tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5532342529929097081..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: உங்களிடம் சில வார்த்தைகள்:) கேட்டால் கேளுங்கள்:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger196125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83572805266982053352018-01-12T10:09:18.993+00:002018-01-12T10:09:18.993+00:00//நெல்லைத் தமிழன்///
ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. இள...//நெல்லைத் தமிழன்///<br /><br />ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. இளமதி எண்பா.. எழுதியிருக்கிறாவாம் அப்போ நான் தொண்ணூறுப்பா எழுதட்டோ?:))..<br /><br />எனக்கு என் கிரேட் குரு இருக்கிறார் எல்லோ:)) அவர்தான் எனக்கு குரு:)).. அது யாரெனப் புரியாட்டில் என் செக்:) ஐக் கேழுங்கோ புரிய வைப்பா.. மீ ரொம்ப பிஸி யூ நோ:))..<br /><br />நெல்லை டமிலன் டொல்லிட்டார்ர்<br />அடிடாவையும் அயகா பா எழுதச்சொல்லி<br />பாங்காக மீயும் பா எழுதப் புறப்படுறேன்<br />டப்பேதும் இருப்பின்<br />என் குருவே.. கொப்பை விட்டுக் கொஞ்சம்<br />கீழிறங்கி வந்து மீயைக்<br />காப்பாத்துங்கோ:))<br />ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61912166063349675552018-01-11T14:10:42.625+00:002018-01-11T14:10:42.625+00:00அதிரா - நீங்களும் எழுதுங்க. 'அப்பா', '...அதிரா - நீங்களும் எழுதுங்க. 'அப்பா', 'அப்பப்பா', 'தப்பா', 'தப்புப்பா' என்ற பா வகைகளை எழுதவேண்டியதுதானே.<br /><br />Jokes apart, முயற்சி எடுத்து எழுதுங்க. இளமதி அவர்களுக்குக் கிடைத்த மாதிரி Guide (புலவர் பாரதிதாசன் ஐயா) கிடைப்பார்களா என்பதுதான் தெரியலை. இல்லைனா, எது வருதோ அதை எழுதி, இதுதான் 'அந்தப் பா, இது டப்பா' என்று கேட்டுடுங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77287880720532423122018-01-09T12:49:22.397+00:002018-01-09T12:49:22.397+00:00அம்மாடியோவ். கதைபோல, மிகவும் அழகாக இருக்கு . உபய...அம்மாடியோவ். கதைபோல, மிகவும் அழகாக இருக்கு . உபயோகமானது. அறிவுபூர்வமானது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85708935575173544622018-01-09T12:23:53.571+00:002018-01-09T12:23:53.571+00:00ட்றுத், ஜி எம் பி ஐயா இதைப் பார்ப்பாரோ தெரியவில்லை...ட்றுத், ஜி எம் பி ஐயா இதைப் பார்ப்பாரோ தெரியவில்லை.. பார்த்தாலும் உங்களுக்கு அடி விழும்:) எனக்கெதுக்கு அதிராவின் நெக்லெஸ்.... என் மனைவியிடம் ஏற்கனவே இருக்குது என்பார் ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51359007954707522982018-01-09T12:20:18.722+00:002018-01-09T12:20:18.722+00:00லக்ஸ்மி அக்கா இதை எல்லாம் பார்க்கிறாவோ தெரியேல்லைய...லக்ஸ்மி அக்கா இதை எல்லாம் பார்க்கிறாவோ தெரியேல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48952723246405245972018-01-09T12:18:03.207+00:002018-01-09T12:18:03.207+00:00நெல்லைத்தமிழன் நானும் பா எழுத ஓசிக்கிறேன்ன்:) இது ...நெல்லைத்தமிழன் நானும் பா எழுத ஓசிக்கிறேன்ன்:) இது பற்றி நீங்க என்ன ஓசிக்கிறீங்க என்பதனை:).. மெதுவா ஜொள்ளுங்கோ:) ஒண்ணும் அவசரமில்லையாக்கும் ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89393130315191271042018-01-09T12:15:35.910+00:002018-01-09T12:15:35.910+00:00வாங்கோ அம்முலு வாங்கோ...
///பந்திக்கும் முந்தோனும...வாங்கோ அம்முலு வாங்கோ...<br /><br />///பந்திக்கும் முந்தோனும்,பதிவுக்கும் முந்தோனும்.///<br />ஹா ஹா ஹா இந்த பந்திக்கு முந்துவதில் நாங்க இருவரும் பெஸ்ட்டூஊஊஊ:)).. முதலாவதா போயிட்டல் டக்கென வீட்டுக்கு வந்திடலாம் என பந்திக்கு முந்திடுவோம் ஹா ஹா ஹா:)..<br /><br />//அந்த பொற்காலம் பற்றி பேசினால் அழுகைதான் வரும். ////<br /><br />இல்ல நாம் அதை அனுபவிக்கக் கொடுத்து வச்சோம் என சந்தோசப் படோணும்:)..<br /><br />//பல இடத்திலயும் நின்று, இருந்து, சாப்பிட்டு பேசினாலும் கூட அந்த வழிஅனுப்புற கேட்டில் நின்று கதைப்பது ஓரு சுவாரஸ்சியம் தான் அதிரா.///<br /><br />ஹா ஹா ஹா 100 வீதம் உண்மை...<br /><br />//கடைசில என்னையுமா... கண்டிப்பா எழுதுகிரேன் அதிரா. எழுத தூண்டுகோலா இருக்குமெல்லோ.//<br /><br />மிக்க சந்தோசம் நிட்சயம் எழுதுங்கோ.. எப்பூடியாவது உங்கள் புளொக்கை திரும்பவும் ஆரம்பிக்க வைக்கோணும் என்பதே என் ஆசை..<br /><br />மிக்க நன்றி அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49259852980182981872018-01-09T11:54:12.509+00:002018-01-09T11:54:12.509+00:00வாங்கோ மேஜரே வாங்கோ.. என் பழைய போஸ்டில் உங்களைக் க...வாங்கோ மேஜரே வாங்கோ.. என் பழைய போஸ்டில் உங்களைக் கேட்டிருந்தேன்.. ஊருக்குப் போயிட்டீங்களோ என...<br /><br />உங்களிடத்தில் கிரிஸ்மஸ், நியூ இயர் ஹொலிடே இல்லை என்பதால் பிசிபோல:)).. மிக்க நன்றிகள் சீராளன்... இனி ஏழியா டச்சுப் பண்ணுங்கோ தமனாக்காவை :).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28472483133671971712018-01-09T08:16:39.329+00:002018-01-09T08:16:39.329+00:00லக்ஷ்மி அம்மாவுக்கு நல்வரவு. எவ்வளவு நாள்... இல்...லக்ஷ்மி அம்மாவுக்கு நல்வரவு. எவ்வளவு நாள்... இல்லை வருடங்களாச்சு? நலம்தானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59743051227084624632018-01-09T07:51:26.263+00:002018-01-09T07:51:26.263+00:00அட, லக்ஷ்மி! எப்போ வந்தீங்க? நல்வரவு. உங்களைப் பற்...அட, லக்ஷ்மி! எப்போ வந்தீங்க? நல்வரவு. உங்களைப் பற்றி அமைதிச் சாரல் சாந்தியிடம் விசாரித்தேன். நலம் என்று சொன்னார். ஆனால் அதுவும் 2 வருடங்கள் முன்னால். இப்போத் தான் அவர்கள் உண்மைகளின் கருத்தைப் பார்த்துட்டு நீங்கதானானு பார்க்க ஓடி வந்தேன். நலம் தானே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59587755544063070732018-01-09T07:41:38.830+00:002018-01-09T07:41:38.830+00:00பந்திக்கும் முந்தோனும்,பதிவுக்கும் முந்தோனும். இல்...பந்திக்கும் முந்தோனும்,பதிவுக்கும் முந்தோனும். இல்லாட்டில் இடமே போயிடும் போல. அதாவது நல்ல சாப்பாடும் கிடைக்காது. எழுத நினக்கிறதையெல்லாம் எழுதிபோடுவினம். நல்லகாலம் வோட் டை போட்டிட்டன். அதனால ஏச்சு கிடைக்காது..<br />எனக்கு சந்திரபாபு பாட்டு ரெம்ப பிடிக்கும் அதிரா. அதுவே அட்வைஸ் ஆ இருக்கும். நல்ல தத்துவபாடலிலும் நல்ல கருத்துக்களை எடுக்கலாம். ஆனா ஒரு கை தட்டி ஓசை வருமோ...<br />அந்த பொற்காலம் பற்றி பேசினால் அழுகைதான் வரும். எவ்வளவு சந்தோஷமா அந்த பயப்பிட்டகாலத்திலும் இருந்தனாங்கள். எனக்கு நல்ல ஞாபகம்சைகிளில் நல்லூரில் நடக்கும் கம்பன் விழாவுக்கு போனது. 6,7 கேர்ள்ஸ் க்கு 1 அண்ணா துணையா வருவார். சைகிளில் இரவு 12,1 மணியாகும் வீட்டை வர. பின்னால் வாறவையின் சைக்கிள் வெளிச்சத்தில முன்னால நாங்க (சைக்க்கிளில் லைட் இல்லை என்றாலும் )போகமுடியும். அவையளும் பாதுகாப்பா வருவினம். நல்ல மகிழ்ச்சியா இருந்திச்சு. இப்ப எல்லாம் தலைகீழ்..<br />எங்கட வீட்டில நான் அப்பாசெல்லம். ஆனபடியால அப்பாவின் அன்பை இழக்ககூடாது என்பதிலும்,அவரின் நம்பிக்கையை கெடுக்ககூடாது என்பதிலும்கவனம். அதனால அம்மாவிடம்தான் எல்லாமே சொல்லிசெய்வன். அவாவும் எங்காவது போறதெண்டால் சொல்லுவா இத்தனை மணிக்கு வரவேணுமொண்டு. நானும் அந்த டைமுக்கு வந்திடுவன்.ஏனென்றா அவா பிறகு வாசலிலே பார்த்துக்கொண்டு நிற்பா. பிறக்கு அப்பா பார்த்தாரெண்டா கேட்பார். ஏன் இங்க நிற்கிறீர் என.. அம்மா அப்பாவி உண்மை சொல்லி விடுவா. பிறகு அப்பாவுக்கு என்னில வெறுப்பு,அல்லது கோபம் வந்திட்டாலும் என்ற பயத்திலே வந்திடுவன்.. எனக்கு அம்மாவும்,சித்தப்பாவுமே அட்வைஸ் சொல்லியிருக்கினம். <br /><br />பல இடத்திலயும் நின்று, இருந்து, சாப்பிட்டு பேசினாலும் கூட அந்த வழிஅனுப்புற கேட்டில் நின்று கதைப்பது ஓரு சுவாரஸ்சியம் தான் அதிரா. அது மறக்கவேமுடியாது. இதை நினைச்சால் எனக்கு பழைய ஞாபகம் நிறைய வருது..<br />இதால சிலநேரம் பிந்தி வந்திருக்கன் வீட்டுக்கு..<br />அறிவுரைகள் நாம் பிறந்ததிலிருந்து இறப்பு வரை வந்துகொண்டேயிருக்கும். அப்படியான வாழ்வியலைதான் நாம் வாழ்கின்றோம். இது ஒரு வழிகாட்டியென்றே நான் நினைக்கிறேன்.<br />என்கரேஜ் என்பது ஒரு உந்துசக்தியும்,எனர்ஜியும் கூட. என் கணவரும், மகனும் சொல்லுவினம். <br />கடைசில என்னையுமா... கண்டிப்பா எழுதுகிரேன் அதிரா. எழுத தூண்டுகோலா இருக்குமெல்லோ.நன்றி அதிஆ.<br />வாழ்த்துக்கல் மகுடம் சூட்டியமைக்கும், பலபேர் வந்து பார்த்தமைக்கும். <br />கைக்கிள் பூசார் மறக்கமுடியாது. முதல் போட்டபோது கோபு அண்ணாவின் கருத்து ஞாபகம் வந்தது.<br />priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16723702640706491972018-01-08T21:59:22.113+00:002018-01-08T21:59:22.113+00:00வணக்கம் பூஸ் !
அழகான நினைவுகளில் சேமிக்கபட்ட அப்...வணக்கம் பூஸ் !<br /><br />அழகான நினைவுகளில் சேமிக்கபட்ட அப்பாவின் அன்பும் அம்மாவின் அன்பும் அண்ணனின் பாசமும் என்று அழகழகாச் சொல்லி இருக்கீங்க நான்தான் உடனே வர முடியாதவனாகிட்டேன் !பொறுத்தருள்க <br /><br />தமன்னாவை லேட்டா டச் பண்ணிட்டேன் ஆங் ....சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87953315625235397912018-01-08T08:30:27.932+00:002018-01-08T08:30:27.932+00:00"நீங்க பிசியாக இருந்தமையால் அதைக் கவனிக்கவில்..."நீங்க பிசியாக இருந்தமையால் அதைக் கவனிக்கவில்லைப்போலும்." - இன்னும் பின்னூட்டங்களை முழுமையா அங்கு படிக்கலை. இன்றைக்குத்தான் இடுகையே வாசித்து முடித்தேன் (உங்கள் கமென்ட் பார்த்த பிறகுதான் ஞாபகம் வந்தது. நன்றி)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30278735805369365692018-01-08T08:08:15.692+00:002018-01-08T08:08:15.692+00:00உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரர் நெல்லைத் த...உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரர் நெல்லைத் தமிழன்! _()_<br /><br />இது என் மனதிற்குத் தோன்றியதை அப்படியே எழுதினேன். இதில் மரபு பார்த்தோ, இலக்கண விதிக்குட்படுத்தியோ எழுதவில்லை. எந்தப் பாவகைக்குள்ளும் இது இல்லை...:)<br />மனதிற்கு மகிழ்வுதரும் வகையில் நினைவில் தோன்றியதைக் கோர்வையாக்கி எழுதினேன். அவ்வளவே!<br /><br />வாழ்த்தும்போது சொற்களில் கவனம் தேவை என்பதை எமது ஆசான் சொல்லித் தந்ததை இன்றுவரை கடைப்பிடிக்கின்றேன். <br />இந்த அறம் பாடுவது பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. அதில் உயர்வு நவிற்சியணிச் சொற்களும் இடம்பெறுமாம் என்றும் அறிந்துளேன்.<br />இங்கு நான் பாடியதில் அப்படியேதும் தவறு வந்துள்ளதா சகோதரரே!.. <br />எனையறியாமல் அப்படி ஏதும் எழுதப்பட்டதாயின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.<br />திருத்திவிடுகிறேன். நான் ஒரு ஆர்வத்தில் எழுதுகிறேன் தவிர சகலகலா வல்லி இல்லை!..<br />இன்னும் கற்பவளே! தவறுகள் வரும். திருத்த, திருந்த வேண்டும்! <br />உங்களைப் போன்றோரின் உதவியுடன் என்னை மேலும் வளர்த்திட விரும்புகிறேன்.<br /><br />சங்கடப்படாமல் கூறுங்கள்! மிக்க நன்றி சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49130561805507736242018-01-08T06:40:38.598+00:002018-01-08T06:40:38.598+00:00இளமதி அவர்கள் - பாடல் மிக அருமையா வந்திருக்கு. தமி...இளமதி அவர்கள் - பாடல் மிக அருமையா வந்திருக்கு. தமிழ் கற்றவர்கள் எப்போதும் நற் சொற்களையே கோர்த்துச் சொல்லவேண்டும். அப்படி நீங்கள் அதிராவை வாழ்த்தியது மகிழ்ச்சியா இருக்கு. (தமிழ்ல அறச் சொல் சொல்லி பாடல் எழுதினா, அது அப்படியே நடந்துவிடும். அதனால்தான் பண்டைக் காலப் புலவர்கள் பிடிக்காதவர்களை 'அறம்' பாடி அழித்துவிடுவர், உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்)<br /><br />இது என்ன வகைப் 'பா' என்று சொல்லமுடியுமா? இதைப் போன்ற பாடல்களை நான் படித்த நினைவில்லை.<br /><br />சீராளன், நீங்கள்லாம் பாடல் எழுதும்போது நிச்சயம் பலர் படித்து இன்புறுவர். என்னைப்போல் பலர் பின்னூட்டம் இடாவிட்டாலும், அவர்களும் படிப்பர். தொடர்ந்து எழுதுங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57712857903381196192018-01-08T00:24:04.684+00:002018-01-08T00:24:04.684+00:00ஜி எம் சார் கேட்காதவர்களுக்காக நான் ஏன் எழுத வேண்ட...ஜி எம் சார் கேட்காதவர்களுக்காக நான் ஏன் எழுத வேண்டும் என்பதைவிட கேட்பவர்களுக்காக எழுதலாமே? சரி நீங்க வேண்டும் என்றால் கேட்டால் கேளுங்கள் என்பதற்கு பதிலாக கேட்கவிரும்புபவர்களே கேளுங்கள் என்று வைத்து கொள்ளுங்கள்... வெளித் தோற்றம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் உள்ளே இருப்பது சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவாங்க அது போல தலைப்பு எப்படி வேண்டுமானலும் கவர்ச்சியாக இருக்கலாம் ஆனால் உள்ளே நாம் சொல்லும் விஷயங்கள் நல்லதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் அவ்வளவுதான் சார்<br /><br />சரி இப்ப உங்கள் அனுபவத்தில் இருந்து மற்றவர்களுக்கு மிகவும் பயன்படக் கூடிய ஒரு பதிவை எழுதி வெளியிடுங்கள் அதன் பின் நம்ம அதிரா அதற்கு பரிசாக அவரின் வைர நெக்லஸை உங்களுக்கு பரிசாக அனுப்பி வைப்பார். <br /><br />அதிரா உங்களுக்கு மிகவும் நல்ல மனசு என்று எனக்கு தெரியும் அதனால் பெரியவரான ஜி.எம் சாரிடம் நீங்கள் நெகலஸை பரிசாக கொடுத்து விடுங்கள்..<br /><br />இல்லையென்றால் என்ன நடக்கும் என்று சொல்ல மாட்டேன் அதை எம் பெருமான் முருகப் பெருமான் பார்த்து கொள்வான் ஓம் முருகாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85528405054984518322018-01-08T00:14:16.397+00:002018-01-08T00:14:16.397+00:00லஷ்மி அம்மா உங்களின் வருகை மிக சந்தோஷமாக இருக்கிறத...லஷ்மி அம்மா உங்களின் வருகை மிக சந்தோஷமாக இருக்கிறது....பல பதிவர்களின் பதிவுகளில் லஷ்மி அம்மா என்று ஒருவர் எழுதிக் கொண்டிருந்தார் அவரை பற்றிய தகவல் ஏதும் உண்டா என்று......ப்லரும் தகவல் ஏதுமில்லை என்றுதான் சொன்னார்கள் ஆனால் இன்று உங்களை கண்டதும் மிக மகழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க வளமுடன்......மீண்டும் நேரம் கிடைத்தால் பதிவு எழுதி வெளியிடுங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84256484545970063162018-01-07T16:39:58.638+00:002018-01-07T16:39:58.638+00:00அனைத்துக்கும் மிக்க நன்றி இளமதி... சங்கடப்படாதீங்க...அனைத்துக்கும் மிக்க நன்றி இளமதி... சங்கடப்படாதீங்கோ இதில் கட்டாயம் ஏதுமில்லை... முடிஞ்சால் எழுதுங்கோ.. இன்னுமொன்று.. என்னால் முடியாது எனக்கு என்ன தெரியும் எனப் பலர் பின் வாங்குவார்கள்.. ஆனா அவர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் கட்டாயப் படுத்தி விட்டால்ல்.. அவர்கள் உள்ளிருக்கும் மிகப் பெரிய திறைமை எல்லாம் வெளியே வரும்...<br /><br />நீங்க ஆரம்பம் அப்படித்தானே புளொக் எழுத மாட்டேன்ன் எனவும் பின்பு பேஸ் புக் வரமாட்டேன் எனவும் பயந்தீங்க.. மிரட்டித்தானே கூட்டிப் போனேன்.. இப்போ கவிஞர் ஆகிட்டீங்க:) அப்படித்தான்:))...<br /><br />அதனால்தான் தொடர அழைப்பது... <br /><br />கட்டாயமில்லை இளமதி.. முடிஞ்சால் எழுதுங்கோ முடியாவிட்டல் விட்டுவிட்டு நீங்க தொடர்ந்து போஸ்ட் போடுங்கோ .. மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67965511086367842722018-01-07T16:22:42.468+00:002018-01-07T16:22:42.468+00:00////
நீங்கள் நம்மூரில் வாழ்ந்த அந்தப் //அது ஒரு அழ...////<br />நீங்கள் நம்மூரில் வாழ்ந்த அந்தப் //அது ஒரு அழகிய பொற்காலம்.// பொற்கால வாழ்க்கை எனக்குக் கிடைக்கவில்லை.///<br /><br />ஓஒ நீங்க ஜஸ்ட்டூஊ மிஸ்ட்டாஆஆ?:).. ஹையோ அதை அனுபவிச்சிருக்கோணும் நீங்க.. அதன் பிற்பகுதியில்... இடைக்கிடை செல்கள் வந்து விழும்:) பொம்பர் குண்டு போடும்.. உலகத்தில இல்லாத கடவுளை எல்லாம் கூப்பிடுவோம்ம்:)).. பின்பு சத்தம் நின்றபின் விழுந்து விழுந்து ஒவ்வொருவரும் எப்படி ஓடி ஒளிச்சவை எனச் சொல்லிச் சொல்லிச் சிரிப்போம்ம்:))... நிறைய அனுபவங்கள்..<br /><br />எங்கள் சித்தப்பா ஒருவர் இப்போ கனடாவில் இருக்கிறார்ர்.. அந்நேரம் அவருக்கு ஒரு 32..35 வயதிருக்கும்... பொம்பர்,ஷெல் எனில் பயமெண்டால் அப்படி ஒரு பயம் அவருக்கு:)) பங்கரை விட்டு சில நாட்கள் வெளியே வரவே மாட்டார்ர் ஹையோ ஹையோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58643987593862422022018-01-07T16:17:02.988+00:002018-01-07T16:17:02.988+00:00உங்கள் சின்ன வயதை நினைச்சுப் பாருங்கோ.. நீங்க லவ் ...உங்கள் சின்ன வயதை நினைச்சுப் பாருங்கோ.. நீங்க லவ் பண்ணிய காலங்கள்:) அப்போ நிறைய அட்வைஸ் நிட்சயம் பண்ணியிருப்பினம் நம் மக்கள்ஸ்ஸ்ஸ்:)).. பழசை நினைவு படுத்துகிறேன் எனக் குறை நினைச்சிடதையுங்கோ.. கவலை எனினும் பழசை நினைப்பதிலும் ஒரு இனிமை இருக்கு:(..<br /><br />அப்படி ஏதும் எழுதுங்கோ .. அல்லது கவிதையில் அவிழ்த்து விடுங்கோ அப்படி எனில் உங்கள் பொங்குதமிழ் என்போன்றோருக்குப் புரியாது:)) அதனால சந்தேகம் கேட்க மாட்டோம்:))... ஹா ஹா ஹா:))..<br /><br />///சாமிதான் காப்பத்தணும் என்னை!!!<br />///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிராவைப்போல கரெக்ட்டா எந்தச்சாமி எனச் சொல்லோணும்:) அப்போதானே சாமிக்கு தெரியும்.. இல்லை எனில் சாமிக்குள் போட்டி வந்து நீ போய்க் காப்பாத்து.. நான் எதுக்குப் போகோணும் என்னையா கூப்பிட்டா?:) எனக் கேட்டிட்டால்ல்ல்ல்?:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90077107524963068492018-01-07T16:12:31.358+00:002018-01-07T16:12:31.358+00:00ஆவ்வ்வ் வாங்கோ இளமதி வாங்கோ...
///அட்வைஸ் அதிரா!....ஆவ்வ்வ் வாங்கோ இளமதி வாங்கோ...<br /><br />///அட்வைஸ் அதிரா!... கலக்கிப்போட்டீங்களே வலையுலகை!... அதிருது. :)))///<br /><br />ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:)) கூட்டத்தோடு என்னைக் கலைக்கினம்.. அதெப்படி உனக்கு இந்த அட்வைஸ் க்கு 14 ஆயிரம் வியூஸ் வரலாம் என:)) நானே கட்டிலுக்குக்கீழ ஒளிச்சிருக்கிறேன்ன்ன்:))<br /><br /><br />///நேற்றும் உற்றாய்! இன்றும் பெற்றாய்! <br />நாளையும் நீயே கொள்வாய்! - மகுடம் <br />ஏற்றிடும் அதிரா!///<br /><br />ஹையோ ஹையோ இதைப் பார்த்திட்டு இப்போ நான் கட்டிலுக்குக் கீழ குல்ட்டால மூடிட்டு இருக்கிறேன்ன்ன்ன்:)).. ஒரு சந்தோசத்தைக் கொண்டாட முடியுதா இங்கின:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி இளமதி.. கவிதை மழையில் நனைகிறேன்ன்ன்...<br /><br />//2 நாள் நான் ஊரில் இல்லை//<br /><br />ஓ அதுதான் கொமெண்ட் போட்டுத் தேடினேன்...<br /><br />///எங்கேயோ போயிட்டீங்க அதிரா!...:) சூப்பர்!///<br />ஹையோ எங்கேயும் போக வழி தெரியாமல் கட்டிலுக்குக் கீழ எல்லோ ஒளிச்சிருக்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா நன்றி நன்றி..<br /><br />///இன்னும் பல மகுடங்களை உங்களதாக்கி வாசகர்களையும் பன்மடங்காக்கிட<br />உளமார வாழ்த்துகிறேன்!!!//<br />படிப்போர் எல்லோரும் கொமெண்ட் போட மாட்டினமாமே:)) கர்ர்ர்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6563851164587603752018-01-07T16:05:11.044+00:002018-01-07T16:05:11.044+00:00ஹா ஹா ஹா நன்றி நேசன்... எங்கள் அப்பாவிலுள்ள ஒரு நல...ஹா ஹா ஹா நன்றி நேசன்... எங்கள் அப்பாவிலுள்ள ஒரு நல்ல குணம் எப்பவுமே சந்தேகப்பட மாட்டார்ர்.. இத்தனைக்கும் அவர் 2 ம் நம்பர்:) பொதுவாக 2ம் நம்பர்காரர்கள் சந்தேகப் பேர்வழிகள் என்பினம்:)).. அப்பா ஒரு அப்பாவி.. ஊரில அவரை “பச்சத்தண்ணி” மனிசன் எனவும் சொல்லுவார்கள்.. அதாவது பச்சத்தண்ணியைப்போல சூது வாது ஏதும் இல்லாதவர் என.<br /><br />ஆனா அம்மா சரியான சார்ப்பூஊஊஊஊஊஊ:)).. ஓரளவுக்கு சந்தேகப்படுவா.. சந்தேகப்பட்டுக் கண்டுபிடிச்சிடுவா உண்மைகளை:)) அம்மாவிடம் இருந்து நாம் தப்பிக்கவே முடியாது:) இப்ப கூட:)) ஹா ஹா ஹா:))..<br /><br />எனக்கு அப்பாவிலோ என் கணவரிலோ பயமே இல்லை:) ஆனா அம்மாவுக்குப் பயம்:) இருப்பினும் அம்மாவையும் அப்பப்ப வெருட்டுவேன்:)).. ஆனா என்னில ஒரு குணம் பொறுமையாக அவர்கள் சொல்லுவதை எல்லாம் கேட்பேன்ன்.. டெய்லி குறைந்தது ஒரு மணிநேரம் ஃபோனில பேசுவேன் அம்மாவோடு, நல்ல பேச்சும் குடுப்பேன்:).. அதே நேரம் நல்ல ஆதரவாகவும் இருப்பேன் அதனால அம்மாவுக்கும் என்னில தான் அதிக விருப்பம்:)) ஹையோ இதை அண்ணனோ அக்காவோ பார்த்திடக்கூடாதூஊஊஊஊ:))..<br /><br />மிக்க நன்றிகள் நேசன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46138362035878306402018-01-07T15:58:31.564+00:002018-01-07T15:58:31.564+00:00மிக்க நன்றி நேசன்..மிக்க நன்றி நேசன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42870550280150257512018-01-07T15:58:15.264+00:002018-01-07T15:58:15.264+00:00ஓம் இப்போதான் நினைவு வருது அண்ணனிடம் இருந்தது ரலி ...ஓம் இப்போதான் நினைவு வருது அண்ணனிடம் இருந்தது ரலி பைக்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52070516781896444222018-01-07T15:57:40.743+00:002018-01-07T15:57:40.743+00:00உண்மைதான் நேசன்.. இப்போ வெளிநாடு போலாகிவிட்டதாம்.....உண்மைதான் நேசன்.. இப்போ வெளிநாடு போலாகிவிட்டதாம்... பக்கத்து வீட்டினரோடு பேசுவதற்கே ஆருக்கும் நேரம் கிடைப்பதில்லையாம்ம்.. அவரவரும் தாமுண்டு தன் பாடுண்டு என இருக்கிறார்களாம்.. ஒரு தடவை போய் வரவேண்டும்... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com