tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7064271962778061183..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: இது!!! நீங்களும் நானு....ம் (2)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55374109429550815982011-11-03T15:25:06.623+00:002011-11-03T15:25:06.623+00:00. சிரித்து சிரித்து.. கண்ணால் நீர் வடிய... கஸ்டப்ப.... சிரித்து சிரித்து.. கண்ணால் நீர் வடிய... கஸ்டப்பட்டு ரைப்பண்ணி முடித்தேன்....<br />நானுந்தான்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25223502632395262752011-11-03T15:22:55.071+00:002011-11-03T15:22:55.071+00:00மாணவனின் புத்திசாலிதனம், தாத்தாவின் புத்திசாலிதனம்...மாணவனின் புத்திசாலிதனம், தாத்தாவின் புத்திசாலிதனம்... சூப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85978973412213789622010-02-28T20:27:43.674+00:002010-02-28T20:27:43.674+00:00இமா, அப்போ அவர்களை மறந்தா இருந்தீங்க? நான் வள்ளலைச...இமா, அப்போ அவர்களை மறந்தா இருந்தீங்க? நான் வள்ளலைச் சொன்னேன்...<br /><br />பின்னூட்டத்துக்குப் பின்னூட்டமா...? பதிவுக்குக் குடுங்கோ இமா... நிறையச் செலவழிச்சு படப்பூசை எல்லாம் பண்ணி பதிவு போட்டிருக்கிறேன்.. அதுபற்றிக் கதைக்காமல்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நன்றி இமா.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38903473728746166592010-02-28T20:25:55.614+00:002010-02-28T20:25:55.614+00:00வாங்கோ ஆசியா.. நல்வரவு. மிக்க நன்றி. பட்டெனப் படம்...வாங்கோ ஆசியா.. நல்வரவு. மிக்க நன்றி. பட்டெனப் படம் எடுத்திட்டேன். இப்போ நினைக்க கன ஐடியாப் பண்ணியிருக்கலாம் எனக் கவலையாக வருது... இமா டிஷ்யூ பிளீஸ்!!!athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13286764664939036672010-02-25T03:53:24.064+00:002010-02-25T03:53:24.064+00:00யாருப்பா அது, திரும்ப கடையெழு வள்ளல்களை நினைவு படு...யாருப்பா அது, திரும்ப கடையெழு வள்ளல்களை நினைவு படுத்துறது!!<br /><br />முழுக்க வாசிச்சு முடிக்க நேரம் போதேல்ல அதிரா. ஆனபடியால் கடைசிப் பின்னூட்டத்தை மட்டும் வாசிச்சுப் பின்னூட்டம் போடுறன். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15285621329929694862010-02-24T03:44:18.523+00:002010-02-24T03:44:18.523+00:00ரோஜாவை கிளிக்கியது மட்டுமல்லாமல் கவிதையும் அருமை.ம...ரோஜாவை கிளிக்கியது மட்டுமல்லாமல் கவிதையும் அருமை.முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல நீங்க ஒரு போர்வையை ரோஜாவிற்கு கொடுத்து இருக்கலாம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70803117876403350192010-02-19T15:20:33.463+00:002010-02-19T15:20:33.463+00:00கவிசிவா //தலையை குனிந்து கொண்டது தன்னை விட அழகு பூ...கவிசிவா //தலையை குனிந்து கொண்டது தன்னை விட அழகு பூசாரைக் கண்டதும் :-)/// இது நல்ல அழகான கவிவரிகளாக இருக்கே..<br /><br />மிகவும் நன்றி.. வருகைக்கு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59566082639755213112010-02-19T01:57:22.616+00:002010-02-19T01:57:22.616+00:00ஒற்றை ரோஜா அழகு! தலையை குனிந்து கொண்டது தன்னை விட...ஒற்றை ரோஜா அழகு! தலையை குனிந்து கொண்டது தன்னை விட அழகு பூசாரைக் கண்டதும் :-)kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69203466769610616272010-02-17T18:56:20.913+00:002010-02-17T18:56:20.913+00:00ஹைஷ் அண்ணன்..//என்ன ஒரு திறந்த மனம் (Open Mind :)/...ஹைஷ் அண்ணன்..//என்ன ஒரு திறந்த மனம் (Open Mind :)// நான் திறந்த புத்தகம் என நினைத்தேன்... மனம் என சொல்கிறீங்கள்:).மிக்க நன்றி.<br /><br />உண்மைதான் (அது பூஸேதான்)/// அப்போ நீங்கள் ஞானியேதான்... முறைக்கப்படாது சொல்லிட்டேன்..<br /><br />இதோ வரேன் எங்கையா? கூடுவிட்டு கூடு பாஞ்சுதான்.../// ஆ..... அந்த வித்தையும் கற்று முடிஞ்சுதோ?:) அதிரா எஸ்கேஏஏஏஏஏஏஏஏப். காப்பாத்துங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஒathirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1108668583207970082010-02-17T17:37:29.455+00:002010-02-17T17:37:29.455+00:00இளமதி..//கவிஞர்கள் மலரையும் பெண்ணையும் ஒன்றென வர்ண...இளமதி..//கவிஞர்கள் மலரையும் பெண்ணையும் ஒன்றென வர்ணித்தமையாலோ என்னவோ பாவம் இந்த ரோஜாவும் சுமைதாங்குகிறதோ?...... /// அழகாகச் சிந்திக்கிறீங்கள்... ஏன் ஆண்கள் சுமைதாங்குவதில்லையோ?:).<br /><br />முகத்துதி என நினைக்கவேண்டாம். அவ்வளவு திறமை இருக்கு உங்களிடம்/// மிக்க நன்றி இளமதி... ஆனாலும் கொஞ்சம் கீழே பாருங்கோ... புகைப்போகுது இல்ல?:)<br /><br />கூடுவிட்டு கூடுபாய்பவராக அவர் இருந்தால் இப்படிதான் என்னைப்போன்றோரை பிடித்துப் புரட்டி எடுக்கக்கூடுமென நான் நினைத்துச் சிரிக்கின்றேன்/// இண்டைக்குத்தான் கரெக்ட்டாச் சிந்திக்கிறீங்கள்:)... கூடுவிட்டுக் கூடு பாய்வதை.. கண்டுபிடிக்கத்தான் அவர் தலைமறைவுபோல தெரியுது, எதுக்கும் ஜாக்கிரதையாக கதவைப்பூட்டிக்கொண்டிருங்கோ:). மிக்க நன்றி வரவுக்கு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4073052400936607232010-02-17T15:38:34.966+00:002010-02-17T15:38:34.966+00:00//"அந்தப் பானை, அந்த யானையை விடப் பெரிதாக இரு...//"அந்தப் பானை, அந்த யானையை விடப் பெரிதாக இருந்திருக்கும்".. என்றான் மாணவன்.// என்ன ஒரு திறந்த மனம் (Open Mind :)<br /><br />//அந்த போட்டோல பின்னாடி சின்னதா தியானம் பண்ணுவது பூஸாரா? :) ஃபன்னி போட்டோஸ்.// உண்மைதான் (அது பூஸேதான்)<br /><br />இதோ வரேன் எங்கையா? கூடுவிட்டு கூடு பாஞ்சுதான்...ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85865844201751035452010-02-16T07:23:56.724+00:002010-02-16T07:23:56.724+00:00ஸ்நோ சுமைதாங்கும் ஒற்றை ரோஜா!
கவிஞர்கள் மலரையும் ...ஸ்நோ சுமைதாங்கும் ஒற்றை ரோஜா!<br /><br />கவிஞர்கள் மலரையும் பெண்ணையும் ஒன்றென வர்ணித்தமையாலோ என்னவோ பாவம் இந்த ரோஜாவும் சுமைதாங்குகிறதோ?...... <br />மனதில் பதிகின்ற காட்சி! (படம்)<br /><br />சேமித்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அரிய படம். மிக்க நன்றி அதிரா!<br /> <br />துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா....<br />என்ற பாடலைப்போல இதயத்தில் எத்தனை கவலைகள் சோகங்கள் வந்திட்டாலும் ஒருமுறை ’என் பக்கம்’ என்னும் உங்கள் பக்கத்தில் வந்திட்டால் மனம்விட்டு சிரிக்கவைக்கிறீர்கள். <br />அத்தனையையும் மறக்க வைக்கிறீர்கள்.<br />முகத்துதி என நினைக்கவேண்டாம். அவ்வளவு திறமை இருக்கு உங்களிடம்.<br /><br />//இக்கதையை ரைப் பண்ணும்போது, ஹைஷ் அண்ணன் தான், இந்த ஞானி... என நினைத்தேன்.. // <br /><br />உண்மைதான் அதிரா! மொக்கை கேள்விகள் கேட்டு அவர் பொறுமையை சோதிக்கும்போது கூடுவிட்டு கூடுபாய்பவராக அவர் இருந்தால் இப்படிதான் என்னைப்போன்றோரை பிடித்துப் புரட்டி எடுக்கக்கூடுமென நான் நினைத்துச் சிரிக்கின்றேன்.<br /><br />பூவும் பூஸ்குட்டிகளும்கூட நன்றாக இருக்கிறது.<br /><br />வாழ்க வளமுடன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32170264131960542152010-02-15T16:25:33.525+00:002010-02-15T16:25:33.525+00:00மிக்க நன்றி ஜலீலாக்கா? ஆமாம்.. எந்தப் பூனையாரைச் ச...மிக்க நன்றி ஜலீலாக்கா? ஆமாம்.. எந்தப் பூனையாரைச் சொல்கிறீங்கள்?:). வோஷிங் மெஷினில் கழுவியவரையோ?:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36932613060026986612010-02-14T06:35:55.639+00:002010-02-14T06:35:55.639+00:00பூனையார் ரொம்ப அழகா போஸ் கொடுக்கிறார்,
அந்த பனியி...பூனையார் ரொம்ப அழகா போஸ் கொடுக்கிறார்,<br /><br />அந்த பனியிலும் ஒத்த ரோசா அழகோ அழகுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62688767838828996632010-02-13T17:59:53.302+00:002010-02-13T17:59:53.302+00:00ஜீனோ!!!
///ஜீனோவும் அதிராக்காவும் எப்பவுமே:) பாசமல...ஜீனோ!!!<br />///ஜீனோவும் அதிராக்காவும் எப்பவுமே:) பாசமலர்கள்..உங்கட நாரதர் வேலையெல்லாம் இங்கே பலிக்காது./// .... புல்லரிக்குது ஜீனோ.... ஆமாம் பலிக்கவே பலிக்காது... நாங்கதான் உடன்பிறப்பாச்சே...<br /><br />(பட் ஜீனோ சிந்திக்காது, அது வேற விஷயம்,ஹி,ஹி!!)/// ஏன் ஜீனோக்கு மெமரியில ஏதும் ”அப்படி” இருக்குமோ? ஐ மீன் பிரச்சனையோ எனக்கேட்டேன்...<br /><br />இதிலே எழுத்துப் பிழையா அதிராக்கா?? பூவை ஆர் பூஸை? ;)// ஹா... ஹா.. ஹா.. ஜீனோக்கு கிட்னி நல்லா வேர்க் பண்ணுதுபோல... ரண்டும் ஒன்றுதான் ஜீனோ...<br /><br />மிக்க நன்றி வரவுக்கு... மீண்டும் பறையலாம்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8155616201470016192010-02-13T09:19:41.249+00:002010-02-13T09:19:41.249+00:00சந்தனா.. சீடரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்... ஜீனோ வா...சந்தனா.. சீடரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்... ஜீனோ வாணாம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கடிக்கும்.. வவ் என.<br /><br />அது பூஸ்தான்... //ஃபன்னி போட்டோஸ்./// funny தானே இது நல்லாவே மொழிபெயர்க்கிறீங்க ஹைஷ் அண்ணன்மாதிரி... :). நான் இதைப் பார்த்ததும் கேட்டேன் பன்னி என்றால் பன்றியாக்கும் என்று ஹா... ஹா... ஹா...நன்றி சந்து.<br /><br />ஜீனோ பிளீஸ்.. வெயிட்... பதில் தருகிறேன்... அக்காக்கு இப்போ அவசரம்....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42548228278843985842010-02-13T09:10:34.783+00:002010-02-13T09:10:34.783+00:00ஸாதிகா அக்கா, எனக்கும் அந்த ரோஜாவைப் பார்த்ததும் ப...ஸாதிகா அக்கா, எனக்கும் அந்த ரோஜாவைப் பார்த்ததும் படம் எடுக்காமல் போக மனம் வரவில்லை, பொதுவாக வின்ரரில் பூக்கள் உதிர்ந்துவிடும், இது உதிராமல் இருந்திருக்கு, பாருங்கோ இலைகள்கூட இல்லை. மிகவும் நன்றி.உண்மைதான் இவை நகைச்சுவையோடுகூடிய சிந்திக்க வைக்கும் கதைகள்..athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74746246980844481972010-02-13T09:07:50.258+00:002010-02-13T09:07:50.258+00:00Thank you very much Ila.Thank you very much Ila.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50985903244876827062010-02-13T03:21:17.747+00:002010-02-13T03:21:17.747+00:00கர்...ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....கிர்..ர்ர்ர்ர்...கர்...ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....கிர்..ர்ர்ர்ர்ர்ர்....//ஜீனோ வா இருந்தா நல்லாருக்குமா? :)// விபரீத கற்பனை எல்போர்டு..வவ்வவ்!!வ்வ்!!<br /><br />ஜீனோவும் அதிராக்காவும் எப்பவுமே:) பாசமலர்கள்..உங்கட நாரதர் வேலையெல்லாம் இங்கே பலிக்காது.<br /><br />ஒற்றை ரோஜா அழகு..கேள்வி பதில்கள் சிரித்து சிந்திக்க வைக்குது. (பட் ஜீனோ சிந்திக்காது, அது வேற விஷயம்,ஹி,ஹி!!)<br /><br />//”பழம் வேண்டுமெனில் பூவைப் பாதுகாக்க வேண்டும்”// இதிலே எழுத்துப் பிழையா அதிராக்கா?? பூவை ஆர் பூஸை? ;)ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14012365996743594342010-02-12T23:46:23.007+00:002010-02-12T23:46:23.007+00:00அந்த போட்டோல பின்னாடி சின்னதா தியானம் பண்ணுவது பூஸ...அந்த போட்டோல பின்னாடி சின்னதா தியானம் பண்ணுவது பூஸாரா? :) ஃபன்னி போட்டோஸ்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39521486409535432522010-02-12T23:45:19.353+00:002010-02-12T23:45:19.353+00:00ஒற்றை ரோஜா நல்ல ஷாட்..
ஹா ஹா.. சீடரா யார நினைச்சீ...ஒற்றை ரோஜா நல்ல ஷாட்..<br /><br />ஹா ஹா.. சீடரா யார நினைச்சீங்க அதிரா? :) ஜீனோ வா இருந்தா நல்லாருக்குமா? :)எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66243864167508389602010-02-12T08:33:14.180+00:002010-02-12T08:33:14.180+00:00ஒற்றை ரோஜா அழகோ அழகு..!கேள்வி பதில் சிந்திக்க வைத்...ஒற்றை ரோஜா அழகோ அழகு..!கேள்வி பதில் சிந்திக்க வைத்தது அதிரா!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63147572929999174912010-02-12T03:22:43.911+00:002010-02-12T03:22:43.911+00:00Nice one athira!!! I like the washing machine kutt...Nice one athira!!! I like the washing machine kutty.இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.com