tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3267310987116805433..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு மடல்.....முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49804539205525241472012-03-07T14:56:22.167+00:002012-03-07T14:56:22.167+00:00வாங்கோ சிட்டுக்குருவி....
பெயரைப் பார்த்ததுமே ரொம...வாங்கோ சிட்டுக்குருவி....<br /><br />பெயரைப் பார்த்ததுமே ரொம்ப சந்தோசமாகிட்டேன்.... ஏனெண்டால் என் பக்கத்தில சுண்டெலி, குட்டி எலி, எலிக்குட்டி என பலவகையான ஆட்கள் இருக்கினம்... இப்போ பூஸாருக்குப் பிடிச்ச “சிட்டுக்குருவி” ....<br /><br />நல்வரவு மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13266878269263961412012-03-07T14:54:47.189+00:002012-03-07T14:54:47.189+00:00வாங்கோ அமல்ராஜ்.. முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்...வாங்கோ அமல்ராஜ்.. முதன்முதலா வந்திருக்கிறீங்க, நல்வரவு, மிக்க மகிழ்ச்சி... ஆரம்பமே லெட்டர் படிச்சிருக்கிறீங்க... திருப்தியோடு போய் வாங்கோ மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20973724456493898612012-03-07T12:01:15.094+00:002012-03-07T12:01:15.094+00:00என்னவென்று சொல்வது... மிக மிக மிக அருமையான பதிவு.....என்னவென்று சொல்வது... மிக மிக மிக அருமையான பதிவு..ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-553185344568551542012-03-07T11:42:53.711+00:002012-03-07T11:42:53.711+00:00வணக்கம் பூசாரே, உண்மையாகவே மிகவும் அருமையான மற்றும...வணக்கம் பூசாரே, உண்மையாகவே மிகவும் அருமையான மற்றும் உருக்கமான மடல். உங்கள் வார்த்தை ஜாலங்களும், உருவகங்களும் பிரமாதம். வாழ்த்துக்கள். இது நான் வாசிக்கும் உங்கள் முதல் பதிவு. என்னை திருப்தியோடு அனுப்புவதற்கு நன்றிகள்.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51929025529905496402012-02-27T18:03:31.607+00:002012-02-27T18:03:31.607+00:00அச்சச்சோ.. ஆரம்பிச்சுட்டாரையா.. ஆரம்பிச்சிட்டார்:)...அச்சச்சோ.. ஆரம்பிச்சுட்டாரையா.. ஆரம்பிச்சிட்டார்:))... காலைவரைக்கும் நல்லாத்தானே இருந்தார்...:)) இப்போ பழையபடி பழசெல்லாம் கிழறத் தொடங்கிட்டார்... இனி என்ன எல்லாம் கிளறிக் கேள்வி கேட்கப்போறாரோஒ?:)).. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))....<br /><br />அங்கின.. 16 ஐ 61ஆம் கீரி..<br /><br />அதுக்கங்கின.. 75 ஆம்.. வான்ஸ்ஸ்..<br />இங்க 56 ஆஆஆஆ?:)) வை திஸ் கொல வெறி?:)).. மீ என்றென்றும் 16:)))).<br /><br /> ஹாக்..ஹாக்க்க்க்..ஹாக்க்க்க்க்க்ஹாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ .... இந்தச் சிரிப்பைப் பார்த்தாலே தெரியேல்லை? சுவீட்டா இருக்கெல்லோ?:)) அப்போ சுவீட் 16தானே?:)) ஹையோ துரத்தீனமே.. கும்பலாத் துரத்தீனமே:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17242527482028555182012-02-27T17:12:14.174+00:002012-02-27T17:12:14.174+00:00//ஹைஷ்126 said...
இப்பதான் புரிகிறது ஏன் பூஸ்...//ஹைஷ்126 said...<br /><br /> இப்பதான் புரிகிறது ஏன் பூஸ் நர்ஸரி ரைம்ஸ் ஏன் பாடுது என. குட்டி பூஸா இருக்கே :)//<br /><br />குட்டிக்கு இப்போ 56 வயசாம்..மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1172215942324911892012-02-27T17:11:19.615+00:002012-02-27T17:11:19.615+00:00அழகான லட்டர் ..அம்மாக்கு படிக்க தெரியுமான்னுதான் ...அழகான லட்டர் ..அம்மாக்கு படிக்க தெரியுமான்னுதான் தெரியல ஹி..ஹி... :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32667120635987929212012-02-27T17:09:24.070+00:002012-02-27T17:09:24.070+00:00//"இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது"...//"இந்தச் சூரியன் என்றைக்குமே கறுக்காது".//<br /><br /><br />கடைசியில கவுத்துட்டிங்களே...!!! சூரிய கிரகணம் கேள்வி பட்டதில்லையா..!! :-)))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65460947601373552562012-02-27T17:08:10.474+00:002012-02-27T17:08:10.474+00:00//சேற்றுத் தண்ணீரில் தவழ்ந்து விழையாடுவதற்குத் தவள...//சேற்றுத் தண்ணீரில் தவழ்ந்து விழையாடுவதற்குத் தவளைகள் வேண்டுமானால் ஆசைப்படலாம், நான் தாமரை அல்லவா?.//<br /><br />ஆ...தத்துவம்...:-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-56247718975511971192012-02-27T17:07:16.966+00:002012-02-27T17:07:16.966+00:00//"காவல்காரன் இல்லையென்பதற்காக, நிலா பகலெல்லா...//"காவல்காரன் இல்லையென்பதற்காக, நிலா பகலெல்லாம் உலாப் போகுமோ?"//<br /><br />ஆ.... கவித கவித ...:-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8835255809909580012010-04-16T11:45:46.887+01:002010-04-16T11:45:46.887+01:00ஜலீலாக்கா!!! தேடித் தேடிப்படித்து, அதோடுவிடாமல் பத...ஜலீலாக்கா!!! தேடித் தேடிப்படித்து, அதோடுவிடாமல் பதிவும் போடுறீங்கள் மிக்க நன்றி.<br /><br />சும்மாதான் இது நீங்க உங்கள் அம்மாவுக்கு எழுதியதா.... //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்பவும் எல்லோரும் அதிராவை சந்தேகக் கண்ணோடயே பார்க்கினம்...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30084956506758850962010-04-13T08:20:57.494+01:002010-04-13T08:20:57.494+01:00அதிரா ஓவ்வொரு வரிகளும் அருமை இது என் கண்ணில் படவே ...அதிரா ஓவ்வொரு வரிகளும் அருமை இது என் கண்ணில் படவே இல்லையே,<br />சும்மாதான் இது நீங்க உங்கள் அம்மாவுக்கு எழுதியதா.... //Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40079200391803709072009-12-26T21:48:10.273+00:002009-12-26T21:48:10.273+00:00ஹூசைனம்மா.... நீங்கள் வந்து பின்னூட்டம் தருவது மிக...ஹூசைனம்மா.... நீங்கள் வந்து பின்னூட்டம் தருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. மிக்க நன்றி.<br /><br />ஸாதிகா அக்கா நல்வரவு. மிக்க நன்றி. நேரமுள்ளபோது ஒரு எட்டு வந்திட்டுப்போங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26416411171401694812009-12-21T07:57:42.913+00:002009-12-21T07:57:42.913+00:00வாவ்..அதிரா இப்போதான் என் கண்ணில் பட்டது.ம்ம்..எங்...வாவ்..அதிரா இப்போதான் என் கண்ணில் பட்டது.ம்ம்..எங்கேயோ போய்ட்டீங்க..!தொடருங்கள்..ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29985937976098855582009-12-20T09:32:43.136+00:002009-12-20T09:32:43.136+00:00அதிரா,
அழகாக எழுதியிருக்கீங்க. தொடருங்கள்.அதிரா,<br /><br />அழகாக எழுதியிருக்கீங்க. தொடருங்கள்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87406614505579578322009-12-18T13:33:36.076+00:002009-12-18T13:33:36.076+00:00உண்மைதான் இளமதி மிக்க நன்றி. அழகான தத்துவம் சொல்லி...உண்மைதான் இளமதி மிக்க நன்றி. அழகான தத்துவம் சொல்லியிருக்கிறீங்கள்.<br /><br />எல் போர்ட்... நல்வரவு. சந்தனாதானே...மிக்க நன்றி, பெயரைப்போட்டுச் சொல்லுங்கோ... பயம்........மாஆஆ இருக்கு.....<br /><br />இப்படித்தான் அம்மாக்கு எழுதினேன், But... போஸ்ட் பண்ணாமல் விட்டுவிட்டேன்..:)athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64035379579700658452009-12-18T13:26:28.990+00:002009-12-18T13:26:28.990+00:00இலா மிக்க நன்றி.
சுஸ்ரீ நல்வரவு, மிக்க நன்றி. எத்த...இலா மிக்க நன்றி.<br />சுஸ்ரீ நல்வரவு, மிக்க நன்றி. எத்தனை முறை படித்தாலும் அலுக்காத மடல் இது.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4016450593065714402009-12-18T13:23:08.815+00:002009-12-18T13:23:08.815+00:00ஹைஷ் அண்ணன் மிக்க நன்றி, மடலையும் பூஸையும் பாராட்ட...ஹைஷ் அண்ணன் மிக்க நன்றி, மடலையும் பூஸையும் பாராட்டியமைக்கு. உடன் பின்னூட்டம் பார்த்து மிகவும் சந்தோஷமாகிவிட்டேன்.<br /><br />வள்ளுவர் ஏதோ யோசிக்காமல் மகனை மட்டும் சொல்லிட்டு, சிவனே எனப் போயிட்டார்.... மகளுக்கும்தான்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32573615054362131242009-12-18T00:07:04.260+00:002009-12-18T00:07:04.260+00:00என் அம்மாக்கு நான் எழுதின கடிதம் உங்க கையில் எப்பட...என் அம்மாக்கு நான் எழுதின கடிதம் உங்க கையில் எப்படி கிடைத்தது அதிரா???<br /><br />சும்மா சொன்னேன் - இது நீங்கள் அம்மாவுக்காக எழுதினதோ?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16525771056986111992009-12-17T22:10:21.070+00:002009-12-17T22:10:21.070+00:00ஒவ்வொரு பெற்றோருக்கும் இப்படி ஒரு மகனோ மகளோ கிடைத்...ஒவ்வொரு பெற்றோருக்கும் இப்படி ஒரு மகனோ மகளோ கிடைத்துவிட்டால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்கமுடியாது. <br />ஆழமான கருத்துச்செறிவுள்ள மடல். <br />பகிர்வுக்கு மிக்க நன்றி!<br /><br />* ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6465860799587202772009-12-17T13:47:03.866+00:002009-12-17T13:47:03.866+00:00//வெற்றிகளோடு நான் வீடு திரும்புகையில், என்னைப் பா...//வெற்றிகளோடு நான் வீடு திரும்புகையில், என்னைப் பார்த்து நீ, ஆனந்தக் கண்ணீர் வடிக்கவேண்டும். உன் கனவுகளின் மொத்த உருவமாய் நான் மாறிவருவேனம்மா கொஞ்சம் அவகாசம் கொடு, அவசரப்படாதே//<br />...<br />”ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச் <br />சான்றோன் எனக்கேட்ட தாய்<br />நல்லா இருக்கு!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35329122877583937952009-12-17T12:24:39.278+00:002009-12-17T12:24:39.278+00:00Super AthiraSuper Athiraஇலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89563994157758910512009-12-17T00:34:32.162+00:002009-12-17T00:34:32.162+00:00இப்பதான் புரிகிறது ஏன் பூஸ் நர்ஸரி ரைம்ஸ் ஏன் பாடு...இப்பதான் புரிகிறது ஏன் பூஸ் நர்ஸரி ரைம்ஸ் ஏன் பாடுது என. குட்டி பூஸா இருக்கே :)ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47136021087200331602009-12-17T00:31:49.985+00:002009-12-17T00:31:49.985+00:00படம் சூப்பர் ப்பூஸாரை சொன்னேன். மடலும் சூப்பர், எப...படம் சூப்பர் ப்பூஸாரை சொன்னேன். மடலும் சூப்பர், எப்படி பாராட்டுவது என தெரியவில்லை ஒவ்வொருதாயும் ஆசைப்படும் அளவுக்கு இருக்கு இந்த மடல்<br /><br />தாயின் மகிழ்ச்சி:<br /><br />”ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச் <br />சான்றோன் எனக்கேட்ட தாய்”<br /><br />குழந்தையைப் பெறும் போது அடைந்த மகிழ்ச்சியை விட, ஒரு தாய் அவனைச் சான்றோன் எனக் கேட்கும் பொழுது மிகவும்<br />மகிழ்ச்சி அடைவாள் என்கிறார் வள்ளுவர்.ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.com