tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3691274130259953781..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: எம் கண்ணீர் அஞ்சலிகள் மாயா!!!முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12399871024936077522012-02-18T07:37:43.202+00:002012-02-18T07:37:43.202+00:00அவரது ஆத்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தினரின் ...அவரது ஆத்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தினரின் மனதிற்கு இழப்பைத்தாங்கும் வலிமையைத் தரவும் ஆண்டவனைப் பிரார்த்திப்போம். <br /><br />தமிழ்த்தோட்டம்<br />www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90366294613755883332012-02-11T16:29:13.576+00:002012-02-11T16:29:13.576+00:00அதிரா உங்களுக்கு விருது கொடுத்திருக்கேன் என்பக்கம்...அதிரா உங்களுக்கு விருது கொடுத்திருக்கேன் என்பக்கம் வந்து பாருங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68537952649339406272012-02-09T20:15:14.910+00:002012-02-09T20:15:14.910+00:00ஜெய், மகி..
ஜெய்.. இந்தப் பாடல் எப்போ என் காதுகளி...ஜெய், மகி..<br /><br />ஜெய்.. இந்தப் பாடல் எப்போ என் காதுகளில் கேட்டாலும், நகராமல் அதை முழுவதும் கேட்பேன், ஒவ்வொன்றும் உண்மையான தத்துவ வரிகள்.. ஆனால் பாடல் கேட்கும்போதெல்லாம் நெஞ்சில் என்னவோ செய்யும்.<br /><br />என் கணவர் சில விஷயங்களுக்கு எப்பவும் சொல்வார், முடிந்த காலத்தையோ அல்லது முடிந்துபோன பிரச்சனையான விஷயத்தையோ மீண்டும் பேசக்கூடாது, இனிமேல் நடக்கப்போவதை நினைக்க வேண்டும் என...<br /> அதனால நானும் அப்படியே பழகிட்டேன்.. முடிந்த பிரச்சனையை மீண்டும் கிளற மாட்டேன்.. அதாவது சிலர், 5 வருடத்துக்கு முன், ஒருவர் விட்டசிறுதவறைக்கூட.. அடிக்கடி குத்திக் காட்டிக்கொண்டிருப்பார்கள் குடும்பத்துள்.. <br /><br />அப்படியானவற்றை மீண்டும் நினைக்கக்கூடாதுதான், ஆனா இப்படி இழப்புக்களை சட்டென மறக்க முடியாமலிருக்கு... நாளாக ஆக எல்லாம் பழைய நிலைக்கு மாறிவிடும்... மாறத்தானே வேண்டும்..<br /><br />மனிதராகப் பிறந்தாலே.. அழுகிறோம், துடிக்கிறோம்.. பின்பு நாளடைவில், அதனை ஒரு பக்கம் வைத்துவிட்டு சகஜநிலைக்குத் திரும்பிவிடுகிறோம்... இதுதான் மனிதனிடம் மட்டுமுள்ள சாபக்கேடு.<br /><br />ஒரு குருவானவரின் சொற்பொழிவில் எங்கோ படித்தேன்... அதில் சொல்லப்பட்டிருந்துது...<br /><br />ஒரு பிரச்சனை என வரும்போது, அழுகிறோம், துடிக்கிறோம், சோர்ந்து போகிறோம்... பின்பு சில காலம் போனபின்... அதை எல்லாம் மறந்து சிரித்துப் பேசி மகிழ்கிறோம்... அப்போ எதுக்காக அன்று அழுதோம்? இன்று இருப்பதுபோல அன்றும் இருந்திருக்கக்கூடாதா? எனக் கேள்வி இருந்தது... <br /><br />நினைக்கையில் சரிதான்... ஆனால் அந்தளவுக்கு நாம் ஒன்றும் இன்னும் முழுமையான ஞானிகளாகிவிடவில்லையே மனதைக் கல்லாக்க....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27159244068430006602012-02-08T22:43:17.164+00:002012-02-08T22:43:17.164+00:00என்ன சொல்வதென்று தெரியவில்லை அதிரா..ராஜேஷின் ஆத்மா...என்ன சொல்வதென்று தெரியவில்லை அதிரா..ராஜேஷின் ஆத்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தினரின் மனதிற்கு இழப்பைத்தாங்கும் வலிமையைத் தரவும் ஆண்டவனைப் ப்ரார்த்திப்போம். <br /><br />சில நிஜங்கள்/நிகழ்வுகள் ஜீரணிக்க முடியாதவைதான். :-|Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87578206031094030572012-02-08T16:04:29.093+00:002012-02-08T16:04:29.093+00:00இரவல் தந்தவன் கேட்கின்றான் -அதை
இல்லை என்றால் அவன்...இரவல் தந்தவன் கேட்கின்றான் -அதை<br />இல்லை என்றால் அவன் விடுவானா ..!! <br />http://www.youtube.com/watch?v=Pkywv_mRuTIஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39055095694636419292012-02-07T17:32:06.362+00:002012-02-07T17:32:06.362+00:00மாயா செய்து தந்த பூஸார்..
......(\_/)
......( &#...மாயா செய்து தந்த பூஸார்..<br /><br /><br />......(\_/)<br />......( '_')<br />..../""""""""""""\======░ ▒▓▓█D<br />/"""""""""""""""""""\<br />\_@_@_@_@_@_/<br /><br /><br />நகைச்சுவையாக எழுதியது, இன்று மாயா நிஜமாக முந்திக்கொண்டார்:(...<br /><br />http://gokisha.blogspot.com/2011/08/24-20.html#முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71123607590225407542012-02-07T09:48:24.728+00:002012-02-07T09:48:24.728+00:00நிரூபன், உங்களின் குரலில் மாயாவுக்காக அஞ்சலிக்கவித...நிரூபன், உங்களின் குரலில் மாயாவுக்காக அஞ்சலிக்கவிதை கேட்டேன், மனம் நிறையவே கனக்க வைக்கிறது கவிதை.<br /><br />ஏன் நிரூபன், அதை உங்களின் வலைப்பூவில் இன்று வெளியிடலாமே..athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46247566835550161962012-02-07T09:46:35.696+00:002012-02-07T09:46:35.696+00:00ஹைஸ் அண்ணன்...
உங்களை இங்கு பார்த்ததும் எனக்கு ஒன...ஹைஸ் அண்ணன்...<br /><br />உங்களை இங்கு பார்த்ததும் எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது...<br /><br />உங்களின் அனுவசரிக்காக வாழ்த்துப் போட்டபோது, மாயாவுக்கு உங்களை யாரெனவே தெரியாது, அப்படியிருந்தும் ஏதோ நீண்டகாலம் பழகிய ஒருவரைப்போல வாழ்த்தியிருந்தார் உங்களை.<br /><br />நீங்களும் தேடி வந்து அஞ்சலி செலுத்துறீங்க.... இப்படி எல்லோரும் மாயாவுக்காக அஞ்சலி செலுத்தும்போது, என் மனம் எண்ணுகிறது.... கடவுளே இதை எல்லாம் பார்க்க மாயா இல்லையே என.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91194558780882069372012-02-07T09:42:44.034+00:002012-02-07T09:42:44.034+00:00சிவா... எம்மோடு கூட இருந்த மாயாவுக்காகப் பிரார்த்த...சிவா... எம்மோடு கூட இருந்த மாயாவுக்காகப் பிரார்த்திப்போம்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48674218026505151082012-02-07T06:26:55.383+00:002012-02-07T06:26:55.383+00:00வணக்கம் அதிரா அக்கா,
மின்னஞ்சலுக்கு மாயா நினைவாக ஓ...வணக்கம் அதிரா அக்கா,<br />மின்னஞ்சலுக்கு மாயா நினைவாக ஓர் ஒலிக் கவிதை அனுப்புகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83662455586772170432012-02-07T00:24:38.130+00:002012-02-07T00:24:38.130+00:00மாயவின் மறைவுக்கும் அவரது குடும்பத்திற்கும் என் வர...மாயவின் மறைவுக்கும் அவரது குடும்பத்திற்கும் என் வருத்ததை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />இன்று (7-2-12)நடக்கும் பௌர்ணமி தியானத்தை மாயவுக்காக சமர்ப்பிக்கிறேன்.ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30809135581893509892012-02-07T00:23:45.668+00:002012-02-07T00:23:45.668+00:00மனம் கனக்கிறது
என்னால் எழுத கூட முடியவில்லை
அவரி...மனம் கனக்கிறது <br />என்னால் எழுத கூட முடியவில்லை <br />அவரின் குடும்பத்தினர் மனம் அமைதியாக <br />அவரின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டுகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65185079265628181322012-02-06T20:45:20.125+00:002012-02-06T20:45:20.125+00:00ஜெய்... எனக்கிந்த பச்சைப்பூவைப் பார்த்தாலே, எதுவும...ஜெய்... எனக்கிந்த பச்சைப்பூவைப் பார்த்தாலே, எதுவும் எழுத வருகுதில்லை கண் எல்லாம் முட்டி விடுகிறது.. நாமெல்லாம் ஒன்றாக மாயாவோடு கும்மியடித்ததுதான் கண்முன்னே தெரியுது...:(..<br /><br />அது ஏனோ தெரியவில்லை, நேரில் கதைக்கவில்லை, சந்திக்கவில்லை, ஆனாலும் மாயாவின் இழப்பை மனம் ஏற்குதேயில்லை... <br /><br />இப்படியான இழப்புக்களின்போது, நான் மனதைத்தேற்றுவது... நாமெல்லாம் என்ன இருக்கவா போகிறோம்.. நாமும் ஒருநாள் போகத்தானே போகிறோம் என நினைத்தே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68037544976824041352012-02-06T19:26:02.070+00:002012-02-06T19:26:02.070+00:00:-( :-(:-( :-(ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45582687573876953772012-02-06T19:17:46.707+00:002012-02-06T19:17:46.707+00:00அப்துல் காதர்...
என் பக்கத்திலே மாயாவின் பின்னூட்...அப்துல் காதர்...<br /><br />என் பக்கத்திலே மாயாவின் பின்னூட்டங்கள் பல நகைச்சுவையோடு இருக்கு.. எதைப் போடுவதெனத் தெரியாமல்.. சிலதை எடுத்துப் போட்டிருக்கிறேன்..<br /><br />உண்மையிலேயே அனைவரையும் கலங்கடித்துவிட்டு மாயமாகிவிட்டார் மாயா... அனைவரும் பிரார்த்திப்போம்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12647802899788821542012-02-06T19:07:53.969+00:002012-02-06T19:07:53.969+00:00உண்மைதான் கிரிஜா...மாயாவைக் காணவில்லையே எனத் தேடின...உண்மைதான் கிரிஜா...மாயாவைக் காணவில்லையே எனத் தேடினால்... <br /><br />தோ... வந்திட்டேன் எனப் பின்னூட்டம் வரும்..:(.<br /><br />மாயாபற்றி அஞ்சுவுக்குத் தெரியுமோ தெரியாது, அறிந்தால் அவவும் மிகவும் மனம் வருந்துவா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74350515973828473642012-02-06T17:49:34.183+00:002012-02-06T17:49:34.183+00:00//12.12.12 இல் உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்...//12.12.12 இல் உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. // <br /><br />தீர்க்கமான வரிகள், நிறையவே யோசிக்க வைத்தாலும் மனதின் ஓரமாய் கலங்கடிக்கிறது. என் பிரார்த்தனைகளும் கூடவே!!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87260156277143073992012-02-06T17:46:55.746+00:002012-02-06T17:46:55.746+00:00அதிரா மாயா உங்க பக்கத்தில் போட்ட நெறைய கம்மெண்ட இப...அதிரா மாயா உங்க பக்கத்தில் போட்ட நெறைய கம்மெண்ட இப்போதான் படிச்சேன். எல்லாரையும் சிரிக்க வைத்த மாயா இனிமே வந்திட்டேன்ன்ன் அப்படின்னு வர மாட்டாருன்னு நெனச்சா துக்கமா இருக்கு. <br /><br /><br />நானும் உங்களை போல என் சமையலில் அவர் வந்து போட்ட பின்னூட்டங்கள் சிலவற்றை தொகுத்து போட்டுள்ளேன். நாளை எல்லோரும் மாயாவின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்தனை பண்ணுவோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54448021917314048522012-02-06T17:15:20.791+00:002012-02-06T17:15:20.791+00:00ஆசியா, ராஜ்... நாம் மாயாவுக்காகப் பிரார்த்திப்போம்...ஆசியா, ராஜ்... நாம் மாயாவுக்காகப் பிரார்த்திப்போம், அதைவிட வேறு என்னதான் செய்ய முடியும் எம்மால்.<br /><br />கெளசல்யா...<br />மாயா வலையுலகில் வந்த கொஞ்சக் காலத்திலேயே.. பலருக்கும் தெரிந்தவராகிட்டார்.... ஓடி ஓடி எல்லோருக்கும் பின்னூட்டங்கள் போட்டவர்.. ஏதோ அதிக பின்னூட்டவரிசையில் முதலாவதாகவும் வந்திருந்தார்... மேலே அவரின் பின்னூட்டத்திலும் அதைச் சொல்லியுள்ளார்....<br /><br />எல்லாம் கண் மூடித்திறப்பதுக்குள் முடிந்துவிட்டது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74920757304558890952012-02-06T15:09:29.459+00:002012-02-06T15:09:29.459+00:00செய்தி கேள்விபட்டு மிக வருந்தினேன் தோழி...பின்னூட்...செய்தி கேள்விபட்டு மிக வருந்தினேன் தோழி...பின்னூட்டத்தின் மூலம் பலருக்கும் தெரிந்தவர் அதிலும் அவரது பதிவுகள் ஒரு தனித்தன்மையாக இருக்கும். <br /><br />சிறுவயதில் அவரது இழப்பு அவரது குடும்பத்தை எத்தனை துயரத்தில் ஆழ்த்தி இருக்கும் நினைக்கவே வேதனையாக இருக்கிறது. <br /><br />அனைவரும் பிரார்த்தனையில் கலந்து கொள்வோம். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53455576272598260552012-02-06T13:50:12.322+00:002012-02-06T13:50:12.322+00:00மாயாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்மாயாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-704946353996493032012-02-06T13:40:30.795+00:002012-02-06T13:40:30.795+00:00//உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்கள...//உலகம் அழிஞ்சாலும் ஒரே ஒரு உலகம் மட்டும் நண்பர்களுக்காக காத்திருக்கும்.. அதிலெல்லாம் அல்லாரும் சுத்தி பாக்கலாம்.. அந்த உலகம் தான் மாய உலகம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//<br /><br />:((((((((((((( .....<br /><br />அதிரா.பதிவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மாயாவின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78730039855456256892012-02-06T13:03:39.417+00:002012-02-06T13:03:39.417+00:00லக்ஸ்மி அக்கா, நான் மனதில் நினைத்தேன்... வலைப்பூவி...லக்ஸ்மி அக்கா, நான் மனதில் நினைத்தேன்... வலைப்பூவில் நாமெல்லாம் வருந்துவது, மாயாவுக்குத் தெரியுமோ என... உடனே மனதில் அந்த வாக்கியம்தான் எனக்கு நினைவு வந்துது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51035486288589576762012-02-06T13:02:26.314+00:002012-02-06T13:02:26.314+00:00இளமதி,
http://gokisha.blogspot.com/2011/11/blog-...இளமதி, <br /><br />http://gokisha.blogspot.com/2011/11/blog-post_15.html<br /><br />மேலுள்ள தலைப்பிலேதான், நான் நீல ரீஷேட்டும், சன் கிளாஸசும் போட்டு போனார் என ஒரு கதை எழுதினேன்...<br /><br />அதுக்காகத்தான், உடனே மேலே போட்டிருக்கும் படத்தை எடுத்துவந்து, மாயா, அதில் பின்னூட்டத்தினூடாகப் போட்டவர். அநேகமாக இங்கு வந்த எல்லொரும் இப்படத்தை ஏற்கனவே பார்த்திருப்பார்கள், நான் ஏதோ என் நண்பர்கள் எனும் அல்பத்தில் அப்படத்தைக் கொப்பி பண்ணி வச்சிருந்தேன்...<br /><br />இப்போ பார்க்கிறேன், அதனை மாயா அழித்துவிட்டார் போலும்.<br /><br />ஆனா கொப்பி பண்ணி வைத்தது, இப்படித்தான் பயன்படப்போகுதென அப்போ யாருக்குத் தெரியும்.<br /><br />மாயா பிறந்தது 80 ஆம் ஆண்டாம் இளமதி.. பெப்ரவரி 27.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40484818132786650542012-02-06T11:47:46.379+00:002012-02-06T11:47:46.379+00:00“இறப்பின் பின் வருவது யாதெனக் கேட்டேன், இறந்து பார...“இறப்பின் பின் வருவது யாதெனக் கேட்டேன், இறந்து பாரென இறைவன் பணித்தான்”<br /><br /> ஆமா அதிரா எனக்கும் இந்த வரிகள்தான் நினைவில் வந்தது. 7-02-2012- எல்லாருமே கூட்டுப்பிரார்த்தனைசெய்வோம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com