tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5572873801764119737..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: கண்ணழகியைக் கலைத்த அதிரா...முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger159125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48375668204934497942018-06-15T12:20:00.279+01:002018-06-15T12:20:00.279+01:00சீராளன் - இந்தக் கவிதை எதனையோ (சந்த வடிவத்தில்) என...சீராளன் - இந்தக் கவிதை எதனையோ (சந்த வடிவத்தில்) எனக்கு ஞாபகப் படுத்திக்கொண்டே இருந்தது. இன்று கண்டுபிடித்துவிட்டேன்.<br /><br />திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி.<br /><br />வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்<br />மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்<br />கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்<br />கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்<br /><br />தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்<br />செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்<br />கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்<br />குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையேநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33102000202837603472018-06-14T12:38:34.534+01:002018-06-14T12:38:34.534+01:00சீராளன் - முதலில் கவிதையை முழுவதும் படித்தேன். கடை...சீராளன் - முதலில் கவிதையை முழுவதும் படித்தேன். கடைசி செய்யுளைப் (படிப்படியாய் மாறுது) படிக்கும்போதுதான், நீங்கள் எடுத்துக்கொண்ட கருப்பொருள் முழுவதும் விளங்கியது.<br /><br />செய்யுளும் அருமை. அதன் பொருளும் நல்லா கையாண்டிருக்கீங்க. பொதுவா நீங்க கையாளாத வடிவம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.<br /><br /><br />பூவனயக் கவிதைகளும் - பூவனைய கவிதை இங்கு 'க்' வராது<br />தூதனயக் கதை - இங்கும் 'க்' வராது.<br /><br />பாராட்டுகள் சீராளன்.<br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36233418940653673262018-06-11T19:35:56.064+01:002018-06-11T19:35:56.064+01:00அதோன்னுமில்லை இன்னிக்கு இவர் பேபி :) அதான் உங்களை...அதோன்னுமில்லை இன்னிக்கு இவர் பேபி :) அதான் உங்களையும் பேபி சொல்றார் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81191211576799796472018-06-11T19:35:26.917+01:002018-06-11T19:35:26.917+01:00அதிரா யாரிது எங்கேயோ கேட்ட குரல் எங்கேயோ பாராத முக...அதிரா யாரிது எங்கேயோ கேட்ட குரல் எங்கேயோ பாராத முகம் :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58399628803263413972018-06-11T19:33:22.466+01:002018-06-11T19:33:22.466+01:00நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் இப்போ .கை 98% சுகம் .
ஆ...நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் இப்போ .கை 98% சுகம் .<br />ஆவ் !!யாரது என் ப்ளாகுக்கு வர விடாம கமலா சகோவை தடுக்கறது :)<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27898131326834897982018-06-10T20:10:16.517+01:002018-06-10T20:10:16.517+01:00ஹா ஹா ஹா மன்னிச்சுக்கோங்க மன்னிச்சுக்கோங்கோ.. அது ...ஹா ஹா ஹா மன்னிச்சுக்கோங்க மன்னிச்சுக்கோங்கோ.. அது என்னமோ இப்போ கொஞ்ச நாட்களாய் மெயில் நோட்டிபிகேசன் எதுவும் வருகுதில்லை.. அதனால நானா தேடிப்போய் வெயிட்டிங் கொமெண்ட்ஸ் செக் பண்ணினால்தான் தெரியும்.<br /><br />போஸ்ட் போட்டு வன் வீக்க் ஆகுதா... இனி கொமெண்ட்ஸ் வராது என நினைச்சு செக் பண்ண மறந்து விட்டேன்...<br /><br />இன்னும் டெய்ஸிப்பிள்ளை ஒரு ஸ்பரோவைப் பிடிச்சிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது பறக்க முடியாமல் இருக்குது.. தண்ணி சாப்பாடு குடுத்து ஒரு பொக்ஸ் ல வைத்திருக்கிறேன் பார்ப்போம்ம் என்ன ஆகுதோ..:(.<br /><br />மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69992574126929455942018-06-10T20:05:02.655+01:002018-06-10T20:05:02.655+01:00அதேதான் எவ்ளோ மயில்கள் நானும் வீடியோவைப் பார்த்தது...அதேதான் எவ்ளோ மயில்கள் நானும் வீடியோவைப் பார்த்ததும் ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்:).<br /><br />உண்மைதான் நம் ஊர்களில் கோயில்களில் தான் காணலாம். ஆனா கேரளா ஆந்திரா பகுதிகளில் விபசாய நிலங்களில் மயில்கள் வந்து மேய்கின்றன.. குக்கிங் சனலில் பார்த்தேன்.<br /><br />அனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39975094323122988742018-06-10T20:00:29.760+01:002018-06-10T20:00:29.760+01:00ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ. முதன் முதல...ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.. வலது காலை எடுத்து வச்சு வாங்கோ...<br /><br />//உங்கள் கண்ணழகியின் வலையில் சிக்கி நானும் வந்து விட்டேன்///<br />ஹா ஹா ஹா அவ கண்ணைக் காட்டியே மயக்கிப் போடுவா எல்லோரையும்:))..<br /><br />//நீங்கள் மிக அழகாய் எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.//<br /><br />ஆவ்வ்வ்வ் இன்னும் கொஞ்சம் சத்தமாச் சொல்லுங்கோ:)) எல்லோருக்கும் காதில கேட்டுக்.. கண்ணில புகை வரட்டும்:)).<br /><br />//சகோதரி ஏஞ்சல் அவர்கள் தங்கள் நெருங்கிய தோழி என்பதால், ///<br />ஹையோ உங்களுக்கு ஆரோ தப்பான தகவல் தந்திருக்கினம்:)) அவவும் மீயும் டிவோஸ் எடுத்து இப்போ வன் வீக் ஆகுதூஊஊஊஊஊஊ:) இப்போ பயங்கர எனமீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆகிட்டோம்ம் ஹா ஹா ஹா:))..<br /><br />அவவுக்கு இப்போ கை ஓரளவுக்கு.. கீபோர்ட் ஐத்தட்டி என்னைக் கலாய்க்கும் அளவுக்கு நலமாகிவிட்டது:)).<br /><br />//ஏனோ அவரது தளத்திற்கு செல்ல முடியவில்லை//<br />ஏன் அப்படி.. தெரியவில்லையே.. அவ இதைப் படிப்பாதானே அப்போ கவனிப்பா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80435657966542605332018-06-10T19:55:04.874+01:002018-06-10T19:55:04.874+01:00ஹா ஹா ஹா சிவா.. இன்னமும் பேபி:) போடுவதை மறக்கவில்ல...ஹா ஹா ஹா சிவா.. இன்னமும் பேபி:) போடுவதை மறக்கவில்லை:)) நீங்க ரைம் ஒதுக்கி அதிராவிடம் மட்டும் வாங்கோ:) இமா றீச்சரிடம் எல்லாம் போக வேண்டியதில்லை :)) ஹையோ படிச்சதும் கிழிச்சுக் கூவத்தில தாட்டிடுங்கோ சிவா... <br />மீண்டும் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20789425972505076252018-06-09T17:21:26.645+01:002018-06-09T17:21:26.645+01:00வணக்கம் சகோதரி
நேற்று உங்கள் தளம் வந்து இந்தப்பதி...வணக்கம் சகோதரி<br /><br />நேற்று உங்கள் தளம் வந்து இந்தப்பதிவுக்கு இரு கமெண்டுகள் கொடுத்தேன். காக்கா தூக்கி கொண்டு எங்கே போட்டதோ தெரியவில்லை. ஸ்பேரோ பிடித்த தங்கள டெய்ஸி காக்கா பிடித்தால் (யாரையும் அல்ல.. ஹா ஹா) <br />நான் எழுதிய கமெண்ட்ஸ் கிடைக்கும்.<br />அதில் என்ன எழுதியுள்ளேன் என நினைவுக்குக் வரவில்லை.<br /><br />கண்ணழகி அற்புதம்.. மிக்க நன்றி..<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72823078076756804172018-06-08T07:50:17.153+01:002018-06-08T07:50:17.153+01:00:)...பழையவர்களை மீண்டும் பார்க்கும்போது சொல்ல முடி...:)...பழையவர்களை மீண்டும் பார்க்கும்போது சொல்ல முடியாத மகிழ்ச்சி. True lines Baby Athira Thank you..& Sure will be back..Time Permits)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27870982397466646982018-06-08T04:20:45.834+01:002018-06-08T04:20:45.834+01:00மயில்கள் உணவு உண்ணும் காணொளியும் மிகவும் அருமை. எவ...மயில்கள் உணவு உண்ணும் காணொளியும் மிகவும் அருமை. எவ்வளவு மயில்கள்.. . ஒரு மயிலை காண்பதற்காக முருகன் கோவிலில் கேட் போட்டு பூட்டியிருக்கும் நத்தவன இடத்தில் தவமாய் தவமிருப்போம். நிறைய மயில்களை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பிட மறந்து விட்டேன் பகிர்வுக்கு மிக்க நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22720718988286805862018-06-08T03:32:32.460+01:002018-06-08T03:32:32.460+01:00வணக்கம் சகோதரி
உங்கள் கண்ணழகியின் வலையில் சிக்கி ...வணக்கம் சகோதரி<br /><br />உங்கள் கண்ணழகியின் வலையில் சிக்கி நானும் வந்து விட்டேன். கண்ணழகியின் பார்வைக்கு யாரும் தப்பிக்க முடியாதல்லவா? அது போல் தங்கள் எழுத்து நடையில் யாராலும் வீழாமல் இருக்க முடியாதல்லவா.. ஹா ஹா ஹா ஹா <br /><br />கண்ணழகி மிக அற்புதமாக இருக்கிறாள்.<br />மலர்கள் படங்கள் ஒவ்வொன்றும் மிக அருமை. உங்கள வீட்டு செல்லங்கள் மிக அழகு. அனைத்துப் படங்களுமே நீங்கள் மிக அழகாய் எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆற்றங்கரை அருகிலேயே தங்கள் வீடா? எனவே ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் கிடைக்கும். வாழ்த்துக்கள். <br /><br />ஊசிக்குறிப்புகளை படித்து மிகவும் ரசித்தேன். <br /><br />சகோதரி ஏஞ்சல் அவர்கள் தங்கள் நெருங்கிய தோழி என்பதால், அவர் கை விரல் காயம் ஆறி நலம் பெற்று வருகிறாரா என்பதையும் இங்கு விசாரித்துக் கொள்கிறேன். ஏனோ அவரது தளத்திற்கு செல்ல முடியவில்லை. மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47208779572250156142018-06-05T22:25:31.540+01:002018-06-05T22:25:31.540+01:00ஹா ஹா ஹா கவிஞருக்கு பாஸ்ட் ஃபூட் எல்லாம் ஒத்துக்கொ...ஹா ஹா ஹா கவிஞருக்கு பாஸ்ட் ஃபூட் எல்லாம் ஒத்துக்கொள்ளாதோ:)) இருங்கோ அஞ்சு அக்காவின் அடுத்த சமையல் குறிப்பு வெளிவரட்டும் ஒளிச்சு எடுத்து வாறேன்ன்:)).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி மீள் வருகைக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59324391244417628782018-06-05T22:22:06.934+01:002018-06-05T22:22:06.934+01:00// ஹா ஹா ஹா பூசாரே நாங்களும் பெரிய ஹேங்குதான் ஒத்த...// ஹா ஹா ஹா பூசாரே நாங்களும் பெரிய ஹேங்குதான் ஒத்தையில நிக்கல்ல //<br /><br />நான் ஜொன்னனே ஜொன்னனே:)) வர வர எனக்கு எதிர்க்கட்சிதான் கூடிட்டேஏஏஏஏஏஏ வருது:)) விரைவில எல்லோரும் மூக்கடைச்சுப்போய்:) நிக்கிறமாதிரி ஒரு போஸ்ட் போடப்பொறேன்ன்:).. வெயிட் அண்ட் சீ யா:)) ஹாஆஆஅக்க்க்க்ஹாஆஆஆஆஆஆ..ஹாஆஆ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26261170322945215072018-06-05T17:12:52.224+01:002018-06-05T17:12:52.224+01:00ஐயோ ஐயோ என்மேல இப்படி எதுக்கு சுட்டு தள்றீங்க மீ ப...ஐயோ ஐயோ என்மேல இப்படி எதுக்கு சுட்டு தள்றீங்க மீ பாவம் விட்டுடுங்கோ <br />ஆமா இந்தச் சாப்பாடு எல்லாம் நமக்கு பிடிக்காது பாருங்கோ இன்ய்தப் பாஸ்ட் பூட் பப்படப் பூட் எல்லாம் நமக்கு செட் ஆவாது நல்லா நாட்டுக் கோழி வறுவலும் சோறும்தான் நமக்கு பிடிக்கும் ம்ம்கும் இருந்தும் நன்றி மியாவ் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74605880225602639252018-06-04T21:58:52.625+01:002018-06-04T21:58:52.625+01:00வாங்கோ சிகரம் பாரதி வாங்கோ..
///இந்த வருட சிறந்த ...வாங்கோ சிகரம் பாரதி வாங்கோ..<br /><br />///இந்த வருட சிறந்த புகைப்படத்துக்கான விருது உங்களுக்கு தான்!//<br />ஹா ஹ ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:)) இங்கின எல்லோருக்கும் மூக்கால புகை வந்திடப்போகுதூஊஊஊ:))<br /><br />மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75337637388443652022018-06-04T21:57:36.377+01:002018-06-04T21:57:36.377+01:00ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதாரிது... ஒரு...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதாரிது... ஒருகணம் ஆடிப்போயிட்டேன்ன்ன்ன்ன் :)) வாங்கோ சிவா வாங்கோ.. முதல் தடவையாக அப்பா ஆகியிருப்பது கேட்டுச் சந்தோசம் வாழ்த்துக்கள்.<br /><br />உங்கட இம்ஸ் அம்மா விடம் சொல்ல்லி விட்டேன் சிவாவை புளொக் பக்கம் வரச் சொல்லுங்கோவன் என:))...<br /><br />பழையவர்களை மீண்டும் பார்க்கும்போது சொல்ல முடியாத மகிழ்ச்சி.. மிக்க சந்தோசம் சிவா.. மிக்க நன்றி... முடியும்போது எட்டிப் பாருங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18776048715954358042018-06-04T21:54:49.925+01:002018-06-04T21:54:49.925+01:00ஹா ஹா ஹா அதை வடிவாப் பாருங்கோ அஞ்சு.. காருக்குள் இ...ஹா ஹா ஹா அதை வடிவாப் பாருங்கோ அஞ்சு.. காருக்குள் இருந்து புதினம் பார்த்துப் போறா:)..<br /><br />ஓ ஜெஷி மடியில இருந்திருக்கிறா.. எங்கட டெய்சி.. தானா வந்து ஏறியிருந்தால் ஒழிய நாமாக வச்சிருக்கவே முடியாது மடியில ஹா ஹா ஹா... எனக்கு மல்ட்டி மாதிரியும் இன்னொரு பேபிப்பூஸ் வேணும்ம்ம்ம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70672022960526914702018-06-04T21:53:03.052+01:002018-06-04T21:53:03.052+01:00///ஹலோவ் மியாவ் .சீராளனின் கருத்தே எனதும் :)நீங்க ...///ஹலோவ் மியாவ் .சீராளனின் கருத்தே எனதும் :)நீங்க படம் படமா போட்டா அதுவும் அழகழகா படம் போடறதால் எங்களால் உங்களை கலாய்க்க முடியல்ல :) //<br /><br /><br />ஆவ்வ்வ்வ் இப்பூடியும் ஒரு கருத்திருக்கோ கவிதையில:)) கோணம் கோணமா ஜிந்திக்கினமே எல்லோரும்:)) பார்ப்போம் நெல்லைத்தமிழன் எப்பூடி ஜிந்திக்கிறார் என:))..<br /><br />//விரைவில் ரெசிபிக்கள் அல்லது வேறு நீங்க பல்ப் வாங்கிய பதிவுகளை போட்டா //<br /><br />இருங்கோ இருங்கோ தாத்தா தேடுறார் உங்களை:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48049985606447555562018-06-04T21:50:54.538+01:002018-06-04T21:50:54.538+01:00வாங்கோ வாங்கோ மிக்க நன்றிகள்.வாங்கோ வாங்கோ மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89565188712678814902018-06-04T21:50:35.544+01:002018-06-04T21:50:35.544+01:00//அது சரி, நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே ந...//அது சரி, நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே நீங்க எடுத்தது தானா?//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடிச் சொன்னா மட்டும் நான் முழுப்படத்தையும் போட்டு விடுவேன் எனும் நினைப்பாக்கும்:))..<br /><br />அடுத்தமுறை பூஸ்ட் குடிச்சு உடனேயே ஸ்பீட்டா ஓடி வாங்கோ:)) மிக்க நன்றிகள் கீசாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18759547267835530332018-06-04T21:49:16.232+01:002018-06-04T21:49:16.232+01:00வாங்கோ கீசாக்கா வாங்கோ.. இப்பெல்லாம் நீங்க எங்கேயு...வாங்கோ கீசாக்கா வாங்கோ.. இப்பெல்லாம் நீங்க எங்கேயும் 1ஸ்ட்டா வாறீங்களே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82392188260299914382018-06-04T21:48:17.402+01:002018-06-04T21:48:17.402+01:00//ஆமா அந்த வாழைப்பழம் இன்னுமா அப்படியே இருக்கு !//...//ஆமா அந்த வாழைப்பழம் இன்னுமா அப்படியே இருக்கு !///<br /><br />ஹா ஹா ஹா அங்கு பார்த்ததை மறக்கவில்லையோ நீங்க ஆவ்வ்வ்வ் மறந்திருப்பார்கள் என நினைச்சேன்ன்.. மிக்க நன்றி சீராளன்.. அனைத்துக்கும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42088633255798130862018-06-04T21:46:57.299+01:002018-06-04T21:46:57.299+01:00///இந்த நேரத்தில நம்ம பூசார் கருத்துள்ள பல பதிவுகள...///இந்த நேரத்தில நம்ம பூசார் கருத்துள்ள பல பதிவுகள் தந்தாங்க இப்போ கண்டபடி போனவிடம் வந்தவிடம் எல்லாம் போட்டு கடுப்பேத்துறாங்க அதனால்தான் இப்படிக் கவிதை எழுதினேன் மன்னிச்சிடுங்கோ பூஸ் !<br />அவ்வவ்வ்வ்வ் .......///<br /><br />ஹா ஹா ஹா ஆங்ங்ங் இதைப் பார்த்ததும் சுவிஜ் ஐ ஓவ் பண்ணி பிளேனை லாண்ட் பண்ணிட்டேன்...:)).. திட்டினாலும் முட்டினாலும் வேலை மினக்கெட்டு கவிபடைக்கும் உங்களோடு எனக்கென்ன பகை:)) .. அழகிய கவிதை.. நன்கு சிந்திச்சு எழுதியிருக்கிறீங்க.. அதுக்காக இந்தாங்கோ உங்களுக்கு நானே என் கையால செய்தது.. பின்ன என்ன அஞ்சு வீட்டிலயா களவெடுப்பேன்ன்.. எப்பூடி ரேஸ்ட்டா இருக்கா?:))..<br /><br />[im]https://1.bp.blogspot.com/-i2Uu0pX149w/WoRFHwyYjrI/AAAAAAAAMHM/jbgo7EKNvEEINwM-v4uY45wDwvCS0IIcQCEwYBhgL/s1600/20180126_205034.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com