tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3696033181832719454..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: இதுக்கு என்ன சொல்வது???...முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85665680915552212162017-03-12T23:39:07.840+00:002017-03-12T23:39:07.840+00:00//ஒரு பிரச்சனை என வரும்போது அதை எப்படி எதிர்கொள்வத...//ஒரு பிரச்சனை என வரும்போது அதை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் முழிக்கும் எல்லோ குழந்தை.//<br />இவ்ளோ பிரச்சினைகளுக்கு காரணமே இந்த பெற்றோர் கண்டவரை நம்பி குழந்தைகளை விடுவதுதான் மேலும் அந்நியரை அவர் உள்மன விகாரம் தெரியாமல் குழந்தைகளுடன் பழக அனுமதிப்பதும் பெற்றோரே ..<br />இன்னோர் விஷயம் இருக்கு அதிரா இந்த பாலியல் வன்முறையால் ஆண் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படறாங்களாம் ..<br /><br />ஒரு அருமையான பதிவு எழுதியிருக்கீங்க ஆனா எல்லார் பார்வைக்கும் அந்த லட்சுமி இராமச்சந்திரன் மட்டுமே கண்ணுக்கு தெரியறாங்க .அபியூஸால் .பாதிக்கப்பட்டோர் இன்னும் விடுதலை பெறாமல் :( <br />சரி எல்லாருமே வன்முறை அபியூஸ் பற்றி சொல்றாங்க அந்த குழந்தைகள் மனநிலை :( நினைச்சு பார்க்கும்போதே கண்ல ரத்தக்கண்ணீர் வருது ..இப்போ சமீபத்தில் ஒரு படம் இதே சம்பவத்தை அடிப்படையா கொண்டு வந்திருக்காம் ..பெயர் நிசப்தம் .தவறு நடப்பதை பெற்றோர் தடுக்க முடியும் அப்படி நடந்தாலும் ..எதுவும் நடக்கும் இந்த காலத்தில் ..எனவே எதிர்பாரா விதமா தவறு நடந்தாலும் அதிலிருந்து பிள்ளைகளை மீட்கும் இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப பெற்றோர் முயலனும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7775526888992138812017-03-12T23:23:21.020+00:002017-03-12T23:23:21.020+00:00சீக்கரம் வாங்க கீதா ..குண்டு பூனையை ஆற்றில் தள்ளிவ...சீக்கரம் வாங்க கீதா ..குண்டு பூனையை ஆற்றில் தள்ளிவிட ஒரு கை குறையுது :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5783876559108285802017-03-12T19:44:38.029+00:002017-03-12T19:44:38.029+00:00வாங்கோ கோபு அண்ணன் மிக்க மிக்க நன்றிகள்.வாங்கோ கோபு அண்ணன் மிக்க மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57181771521084362952017-03-12T19:43:18.917+00:002017-03-12T19:43:18.917+00:00மீள் வருகைக்கு நன்றி கீதா... மிக்க சந்தோசம், எதுக்...மீள் வருகைக்கு நன்றி கீதா... மிக்க சந்தோசம், எதுக்கும் நான் ஒருக்கால் எங்கட குயின் அம்மம்மாவைப் போய்ப்பார்த்து இதுபற்றிப் பேசிப்போட்டு வாறேன்ன்...<br /><br />ஹையோ அஞ்சு இப்போ எதுக்கு பியூட்டி பாலருக்கு ஓடுறீங்க?:) ஹா ஹா ஹா கீதா நாளைக்கே வரமாட்டா.. அதுக்கு நாள் இருக்கு.. ஹா ஹா மிக்க நன்றி கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5777558310738272017-03-12T17:54:18.424+00:002017-03-12T17:54:18.424+00:00இதில் 5-ம் நம்பர் வோட் என்னோடது. இது மிகவும் பயனுள...இதில் 5-ம் நம்பர் வோட் என்னோடது. இது மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33022699734496048682017-03-12T12:39:11.565+00:002017-03-12T12:39:11.565+00:00மீ டூ உங்கள் இருவருடன்!!! எல்லா குழந்தைகளும் நம் க...மீ டூ உங்கள் இருவருடன்!!! எல்லா குழந்தைகளும் நம் குழந்தைகள் போல!!!! உங்கள் கருத்துகளுடன் ஹைஃபை!!<br /><br />சரி சரி அதிரா நான் தேம்ஸ் நதிக்கரைக்கு வர ரெடி...ஏஞ்சலும் வந்துடுவாங்கோ...ஓடத்தில் போவோமா ஊர்கோலம்...எல்லாம் சரி டிக்கெட்டும், விசாவும் அனுப்பிடுங்கோ..ஹிஹிஹிஹி விடுங்கள்...என் மகன் இருப்பது ஆரெகனில்-அமெரிக்கா. அதுக்குச் செல்ல பெரும்பாலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்தான் அவன் புக் செய்யச் சொல்லுவான். அப்படிச் செய்தால் கண்டிப்பாக உங்கள் இருவரையும் சந்தித்துவிட்டுத்தான் செல்வேன்...ஆனால் உங்கள் ஊருக்குள் வர வேண்டுமானால் பல ரூல்ஸ் இருக்கே!! ஜஸ்ட் ட்ரான்சிட் வாங்கக் கூட...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66100941317711445642017-03-11T22:51:33.807+00:002017-03-11T22:51:33.807+00:00உண்மை அஞ்சு, இப்போ பிரச்சனைகளுக்கு ஒரு வயது எல்லை ...உண்மை அஞ்சு, இப்போ பிரச்சனைகளுக்கு ஒரு வயது எல்லை போட முடியவில்லை... வயதானோரும் இவ்வன்முறையில் ஈடுபடுகின்றனர், சின்னப் பையனும் இதில் ஈடுபடுகிறார்.. அதேபோல.. படிக்காதவர் அறியாமையால் பிழை விட்டார் எனச் சொல்ல முடியாதளவுக்கு.. நன்கு படித்தோரும் தவறு இளைக்கின்றனர்... அப்போ நாம் தான் நம்/ அனைத்துக் குழந்தைகளைப் பாதுகாக்கோணும், மிகுதி இறைவன் கையில்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18052121989034497422017-03-11T22:46:19.496+00:002017-03-11T22:46:19.496+00:00வாங்கோ ஆசியா வாங்கோ, இப்போ எல்லாம் புளொக்கில் கால்...வாங்கோ ஆசியா வாங்கோ, இப்போ எல்லாம் புளொக்கில் கால் வைக்கவே பயப்படுறீங்க.. இருப்பினும் மறக்காமல் வாறீங்க மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40837751603918711062017-03-11T22:41:24.869+00:002017-03-11T22:41:24.869+00:00////காசிக்குப் போனால் என்னையும் கூட்டிக்கோங்கோ///
...////காசிக்குப் போனால் என்னையும் கூட்டிக்கோங்கோ///<br /><br />எனக்கொரு பயமொயி:) நினைவுக்கு வருது..:) “ஆடு கத்தியைக் கொடுத்தே.. என்னை வெட்டு வெட்டு எண்டதாம்”... ஹா ஹா ஹா.. மிக்க மிக்க நன்றிகள் துளசி அண்ணன்,கீதா... <br /><br />தாமதமானாலும் பழைய பதிவெல்லாம் தேடிப் படிச்சு கொமெண்ட்ஸ் கொடுத்திருக்கிறீங்க.. அனைத்துக்கும் பதில் போடுவேன்.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14161443258264360262017-03-11T22:37:37.963+00:002017-03-11T22:37:37.963+00:00///ஸ்ரீராம் சொன்னதே எனது கருத்தும்!///
ஹா ஹா ஹா அ...///ஸ்ரீராம் சொன்னதே எனது கருத்தும்!///<br /><br />ஹா ஹா ஹா அவரைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்:) இப்போ நீங்களுமோ?:).. கொஞ்சம் சகோ ஸ்ரீராம் ஐயும் கூட்டிக்கொண்டு தேம்ஸ் கரைக்கு ஒருக்கால் வர முடியுமோ கீதா?:).. ஹா ஹா ஹா.. பயப்பூடாதீங்க ச்ச்சும்மாதான்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78906123753649974552017-03-11T22:33:57.266+00:002017-03-11T22:33:57.266+00:00வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ.. நீண்ட நாளாகக் க...வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ.. நீண்ட நாளாகக் காணாமல் போய் வந்திருக்கிறீங்க.. இருங்கோ சுடச்சுட கடலை வடையும் நல்ல ஸ்ரோங் ரீயும் ஊத்துறேன் குடிச்சிட்டுப் போகலாம்...:).<br /><br />///சகோ அதிரா/அதிரா நாங்கள் இருவருமே இது போன்ற நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை!!///<br />ஹையோ ஆண்டவா.. திருச்செந்தூரில் வலது மூலையில் இருக்கும் பழனி முருகா... நான் அந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க இல்லயே... வீடியோவை இணைத்துவிட்டதுதான் என் தப்போ?..<br /><br />என்னாது கீதா வீட்டில் ரீவி இல்லயோ? அவ்வ்வ்வ்வ்...[அது நல்லதுதான் இப்போ ரீவியோடு மினக்கெட நேரம் கிடைப்பதில்லை]. எங்கள் வீட்டில் மேலே கீழே எல்லாம் இருக்கு... ஆனா தமிழ் சனல்கள் இல்லை, பிள்ளைகள் X Box game விளையாடுவார்கள்... இப்போ எல்லாமே வயலெஸ் இண்டநெட்மூலம்தானே இயங்குது அதனால்.. இதனூடாக[X Box] நாம் அனைத்து நிகழ்ச்சிகளும் பார்க்கலாம் விரும்பும்போது.. யூ ரியூப், கூகிள் அனைத்தும்.<br /><br />//பூஸானந்தாவின் மொழி அருமை!!! //<br />ஹா ஹா ஹா மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70702753291658484222017-03-11T22:12:26.803+00:002017-03-11T22:12:26.803+00:00/நாம் அனைவருமே, அனைத்துக் குழந்தைகளையும் நம் குழந்.../நாம் அனைவருமே, அனைத்துக் குழந்தைகளையும் நம் குழந்தைகளாக எண்ண வேண்டும்.//<br /><br />அதேதான் அதிரா நானும் நினைப்பது ..எல்லாருமே நல்லவங்களா இருந்துட்டா கெட்டது என்ற வார்த்தையே இல்லாம போயிடணும்னு ஒரு ஆசை இல்லை பேராசைனு கூட சொல்லலாம் ..எதையும் பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் பாலர் மீது பாலியல் வன்முறை கொடுமையான செயல்..இதற்கு கடும் சட்டங்கள் தண்டனைகள் தரணும் ..அதெல்லாம் கனவுதான் ..நாம் கடும் தண்டனை என்று சொல்லுவிட்டிருக்கற நேரத்தில் ஏதாவது ஒரு பேனா தண்டனைகள் திருந்தவே ஆகவே வன்முறை வேண்டாம்னு எழுத துவங்கியிருக்கும் :( நம் நாட்டில் கிரிமினல்களை பேட்டி எடுத்து போடும் சானல்களை அவன் எப்படி செய்தான்னு விளக்கும் காணொளிகளை பரப்பும் கேவல ஊடகங்கள் இருக்கும்வரை ,இந்த கேடுகெட்ட மிருகங்களுக்கு வக்காலத்து வாங்கும் முட்டாள் கூட்டம் இருக்கும் வரை ..குற்றங்கள் குறையாது .:( பெற்றோர் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை கண்ணின்மணிபோல காப்பதுதான் நல்லது .<br />யாரையும் எவ்விதத்திலும் பாதிக்காத நல்ல சமூகத்தை உருவாக்கணும் பெற்றோர்களும் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40642662436404226382017-03-11T17:01:36.432+00:002017-03-11T17:01:36.432+00:00thevaiyana pakirvu.athira.
thevaiyana pakirvu.athira.<br />Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55425665933008796292017-03-11T09:41:30.353+00:002017-03-11T09:41:30.353+00:00சரி சரி ஸ்ரீராமுக்கு உங்க பதில் பார்த்தாச்சு...காச...சரி சரி ஸ்ரீராமுக்கு உங்க பதில் பார்த்தாச்சு...காசிக்குப் போனால் என்னையும் கூட்டிக்கோங்கோ...நானும் வாரென்...நடந்தே போயிடலாம்...ஊர் வம்பு கிடைக்குமே ஹிஹிஹிஹி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22357699384180305262017-03-11T09:39:33.657+00:002017-03-11T09:39:33.657+00:00ஸ்ரீராம் சொன்னதே எனது கருத்தும்!
ஊர்வம்பு மட்டுமல...ஸ்ரீராம் சொன்னதே எனது கருத்தும்!<br /><br />ஊர்வம்பு மட்டுமல்ல நாலு சுவற்றுக்குள் இருக்க வேண்டியவை தீர்க்கப்பட வேண்டியவை முன்பெல்லாம் கிராமத்தில் பஞ்சாயத்து என்று ஊருக்குத் தெரியும் அருகில் இருக்கும் எட்டுப்பத்து ஊர்களுக்குத் தெரியும்...தண்டோரா போட்டது போல் ஊதி ஊதிப் பெரிசாகி என்று..பாசிங்க் ஆன் த சீக்ரெட் விளையாட்டு போல...இப்போது உலகம் பூரா தெரிகிறது...டி ஆர் பி ரேட்...அதிலும் அதில் பஞ்சாயத்து பண்ண வரும் குஷ்பு, ஊர்வசி, முன்பு லஷ்மி, எல்லோருமே அதற்குத் தகுதியானவர்களா என்ற கேள்வியும் எழுகிறது....அதுவும் நிறைய மூக்கு உறிஞ்சினால் ரேட் கூடும். என்னவோ போங்க அதிரா...சரி எனக்கு எதுக்கு ஊர் வம்புஸ்!!! விடுங்க..ஹிஹிஹிஹ்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37569120665951426322017-03-11T09:34:16.181+00:002017-03-11T09:34:16.181+00:00சகோ அதிரா/அதிரா நாங்கள் இருவருமே இது போன்ற நிகழ்ச்...சகோ அதிரா/அதிரா நாங்கள் இருவருமே இது போன்ற நிகழ்ச்சிகள் பார்ப்பதே இல்லை!!!! ஆனால் உங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை! மிகவும் சரியே! கீதாவின் வீட்டில் டிவி யே இல்லை!!! <br /><br />பூஸானந்தாவின் மொழி அருமை!!! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61200763974761432792017-03-10T18:23:54.123+00:002017-03-10T18:23:54.123+00:00ஆவ்வ்வ்வ் தங்கூ தங்கூ...ஆவ்வ்வ்வ் தங்கூ தங்கூ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9083954960213468522017-03-10T18:23:23.438+00:002017-03-10T18:23:23.438+00:00வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ....
ஹையோ முருகா, பழனி ...வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ....<br /><br />ஹையோ முருகா, பழனி ஆண்டவா.. திருச்செந்தூர்ப் பெருமானே.... you toooooo bro Sriram?????? என்னால முடியேல்ல வைரவா:)... பிடிக்காத தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கே இங்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைப் பற்றியே பேசிட்டுப் போயிட்டீங்களே, என் பதிவு அதுவல்லவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ... நான் இங்கு சொல்ல வந்தது அந் நிகழ்ச்சியைப் பற்றி அல்லவே.. ஓ மை கடவுளே.... <br /><br />விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்க வாணாம்ம்ம்.. ரிக்கெட் கிடைக்காட்டிலும் பறவால்ல:) நான் நடந்தே போயிடுறேன் காசிக்கு... நோஓஓஓஓஓஓஓ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒப்ப்ப்ப் மைன்ன்ன்ன்ன்ண்ட்ட்ட்ட்ட்:)).. அஞ்சூஊஊஉ வெளில வாங்கோ.. தனியா போக போறிங்கா இருக்கு..:)<br /><br />ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம் வருகைக்கு. இந் நிகழ்ச்சி எப்பவோ தொடக்கமே அமெரிக்காவில் பிரித்தானியாவில்... அன்று தொட்டு இன்றுவரை நடந்திட்டே இருக்குது.. Trisha, The Jeramy Kyle show என்றெல்லாம்.. சரி சரி அதை விடுங்கோ.. வரவுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-425050377567868412017-03-10T18:07:46.694+00:002017-03-10T18:07:46.694+00:00வாங்கோ மொகமட், மிக்க நன்றி.வாங்கோ மொகமட், மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65452114168295888252017-03-10T18:05:01.012+00:002017-03-10T18:05:01.012+00:00வாங்கோ, மிக்க நன்றி.வாங்கோ, மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28415790277749732242017-03-10T13:54:00.746+00:002017-03-10T13:54:00.746+00:00தம போட்டாச்...தம போட்டாச்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62295844307124945462017-03-10T13:53:46.948+00:002017-03-10T13:53:46.948+00:00எனக்கு இதுமாதிரி தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்ப...எனக்கு இதுமாதிரி தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் இஷ்டம் இல்லை. என் பாஸ் அவ்வப்போது பார்ப்பார். எனக்கு எரிச்சல் வரும். இந்த மாதிரி ஊர்வம்பு நிகழ்ச்சிகள் இப்போது எல்லா மொழியிலும் வந்து விட்டது. ஊர்த்வசி, குஷ்பூ என்று ஏகப்பட்ட நீதிபதிகள்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23543209305929103292017-03-10T11:46:23.456+00:002017-03-10T11:46:23.456+00:00இது பெற்றோர்கலுக்கு நல்ல அறிவுரையாக இருக்கும் நன்ற...இது பெற்றோர்கலுக்கு நல்ல அறிவுரையாக இருக்கும் நன்றி M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91333225852593472222017-03-10T06:59:41.977+00:002017-03-10T06:59:41.977+00:00அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45501408115051710442017-03-09T18:00:17.621+00:002017-03-09T18:00:17.621+00:00நேசன்..... பைலா, ஆடத்தான் முடியும், பார்சலில் எல்ல...நேசன்..... பைலா, ஆடத்தான் முடியும், பார்சலில் எல்லாம் அனுப்ப முடியாதாக்கும் ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com