tag:blogger.com,1999:blog-1957969946995940057.post6764008678138127069..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: உள் உணர்வு:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger134125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79446591131699473502012-03-14T13:01:15.363+00:002012-03-14T13:01:15.363+00:00நீங்களோ இப்படியெல்லாம் எழுதுறீங்க?!!!
மிக்க நன்றி...நீங்களோ இப்படியெல்லாம் எழுதுறீங்க?!!!<br /><br />மிக்க நன்றி !<br /><br />viraivil sandhippomஅந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53269166766744561432012-03-14T12:27:15.528+00:002012-03-14T12:27:15.528+00:00பயப்பூடாமல் வெத்திலை போடுங்கோ:)) எல்லாம் 2012 டிஷம...பயப்பூடாமல் வெத்திலை போடுங்கோ:)) எல்லாம் 2012 டிஷம்பர் வரைதானே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32160577735766179252012-03-14T12:26:11.787+00:002012-03-14T12:26:11.787+00:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கன்ஃபோம் பண்ண...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கன்ஃபோம் பண்ணாமல் குய்யோ முறையோ எனக் கூக்குரல் வேற:)) நன்ன் சொன்னது அதுவல்ல... இது முழுசா இருக்கு:)) கண்டு பிடிங்க.. சரி இன்னொரு குளூ:) 2011:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85157658054245687922012-03-14T11:38:04.990+00:002012-03-14T11:38:04.990+00:00ஸ....ப்பாபாபாபா.......!!!! அரைவாசிக்கு மேல எல்லாப்...ஸ....ப்பாபாபாபா.......!!!! அரைவாசிக்கு மேல எல்லாப் பதிவுகளையும், அலசிட்டேன்! தொப்பியும், மஃப்ளரும் போட்டுக்கொண்டு, முகத்தைக் காட்டாமல், தலையக் குனிஞ்சுகொண்டு நிக்கிறதுமில்லாமல், ” நாங்க எப்பவும் முழுசாத்தான் நிற்பமாக்கும்:))..’ எண்டு அறிக்கை வேற? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!<br /><br />போட்டோ தேட வெளிக்கிட்டு, நிறைய பழைய பதிவுகள் படிச்சேன்! 5 பவுண் சங்கிலியில தான் கவனம் இல்லை எண்டு பார்த்தா, சின்னாக்களிலையும் கவனம் இல்லையோ? நல்ல பழக்கம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!<br /><br />கனடா ஹைவேயில கார் டோர் திறபட்ட சம்பவம் படிச்சு, பதறிட்டன்! நினைச்சுப் பார்க்க கைகால் எல்லாம் கூசுது!! :-( <br /><br />அப்புறம், பூஸாருக்கு தாம்பூலம் போடும் பழக்கமெல்லாம் இருக்கு போல, இப்ப அதுதான் படிச்சுக்கொண்டு இருக்கிறன்! வெற்றிலையை நான் இதுவரைக்கும் வாயிலேயே வைச்சதில்லை! ஒரே ஒருக்கா நிஜாம் பாக்கு போட்டு தலை சுற்று வந்து, நிறைய சீனி அள்ளி வாய்க்க போட்டதோடு சரி! தாம்பூலத்துக்கு ஒரே ஒரு கும்புடு! வெற்றிலை போட்டா, புற்று நோய் வரும் எண்டு வேற, எங்கேயோ படிச்சன்! <br /><br />உங்கள் பேச்சை நம்பி வெற்றிலை போடலாம் :-)))))) ஆனா, கான்ஸர் வந்தா, நீங்கள் தான் பொறுப்பு சொல்லிட்டன்! ஹா ஹா ஹா!<br /><br />( இதே கமெண்டைத்தான் மேலே போட்டேன், பிறகு ரெண்டு சொல்லு சேர்த்து, இப்ப போட்டிருக்கிறேன்,)Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9789527848379982632012-03-14T08:23:05.865+00:002012-03-14T08:23:05.865+00:00ஹா..ஹா..ஹா.. இண்டையோட என் படிக்காத தலைப்பெல்லாம் ப...ஹா..ஹா..ஹா.. இண்டையோட என் படிக்காத தலைப்பெல்லாம் படிச்சிடப்போறார்.. ஹா..ஹா..ஹ...:)) எங்கிட்டயேவா விடமாட்டமில்ல:)).. நாங்க எப்பவும் முழுசாத்தான் நிற்பமாக்கும்:)).. கண்டு பிடிங்க:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... <br /><br />இண்டைக்கு பொஸ்ஸிடம் திட்டு வாங்குவது நிட்சயம்:)) நான் எனக்குச் சொல்லல்ல:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32852803621285208112012-03-14T07:20:38.437+00:002012-03-14T07:20:38.437+00:00என் படம் இங்கு ஒரு தலைப்பில் இருக்கூஊஊஊ முடிஞ்சால்...என் படம் இங்கு ஒரு தலைப்பில் இருக்கூஊஊஊ முடிஞ்சால் கண்டு பிடிங்க:)))<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) கவ் இஸ் இட்?:))))).////////<br /><br />ஹா ஹா ஹா அப்படியா? ஒரு இடத்தில, பூவைத் தொட்டுப் பார்க்கிறமாதிரி ஒரு கை படம் பார்த்தேன் ! அந்தப் படத்தையோ சொல்லுறியள்? <br /><br />எதுக்கும் இண்டைக்கு ஒஃபிசுக்குப் போய், ப்ளாக் முழுக்க தேடிப்பார்க்கிறேன்! ஞானம் அக்கா மாதிரி இருக்கிறியளோ? இல்லாட்டி அந்த ஃபோர்ஷா மாமி மாதிரி இருக்கிறியளோ எண்டு! ஹி ஹி ஹி ஹி ஹி ஹி :-)))))Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88949374902108407442012-03-14T06:39:11.368+00:002012-03-14T06:39:11.368+00:00வாங்க யூஜின்... மிக்க நன்றி.வாங்க யூஜின்... மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48996404831538481012012-03-14T06:38:36.856+00:002012-03-14T06:38:36.856+00:00// ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW...// ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said..//<br /><br />இல்லை இதை உள்ளுணர்வு எனச் சொல்ல முடியாது, இது ஒருவித மனக் கற்பனை... இது நம் எல்லோருக்குமே இருக்கிறது.. பேச்சு கதை எழுத்து வடிவம் பார்த்து, அதை வைத்தே ஒரு உருவத்தை மனதில் உருவாக்கியிருப்போம்...<br /><br />கலையை எல்லாம் மிகவும் சிறிய மெல்லிய குட்டிப் பெண்ணாக நினைச்சிருக்கிறேன், ஆனா என்ன யானைக்குட்டி சைஸ்ல இருக்கிறாவோ தெரியேலையே:).... அச்சச்சோ என் வாய் அடங்காதாமே.. படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)).<br /><br />உள்ளுணர்வு என்பது(என் கணிப்பு)... யாராவது சிலநேரம் சில பின்னூட்டம் அல்லது பதிவு போட்டவுடன்... எம் மனதில் “டங்” என அடிக்குமே.... இது என்னாவோ வேணுமென்றோ அல்லது ஏதும் பொறாமையிலோ போட்டமாதிரித் தெரியுதே என... அல்லது மனம் சொல்லும் ஆஹா.. ரொம்ப நல்லவராக இருக்கிறாரே என..<br />அது தான்:)).<br /><br />ஹா..ஹா..ஹா.. ஞானம் அக்காவைப் பார்த்தேன்... அச்சு அசல் ஊர்க்கதை... ஆனா நான் அப்பூடிக் கதைக்க மாட்டேன்:))... ஊரில் வளராதபடியால்... ஒரிஜினல் ஊர்க் கதை இருக்காது ஆனா இருக்கும்:))....<br /><br /><br />அதில் தொடக்கத்தில் கறுப்புக் கண்ணாடி போட்டவர் வந்து, அந்த மாமியைப் பார்த்து “நீங்கள் ஒரு நிலவு” எனச் சொல்லிப்போட்டுப் போறாரெல்லோ:)).. அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்திட்டுது.. “கறுப்புக் கண்ணாடி போட்டால் இப்பூடித்தான் எல்லாம் தெரியுமாக்கும்” என:))... <br /><br />என் படம் இங்கு ஒரு தலைப்பில் இருக்கூஊஊஊ முடிஞ்சால் கண்டு பிடிங்க:)))<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) கவ் இஸ் இட்?:))))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27635595182407318012012-03-14T06:20:19.346+00:002012-03-14T06:20:19.346+00:00கதை சூப்பர் அக்கா
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam...கதை சூப்பர் அக்கா<br /><br />தமிழ்த்தோட்டம்<br />www.tamilthottam.inLearnhttps://www.blogger.com/profile/02635459639282124964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9277028053053008962012-03-14T06:14:24.238+00:002012-03-14T06:14:24.238+00:00கலை.. இனிக் கவலை இல்லை:)).. சிங் ஜாங்:)) சைனா எயார...கலை.. இனிக் கவலை இல்லை:)).. சிங் ஜாங்:)) சைனா எயார்போர்ட்டில் பிளேனில் கால் தூக்கி வைத்துவிட்டாராம்.. இப்பத்தானே எஸ் எம் எஸ் வந்துது:)).. விரைவில வந்திடுவார்... அவருக்கு நான் எக் பிரை நூடில்ஸ்ஸ் செய்யோணும்.. அதனால நான் ரொம்ப பிஸி:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40399187099239553002012-03-13T15:38:50.098+00:002012-03-13T15:38:50.098+00:00இந்த உள்ளுணர்வு பற்றி இன்னுமொண்டு சொல்லோணும்! எமக்...இந்த உள்ளுணர்வு பற்றி இன்னுமொண்டு சொல்லோணும்! எமக்கு முகம் தெரியாத ஒருவரோடு, நாம் இணையத்தில் பழகும் போது, அவரின் முகம் நடை உடை பாவனை எப்படி இருக்கும் எண்டு எங்களுக்கு ஒரு உள்ளுணர்வு சொல்லும்!<br /><br />அதேமாதிரி, ஒரு வானொலி அறிவிப்பாளரின் குரலைக் கேட்டு கேட்டு, அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு உருவம் எங்கள் மனதில் பதியும்! அதுவும் உள்ளுணர்வு செய்யும் வேலைதான்!<br /><br />இங்கே பூஸாரின் எஜமானியம்மா, எப்படி இருப்பார் என்று, உள்ளுணர்வு என்ன சொல்லுதெண்டு ஒரு வீடியோ போடுறன்! இந்த வீடியோவுல ஞானம் என்ற கேரக்டர்ல வர்ரவா, நல்லா கதைப்பா! கொஞ்சம் கூட செயற்கைத்தனம், இல்லாமல் 100 விதம் நச்சுரலா அப்படியே யாழ்ப்பாணத்து தமிழ் பொங்கி வழியும்! <br /><br />ஹி ஹி ஹி ஹி ஹி பூஸாரின் எஜமானியம்மாவின் கமெண்டுகளைப் படிக்கும் போது, இந்த வீடியோவில் வருபவர் போலத்தான், இவரும் இருப்பார் என்று உள்ளுணர்வு சொல்லுது! :-))))))<br /><br />http://www.youtube.com/watch?v=_6bXfxrSZaMKhttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5057881247730716052012-03-13T15:23:43.423+00:002012-03-13T15:23:43.423+00:00பூஸாருக்கு இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்! கும...பூஸாருக்கு இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! :-))))))))<br /><br />சும்மா பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்! என்னது மணிப்பிளாண்ட வீட்டுக்குள்ள வளர்த்தா செல்வம் கொட்டுமோ? சரி சரி நல்லா வளவுங்கோ! ஒரு நாளைக்கு வந்து களவெடுத்துக்கொண்டு போறன்! :-)))))))Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26107724779156568302012-03-13T13:08:00.894+00:002012-03-13T13:08:00.894+00:00சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்க் கூடாது எண்டு ஒரு ப...சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்க் கூடாது எண்டு ஒரு பழ மொழி இக்குது ...<br /><br />கண்ணாடி போட்டுக் கொண்டு இங்கு கண்ணு வைக்கிராய்ங்க சிலர் ,<br /><br />சிவா அங்கிள் சூனியம் வைக்கிராய்ங்க ....<br /><br />ஜெய் அண்ணா செய்வினை வைக்கிராய்ங்க ....<br /><br />கிரி அக்கா முட்டை, இட்லி மந்திரம் லாம் பண்ணி வசியம் செய்யுறாங்க ...<br /><br />ஒ மை காட் ...ஹொவ் டு ஹன்ட்ல் திஸ் ஆல் டேஞ்சரஸ் மக்கள்ஸ் ...<br /><br /> அக்கா சூப்பர் ஐடியா ...சிக்கிம் குப்பிடுங்கோ சீன மந்திரவாதியை ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61253639196242860612012-03-12T21:18:40.251+00:002012-03-12T21:18:40.251+00:00//
ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BM...//<br /> ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 119//<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கதைதான் இங்கேயும் நடக்குதே....<br /><br />மருதடிப் பிள்ளையாரே... நான் வழக்கில ஜெயிச்ச உடன, என் சங்கிலியை எடுத்த ஆளை:) கையோட கூட்டி வந்து... உன் முத்தத்தில வச்சே.. மொட்டை போடுவேன்(அவருக்குத்தான்:))... இதில என்னை ஜெயிக்கப் பண்ணிடப்பா:))..<br /><br />பிள்ளையாருக்கு நேர்த்தி வைக்கேக்கை, வலு கவனமா வைக்கோணுமாம்:)).. அதுதான் நிதானமா புரியுறமாதிரி நேத்தி வச்சிருக்கிறேன்:)).<br /><br />ஊ.கு:<br />நான் சொன்னது சங்கிலி எடுத்தாளைத்தான்:)) வேற ஆரையும் இங்கின சொல்லவில்லையாக்கும்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30256266071471673452012-03-12T21:14:14.266+00:002012-03-12T21:14:14.266+00:00ஹா..ஹா..ஹா.. லக்ஸ்மி அக்கா... நான் உங்களை விட யாரை...ஹா..ஹா..ஹா.. லக்ஸ்மி அக்கா... நான் உங்களை விட யாரையும் நம்பமாட்டேன்ன்ன்:))<br /><br />//இப்போ சைனாபோகும்போது எல்லாரையும் கூட்டி சொல்லிட்டு பொயிடும்மா.///<br /><br />அதனால இம்முறையும் ஆருக்கும் சொல்லாமல்தான் போகப்போறேன்(சொல்லிடுப் போனால் என் பக்கத்துக்குப் பாதுகாப்பே இல்லாமல் இருக்கு:))..<br /><br />அதனால ஆருக்கும் சொல்லிடாதீங்க.. இது உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9917054764604124452012-03-12T16:37:00.831+00:002012-03-12T16:37:00.831+00:00முருகா.. மயிலையும் கொண்டு துணைக்கு வாப்பா.. தப்பித...முருகா.. மயிலையும் கொண்டு துணைக்கு வாப்பா.. தப்பித்தவறி நான் கால் இடறி:)) விழுந்திட்டால் உடனே காப்பாத்திடப்பா... 9 குடம் பால் ஊத்துவேன்.. திருத்தணிக்கு வந்து:)):///////////<br /><br />குட் ஈவினிங்! இந்தாங்கோ, நிடோ மா போட்டு, மைலோவும் போட்டு டீ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறன்! குடியுங்கோ!<br /><br />(__)<br /><br />ஏதோ தலையிடியாம் எண்டு , உங்கட சிஷ்யை சொன்னவா! கீழ பனடோல் இருக்கு குடியுங்கோ!<br /><br />00 <br /><br />இதுதான் பனடோல்!<br /><br />( ஸப்பா!!!! கோர்ட்ஸ் நாள் நெருங்கி வருது! எதையாவது சொல்லி சமாளிக்கவேணும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் )<br /><br />**********************<br /><br />ஹா ஹா ஹா ஹா வர வர நேர்த்தி கூடிக்கொண்டு போகுது! ஒரு நேர்த்தியையும் இதுவரைக்கும் நிறைவேத்தின மாதிரி தெரியேலை! கடைசியில சாமி குத்தம் வரப்போகுது! <br /><br />சரி, இந்த நேர்த்தியையாவது சரியா செய்யுங்கோ! :-)))))))))Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40047850647637519042012-03-12T16:30:21.959+00:002012-03-12T16:30:21.959+00:00அதீஸ் உன்கண்டுபிடிப்பாச்சே. சூப்பர்தான் ஏர்கனவே நீ...அதீஸ் உன்கண்டுபிடிப்பாச்சே. சூப்பர்தான் ஏர்கனவே நீ அண்டார்டிகா போகும்போது என்கிட்டமட்டும்தான் சொல்லிப்போனேன்னு ஹேமா கோவமா இருந்துச்சு. இப்போ சைனாபோகும்போது எல்லாரையும் கூட்டி சொல்லிட்டு பொயிடும்மா.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49792788040399205282012-03-12T15:11:23.563+00:002012-03-12T15:11:23.563+00:00//ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW ...//ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 114<br />ஐ...... வீட்டில கன நேரமா ஒருத்தரையும் காணேல.....!! இதுதான் நல்ல சான்ஸ்! எதையாவது சுருட்டிக்கொண்டு போகணும்! ம்..... என்னத்தைச் சுருட்டலாம்? மேலே இருக்கும் அந்தக் கறுப்பு பூஸாரை நைஸா, கடத்துவோமா///<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... இனியும் நான் பொறுப்பனோ பொயிங்கி எழும்பிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்;;;;; இண்டைக்கு.. அவர் தேம்ஸ்க்குள்ள இருக்கோணும்:)) இல்ல நான் இருக்கோணும்.. இதுக்கொரு வழிபண்ணாமல் ஓயப்போறதில்ல நான்:))... <br /><br />முருகா.. மயிலையும் கொண்டு துணைக்கு வாப்பா.. தப்பித்தவறி நான் கால் இடறி:)) விழுந்திட்டால் உடனே காப்பாத்திடப்பா... 9 குடம் பால் ஊத்துவேன்.. திருத்தணிக்கு வந்து:))<br /><br />[im]http://farm8.staticflickr.com/7015/6572196991_c827f8025f.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12150908577775333282012-03-12T15:06:43.312+00:002012-03-12T15:06:43.312+00:00ஆஆஆஆஆஆஅ லக்ஸ்மி அக்கா.. பார்த்தீங்களோ? பல்லி கரீட்...ஆஆஆஆஆஆஅ லக்ஸ்மி அக்கா.. பார்த்தீங்களோ? பல்லி கரீட்டத்தான் சொல்லியிருக்கு.. மனதுக்குள் சொல்லும் பல்லிதான் உள்ளுணர்வு... :)) மற்றப்பல்லி.... அது சுவரில போறது:)) எப்பூடி என் கண்டு பிடிப்பு லக்ஸ்மி அக்கா? இன்னும் ஏதும் டவுட் இருந்தா.. ஓடிவந்து கேழுங்கோ:)) நான் ஒருக்கால் சைனாக்கு அவசரமாப் போகப்போறேன்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32962698044194487152012-03-12T15:04:53.866+00:002012-03-12T15:04:53.866+00:00அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) கலை என்னாச்சு? உங்களுக்கும் ச...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) கலை என்னாச்சு? உங்களுக்கும் சூனியமா? என் புளொக்கிலயும் சிலபேர்:)) கண் வைத்ததேல என் நிம்மதியே போச்ச்ச்ச்ச்ச்:)).. எப்ப என்ன காணாமல் போகுமோ என நெஞ்செல்லாம்.. புஸூக்..புஸூக் என அடிச்சிட்டே இருக்குது...<br /><br />இதுக்கு ஒரே வழிதால் கலை இருக்கு... சைனீஸ்.. சியான் குங் ஐக் கூப்பிடப்போறேன்.. அவர்தான் இதுக்கெல்லாம் நல்ல மந்திரம் சொல்வாராம்.. கொஞ்சம் இருங்கோ அவர் வந்தால் எல்லாம் சரியாகிடும்.. என் சங்கிலி, கால் மோதிரம், உங்கட லப்டொப் எல்லாமே பழையபடி கிடைச்சிடும் நேராக:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55470428815063337172012-03-12T10:56:03.630+00:002012-03-12T10:56:03.630+00:00ஐ...... வீட்டில கன நேரமா ஒருத்தரையும் காணேல.....!!...ஐ...... வீட்டில கன நேரமா ஒருத்தரையும் காணேல.....!! இதுதான் நல்ல சான்ஸ்! எதையாவது சுருட்டிக்கொண்டு போகணும்! ம்..... என்னத்தைச் சுருட்டலாம்? மேலே இருக்கும் அந்தக் கறுப்பு பூஸாரை நைஸா, கடத்துவோமா?Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52635151192709592212012-03-12T07:32:56.313+00:002012-03-12T07:32:56.313+00:00அதீஸ் குழப்பாதிங்க பல்லி சொல்லுச்சா உன் உள்ளுணர்வு...அதீஸ் குழப்பாதிங்க பல்லி சொல்லுச்சா உன் உள்ளுணர்வு சொல்லிச்சா?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62394098362748874952012-03-12T06:56:52.722+00:002012-03-12T06:56:52.722+00:00அய்யகூ ஆரோ என்னோட லேப்ஸ்க்கு சூனியம் வைச்சிடாயிங்க...அய்யகூ ஆரோ என்னோட லேப்ஸ்க்கு சூனியம் வைச்சிடாயிங்க ...இன்னும் சரியாகவில்லை அக்கா ...<br /><br />எனக்கு எதிரிங்க கூடிக் கொண்டே போறாங்கள் ஆரணி அக்கா ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59595031641376874552012-03-12T06:56:30.443+00:002012-03-12T06:56:30.443+00:00ஆஆஆஆஅ லக்ஸ்மி அக்கா... பார்த்தீங்களோ? என் மனதுக்கு...ஆஆஆஆஅ லக்ஸ்மி அக்கா... பார்த்தீங்களோ? என் மனதுக்குள் பல்லி சொல்லிச்சே.. லக்ஸ்மி அக்கா மீண்டும் வருவா என:)) வந்துட்டீங்க.. மியாவும் நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31691117946205550282012-03-12T06:55:38.775+00:002012-03-12T06:55:38.775+00:00வாங்கோ ஜலீலாக்கா. உள்ளுணர்வு படுத்தும் பாடு:))
மி...வாங்கோ ஜலீலாக்கா. உள்ளுணர்வு படுத்தும் பாடு:))<br /><br />மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com