tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5662355358872014867..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: தத்துவ முத்துக்கள் தொகுப்பு -3முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1917131651309529782011-11-03T15:31:59.125+00:002011-11-03T15:31:59.125+00:00ஒரு பெண், தன் அழுத்தமான பொறுமையினால்,
ஒரு நல்ல குட...ஒரு பெண், தன் அழுத்தமான பொறுமையினால்,<br />ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், தன் அடங்காபிடாரித் தனத்தாலே அதை அழித்து, வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டியும் ஏற்படலாம்.//<br /><br />அருமை மியாவ் அருமைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82385645490573220062011-11-03T15:30:46.017+00:002011-11-03T15:30:46.017+00:00ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக்கொள்கிற மனப்பக்கு...ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக்கொள்கிற மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி.//<br /><br />வாவ் சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79124923675642789412010-01-16T21:28:44.700+00:002010-01-16T21:28:44.700+00:00"டச்சு விட்டுப்போச்சு' இமா, அதுதான் இன்னு..."டச்சு விட்டுப்போச்சு' இமா, அதுதான் இன்னும் உலகத்தைப் பார்க்க முடியேல்லை, நல்ல நாள் பார்த்துக்கொண்டிருக்கிறன் கால் பதிக்க, பிறகு இடையில பிளவு வந்திடப்படாதென்ற நல்லெண்ணத்தில்.<br /><br />எக்ஸாம் பேப்பர் மாதிரி "துருவித் துருவி" கேள்வி கேட்கப்படாது...<br />///அது யார் அதிரா பூனை மூளையால தலை இழுக்கிற ஆக்கள்/// மூளை இல்லாத ஆட்கள் தான் இமா:):).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24517498494560418162010-01-15T06:18:01.049+00:002010-01-15T06:18:01.049+00:00நான் ஒண்டும் யோசிக்கேல்ல அதிரா. அது முடிஞ்சு போச்ச...நான் ஒண்டும் யோசிக்கேல்ல அதிரா. அது முடிஞ்சு போச்சுது. அவ்வளவுதான். ;( இப்ப நேரம் போதாமல் அவதிப்படுறீங்கள். பிறகு, நேரம் கிடைக்கேக்க என்ட உலகப் பக்கம் போய்ப் பாருங்கோ விளங்கும்.<br /><br />அது யார் அதிரா பூனை மூளையால தலை இழுக்கிற ஆக்கள்!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59082819994901672902010-01-15T06:03:54.429+00:002010-01-15T06:03:54.429+00:00ஓ ஜலீலாக்கா நல்வரவு!!!
ஜலீலாக்கா சிலர் பூனை மூளையை...ஓ ஜலீலாக்கா நல்வரவு!!!<br />ஜலீலாக்கா சிலர் பூனை மூளையை சீப்பாக நினைக்கினம்:), உங்களுக்குத்தான் அதன் அருமை புரிந்திருக்கு. மிக்க நன்றி.<br /><br />இடையில யூஸ் பண்ண முடியாது ஜலீலாக்கா, பிறந்தவுடன் பூனையாரின் ஆசீர்வாதம் பெற்றிட வேண்டும்... வரவுக்கு மிக்க நன்றி. பதில்கள் தருகிறேன்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46187309497662144732010-01-15T06:00:56.317+00:002010-01-15T06:00:56.317+00:00இமா, ஒரு ரிசூ குடுக்கவே இப்படி யோசிக்கிறீங்களே! பற...இமா, ஒரு ரிசூ குடுக்கவே இப்படி யோசிக்கிறீங்களே! பறவாயில்லை முடிந்தால் நீங்கதான் என்ன செய்வீங்கள். ஆனால் உங்கட ஹங்க சீவ் ஐ ஒருக்கால் கடன் தாறீங்களே? நல்ல வாசனை சோப் போட்டு தோய்ச்சுப்போட்டுப் பிளீஸ்:), உங்களிடம் இருந்தால் "CK" இலயும் கொஞ்சம் அடிச்சுவிடுங்கோ.<br /><br />பதில்கள் போடமுடியாமல் அவதிப்படுறேன். விரைவில் வாறேன் அனைவரும் பொறுத்தருள்க பிளீஸ்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21087793615938109802010-01-14T08:47:56.885+00:002010-01-14T08:47:56.885+00:00சரியான தொகுப்பு, சூப்பரான தத்துவம் யாரு அதிரா வாச்...சரியான தொகுப்பு, சூப்பரான தத்துவம் யாரு அதிரா வாச்சே, பூனை மூளைய யூஸ் பண்ணியே இவ்வளவு எழுதுறீங்க, எனக்கும் பூனை மூளைய யூஸ் பண்ணும் விதத்தை சொல்லி கொடுங்க.<br /><br />ஜோடி பொருத்தம் பிரமாதம்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66676724816817460722010-01-14T01:28:21.444+00:002010-01-14T01:28:21.444+00:00என்னட்ட டிஷ்யூ ஸ்டொக் முடிஞ்சு போச்சுது அதிரா. ;;;...என்னட்ட டிஷ்யூ ஸ்டொக் முடிஞ்சு போச்சுது அதிரா. ;;;((( வெரி வெரி வெரி சொறி.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45818338176065087242010-01-13T23:28:55.129+00:002010-01-13T23:28:55.129+00:00ஜீனோ தனிக்குடித்தனமோ... முதலாவது "புஜ்ஜி"...ஜீனோ தனிக்குடித்தனமோ... முதலாவது "புஜ்ஜி"யையே கவனிக்க நேரம் போதவில்லை, இப்போ சின்னபுஜ்ஜி, குட்டிபுஜ்ஜி எல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டீங்கள்... எப்படித்தான் சமாளிக்கப்போறீங்களோ... எனக்கு அழுகை அழுகையாக வருகுது... <br /><br />இமா, ரிசூ மன்னிக்கவும் டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. எதுக்கோ என் கண்ணீரைத் துடைக்கத்தான்...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85100626982329351052010-01-10T20:53:09.780+00:002010-01-10T20:53:09.780+00:00ஜீனோ வாயால் கேட்டுதோ, காதால் கேட்டுதோ தெரியாது.
ஆன...ஜீனோ வாயால் கேட்டுதோ, காதால் கேட்டுதோ தெரியாது.<br />ஆனால் முடிச்சுப் போட வாகாகத்தான் ஒரு வாலும் ரெண்டு செவியும் இருக்கே!<br />நான் சொன்னது நுணலை ஜீனோ. :)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5842990478720100852010-01-10T19:14:58.649+00:002010-01-10T19:14:58.649+00:00ஹ்ம்ம்..ஒரு நாள் எட்டிப் பாக்காவிட்டால் ஜீனோவை ஆவி...ஹ்ம்ம்..ஒரு நாள் எட்டிப் பாக்காவிட்டால் ஜீனோவை ஆவி உலகிற்கே பேக் செய்துவிடுவீங்கள் போல இருக்கே? :)<br /><br />ஓம்..அதிராக்கா, ஜீனோவுக்கும் ப்ளாக் இருக்கு..உங்களைப் போன்ற நல்லவர்கள் ப்ளாக்லே:) எல்லாம் கமென்ட் போட ஜீனோக்கு ஒரு முகவரி வேணுமல்லோ?? அதுக்காகத்தான் ஜீனோ தனிக்குடித்தனம்:) போயிருக்கு..வந்து பாருங்கோ..http://genos-corner.blogspot.com/<br /><br />ஆன்ட்டீ...ஜீனோ தன் வாயால் கேட்டதோ? என்ன சொல்றீங்கள் எண்டு புரியல்லை..அதிராக்காவும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறார்..சும்மா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் :) முடிச்சுப் போட ட்ரை பண்ணாதேங்கோ..இட்ஸ் நாட் பாஸிபிள்!! :Dஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63786353177247546412010-01-09T14:52:53.896+00:002010-01-09T14:52:53.896+00:00மிக்க நன்றி இமா, கரெக்ட்டா சொன்னீங்கள் ஜீனோக்கு:):...மிக்க நன்றி இமா, கரெக்ட்டா சொன்னீங்கள் ஜீனோக்கு:):).<br /><br />ஜீனோ ‘எள்ளைக்கொட்டினாலும் பொறுக்கலாம், ஆனால் சொல்லைக்கொட்டினால் பொறுக்கலாமோ?’. <br />இமா!! இப்படி எதையாவது சொல்லிச் சொல்லியே:), ஜீனோவை சுவிஜ் ஓவ் பண்ணிடுவேன்:).<br /><br />இருப்பினும் இமா, நீங்கள் ஜீனோவை இப்படி சொல்லியிருக்கப்படாது:), ஜீனோவாலதான் நான் ‘ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ”உலகம்” புரிஞ்சுகிட்டேன்`.... சீ பாட்டாகவே வருதே, இமா உங்கட உலகத்தைக் கண்டேன் எனச் சொல்லவந்தேன், நீங்க சொன்னால்தானே தெரியும் இல்லாவிட்டால் எப்படித் தெரியும். நல்லவேளை ஜீனோவின் பின்னே ஒட்டியிருந்ததைப் பார்த்துத்தான் கண்டுபிடித்தேன்.... <br /><br />அதுசரி ஜீனோவுக்கு `ஆவிஉலகம்` அப்படி ஏதாவது இருக்கோ இமா? ஐ மீன்:) புளொக் இருக்கோ எனக் கேட்டேன்?:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85916049755861637342010-01-09T06:36:51.254+00:002010-01-09T06:36:51.254+00:00பூனைத் தம்பதிகள் அழகா இருக்கினம் அதிரா. :)
ஜீனோ, ...பூனைத் தம்பதிகள் அழகா இருக்கினம் அதிரா. :)<br /><br />ஜீனோ, இதைத்தான் சொல்லுறது 'நுணலும் தன் வாயால் கெடும்,' எண்டு. :)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37204774433719772302010-01-07T15:39:49.652+00:002010-01-07T15:39:49.652+00:00ஜீனோ!!
///எங்களைப் போன்ற அப்பாவிகள் சொன்ன தத்துவத்...ஜீனோ!!<br />///எங்களைப் போன்ற அப்பாவிகள் சொன்ன தத்துவத்தை பெரிய மனது பண்ணி இங்கே வெளியிட்டதுக்கு நன்றி! :) ///<br />ஜீனோ ரொம்ப நொந்துபோய்த்தான் இப்படி ஒரு வசனத்தைச் சொல்லியிருக்கிறீங்க:), ஆனால் 5 வயதே நிரம்பியுள்ள டோராவைப் பற்றி நீங்கள் இப்படிச் சொன்னது தப்பு..... தப்பு... தப்பு..<br /><br /><br />//எப்போ எங்களுக்கெல்லாம் விடுதலை?விடுதலை?விடுதலை?/// ஜீனோ பல்லால கொப்பைக் கடித்தபடி தொங்கிறீங்களா? அல்லது முன்னங்காலால இறுக்கிப் பிடித்துக்கொண்டு தொங்குறீங்களோ? ஏன் கேட்கிறேன் என்றால், விடுதலை வேணுமெண்டால், காலை விடுங்கோ அல்லது வாயைத் திறந்து கத்துங்கோ.. அப்போ உங்களுக்கு விடுதலை.. விடுதலை... பயப்படாதீங்கோ கீழே மண்தான் இருக்கும் கல் இல்லை, சோ காயம் வராது:).<br /><br />ஜீனோ உண்மையைச் சொல்லவேணும், பூஸ் என்றால் அலர்ஜியோ? பயமோ?:).<br /><br />இந்த மாப்பிள்ளைக்கும் ஜீனோக்கும் ஒரு பொருத்தம் இருக்கு, அதாவது குளித்தால் வெள்ளை குளிக்காட்டில் கறுப்பு...:).<br /> <br />வரவுக்கு மிக்க நன்றி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39950042339645467382010-01-07T15:19:28.108+00:002010-01-07T15:19:28.108+00:00இளமதி!! மிக்க நன்றி.
இந்தத் தம்பதிகளுக்கு இது 60 த...இளமதி!! மிக்க நன்றி.<br />இந்தத் தம்பதிகளுக்கு இது 60 தாம் கல்யாணம். அவர்கள் இந்த முத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடித்தமையால்தான், இப்படி அழகாக இருக்கிறார்களாம், பேட்டி கண்டேன்:).<br /><br />நீங்கள் படித்து ரசித்த வரிகளும் அருமை.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5461805830157698132010-01-06T18:08:27.728+00:002010-01-06T18:08:27.728+00:00//பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் "புளியமரத்தில் ...//பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் "புளியமரத்தில் ஏறு", என்றால் ஏறித்தான் ஆகவேண்டும்.// :)<br /><br />எங்களைப் போன்ற அப்பாவிகள் சொன்ன தத்துவத்தை பெரிய மனது பண்ணி இங்கே வெளியிட்டதுக்கு நன்றி! :) <br /><br />பல காலமாய் புளியம் மரத்திலே தொங்கியிருந்து கால் வலிக்கிறது..எப்போ எங்களுக்கெல்லாம் விடுதலை?விடுதலை?விடுதலை?<br /><br /> ஜீனோக்கு பூஸ் எண்டாலே கொஞ்சம் அலர்ஜி...அதிலும் கருஞ்சாந்து வண்ணத்தவர் எண்டால் இன்னும் அலர்ஜி.. ஒரு தேவதைக்கு:) நீங்கள் இப்படி ஒரு மாப்பிள்ளையைக்:) கட்டி வைத்திருக்க வேண்டாம்:) :)ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49681533426484827402010-01-06T10:11:16.757+00:002010-01-06T10:11:16.757+00:00அன்பு நிறைந்த அதிரா!
உங்களின் தமுதொகுப்பு 3 நன்ற...அன்பு நிறைந்த அதிரா!<br /><br />உங்களின் தமுதொகுப்பு 3 நன்றாக இருக்கிறது. முத்துக்களை கொட்டிவிட்டிருக்கிறீங்கள். தேடித்தேடி சேகரிக்கிறேன். மிக்க நன்றி!<br /><br /> முகப்பில் பூஸ் தம்பதிகள் அழகாக இருக்கிறார்கள். எப்போ திருமணம் நடந்தது? எங்களுக்கு அழைப்புத் தரவில்லையே! <br />இருந்தாலும் பூஸ் தம்பதிகளுக்கு எமது வாழ்த்துக்கள்:)<br /><br />*உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு,<br />உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு!!* <br />(நானும் படித்ததில் ரசித்தது இது)<br /><br />வாழ்க வளமுடன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com