tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3255364304467429852..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: K சரியும்.. அம்மாவும் மீயும்:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84209541634051736562017-09-22T20:27:39.894+01:002017-09-22T20:27:39.894+01:00அனைத்துக்கும் மிக்க நன்றி அனு.அனைத்துக்கும் மிக்க நன்றி அனு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45106210366526262622017-09-22T20:25:58.107+01:002017-09-22T20:25:58.107+01:00எனக்கு இனிப்பு வகை பெரிதாக பிடிக்காது.. வீட்டில் எ...எனக்கு இனிப்பு வகை பெரிதாக பிடிக்காது.. வீட்டில் எல்லோருக்கும் சொக்கலேட் ஐட்டம்தான் பிடிக்கும்.. இப்படியானவை பிடிக்காது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75448703092513876752017-09-22T20:24:10.102+01:002017-09-22T20:24:10.102+01:00வாங்கோ அனு வாங்கோ.. இங்கு ஒரு அண்ணா, ஒரு அக்கா:).....வாங்கோ அனு வாங்கோ.. இங்கு ஒரு அண்ணா, ஒரு அக்கா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16782110815503948312017-09-22T20:18:15.008+01:002017-09-22T20:18:15.008+01:00வாங்கோ துளசி அண்ணன், கீதா..
//கேசரி பிடிக்கும் ஆன...வாங்கோ துளசி அண்ணன், கீதா..<br /><br />//கேசரி பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாதே.....வடையும் மிகவும் பிடிக்கும் உங்கள் வடை நாவில் நீர் ஊற வைக்குது....ஆனால் எடுக்க முடியாதே!!//<br /><br />ஹா ஹா ஹா கவிதைபோல இருக்கு.<br /><br />நானும் வறுத்துத்தான் செய்வேன் கீதா, ஓவரா அல்ல கொஞ்சமாக வறுப்பேன்.. <br /><br />மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78340434812391396452017-09-22T20:16:08.350+01:002017-09-22T20:16:08.350+01:00ஆவ்வ் இங்கு பல கொமெண்ட்ஸ்களுக்கு நான் பதில் போடாமல...ஆவ்வ் இங்கு பல கொமெண்ட்ஸ்களுக்கு நான் பதில் போடாமல் விட்டுவிட்டேன்ன்ன்:(.. இப்போ நெ.தமிழனின் புதுக் கொமெண்ட் பார்த்து இங்கு வந்தேன்.. அதேதான் கீதா.<br /><br />அது எனக்கு சரியான பதில் சொல்லத்தெரியவில்லை நெ.த... நாங்கள் சுவாமிக்கு பலகார வகை செய்து வைப்பதெனில் எண்ணெயில் பொரித்தனவற்றைத்தான் வைப்பது வழக்கம்... வடை, முறுக்கு, சீனிஅரியதரம்[சீனிப் பலகாரம்] பால்ரொட்டி, எண்ணெயில் பொரித்த ரொட்டி.. சீனிப்புட்டு.. பொங்கல்.. இப்படி..<br /><br />கேசரி, தொதல், மஸ்கட்.. இப்படியானவை படைக்க மாட்டோம்ம்... பாயாசம்கூட இப்போ தான் நவராத்திரி தினங்களுக்கு படைக்கிறேன்.. ஊரில் படைக்க மாட்டோம். பின்பு அம்மாவைக் கேட்டுப் பார்க்கிறேன் ஏதும் காரணம் இருக்கோ என.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72952214746955647472017-09-22T19:57:38.831+01:002017-09-22T19:57:38.831+01:00தாமதமானாலும் வருகை தந்தமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிற...தாமதமானாலும் வருகை தந்தமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது கீதா.. நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67608869058644976682017-09-22T15:52:59.629+01:002017-09-22T15:52:59.629+01:00நாங்க ஒருகாலமும் சுவாமிப் படத்துக்கு கேசரி வைக்க ம...நாங்க ஒருகாலமும் சுவாமிப் படத்துக்கு கேசரி வைக்க மாட்டோம், - இது எதுனால அதிரா? என்ன காரணம்னு கேட்டு எழுதுங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20912822211618907942017-04-20T06:47:49.424+01:002017-04-20T06:47:49.424+01:00வடையும் , ஊசிக்குறிப்பும் ....
நல்லா இருக்கு ......வடையும் , ஊசிக்குறிப்பும் ....<br /><br />நல்லா இருக்கு ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84744529383315389772017-04-20T06:45:42.447+01:002017-04-20T06:45:42.447+01:00கேசரி நல்லாயிருக்கு ..ஆன துண்டு போட்டு சாப்பிட...கேசரி நல்லாயிருக்கு ..ஆன துண்டு போட்டு சாப்பிடறது எல்லாம் சரிவராது ...கிண்ணத்துல ஸ்பூன் போட்டு சாப்பிடணும் ...அப்பதான் டேஸ்ட்டே ..<br /><br />அம்மா , அத்தை , அண்ணிகள், நாத்தனார் எல்லாம் கலர் கலரா சூப்பரா செய்வாங்க ...எனக்கு நான் செய்றதைவிட ...அவங்க எல்லாம் செய்றது தான் ரொம்ப பிக்கும் ...வஞ்சிக்காம சாப்பிடுவேன் ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21784676915920249782017-04-20T06:41:35.781+01:002017-04-20T06:41:35.781+01:00நாமிருவர் நமக்கிருவர் போதும் என நிம்மதியாக இருந்த ...நாமிருவர் நமக்கிருவர் போதும் என நிம்மதியாக இருந்த குடும்பத்தில:), 5 வருட இடைவெளியின் பின்னர்.. அதிரடியாக வந்து பிறந்த கொயந்தை நான்:). .....<br /><br /><br /><br />oh ..சூப்பர் ...<br /><br />நானும் சேம் பின்ச் ...மூனாவது குழந்தை ...<br /><br />இங்க இரண்டு அண்ணாக்கள் ..அங்க எப்படி ...<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35156095097093167892017-04-18T13:50:36.597+01:002017-04-18T13:50:36.597+01:00கேசரி பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாதே.....வடையும...கேசரி பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாதே.....வடையும் மிகவும் பிடிக்கும் உங்கள் வடை நாவில் நீர் ஊற வைக்குது....ஆனால் எடுக்க முடியாதே!!<br /><br />கீதா: கேசரி ஒரு சிட்டிகைதான் கலர் சேர்ப்பதுண்டு சில சமயம் சேர்க்காமலேயே செய்துவிடுவேன் அதிரா. ரவையை நன்றாக வறுத்துக் கொண்டு செய்தால் பிசு பிசுப்பு இருக்காது. நன்றாக இருக்கும் வாசனையாகவும் இருக்கும். நெய் அதிகம் சேர்க்காமலும் செய்யலாம். சேர்த்தால் நாக்கு அடிமையாகும்!!!! ஹஹஹ்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88343111799954364072017-04-18T13:48:04.062+01:002017-04-18T13:48:04.062+01:00ஏன் ஏஞ்சல் சாப்பிட முடியலையேனா? ஹஹஹ்
கீதாஏன் ஏஞ்சல் சாப்பிட முடியலையேனா? ஹஹஹ் <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14817721013908169572017-04-18T12:44:25.595+01:002017-04-18T12:44:25.595+01:00ஆமாம் சகோ...மதுரை...நானும் லேட்டானதுனால வடை எல்லாம...ஆமாம் சகோ...மதுரை...நானும் லேட்டானதுனால வடை எல்லாம் ஊசிப் போச்சு....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80856394649428096022017-04-18T12:42:46.906+01:002017-04-18T12:42:46.906+01:00அப்போதானே நான் வீட்டில் ஒழுங்கா சமைக்கிறேன்.., அஞ்...அப்போதானே நான் வீட்டில் ஒழுங்கா சமைக்கிறேன்.., அஞ்சுவைப்போல ஊர் சுத்தவில்லை:) எனத் தெரிய வரும்.. haa haa haa:).// இதை மதுரைத் தமிழன் பார்க்காம விட்டுட்டார் போல!!!ஹஹஹஹ்...ச்கே கும்மி அடிக்க ஆளில்லை...ஹும்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-2264354137954555252017-04-18T12:39:46.705+01:002017-04-18T12:39:46.705+01:00ஐயோ அதிரா யாருது.....அழகா சாமி கும்பிடுறாங்கோ........ஐயோ அதிரா யாருது.....அழகா சாமி கும்பிடுறாங்கோ......பூசார் அழகு!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57011612461568802682017-04-18T10:55:04.911+01:002017-04-18T10:55:04.911+01:00இதில் கோதுமை அல்வாவை நாம் “மஸ்கட்” என்போம், அரிசி ...இதில் கோதுமை அல்வாவை நாம் “மஸ்கட்” என்போம், அரிசி அல்வாவை - “தொதல்” என்போம்... இப்பெயர்கள் சிங்களத்தில் இருந்து வந்தவை எனத்தான் நான் நினைத்திருந்தேன்.. கேரளா பெயர் என்பதுபோல// ஆமாம் மஸ்கோத்து அல்வா என்பது தேங்காய்பால் போட்டுச் செய்வது. நாகர்கோவில், கேரளாவில், தூத்துக்குடியில் ரொம்ப ஃபேமஸ். அங்கதான் செய்வாங்க... ரொம்ப நல்லாருக்கும்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6986035398448972142017-04-18T10:53:03.670+01:002017-04-18T10:53:03.670+01:00நான் ரொம்பவே லேட்டுங்கோ....கும்மி அடிச்சு முடிச்சு...நான் ரொம்பவே லேட்டுங்கோ....கும்மி அடிச்சு முடிச்சுட்டீங்களே....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-343675416716562692017-04-16T20:51:06.713+01:002017-04-16T20:51:06.713+01:00///5. பூசை அறையில், கேசரிக்குப் பின்னால், வெள்ளையா...///5. பூசை அறையில், கேசரிக்குப் பின்னால், வெள்ளையா, பிரௌன் கலர்ல என்ன பண்ணி வச்சிருக்கீங்க.//<br />ஹா ஹா ஹா நீங்க நான் எழுதியதை சரியா கவனிக்கவில்லை. நாங்க ஒருகாலமும் சுவாமிப் படத்துக்கு கேசரி வைக்க மாட்டோம், இது வீட்டிலுள்ளோருக்கும் நட்புட்களுக்கு கொடுக்கவும் செய்தேன் கேசரி.<br /><br />படத்தில் வெண்பொங்கல். பால் + பயறு + நட்ஸ்+ சேர்த்து செய்தேன், கறுப்பாக இருப்பது சக்கரைப் புக்கை.. இரண்டையும் இறுக்கமாகச் செய்து, சில்வர் டிஸ் ல போட்டு தளிசை எனக் கோயிலில் ஐயர் ஆட்கள் வைப்பினமெல்லோ.. அப்படி வைத்திருக்கிறேன், அருகில் டிஸ் இல் இருப்பது கத்தரிக்காய் வாழைக்காய் உருளைக்கிழங்கு சேர்த்து வத்தல்குழம்புபோல செய்தேன் புக்கையோடு சாப்பிட.<br /><br />ஹா ஹா ஹா அல்வா எதுவும் செய்யவில்லை, செய்தாலும் படத்துக்கு அதெல்லாம் நாம் வைக்க மாட்டோம். அது நவராத்திரி காலங்களில் எனில் அப்படி விதம் விதமா தினம் தினம் வைப்போம்.<br /><br />மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33653884425088694072017-04-16T20:45:31.713+01:002017-04-16T20:45:31.713+01:00///3. கேசரிக்கு எப்படி 1 ஸ்பூன் கேசரிப் பவுடர் போட...///3. கேசரிக்கு எப்படி 1 ஸ்பூன் கேசரிப் பவுடர் போடணும்?//<br /><br />ஹா ஹா ஹா கர்:) அது தே.கரண்டி எனத்தானே போட்டுள்ளேன்ன்.. தே கரண்டி என்பது tea spoon. Powder தான் சேர்த்தேன்.<br /><br />///ரவையை (சன்னமாக இருந்தாலும்) நல்லா வறுத்துக்கிட்டீங்கன்னா, தேவையான அளவு (கொஞ்சம் கூட இருந்தாலும் தப்பில்லை) நெய்யும் கேசரி செய்யும்போது சேர்ந்தீங்கன்னா, கேசரி 'களி'யாகாது.//<br /><br />ஓ அதேதான், அந்த வேர்க்பண்ணிய இடத்துப் பிள்ளைதான் சொல்லித்தந்தா, வறுத்துப் போடவேணும் என. ஓம் இப்போதெல்லாம் நெய்யும் சேர்க்கிறேன்.. மிக்க நன்றி.<br /><br />//கூட யாரேனும் இருந்தால், குழப்பமாயிடும்.//<br />உண்மையே சமைக்கும்போது, சமையல் தெரிஞ்சவர்களை அருகில் வச்சுக்கொண்டு சமைப்பதென்பது கஸ்டமான ஒன்று:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27216319553681039982017-04-16T20:39:36.477+01:002017-04-16T20:39:36.477+01:00நெல்லைத் தமிழன்Sunday, April 16, 2017 4:11:00 pm
த...நெல்லைத் தமிழன்Sunday, April 16, 2017 4:11:00 pm<br />தாமதமா வந்து கருத்திடறேன்.//<br /><br />வாங்கோ நெ.த வாங்கோ... அதனால் ஒன்றுமில்லை.. வந்தது மகிழ்ச்சியே.<br /><br />///கோதுமை அல்வா, நெய், சீனி போட்டு செய்வது.///<br />இதைத்தான் மஸ்கட் என்போம்... கோதுமை மாவில் தண்ணி ஊற்றி வைத்து பின்னர் பிளிந்து மாவெடுத்து அதனை நெய்யில் வதக்கி எடுப்பது.. இப்படிச் செய்வதைத்தான் மஸ்கட் என்போம்.. மஸ்கட் க்கு பால் சேர்க்க மாட்டோம்.<br /><br />கொமெண்ட் பப்ளிஸ் ஆகல்ல கர்ர்.. அதனால ஓடர் மாறிவிட்டது மன்னிக்கவும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5961345385280245752017-04-16T20:38:22.128+01:002017-04-16T20:38:22.128+01:00//2. கேசரி என்பது//
இல்ல இல்ல எனக்கென்னமோ அப்படி ...//2. கேசரி என்பது//<br /><br />இல்ல இல்ல எனக்கென்னமோ அப்படி பாயாசம்போல, பொங்கல் போல சாப்பிடுவது பிடிக்கவில்லை.. அதை ஸ்ரீராம் சொன்னதுபோல தித்திப்பு உப்புமா எனச் சொல்லலாம்:)... எனக்கு துண்டாக வரோணும் என்றே போராடிக் கண்டு பிடிச்சேன்ன்... இங்கே கடைகளிலும், ரெஸ்டோரண்ட்களிலும் கேசரி துண்டாகவே கிடைக்குது.<br /><br />//ஒருவேளை நல்லா இல்லையோ? 3 நாளா, ஒண்ணுகூட குறையாமல் இருக்கு.///<br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அள்ள அள்ளக் குறையுதில்ல:) அதோட நிறையப்பேர் சுவீட்டான ஆட்கள் ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82651058770347362132017-04-16T20:32:07.685+01:002017-04-16T20:32:07.685+01:00வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. எது அருமை எனச் சொல்லவே...வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.. எது அருமை எனச் சொல்லவே இல்ல:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72634922645063145032017-04-16T20:31:35.506+01:002017-04-16T20:31:35.506+01:00கேஸ் போட முன்னம் எதுக்கும் ஒருக்கால் செக் பண்ணிடுங...கேஸ் போட முன்னம் எதுக்கும் ஒருக்கால் செக் பண்ணிடுங்கோ அது என்ன மயக்கம் என்பதை:) ஹையோ மயக்கத்துக்கெல்லாம் மீ பொறுப்பில்லை சொல்லிட்டேன்ன் ஹா ஹா ஹா :).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70527825444552051642017-04-16T20:30:32.498+01:002017-04-16T20:30:32.498+01:00வாங்கோ ட்றுத் வாங்கோ... சித்திரைப் புத்தாண்டும் ஈஸ...வாங்கோ ட்றுத் வாங்கோ... சித்திரைப் புத்தாண்டும் ஈஸ்டரும்.. ஹொலிடேயும் வந்தமையால் எல்லா இடத்திலும் எல்லோரும் பிஸியே...<br /><br />மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7942921758276372132017-04-16T20:20:48.804+01:002017-04-16T20:20:48.804+01:00ஹையோ இல்ல அஞ்சு, நான் சின்ன வயசிலிருந்து வளர்த்த ப...ஹையோ இல்ல அஞ்சு, நான் சின்ன வயசிலிருந்து வளர்த்த பூஸ்களில் இவ மட்டும் படு வித்தியாசம்.. தூக்குவது பிடிக்காது, மடியில் எல்லாம் படுக்க மாட்டா. பக்கத்தில் வந்து ஒட்டிக்கொண்டு இருப்பா, முன்னங்கால்களை மட்டும் என் மடிமீது வைத்து தூங்குவா, அதுவும் என்னோடு மட்டுமே இப்படி.. மற்றும்படி நைட்டில் மட்டுமே நம்மீது ஏறிப் படுப்பா, அதுவும் ஆடாமல் அசையாமல் படுக்கோணும்.. ஆடினால் எழும்பி பாய்வா.. பொல்லாதது கர்:) ஹா ஹா ஹா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com