஊஊஊஊ லேட் ...!! இந்த காதலிக்கு ஒரு கடிதம் அப்பவே கிடைச்சிருந்தா...!!
    http://www.youtube.com/watch?v=QQJlQ-BMtbg

    ReplyDelete
  151. மெல்ல திறவுங்கள் ..!! ஸ்டாப்ளரை பார்க்கும் போதே அதன் வயதை சொல்கிரது :-)

    ReplyDelete
  152. புலிக்கூண்டு ஜோக் சூப்பர் ஹா..ஹா... :-)))))))

    ReplyDelete
  153. வான்ஸ்..: பூஸுக்கு எத்தனை வயசு ..?
    அஞ்சூஸ்ஸ்ஸ் :6 வயசும் சில மாதங்களும் ..!!
    கீரீஸ்ஸ்ஸ் :சில மாதங்கள்னா..?

    மீ : சுமார் 450 மாதங்கள்.. ஹி..ஹி.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-)

    ReplyDelete
  154. //இண்டைக்கு என் கொப்பியில் எழுதியிருப்பதைப் படிக்கப் போறீங்களெல்லோ:) அதனாலதான் நான் எதுவும் எழுதவில்லை.. //

    இதை படித்ததில் என் பழைய பள்ளி வாழ்க்கைக்கே போன நினைவு :-(
    :-)

    ReplyDelete
  155. ஆஆஆஆஆஆ என்ன இது என் கண்ணுக்கு ஒரே பபபபபபபச்சையாத் தெரியுதே... ஆண்டவா இது கனவா நனவா?:))) அஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊஊஊ எனக்கு கொஞ்சம் குளிர்ந்த தண்ணி தெளியுங்கோ.. நான் ஃபெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன்ன்...

    [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQcnqql9bWaWLZjBL0WF5sFXY7y7ZzpXl7h9jl5nfDRCPhEOsAW[/im]

    ReplyDelete
  156. வாங்கோ ஜெய்.. வாங்கோ.. அஞ்சுவின் மிதிவெடி:) நல்லா வேர்க்கவுட் ஆகியிருக்கே....:))).. அஞ்சூஊஊஊஊஉ அது உருளை விடி எனத் தெரியாமல் மட்டின் வித் அ.முட்டை என நினைச்சே ஆட்கள் ஓடி வந்திருக்கினம்ம்ம்ம்:))).. உஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்ச நாளைக்குப் பாலைவனப் பூச்சிகளுக்கு விடுதலை:)))))... அவ்வ்வ்வ்வ் முறைக்கப்பூடா:)))

    ஜெய் உடன் வரவேற்புத் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்ன் எப்பவும் இப்படி நான் தாமதமாக வரவேற்றதில்லை, இம்முறை முடியல்ல:))).. ஸ்கூல் ஹொலிடே விட்டிட்டுதூஊஊஊஊஊஊஉ...

    [im]http://display.cuddlycomments.com/5/67654e2d21d19f24b.jpg[/im]

    ReplyDelete
  157. ஜெய்லானி said... 150
    அடப்பாவிங்களா..!! கொஞ்ச நாள் எஸ்கேப்பானா என் பேரையே அட்டனன்ஸில கானோமே...!! அவ்வ்வ்வ்////

    haa..haa..haa.. நான் தேடவில்லையாக்கும் எனச் சொல்றீங்களோ, நான் தான் ஒவ்வொரு தடவையும் தேடினேனே என நினைச்சேன், பின்பு பலமா கிட்னியை ஊஸ் பண்ணிய இடத்தில தட்டுப்பட்டுது இது:))))

    அவ்வ்வ்வ்வ்வ் நான் மறந்தாலும் ரெட் லைன் கீறுவதை:)) கூகிள் ப்பிரதர் மறக்க மாட்டார்ர்:))))..

    இனி முதல்ல இருந்து ஆரம்பிக்கோணுமோ ஜெய்:))))) முடியல்ல:))))

    கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (109)
    மாத்தியோசி - மணி (92)
    கலை (84)

    ReplyDelete
  158. ஜெய்லானி said... 151
    பொக்கிஷமா..!!! அப்போ அந்த தங்க சங்கிலி ... கிடைக்குமா..? ஹி...ஹி.. :-)))////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) மறந்துபோயிருந்த என் வயிற்றெரிச்சலைக் கிளப்பி விட்டிட்டாரே:))))... அது நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் இரையாகுமாமே அப்பூடி ஆச்சுக் கதை... வள்ளிக்குப் போட வெளிக்கிட... வாணாம் ஜெய் விட்டிடுங்க.. அஞ்சூஊஊஊஉ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. பிங்தான் வாணும்:)))

    ReplyDelete
  159. ஜெய்லானி said... 152
    டூஊஊஊஊ லேட் ...!! இந்த காதலிக்கு ஒரு கடிதம் அப்பவே கிடைச்சிருந்தா...!!
    http://www.youtube.com/watch?v=QQJlQ-BMtbg//

    ஹா..ஹா..ஹா.. ஏன் ஜெய்? என்ன ஆச்சு? இப்ப என்ன குறை?.. பூச்சி பிடிக்க முடியேல்லையோ? இஞ்சிக்கு நீர் ஊற்ற முடியேல்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) எல்லாம் ஒழுங்காகத்தானே இருக்கு....:).

    அருமையான தத்துவப் பாடல்ல்ல்... உங்கட லிங் பார்த்ததிலிருந்து 3,4 தடவைகள் கேட்டுவிட்டேனே.

    ReplyDelete
  160. ஜெய்லானி said... 153
    மெல்ல திறவுங்கள் ..!! ஸ்டாப்ளரை பார்க்கும் போதே அதன் வயதை சொல்கிரது :-)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்ப எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்?:)) எதன் வயதைச் சொல்லுது... நான் அடிக்கும் மழை, புயலுக்குள் எல்லாம் அதை ஒளிச்சு ஒளிச்சு, ஆமிட கண்ணில் பட்டிடாமல் உடுப்பால் சுத்தி அடி சூட்கேசுக்குள் வச்சு ஒளிச்சுப் பாதுகாத்ததிலேயே அது துருப்பிடிச்சது மட்டுமில்லாமல் துரும்பா இளைச்சிடிட்டு.. மீயைப்போல:))))..

    உஸ்ஸ்ஸ் யப்பா இப்பூடி என்னைப்பற்றியும் இடைக்கிடை சொல்லிடோணும்:)), இல்லாட்டில் என் இமேஜை டமேஜ் ஆக்கவென்றே ஒரு கூட்டமே அலையுதப்பா:)))....

    ReplyDelete
  161. ஜெய்லானி said... 154
    புலிக்கூண்டு ஜோக் சூப்பர் ஹா..ஹா... :-)))))))//

    ஹா..ஹா..ஹா.. ஊம்ம்ம்ம் பண்ணிப் படிச்சீங்களோ? இவற்றைத்தான் “பழைய பத்திரிகை படிச்சிட்டுப் போங்கோ” எனும் லேபலில் எழுதத்தொடங்கி, ரைப்பண்ண அலுப்பில் விட்டிருந்தேன், இன்னும் பக்கங்கள் இருக்கு முடியும்போது எழுதலாம் என இருக்குறேன்ன்ன்ன் ஆனா எப்ப முடியுமோ தெரியாதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  162. அதீஸ்... நாங்கள் எல்லாருமே ஸ்கூல்ல தமிழ் பாட்டுக் கொப்பி ஒன்றும் ஆங்கிலப் பாட்டுக் கொப்பி ஒன்றும் வைச்சு இருப்பம். அதை விட... படப் பாட்டுகள் எழுதின கொப்பி சிலர்ட்ட (என்னட்டயும்) இருந்துது. (35 வருடங்களுக்கு முன்பு.) ஸ்கூல் கொப்பிகளில படம் ஒட்டி வைப்பன். மற்றதில பாட்டுக்கு ஏற்றாற்போல சித்திரம் கீறி இருப்பன். அதெல்லாம் ஒரு காலம். எல்லாம் நினைவுபடுத்திப் போட்டியள்.

    நல்ல வடிவான எழுத்து உங்களுக்கு.

    காட்... நல்ல வடிவா இருக்குது அதீஸ். நீங்கள்... ந.கி. ;)) நன்றி.

    இதை வாசிச்சு... நான் திரும்பப் பாட்டு (இரவு நேரம்) கேட்கவும்... இங்க ஒரு சோடிக் கண்கள் என்னைப் பார்த்து முறைச்சுது. ;)))

    ReplyDelete
  163. சேகரிப்பு... பிரமாதம். என்னெவெல்லாம் எழுதி வைச்சிருக்கிறீங்கள்! நல்ல ரசனை உங்களுக்கு.

    ReplyDelete
  164. ஜெய்லானி said... 155
    வான்ஸ்..: பூஸுக்கு எத்தனை வயசு ..?
    அஞ்சூஸ்ஸ்ஸ் :6 வயசும் சில மாதங்களும் ..!!
    கீரீஸ்ஸ்ஸ் :சில மாதங்கள்னா..?

    மீ : சுமார் 450 மாதங்கள்.. ஹி..ஹி.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-)//

    [co="dark green"] அச்சச்சோஓஓஒ தொண்டை நோக நோகக் கத்திக் கத்திக் கூப்பிட்டது தப்பாயிடுச்சே:)))..... இதைவிட பாலைவனத்தில பூச்சி பிடிக்கச் சொல்லி விட்டிருக்கலாமே முருகா.... பொல்லுக்கொடுத்து அடி வாங்கிறேனோ... இது தேவையா? இது தேவையா?:)) என்னைக் கேட்டேன்ன்ன்:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    நல்ல வேளை வான்ஸ்ஸ் செம பிஸியாம்:)) இல்லாட்டிலும் அப்பூடித்தான் சொல்லோணுமாம் என விச்சு சொல்லியிருக்கிறார்:)))..

    நினைச்சேன்ன் சிரிச்சேன்ன் ஹா..ஹா..ஹா... ஏனெண்டால்ல் இங்கின எல்லோருக்குமே நான் தேன் தங்கை:)) அப்பூடியிருக்க , என் வயசு இதுவெனில்.. என் அக்காஸ் + அண்ணாஸ் இன் வயசை நினைச்சேன்ன்ன்ன்ன்... தேம்ஸ்ல விழப்பார்த்தேன்ன்:))).. பட் விழல்ல:)) நாமதான் எப்பவும் ஸ்ஸ்ஸ்ஸ்ரெடியாச்சே:)))...

    உஸ்ஸ்ஸ் யப்பா எப்பூடியெல்லாம் யமாளிக்க வாண்டிக்கிடக்கு:)) அம்மம்மா அப்பவே சொன்னா, சுவீட் சிக்ஸ் ரீன்ல இருக்கிறாய்:), அதனால கண்டபடியெல்லாம் உன் இமேஜ் டமேஜ் ஆக கதை கட்டுவினம்:)), நீ அதுக்கெல்லாம் ஸ்ரெடியா இருந்து கொள் என:)))).. அது ஜரியாத்தான் இருக்கூஊஊஊஊஊ.. :)))) எங்கிட்டயேவா?:))[/co]

    ReplyDelete
  165. ஆ... பிளீன் ஹப்பிலயே நான் வந்து ஓடுறன், அதுக்குள்ள ஒரு ஹெலி ஹப்ப் ல இமா வந்திருக்கிறா... வாங்கோ இம்ஸ்ஸ்... உங்கட மருமகன் வந்திருக்கிறார் ஒரு ஹாய் சொல்லியிருக்கலாமெல்லோ:))...

    ReplyDelete
  166. ஜெய்லானி said... 156
    //

    இதை படித்ததில் என் பழைய பள்ளி வாழ்க்கைக்கே போன நினைவு :-(
    :-///

    இதை அவசரமாப் படிச்சேனா..
    “பள்ளி வாழ்க்கையே போன நினைவு”
    எனப் படிச்சு.. ஏன் அப்பூடி எழுதியிருக்கிறார், ஒருவேளை தன் பள்ளிப் பொக்கிஷங்களைத் தவற விட்டு விட்டாரோ என்றெல்லாம் ஓசிச்சு... பின்பு 2ம் முறை படிச்சே கண்டு பிடிச்சேனாம்ம் அவ்வ்வ்வ்வ்:))

    மியாவும் நன்றி ஜெய்ய்ய்ய்... கொஞ்சக்காலத்துக்காவது பாலைவனப் பூச்சிகளுக்கு ஓய்வு குடுங்க ஜெய்ய்ய் பாவம் அவிங்க:))).. ஆடு நனையுதே என ஓநாய் அழுகுதே என்று யோசிக்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  167. மியாவும் நன்றி இமா, இந்தாங்கோ உங்களுக்கும் பிடிக்குமெல்லோ நாங்கள் முந்தநாள் சமைச்ச பலாக்கொட்டைப் பிரட்டல் கறீஈஈஈஈஈஈஈஈ எனக்கு ரொம்பப் பிடிக்கும்ம்ம்ம்ம்..

    [im]http://2.bp.blogspot.com/-ksYWRNW4fBY/T_SqedqYPrI/AAAAAAAAB_A/4eKfefWtzPI/s400/DSC00806.JPG[/im]

    ReplyDelete
  168. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    எரருக்குப் பேர் 'பலாக்கொட்டை கறீ' எ.கொ.அ.இ!!

    ReplyDelete
  169. ஓஓஒ!! கறி முடிஞ்சு வெறும் சட்டியைத் தாறீங்கள் போல. ம். ;)

    ஹாய் மருமகனே! ;)
    சொல்லியாச்சு அதீஸ்.

    ReplyDelete
  170. அஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊஊஊ எனக்கு கொஞ்சம் குளிர்ந்த தண்ணி தெளியுங்கோ.. நான் ஃபெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன்ன்...

    garrr :)))

    ReplyDelete
  171. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏன் இமா, உங்களுக்கும் குறிஞ்சா வறையும் பலாக்கொட்டைக் கறியும் பிடிக்குமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))....

    இது ஆரோ:)) வாங்கி வந்து தந்த பலாக்கொட்டை எமக்கு இங்கு கிடைக்காதெல்லோ, அதனால தான் இப்பூடிப் படமெடுத்து இந்த பில்டப்பூஊஊஊஊ:))..

    மருமகனுக்கு உங்கட ஹாய் கேய்க்குதோ என்னவோ... அவர் மீண்டும் புளியில் ஏறிவிட்டதாக பின்னேரம் பிபிசில சொல்லிச்சினம்:)))

    ReplyDelete
  172. அவ்வ்வ்வ்வ் தங்க மீன் இப்போ கறுப்புக் கண்ணாடியோட திரிகிறா ஏன் எனத் தெரியேல்லை:)))

    அவ்வ்வ்வ்வ்வ்வ் ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கிது கொட்டாவியாம்ம்ம்..

    அல்லோருக்கும் நல்லிரவு அண்ட் சொக்கலேட் ட்ரீம்ஸ்ஸ்ஸ்:).

    ReplyDelete
  173. நல்லிரவு &... நற்கனவு ஏஞ்சல். ;)

    ;;;;;;
    ;;;;;;
    இது....
    குளிர்ந்த தண்ணி. ;))

    //இப்பூடிப் படமெடுத்து இந்த பில்டப்பூஊஊஊஊ:))..// பலமான பில்டப்பூ. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த லிங்க் எரர் காட்டுதே!!

    ReplyDelete
  174. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போன வருடமே எனக்கு சாத்திரியார் சொன்னவர் “ பிள்ளை உனக்கு எதிரி தூரத்தில இல்லை அருகிலதான் இருக்கு என” அது சரியாப்போச்சுது சாமீஈஈஈஈஈஈஈ...

    நான் குல்ட்டுக்குள் இருக்கிறேன் எனச் சொல்ல, உடனே 2 தேளும், 4 பாம்புக்குட்டியும்... பூரானும் அனுப்பப்போறாவம் குல்ட்க்குள்ள என மெசேஜ் வருதே.... இந்தக் கொடுமையை எங்கின போய் சொல்வேன் சாமீஈஈஈஈஈஈஈ.. ஆராக இருக்கும் என நினைக்கிறீங்க... அது என் அன்புள்ள எதிரி.. சமீபத்தில கறுப்புக் கண்ணாடி போட்டிருக்கும் ஹே ஃபீவர் குயின்:)).. தங்க மீனேதான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    இமா உங்களுக்காக அடுத்த தலைப்பில இணைக்கட்டோ? பலாக்கொட்டைப்பிரட்டலை?:).

    ReplyDelete
  175. ஹே ஃபீவர் குயின்:)).. தங்க மீனேதான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

    இதுக்கு எக்ஸ்ட்ராவா இன்னும் நாலு ஓணான் ,நட்டுவக்காலி ,நண்டுதரக்கா ,அம்பது சிலந்தி இதையும் ஆர்டர் செய்திருக்கேன் :)))
    ஜெய் ஜெல்ப் ப்ளீஸ் :))))))

    ReplyDelete
  176. அதீஸ் :))
    என் பொண்ணு இந்த போஸ்டை பார்த்ததும் சொல்றா நீங்க scrap booking
    ரொம்ப அழகா செய்திருக்கீங்கன்னு .
    சின்ன மேடம் அடிக்கடி இங்கே வந்து பூசாரோடு விளாடிட்டு போறாங்க
    அவளும் இதே போல் செய்து வச்சிருக்கா .விரைவில் காட்டுகிறேன் .

    ReplyDelete
  177. angelin said...
    ஹே ஃபீவர் குயின்:)).. தங்க மீனேதான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).//

    இதுக்கு எக்ஸ்ட்ராவா இன்னும் நாலு ஓணான் ,நட்டுவக்காலி ,நண்டுதரக்கா ,அம்பது சிலந்தி இதையும் ஆர்டர் செய்திருக்கேன் :)))
    ஜெய் ஜெல்ப் ப்ளீஸ் :)))))////

    haa....haa..haa.... அவரையா உதவிக்கு அழைக்கிறீங்க?:)))... அவர் இப்போ பூச்சி மட்டும்தான் பிடிப்பாராம்ம்ம்... மற்றதை எல்லாம் பிடிச்சால் பாவமாமே:)))..

    உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா.. நட்டுவாக்காலி எல்லாம் குல்ட்க்குள்ள படுக்கட்டும், நாம டக்கென கட்டிலுக்குக் கீழ பதுக்கிட வேண்டியதுதான்:)) எங்கிட்டயேவா? எப்பூடி என் கிட்னியா?:)))....

    ஆல்ரெடி உவையெல்லாம் என் கிட்னியில குடியிருக்கினம் எண்டு அம்மம்மா சொல்லுறவ:).

    ReplyDelete
  178. சின்ன மேடம் அடிக்கடி இங்கே வந்து பூசாரோடு விளாடிட்டு போறாங்க
    அவளும் இதே போல் செய்து வச்சிருக்கா .விரைவில் காட்டுகிறேன் .///

    அவ்வ்வ்வ்வ் குட்டீசும் பார்க்கிறாங்க என நினைக்க ஆசையா இருக்கு, கொஞ்சம் ஷையும் வரப்பார்க்குதெனக்கு... இன்னும் ஏதும் கவர்ச்சியா(இது வேற கவர்ச்சி:)) பூஸ் படங்கள் இணைக்கோணும் என நினைப்பேன், ஆனா நேரம் + மனம் இடங்கொடுப்பது குறைவு.

    மகளின் புளொக்கிலயே போடலாமே அஞ்சு... அது அவவின் பொக்கிஷமாக இருக்குமே....

    ReplyDelete
  179. இந்த மாத இறுதியில் விடுமுறை துவங்கும் அப்ப ஒரு மாதம் மேடம் ப்ளாக் போஸ்டிங் செய்வாங்க அதில் போடுவா

    ReplyDelete
  180. கையெழுத்து ரொம்ப அழகா இருக்கு
    சும்மா அதிராவை மட்டுமாவது எட்டி பார்க்கலாமுன்னு வந்தேன்,இந்த ஜலிலாஅக்காவ நாபகம் இருக்கா? மறந்து பூட்டிங்களா??

    ReplyDelete
  181. அதிரா.... வாழ்த்துக்கள்!

    நேசன் உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.