tag:blogger.com,1999:blog-1957969946995940057.post4027234164588579388..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பகுதி ரெண்டு:) [இப்படியும்...:)] முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger120125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-963508611586941142017-09-26T06:43:35.321+01:002017-09-26T06:43:35.321+01:00இதற்கு எங்கு பதில் எழுத என்று யோசித்தேன் (பழைய பதி...இதற்கு எங்கு பதில் எழுத என்று யோசித்தேன் (பழைய பதிவுகளை நீங்கள் மீண்டும் பார்க்க வாய்ப்பு குறைவு அல்லவா?)<br /><br />"திருக்குறளின் பொருளினை விருத்தப் பாவில் வடிக்க ஆசைப்பட்டேன்"<br /><br />இதுவும் நல்ல யோசனைதான். இதுல ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா, குறளுக்கு அர்த்தம் தேங்காய் உடைத்ததுபோல் ரெண்டு வரில சொல்லிடலாம். அதற்கு ஒருவேளை சரியான உதாரணம் கொடுத்தால் (சில குறள்களுக்கு, ஆனால் இது சுலபமல்ல) விருத்தப்பாவாக ஆக்கலாம். சில சமயம் இது, ரப்பர் மாதிரி நீட்டுவதாக ஆகிவிடும். உங்கள் தளத்தில் ஓரிரு குறள்களுக்கோ அல்லது ஒரு அதிகாரத்துக்கோ (அப்போதான் எப்படி வித்தியாசமா எழுதமுடியுதுன்னு தெரியும். ஏன்னா, ஒரு அதிகாரத்துல, எல்லாக் குறளும் அனேகமா ஒரே பொருளை வெவ்வேறு வழியில் சொல்லும்) எழுதுங்கள். படித்து விமரிசிக்கிறேன்.<br /><br />ஆனால், அறத்துப்பால், பொருட்பாலோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இவை இரண்டும்தான் வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவைகளைச் சொல்லுகின்றன.<br /><br />'உழைப்பைத் தவிர வேறு சிந்தனை'-அந்த அந்த வயதில் அந்த அந்த வேலையை முனைப்புடன் செய்யவேண்டியதுதான். ஆனால் கவிதை ஒரு ரிலாக்சேஷன் கொடுக்கும். வாழ்த்துக்கள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77480611535138349002017-09-25T21:31:25.101+01:002017-09-25T21:31:25.101+01:00//சீராளன்... இந்தப் பதிலைப் பார்க்கும் வாய்ப்பு உங...//சீராளன்... இந்தப் பதிலைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை//<br /><br />பார்க்கவில்லையாயின்.. பகுதி மூன்றில் வைத்து, தேம்ஸ்லே தள்ளி விட்டிடுவேன்:) எங்கிட்டயேவா?:))??<br /><br />ஹா ஹா ஹா தள்ளி விடுங்கோ நமக்கு நீச்சல் ஜுஜுப்பி .............<br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71692941258876503302017-09-25T21:28:58.204+01:002017-09-25T21:28:58.204+01:00வணக்கம் நெல்லைத் தமிழன் & பூசாரே
நேரம் கிடைக...வணக்கம் நெல்லைத் தமிழன் & பூசாரே <br /><br />நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகள் மட்டும் இன்றி கருத்துகளும் வாசிப்பேன் ( காரணம் கேட்கக் கூடாது ஏன்னா நான் தேடுவது நல்ல விமர்சனங்களை )<br /><br />நெல்லைத் தமிழன் தங்கள் அன்பின் வேண்டுகைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ...காலம் என் பேர் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்காத தால்தான் எதனையும் எழுதவில்லை இருந்தும் திருக்குறளின் பொருளினை விருத்தப் பாவில் வடிக்க ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை ஆனால் இது பாரதம் மகா பாரதம் இப்பவே நீங்க சொன்னதுபோல் தலை சுற்றுகிறது <br />கண்டிப்பாக காலம் நேரம் அமையும் போது எழுதுவேன் ,,,உங்கள் ஆசீர்வாதம் அங்கே ஆரம்பமாய் இருக்கும் இப்போதைக்கு உழைப்பைத் தவிர வேறு சிந்தனைகள் இல்லை...<br /><br />மீண்டும் நன்றிகள் வாழ்க நலம் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23351605411747682512017-09-25T17:50:46.803+01:002017-09-25T17:50:46.803+01:00வாங்கோ இமா வாங்கோ.. அத்தி பூத்தாற்போல வந்திட்டு ஓட...வாங்கோ இமா வாங்கோ.. அத்தி பூத்தாற்போல வந்திட்டு ஓடிடுறீங்க.. மறக்காமல் அப்பப்ப வருவது சந்தோசமே... பழையவர்கள் பெரும்பாலும் எல்லோருமே புளொக்கை விட்டு வெளியே போய் விட்டினம்... நான் போய் வந்திட்டேன்:)..<br /><br />//தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” ;D//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) முடிவு வெளிவந்து 3 மாதமாகி புல்லும் முளைச்சிட்டுது இப்பபோய் அதிராவோடு தனகிக்கொண்டு:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி டீச்சர்ர்ர்:).. அடிக்கடி வாங்கோ..:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51569247711564437182017-09-25T09:10:09.338+01:002017-09-25T09:10:09.338+01:00“ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்...“ஆஹா அதிரா மிக அருமையாக கதை எழுதுறீங்க:).. தொடருங்கோ முடிவு அறிய ஆவலாக இருக்கிறோம்:)” ;Dஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68300082761032319442017-09-22T20:34:36.377+01:002017-09-22T20:34:36.377+01:00ஓ அவரின் அம்மா பற்றித் தெரியாது... அவர் பற்றியும் ...ஓ அவரின் அம்மா பற்றித் தெரியாது... அவர் பற்றியும் பெரிதாக தெரியாது ஆனால் இவரின் கம்பன் கழக உறுப்பினர்களாக இவரோடு கூட இருந்தோரில் சிலர் எங்கள் உறவினர்கள்.<br /><br />இருங்கோ போட்டுக் குடுக்கிறேன் வாளியில் தண்ணீர்க் கதையை:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-56897404677571244342017-09-22T20:23:32.024+01:002017-09-22T20:23:32.024+01:00ஓகே நிட்சயம் தேடித் தொடர்ந்து கேட்கிறேன்... எனக்கு...ஓகே நிட்சயம் தேடித் தொடர்ந்து கேட்கிறேன்... எனக்கு இதுவரை பீஷ்மர் பற்றி எதுவுமே தெரியாது... மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22633044183315991242017-09-22T15:36:31.945+01:002017-09-22T15:36:31.945+01:00கம்பவாரிதியின் வாழ்க்கைச் சம்பவங்கள் சுவாரசியமானவை...கம்பவாரிதியின் வாழ்க்கைச் சம்பவங்கள் சுவாரசியமானவை. அவர் அவரது அம்மாவை (மன'நிலை பிறழ்ந்தவர்) கடைசி காலத்தில் கண்ணேபோல் பார்த்துக்கொண்டிருந்தார் (இன்னும்?) என்று படித்திருக்கிறேன். <br /><br />அவர் உடல் ஆகிரிதிக்கு (கொஞ்சம் பூசின உடம்பு) சொம்பு இல்லை, வாளியில் தண்ணீர் குடிக்கவேண்டும். எனக்கு அவரைப் பார்த்தாலே நிறைய மதிப்பும் அன்பும் தோன்றும் ('நேரில் பார்த்ததில்லை)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1358455414450714952017-09-22T15:33:40.187+01:002017-09-22T15:33:40.187+01:00//போற போக்கைப் பார்த்தால் அம்பிகை, அம்பாலிகை என்று...//போற போக்கைப் பார்த்தால் அம்பிகை, அம்பாலிகை என்று கதை இழுத்துக்கொண்டே செல்லுமே. எத்தனை முறை படித்தாலும் அலுக்காது//<br /><br />அதிரா-கண்டிப்பாக இந்தப் பகுதியை, (மஹாபாரதத்தில்) படியுங்கள், கேளுங்கள். பீஷ்மர் செய்த மிகப் பெரிய தவறு இது. அதுதான் அவருடைய அழிவுக்கும் இட்டுச் செல்கிறது. மிகவும் ரசிக்கக்கூடிய பகுதி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68497914054130390072017-09-21T10:29:22.135+01:002017-09-21T10:29:22.135+01:00//நெல்லைத் தமிழன்Thursday, September 21, 2017 2:40...//நெல்லைத் தமிழன்Thursday, September 21, 2017 2:40:00 am<br />சீராளன்... இந்தப் பதிலைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை//<br /><br />பார்க்கவில்லையாயின்.. பகுதி மூன்றில் வைத்து, தேம்ஸ்லே தள்ளி விட்டிடுவேன்:) எங்கிட்டயேவா?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72223157255796552932017-09-21T02:40:58.139+01:002017-09-21T02:40:58.139+01:00சீராளன்... இந்தப் பதிலைப் பார்க்கும் வாய்ப்பு உங்க...சீராளன்... இந்தப் பதிலைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஒருவன் நல்ல திறமையைப் பெற்றிருக்கும்போது அதை வைத்து அவன் காலத்துக்குப் பிறகும் அவன் பெயர் சொல்வதுபோல் ஏதேனும் செய்யவேண்டும்.<br /><br />மேலே எழுதிய கவிதையை ரசித்தேன். இவ்வளவு திறமையை வெறும் காதல், சோகக் கவிதைகளில் வீணாக்காதீர்கள். மஹாபாரத்த்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு chapterஐயும் இதைப்போன்ற கவிதையாக்குங்கள். ஆரம்பத்தில் மலைப்பாகத் தெரியும், இது சாத்தியமில்லை என்று தோன்றும், காலம் எடுக்கும் அதனால் வேண்டாம் எனத் தோன்றும். நல்ல நாளில் ஆரம்பித்தீர்களானால் காவியம் தங்கள் மூலமாகத் தன்னை எழுதிச் செல்லும். காலம் காலமாக நினைவுகூறப்படுவீர்கள். தொடங்குங்கள். வெற்றி உண்டாவதாக.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27722656948070255482017-09-20T21:43:19.131+01:002017-09-20T21:43:19.131+01:00ஆஹா ஐடியா தந்திட்டீங்க எழுதினால் போச்சு:) படிப்பதற...ஆஹா ஐடியா தந்திட்டீங்க எழுதினால் போச்சு:) படிப்பதற்கு இப்பூடி ஆர்வமாய்:) நீங்கள் எல்லாம் இருக்கும்போது எனக்கென்ன கவலை:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி நேசன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38845067503635436442017-09-20T21:38:32.425+01:002017-09-20T21:38:32.425+01:00வாங்கோ வாங்கோ விரைவாக:).வாங்கோ வாங்கோ விரைவாக:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54240903877859055552017-09-20T21:35:39.982+01:002017-09-20T21:35:39.982+01:00ஓ இப்பாட்டும் பொருந்துவதுபோலத்தான் இருக்கு நேசன்.....ஓ இப்பாட்டும் பொருந்துவதுபோலத்தான் இருக்கு நேசன்.. ஆனா அதுக்கு பதில் நெல்லைத்தமிழன் சொன்னார்ர்... கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.. எனும் பாடல்... கமல் நடிச்ச குணா படம்.. அது பாட்டோடு ஆரம்பம் இப்படி கவிதைபோல எழுதுவார்கள்போல தெரியுது... ஆனா வெளிவருவதில்லை அவ் வசனங்கள்.<br /><br />மிக்க நன்றி முயற்சிக்குமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53682352060988485452017-09-20T21:20:56.376+01:002017-09-20T21:20:56.376+01:00வாங்கோ நேசன்... ஹா ஹா ஹா இப்படி சொல்லியிருக்கலாமோ?...வாங்கோ நேசன்... ஹா ஹா ஹா இப்படி சொல்லியிருக்கலாமோ?:) யாரும் சொல்லல்ல:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39630645392374525612017-09-20T21:03:49.103+01:002017-09-20T21:03:49.103+01:00///நெல்லைத் தமிழன்Wednesday, September 20, 2017 1:...///நெல்லைத் தமிழன்Wednesday, September 20, 2017 1:26:00 pm<br />அதிரா- பயணத்தில்//<br />நீங்க எங்கோ ”பாலைவனச்:) சோலை” யில் மாட்டி விட்டீங்க என நினைச்சேன் ஹா ஹா ஹா..<br /><br />யேஸ் நீங்க சொன்னதும்தான் நினைவு வந்தது பாட்டு தாங்ஸ். ஹா ஹா ஹா இந்தக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஐ உடனேயே சொல்ல விடாமல் நெட் தடைபோட்டு விட்டதே என நினைச்சு நித்திரை கொண்டிருக்க மாட்டீங்களே.. ஹா ஹா ஹா:)).. பாருங்கோ எத்தனையோ பேர் இருக்க கில்லர்ஜிக்கும்.. உங்கட தமனா:) தான் தேவையாக்கிடக்கூஊஊஊ ஹா ஹா ஹா:).<br /><br />நெட் கிடைச்சதும் திரும்ப வந்தமைக்கு மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27903133788585674402017-09-20T20:57:26.740+01:002017-09-20T20:57:26.740+01:00//நெல்லைத் தமிழன்Wednesday, September 20, 2017 1:3...//நெல்லைத் தமிழன்Wednesday, September 20, 2017 1:30:00 pm<br />அதிரா- கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் என்று குறிப்பிடுங்கோ//<br /><br />ஓ ஓகே .. அது ஊரிலே அவர் இருந்தைடம் .. கம்பன் கழகம்.. என்பதாலும், அதன் தலைவர் அவர் என்பதாஅலும்.. கம்பன்கழகம் ஜெயராஜ் என்றே ஊரில் பேசுவது வழக்கம்.. அதனால் பழக்கதோசம்...:).<br /><br />ஓ நீங்களும் அவரின் பேச்சுக்கு அடிமையோ.. நம் நாட்டிலும் பெரும்பாலும் எல்லொருக்குமே அவரைப் பிடிக்கும்.. எப்பவும் புன்னகையோடும், நகைச்சுவையோடும் பேசுவார்... நேரில் பார்க்கும்போது... மேடையில் அடிக்கடி செம்பைத்தூக்கித் தூக்கி தண்ணி குடித்துக் குடித்துப் பேசுவார் ஹா ஹா ஹா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-265399832006650902017-09-20T20:51:22.309+01:002017-09-20T20:51:22.309+01:00//நெல்லைத் தமிழன்Wednesday, September 20, 2017 1:3...//நெல்லைத் தமிழன்Wednesday, September 20, 2017 1:35:00 pm<br />உதாரணம் சரியில்லை.//<br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எங்க விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே இன்னும் அஞ்சுவும் ஒண்ணும் சொல்லல்ல நெல்லைத்தமிழனும் சொல்லலியே ஏதும் நம்மளைப்பற்றி என நினைச்சுக்கொண்டே இருந்தேன்:)...<br /><br />பிடித்திருப்பது யாராக இருப்பினும், பாரம் சுமப்பது தாய் தானே?:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32463369999729478602017-09-20T18:21:15.181+01:002017-09-20T18:21:15.181+01:00அடுத்த தொடர் தேம்ஸ்நதியில் ஒரு தேவதை போல )))அடுத்த தொடர் தேம்ஸ்நதியில் ஒரு தேவதை போல )))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47982307852262961372017-09-20T18:17:19.094+01:002017-09-20T18:17:19.094+01:00தொடர் தொடரட்டும் வருகின்றேன் கங்கையில் ஒரு செடி போ...தொடர் தொடரட்டும் வருகின்றேன் கங்கையில் ஒரு செடி போல)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15125491219843719922017-09-20T18:16:44.532+01:002017-09-20T18:16:44.532+01:00ஏப்ரல்மாதத்தில் என்ற படத்தில் வரும் ஏய் நெஞ்சே என்...ஏப்ரல்மாதத்தில் என்ற படத்தில் வரும் ஏய் நெஞ்சே என் நெஞ்சே என்னைக்கேளாமல் என்ற பாடல் தான் நீங்கள் கேட்டது ஊசிக்குறிப்பில்))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72992132943534356892017-09-20T18:15:31.762+01:002017-09-20T18:15:31.762+01:00படகில் வருவது சினேஹா போல)))படகில் வருவது சினேஹா போல)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31955253651899692702017-09-20T13:35:27.193+01:002017-09-20T13:35:27.193+01:00உதாரணம் சரியில்லை. குரங்கு குட்டிதான் தாயைப் பிடித...உதாரணம் சரியில்லை. குரங்கு குட்டிதான் தாயைப் பிடித்துக்கொள்ளும். பூனைதான் தன் குட்டியைக் காவிச்செல்லும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88889639291717224212017-09-20T13:30:53.713+01:002017-09-20T13:30:53.713+01:00அதிரா- கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் என்று குறிப்பிடு...அதிரா- கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் என்று குறிப்பிடுங்கோ. அவர் பேச்சை நான் மிக மிக ரசிப்பவன். எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர், இதுவரை நேரில் கேட்டிராவிட்டாலும். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42682491247929854382017-09-20T13:26:21.095+01:002017-09-20T13:26:21.095+01:00அதிரா- பயணத்தில். இப்போ இந்த ஊர் லவுஞ்சில் நெட் நல...அதிரா- பயணத்தில். இப்போ இந்த ஊர் லவுஞ்சில் நெட் நல்லா இருக்கு. நேற்று எங்க ஊர் ஏர்போர்ட் லவுஞ்சில் உங்கள் தளம் முழுமையாகத் திறக்கவில்லை. பாட்டை நேற்றே கண்டுபிடித்துவிட்டேன். குணா, கண்மணி அன்போடு.<br /><br />கில்லர்ஜி தமன்னாவைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்த்தேன். கர்ர்ர்ர்ர்ர்ர்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com