tag:blogger.com,1999:blog-1957969946995940057.post199793639887055054..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: நான் ஒரு கொலை செய்யோணும்:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger128125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19465993606638917992017-05-10T17:52:21.998+01:002017-05-10T17:52:21.998+01:00ஓ வாங்கோ நெல்லைத்தமிழன்.. அப்படியா வரும்? ஹா ஹா ஹா...ஓ வாங்கோ நெல்லைத்தமிழன்.. அப்படியா வரும்? ஹா ஹா ஹா நான் இப்படித்தான் பாடமாக்கி வச்சிருக்கிறேன்:). மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25979217988625110192017-05-10T16:10:26.915+01:002017-05-10T16:10:26.915+01:00"மலர் பாடியுள் மாணிக்கமே" இல்லை. 'மழ..."மலர் பாடியுள் மாணிக்கமே" இல்லை. 'மழ பாடியுள் மாணிக்கமே" - அதாவது திருமழபாடி என்ற ஊர்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17272722041768272702012-09-10T17:18:45.595+01:002012-09-10T17:18:45.595+01:00மாத்தியோசி - மணி said... 110
மக்கள்ஸ்! கொலைக் கேஸி...மாத்தியோசி - மணி said... 110<br />மக்கள்ஸ்! கொலைக் கேஸில் பூஸாரை அரெஸ்ட் பண்ணிட்டினமாம்! அதும் செவரல் கேஸாம்! பாருங்கோ டி வி யில பிரேக்கிங் நியூஸ் போகுது :)) <br /><br />[co="green"]நோஓஓஓஓ உது அம்மம்மா குளிருக்கு உப்பூடித்தான் ஹவுஸ்கோட் போடுறவ, அவவின்ர படம்போல இருக்கூஊஊஊஊஉ:)))<br /><br />பூஸாவது அறஸ்ட் ஆகிறதாவது.. ம்ஹூம் பூஸோ கொக்கோ:))..<br /><br />எங்களுக்கு ஒரு மாமா இருக்கிறார், அவரை நானும் அக்காவும் மாமா மாமா எண்டுதான் கூப்பிடுவம்:) அவர் இப்ப கொஞ்ச நாளா.. ஒரு பாட்டை எப்பவும் முணுமுணுப்பார்ர்...:)<br /><br />அது என்னெண்டா,<br />“என் மீது ஆரும் கல்லெறிஞ்சாலும் சிரிக்கப் பழகிக் கொண்டேன்”:) என...<br /><br />அப்ப நானும் அக்காவும் அவரைச் செக் பண்ணப் பிளான் பண்ணி:)) கல்லு வாணாம், ஒரு மண்ணில இருக்கிற குட்டித் துகள் எறிஞ்சம்:)) <br /><br />அவ்ளோதான் உடனேயே அவருக்குக் கோபம் வந்து பெரீய கல்லெடுத்து எறிஞ்சிட்டார்ர்ர்ர்:)).. ஹையோ ஜாமீ தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்ம்ம்ம்ம்:)... அப்பகூட நாங்க அறஸ்ட் ஆகல்ல:)..<br /><br />இனியும் இங்கிருக்க மாட்டேன்ன்ன்ன்... <br />“நான் அவரிட்டைப் போறேன்”:)) ஹா..ஹா..ஹா... வெயிட் அண்ட் சீ:)).[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-44447571461788738742012-09-10T17:07:23.553+01:002012-09-10T17:07:23.553+01:00//மாத்தியோசி - மணி said... 106
பூஸாரின் அன்பு அண்ண...//மாத்தியோசி - மணி said... 106<br />பூஸாரின் அன்பு அண்ணன் காட்டான் அண்ணர், ஃபேஸ்புக்கில படம் படமா போட்டு கலக்கு கலக்கெண்டு கலக்கிறார்! பொறுங்கோ, அதில இருந்து கொப்பி பண்ணி இஞ்ச போடுறன்!//<br /><br />[co="green"]ஹா..ஹா..ஹா.. அருமையான படங்கள்.. அதைவிட எழுத்துகள் சூப்பர்ர்... கொப்பி பேஸ்ட் செய்தமைக்கு மியாவும் நன்றி..[/co]<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80405623997681692812012-09-10T16:31:37.229+01:002012-09-10T16:31:37.229+01:00//ஹா ஹா ஹா எல்லாம் சரி! கொஞ்ச நாள் ஃபிரெஞ்சு படிப்...//ஹா ஹா ஹா எல்லாம் சரி! கொஞ்ச நாள் ஃபிரெஞ்சு படிப்பிச்சனே, அதை மறந்திட்டினமே சுடலைமாடா!! <br />//<br /><br /><br />[co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எவ்ளோ அழகிய பட்டங்கள் கொடுத்திருக்கிறன், அதுக்கு மெர்ஷி சொல்லாமல்... மாஸ்டர் எனப் போடேல்லையாம்ம்..:))<br /><br />மாஸ்டர் படிப்பிச்சுப் போட்டு மட்டும் போயிருந்தால் பறவாயில்லை, அத்தோடு கழுத்தில..காதில... கிடந்த வாணாம்:) நான் ஒண்டும் சொல்ல மாட்டன்:)) ஜாமீஈஈஈ:)..:))[/co]<br /><br />அப்போ ஃபிரெஞ்ச் அறிவிச்சவனை என்னவெண்டு சொல்லுறதாம்?<br /><br />[co="green"]அவ்வ்வ்வ்வ்வ்... சொல்லட்டே... சொல்லட்டே....?:)) இல்ல வாணாம்ம்ம்.. நான் சொல்ல மாட்டன்:)).. ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))[/co] <br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69655009253790485042012-09-10T16:24:13.307+01:002012-09-10T16:24:13.307+01:00//மாத்தியோசி - மணி said... 104
என்னது இந்தக் கொலை...//மாத்தியோசி - மணி said... 104<br /><br />என்னது இந்தக் கொலையை நான் செய்யோணுமோ? முடியாது! முடியாது! எனக்குள்ளேயும் ஒரு மிருகம்:))) தூங்கிக் கொண்டு இருக்கு! அதை எப்படி கொல்லலாம் எண்டு நானே முழுசிக்கொண்டு:)) இருக்கிறன்!////<br /><br />[co="green"]என்னாது உங்களுக்குள்ளும் ஒரு மிருகமோ? அப்போ நான் இதை ஒரு பிஸ்னஸா ஆரம்பிக்கலாம் போல இருக்கே...:))[/co] <br /><br /><br />//<br />வேணுமெண்டா ஒண்டு செய்வம்! நீங்கள், உங்கட கையால:)) சமைச்ச சாப்பாடு ஏதாவது இருந்தா///<br /><br />[co="green"]டோண்ட் வொர்ரி:)) நான் செய்த, என் கையால செய்த “அகர் அகர்” இருக்கு:)) அதைக் கொடுத்தால் எந்த மிருகமும் சோர்ந்து படுத்திடும் பாருங்கோவன்:)).. விரைவில் வெளிவர இருக்கிறது:)..:))[/co] முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87874494095942274372012-09-10T16:20:05.077+01:002012-09-10T16:20:05.077+01:00//மாத்தியோசி - மணி said... 103
எங்க பூஸாரை 4 நாளா ...//மாத்தியோசி - மணி said... 103<br />எங்க பூஸாரை 4 நாளா காணேலை? ஒருவேளை நிஜமாகவே கொலை செஞ்சிட்டு:))), பிரித்தானிய ஜெயிலுக்குள்ள, களி:))) சாப்பிடுறாவோ? ” நாங்கள் சொல்வதைச் செய்யும் பரம்பரையாக்கும்:)))” எண்டு முன்னம் ஒருக்கா பூஸார் சொன்ன ஞாபகம்! அதான் சொன்னதைச் செய்திட்டினம் போல!//<br /><br />பொன்னார் மேனியனே.. புலித் தோரையரைக் கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மலர் பாடியுள் மாணிக்கமே... அன்னே உனையல்லால் இனி ஆரை நினைக்கேனே...<br /><br />திருச்சிற்றம்பலம்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45555947474792620582012-09-10T16:17:37.855+01:002012-09-10T16:17:37.855+01:00//இமா said... 102
சீரியசாக ஒரு பதிவு போட்டிருக்கிற...//இமா said... 102<br />சீரியசாக ஒரு பதிவு போட்டிருக்கிறீங்கள். யோசிக்காதைங்கோ, எல்லாம் சரியாகும். விருப்பமான ஆக்கள் என்றால் என்ன மாதிரியான ஆட்கள் என்றாலும் விட ஏலாதுபோல. ஹ்ம்!//<br /><br />வாங்கோ இமா.. நோ விடமாட்டோம்ம்ம் அந்த மிருகத்தைக் கொன்றே தீருவேன்ன்.. ஆயுதத்தால அல்ல, அன்பால:))..<br /><br />“அன்பைப் போல பலமான ஆயுதம் வேறேதுமில்லையெல்லோ”<br /><br />மியாவும் நன்றி இமா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22710837559335668392012-09-10T16:14:58.956+01:002012-09-10T16:14:58.956+01:00En Samaiyal said... 100
மீ 100!!!!!!
இந்த மாதிரி ...En Samaiyal said... 100<br />மீ 100!!!!!!<br /><br />இந்த மாதிரி எல்லல்ல்ல்லாரும்ம்ம்ம் ஊருக்கு போய் இருக்கும் போது தான் திரும்பவும் செஞ்சுரி அடிக்க முடியுது :))///<br /><br />ஹா..ஹா..ஹா.. வாழ்த்துக்கள்!!! நான் 1500 மீட்டரில ஓடி 2 ஆவதா வந்ததுபோல:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90878744704444807392012-09-10T16:11:35.705+01:002012-09-10T16:11:35.705+01:00//En Samaiyal said... 98
மிஸ் பூஷ போலிஸ் புடிச்சுட...//En Samaiyal said... 98<br />மிஸ் பூஷ போலிஸ் புடிச்சுட்டாங்களா??//<br /><br />என்னாது போலீஷோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னைக் கண்டதும் ஏனோ தெரியேலை தொப்பியைக் கழட்டிப்போட்டுச், சல்யூட் அடிச்சிட்டுப் போகினம்:))<br /><br />//முருகாஆ ஏதும் எஸ் எம் எஸ் அனுப்பினாரா?//<br />ஹா..ஹா..ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவருக்கு பலன்ஸ் இல்லையாம்.. மிஸ் கோல்தான் விட்டவர்:)).. ஹையோ ஹையோ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8956455892249296582012-09-10T16:07:40.045+01:002012-09-10T16:07:40.045+01:00En Samaiyal said... 97
//Present Miss.Poosh! :) //...En Samaiyal said... 97<br />//Present Miss.Poosh! :) //<br /><br />எங்கே இந்த மிஸ் பூஷ் போய்ட்டாங்க? ///<br /><br />அது சந்திரமண்டலத்தில நீல் ஆம்ஸ்ரோங்கின் படம் ஒன்று கொழுவிட்டு வரப் போயிருந்தேன்...:)) அவர் சமீபத்தில் காலமாகிட்டாரெல்லோ... அதனால என்னையும் வரச்சொல்லி ஒரே கரச்சல்.. சரி போனாப் போகுதென போயிட்டு வந்தேன்ன்ன்ன்:)).<br /><br /><br />/// சட்டுன்னு போய் வைர கல் ஒட்டியாணம் பிளாட்டினம் இல் ப்ரெசென்ட் ஆ வேணுமுன்னு சொல்லிடுங்க. மேல பறந்து போகும்போது எங்க வீட்டு பக்கமாவோ இல்லே அஞ்சு வீட்டு பக்கமாவோ போட்டிட்டு போய்ட்டா நாங்க பத்த்திரமா :)) உங்களுக்கு அனுப்பிச்சு வெச்சிருவோம் என்ன சொல்லுறீங்க ?///<br /><br />சே..சே.. நான் ஒண்ணுமே சொல்லல.. சந்திர மண்டலத்தைப் பார்த்ததிலிருந்து நகை ஆசையே போயிட்டுது:)).. அங்க கீழ மேல எல்லாம் பவுனக் கொட்டிக்கிடக்கூஊஊஊஊ:)) நான் தொடவே இல்லை:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26662599207969835472012-09-10T14:55:14.680+01:002012-09-10T14:55:14.680+01:00//Mahi said... 95
Present Miss.Poosh! :)
Friday, S...//Mahi said... 95<br />Present Miss.Poosh! :)<br />Friday, September 07, 2012 5:29:00 PM <br /> Mahi said... 96<br />Present Miss.Poosh! :)//<br /><br />வாங்கோ மஹி வாங்கோ.. நோ..நோஓஓஓஓ... ரெண்டு தரம் பிரசண்ட் சொன்னால் அது பிரசண்ட் ஆகிடாது:)).. உங்களுக்கு ஓல்ரெடி அப்....ஷெண்ட்டூஊஊஉ போட்டாச்சு:))... இது வாசமில்லாச் செண்ட்டூஊஊஊஊஉ:))..<br /><br />மல்லிகை வாசம் என் புளொக் வரை மணக்குதே.. உங்களுக்கு மணக்குதோ? ஆரோ சரம் தொடுத்து தலையில் சூடிய வாசமா இருக்கு:)).<br /><br />மியாவும் நன்றி மகி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37556239626580249172012-09-10T14:53:10.184+01:002012-09-10T14:53:10.184+01:00வாங்கோ அம்முலு...வாங்கோ..
//priyasaki said... 94
...வாங்கோ அம்முலு...வாங்கோ..<br /><br />//priyasaki said... 94<br />உங்க திறமைக்கு ஒரு சான்று இக்கவிதை.<br /><br />ஆனா நீங்க கொலை செய்தால் கொலைகாரி என்ற பட்டம் வந்துவிடுமெல்லோ ஆனபடியால் அதுவேண்டாம்.வேறவழியில துரத்திவிடுங்கோ.///<br /><br />அப்பூடிங்கிறீங்க... சிலர் சொல்லுவினம் எதிர்ப்பதைவிட சேர்ந்து ஒற்றுமையாகிட்டால் சிங்கமும் ஃபிரெண்டாகிடுமாமே:)) ஆனா நம்பிப் பிரெண்ட்டா வச்சிருக்கலாமோ தெரியேல்லை.. இடையில மாறிட்டால்ல்ல்ல்?:)).<br /><br />மியாவும் நன்றி அம்முலு.. நேரம் கிடைக்குதில்லை... நான் என்ன வச்சுக்கொண்டோ வஞ்சகம் செய்கிறேன்ன்ன்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63752177063781402482012-09-10T14:51:13.665+01:002012-09-10T14:51:13.665+01:00//பெண்ணுக்குக் கொடுத்த பொன்மொழி அருமை.பூஸாருக்கும்...//பெண்ணுக்குக் கொடுத்த பொன்மொழி அருமை.பூஸாருக்கும் என் சுகம் சொல்லுங்கோ.அன்பின் இரவு வணக்கம் அதிரா !///<br /><br />வணக்கம் எல்லாம் சொல்லி முடிச்சிருக்கிறீங்க.. மியாவும் நன்றி ஹேமா....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11065970949863748162012-09-10T14:50:37.188+01:002012-09-10T14:50:37.188+01:00//ஹேமா said... 93
இது கவிதைதான் அதிரா.அதுவும் புனி...//ஹேமா said... 93<br />இது கவிதைதான் அதிரா.அதுவும் புனிதமான நட்பின் கவிதை.நல்லாவேயிருக்கு.மிருகம் இனி உங்கட சொல்லுக் கேக்கும் பாருங்கோவன் !//<br /><br />உங்கள் வாக்குப் பலிக்கக் கடவது.. நான் நல்லா சீனி போட்டு அகரகர் செய்து கொடுக்கப்போறேன்ன் அந்த மிருகத்துக்குத்தான்ன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82266790443835236422012-09-10T14:49:46.473+01:002012-09-10T14:49:46.473+01:00/ஹேமா said... 90
அச்சோ....நல்லா பிந்தித்தான் வந்தி.../ஹேமா said... 90<br />அச்சோ....நல்லா பிந்தித்தான் வந்திருக்கிறன்....தலைப்பே பயமாக்கிடக்கு...கொலை விழுந்திட்டுதோ.இல்லாட்டி அரைகுறையில கிடக்கோ சேடம் இழுத்துக்கொண்டு...பயப்பிடித்திறீங்கள் அதிரா.....!//<br /><br />வாங்கோ ஹேமா வாங்கோ.. நான் தான் லேட்டூ:) மன்னியுங்கோ... முடியல்ல:)).<br /><br />சே..சே.. இன்னும் கொலை செய்யும் மூடு வரவில்லை:))...<br /><br />//சிலசமயம் தன்னை எமக்குள் அடக்கி ஆளும்.கவனம் அதிரா !///<br /><br />தத்துவ வரிகள் ஹேமா.. ரைட் கையைக் கொடுங்கோ:)).. மிருகத்தை நாம் தான் அடக்கோணும், மிருகத்தை வைத்தே அடுத்தவரை மிரட்டப் பார்க்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்கிட்டயேவா.. விடமாட்டேன்ன்.. 2012 இல் உலகம் அழியுதோ இல்லையோ.. நான் கொலை செய்யோணும்:))<br /><br />//ஹேமா said... 92<br />தோழி எண்டு சொல்லிக்கிடக்கு.நானாயும் இருப்பனோ//<br /><br />ஹா..ஹா..ஹா.. பலருக்கு உப்பூடித்தான் சந்தேகம் எழுந்தது:))... சே..செ... இது கற்பனைத் தோழி ஹேமா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50036937347136621412012-09-10T14:45:57.050+01:002012-09-10T14:45:57.050+01:00//தனிமரம் said... 88
அது பிபிசில சிட்டுவேஷன் சோங் ...//தனிமரம் said... 88<br />அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதூஊஊஊஊஊ:)) // ஐபிசியா பிபிசி யா கொஞ்சம் குழப்பம் எனக்கு அதிரா !///<br /><br />அது பிபிசியேதான் கொயம்பிடாதிங்கோ... அதுதான் அதிரா பிறக்கமுன் தோன்றியது:)<br /><br /><br />///ஹீ ஹீ கவிதை அழகு!சூப்பர்!//<br /><br />மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17976240619960895632012-09-10T14:44:50.711+01:002012-09-10T14:44:50.711+01:00தனிமரம் said... 85
கண்ணதாசன் வரிகள் //நிதர்சனமான ...தனிமரம் said... 85<br /><br />கண்ணதாசன் வரிகள் //நிதர்சனமான உண்மை பூசாரே!!//<br /><br />வாங்கோ தனிமரம் வாங்கோ.. நான் பதில் தர தாமதமாகிட்டுது மன்னியுங்கோ.<br /><br />///அருமை வரிகள் அதிராவுக்கும் உள்குத்து போட்டுவிட்டார்கள்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///<br /><br />என்னாது உள்குத்தோஓஓஓ? ஆண்டவா எப்போ போட்டவை? ஆர் போட்டவை.. சொல்லுங்கோ எனக்கு கையும் ஓடுதில்ல காலும் ஓடுதில்ல...:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27698273449650905042012-09-09T12:02:31.891+01:002012-09-09T12:02:31.891+01:00மக்கள்ஸ்! கொலைக் கேஸில் பூஸாரை அரெஸ்ட் பண்ணிட்டினம...மக்கள்ஸ்! கொலைக் கேஸில் பூஸாரை அரெஸ்ட் பண்ணிட்டினமாம்! அதும் செவரல் கேஸாம்! பாருங்கோ டி வி யில பிரேக்கிங் நியூஸ் போகுது :))<br /><br />[im]http://www.expertbail.com/upload/Site%20images/Easter-cat.jpg[/im]Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11225123739154565892012-09-09T10:31:14.779+01:002012-09-09T10:31:14.779+01:00[im]http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7...[im]http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc7/395982_276437892470695_374039454_n.jpg[/im]Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43656339757670004892012-09-09T10:27:11.647+01:002012-09-09T10:27:11.647+01:00[im]http://3.bp.blogspot.com/-K27vMo0IRwI/UEvQ7Kr_...[im]http://3.bp.blogspot.com/-K27vMo0IRwI/UEvQ7Kr_6UI/AAAAAAAAfBs/QaUIWSGM4T4/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%259A%25E0%25AE%25BE+%25E0%25AE%25B5%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D+2012+312.JPG[/im]Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51947838686605673212012-09-09T10:24:58.805+01:002012-09-09T10:24:58.805+01:00[im]http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3...[im]http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/556466_276562495791568_193057359_n.jpg[/im]Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80720277352985487992012-09-09T10:21:20.410+01:002012-09-09T10:21:20.410+01:00பூஸாரின் அன்பு அண்ணன் காட்டான் அண்ணர், ஃபேஸ்புக்கி...பூஸாரின் அன்பு அண்ணன் காட்டான் அண்ணர், ஃபேஸ்புக்கில படம் படமா போட்டு கலக்கு கலக்கெண்டு கலக்கிறார்! பொறுங்கோ, அதில இருந்து கொப்பி பண்ணி இஞ்ச போடுறன்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13906469199476595762012-09-09T10:17:39.796+01:002012-09-09T10:17:39.796+01:00*மணியம் கஃபே ஓனர்..
*விஸாப்பிள்ளையார் உரிமையாளர்....*மணியம் கஃபே ஓனர்..<br /><br />*விஸாப்பிள்ளையார் உரிமையாளர்....<br /><br />*பேஸ் புக்கின் தலைவர்(அப்பூடி நினைக்கிறார் அவர்:))...ஹையோ இதை மட்டும் படிச்சதும் ரிபெக்ஸ் போட்டு மறைச்சிடுங்கோஒ:))..<br /><br />*ஆங்கிலக் கால்வாயில் குளிச்ச? வீரர்:)..<br /><br />*கறுப்புக் கண்ணாடி விளம்பரதாரர்:)<br /><br />*கோடு குறுந்தொடர் ஆசிரியர்...<br /><br />* அதையெல்லாம் தாண்டி ஒரு கவிஞர்...///////<br /><br />[co="red"]ஹா ஹா ஹா எல்லாம் சரி! கொஞ்ச நாள் ஃபிரெஞ்சு படிப்பிச்சனே, அதை மறந்திட்டினமே சுடலைமாடா!! <br /><br />எழுதறிவித்தவன் இறைவன் ஆவான் எண்டு கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்! அப்போ ஃபிரெஞ்ச் அறிவிச்சவனை என்னவெண்டு சொல்லுறதாம்? <br /><br />ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! இந்த நேரம் பார்த்து கண்ணதாசன் இல்லாமல் போயிட்டாரே?[/co]Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86777441451287035452012-09-09T09:43:30.602+01:002012-09-09T09:43:30.602+01:00அப்போ இந்த வேலையை அவரிடமே ஒப்படைக்கிறேன்ன்...:)) ஹ...அப்போ இந்த வேலையை அவரிடமே ஒப்படைக்கிறேன்ன்...:)) ஹா..ஹா..ஹா.. ஆள், யூப்பர் மாட்டீஈஈஈ:))..//////<br /><br />[co="blue"]என்னது இந்தக் கொலையை நான் செய்யோணுமோ? முடியாது! முடியாது! எனக்குள்ளேயும் ஒரு மிருகம்:))) தூங்கிக் கொண்டு இருக்கு! அதை எப்படி கொல்லலாம் எண்டு நானே முழுசிக்கொண்டு:)) இருக்கிறன்! இந்த நிலையில உங்கட தோழியின்ர மிருகத்தை நான் எப்படியாம் கொல்லுறது?<br /><br />வேணுமெண்டா ஒண்டு செய்வம்! நீங்கள், உங்கட கையால:)) சமைச்ச சாப்பாடு ஏதாவது இருந்தா, அதை அந்த மிருகத்திட்ட குடுப்பம்! அதுவே ஓட்டமெட்டிக்கா செத்துப் போயிடும்! எப்புடீ ஐடியா?:)))[/co]Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.com