tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7592205921530075994..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: " பாட்டி" (ஆரம்பப் பகுதி)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-92185509067795421762012-03-09T02:57:47.988+00:002012-03-09T02:57:47.988+00:00நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86894814208746293702010-03-31T06:52:16.278+01:002010-03-31T06:52:16.278+01:00இமா, நான் ஸ்பிரிங் வருகுதெல்லோ, அதுதான் புளொக் கிள...இமா, நான் ஸ்பிரிங் வருகுதெல்லோ, அதுதான் புளொக் கிளீனிங் செய்த இடத்தில, ஏதோ மாறுப்பட்டுப்போச்சு, நீங்களும் படிச்சத மறந்து புதுக் கொமெண்ட் தந்திட்டீங்கள்... நான் அதை இதில் இஐத்திருக்கிறேன். நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1439346042741376292010-03-31T06:49:15.456+01:002010-03-31T06:49:15.456+01:00இமா said...
ஒண்டில் பயங்கரச் சிரிப்பா எழுதுவீங்கள...இமா said... <br />ஒண்டில் பயங்கரச் சிரிப்பா எழுதுவீங்கள். இல்லாட்டி ஒரேயடியாக் கண்ணில தண்ணி வாற மாதிரி எழுதுறீங்கள். எப்பிடி எழுதினாலும் நல்லா எழுதுறீங்கள் அதிரா. அடுத்த பாகம் எப்ப?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3851908979609445542010-02-28T20:35:18.899+00:002010-02-28T20:35:18.899+00:00அப்ப 'பூட்ஸ்'!!! ;))))/// இமா அது காலுக்கு...அப்ப 'பூட்ஸ்'!!! ;))))/// இமா அது காலுக்கு:):) . நான் இங்கு நலமே...<br /><br />நல்லா இருக்கே..// மாமி பார்த்தபின் தான் மருமகனும் பார்த்திருக்கிறார்:).<br /><br />"ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா" /// ஜீனோ !! பால் + கோவா= பால்கோவா... milk இருக்கே... that is life kik..kik..kiiiiiiiiiiiathirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82804077218385784702010-02-25T19:43:01.007+00:002010-02-25T19:43:01.007+00:00////"LIFE IS MILK AND THE LOVE IS SUGAR"...////"LIFE IS MILK AND THE LOVE IS SUGAR"//// நல்லா இருக்கே..<br /><br />But Geno's life is already in the form of "ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா" <br /><br />What to do??ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18086780058611659602010-02-25T03:47:43.094+00:002010-02-25T03:47:43.094+00:00//"LIFE IS MILK AND THE LOVE IS SUGAR"//...//"LIFE IS MILK AND THE LOVE IS SUGAR"//<br />அப்ப 'பூட்ஸ்'!!! ;))))<br /><br />நலம், நலமறிய ஆவல். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84327954926920976232010-02-15T16:16:50.433+00:002010-02-15T16:16:50.433+00:00மிக்க நன்றி ஜலீலாக்கா... பாட்டி என்றதும் எல்லோரும்...மிக்க நன்றி ஜலீலாக்கா... பாட்டி என்றதும் எல்லோரும்.. <br />வசந்தகால நதியினிலே.. வைரமணி நீரலைகள்...<br />நீரலைகள் நீரினிலே... நெஞ்சிரண்டில் நினைவலைகள்... என.. பழைய ஞாபகங்களுக்குப் போயிட்டீங்கள்... தாத்தாவும் பிடிக்கும்தானே? அடுத்து தாத்தா வருவார்... வெயிட்.<br /><br />என் அண்ணன் தங்கள் வகுப்பினரோடு, ஸ்கூல் சுற்றுலாவுக்காக இயற்றிய பாடல் ஒன்று நினைவுக்கு வந்துவிட்டது...<br />“ஆச்சிக்கு இங்கிலீசு தெரியும்....<br />அப்புவுக்கு இங்கிலீசு தெரியாது....”athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21275781501124239742010-02-15T16:09:54.465+00:002010-02-15T16:09:54.465+00:00சந்தனா... ஜீனோ..
அத படிச்சுப் பாத்தவங்கல்லோ சொல்ல...சந்தனா... ஜீனோ..<br /><br />அத படிச்சுப் பாத்தவங்கல்லோ சொல்லனும்../// சந்து.. அதை எழுதும்போதே நினைத்துச் சிரித்துக்கொண்டே எழுதினேன்... யார் வந்து குறுக்கு விசாரணை நடத்தப்போகினமோ என்று:)... என்னைப் புழுக விடுங்கப்பா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). இங்கே புழுகாமல் வேறு எங்குபோய்த்தான் நான் என் பெருமை பேச முடியும்?:):).<br /><br />எனக்கும் பிரச்சனையே... இந்த ட, ற, ர... தானே.... பயப்படாதீங்க தொடர்ந்து அதிராவோட கதைத்தால்... உங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டுப்பாஷை மறந்திடும் எங்கட.... ப் போல:). <br /><br />ஜீனோ... எங்கே உங்கட நியூ ஆன்டியைக் கனநாட்களாகக் காணவில்லை... நலம்தானே...???athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5904236438329153512010-02-14T06:33:48.742+00:002010-02-14T06:33:48.742+00:00அதிரா நீங்க பாட்டி பற்றி எழுதியதும் எனக்கு என் பாட...அதிரா நீங்க பாட்டி பற்றி எழுதியதும் எனக்கு என் பாட்டி ஞாபகம் வந்து விட்டது, எனக்கு ஒரு தோழி போல்<br />என் சுக துகக்ம் எல்லாத்துகும் என் பாட்டியின் பேச்சு தான் மருந்து.<br /><br />தோழி போல இருந்தோம். அப்படி 15 வருடம் முன் போய் விட்டேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76921744122899635402010-02-12T23:56:32.928+00:002010-02-12T23:56:32.928+00:00//அவ்வளவு நன்றாக இருந்தது அக்கதை//
அத படிச்சுப் ப...//அவ்வளவு நன்றாக இருந்தது அக்கதை//<br /><br />அத படிச்சுப் பாத்தவங்கல்லோ சொல்லனும்..<br /><br />அதிரா.. தென் தமிழ்னாட்டு (தின்னெவேலி, நா கோ) பாஷை யாழ் பாஷை மாதிரி இருக்கும்.. ஏன்னா முன்ன இது ரெண்டும் கனெக்ட் ஆயிருந்தது தானே.. நாங்களும் கேரளா பார்டர்.. அதனால எங்களோடதும் இத்துனூண்டு ஒத்திருக்கும்.. புரிஞ்சுக்கறோம்.. எழுதுங்க.. என்ன இந்த ட ற ர மட்டும் தமிழ்னாட்டு பாஷைல போட்டிருங்க :)))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74100067212355318452010-02-11T18:18:29.071+00:002010-02-11T18:18:29.071+00:00சுஸ்ரீ மிக்க நன்றி. எல்லோருக்குமே பாட்டியின் நினைவ...சுஸ்ரீ மிக்க நன்றி. எல்லோருக்குமே பாட்டியின் நினைவு வந்திருக்கும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23867496226742643102010-02-09T19:59:48.263+00:002010-02-09T19:59:48.263+00:00எனக்கும் என் பாட்டி நினைவு வந்து விட்டது!!எனக்கும் என் பாட்டி நினைவு வந்து விட்டது!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41736889878126505472010-02-09T19:30:20.051+00:002010-02-09T19:30:20.051+00:00கிக் கிக் கிக்.. ஜீனோ த கிரேட் தான்... நான் பப்பி ...கிக் கிக் கிக்.. ஜீனோ த கிரேட் தான்... நான் பப்பி என நினைத்தேன்:), அதுதான் எல்கேஜி லெவல்... இனிமேல்..மேல தான்... ஒன்லி அடல்ஸ் குவெஸ்ஹன்ஸ் தான் கேட்பேன்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45991838273613219312010-02-09T19:27:30.531+00:002010-02-09T19:27:30.531+00:00கவிசிவா மிக்க நன்றி. நான் முன்பு save பண்ணி வைக்க...கவிசிவா மிக்க நன்றி. நான் முன்பு save பண்ணி வைக்கவில்லை, அதனால் இப்போ ஒன்றொன்றாக குத்துகிறேன்... எழுத்துக்களைத்தான்...<br /><br />புதிதாக கற்பனை பண்ணி எழுதுவதென்பது கொஞ்சம் கஸ்டம்... குடும்ப நிகழ்வோடு சம்பந்தப்படுத்தப்பட்ட கதைகள் என்றால் ... கற்பனை பண்ணிப்பண்ணி எழுதிக்கொண்டே போகலாம்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47498815350237445462010-02-09T17:06:31.112+00:002010-02-09T17:06:31.112+00:00///இண்டைக்கு வெள்ளெண விடிஞ்சுபோச்சு.../// ஓம்..ஓம்...///இண்டைக்கு வெள்ளெண விடிஞ்சுபோச்சு.../// ஓம்..ஓம்..நேத்து வெள்ளென விடிஞ்சதாலேதானே அதிராக்காவின் பதிவுகளைப் பல இடங்களில் பாக்க முடியுது!:D :D<br /><br />சீக்கிரம் விடிந்துவிட்டது என்பது தானே நீங்க சொன்னது? இப்பூடி எல்.கே.ஜி. லெவல்:) கொஸ்டின் எல்லாம் ஜீனோவிடம் கேக்கலாமோ அதிராக்கா? கொஞ்சம் மேலே வாங்கோ..ஓ..!!<br /><br />அதுக்காக பல்கலைக்கழகம் லெவலுக்கு போயிடகூடாது..ஜீனோ இஸ் இன் 'டீன்ஸ்', யூ நோ?? அதுக்கேத்த மாதிரி கேள்விகள் கேளுங்கோ..நன்றி,வணக்கம்!<br />:D x5ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14727469644239331222010-02-09T12:15:13.162+00:002010-02-09T12:15:13.162+00:00அதிரா கதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோரும் எ...அதிரா கதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எல்லோரும் எவ்வலவு திறமையை உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள். அடுத்த பாகத்தையும் வாசிக்க ஆவலாக இருக்கிறது.<br /><br />நீங்கள் பாட்டியைப் பற்றி கதைத்ததும் எனக்கும் என் பாட்டி நினைவு வந்து விட்டது. இன்று எங்களோடு இல்லையென்றாலும் என்றும் எங்கள் மனதோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று மனதை தேற்றிக் கொள்கிறோம்.kavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-44478333882874240492010-02-08T18:48:31.001+00:002010-02-08T18:48:31.001+00:00ஜீனோ வாங்கோ!! வாழ்த்துக்கு மிக்க நன்றி. இப்படி அடி...ஜீனோ வாங்கோ!! வாழ்த்துக்கு மிக்க நன்றி. இப்படி அடிக்கடி காணாமல் போகக்கூடாது ஜீனோ!! அக்கா பாவமெல்லோ.<br /><br />ஆங் கரெக்ட்.. வண்டி அதேதான். நீங்கதான் தசாவதாரமாச்சே... நிறையப் பாஷை தெரிந்திருக்குமே...<br /><br />முடிஞ்சால் இதைக் கண்டுபிடியுங்கோ... ///இண்டைக்கு வெள்ளெண விடிஞ்சுபோச்சு...///athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17096532426617410392010-02-08T18:24:25.700+00:002010-02-08T18:24:25.700+00:00விஜி வாங்கோ மிக்க நன்றி. கிட்டடி என நீங்களும் கதைப...விஜி வாங்கோ மிக்க நன்றி. கிட்டடி என நீங்களும் கதைப்பீங்களோ? திருமதி ஹூசைனும் ஒரு சொல் சொன்னா, அதுவும் ஒறிஜினல் யாழ் தமிழ்தான்.. சொல்லை இப்போ மறந்திட்டேன். எல்லா இடமும் யாழ் தமிழ் பரவிக்கிடக்குதுபோல.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66055064006686421962010-02-08T18:17:00.762+00:002010-02-08T18:17:00.762+00:00ஸாதிகா அக்கா!! பெரிய பதிவு போட்டுவிட்டு ஓடினேன்.. ...ஸாதிகா அக்கா!! பெரிய பதிவு போட்டுவிட்டு ஓடினேன்.. வந்து பார்த்தால் காணவில்லை, கடவுளே பட்டப்பகலில் பதிவைக்கூட கொள்ளை அடிக்கிறார்களே!! இது திரும்பவும் ஒவ்வொரு எழுத்தாக் குத்துகிறேன்.. <br /><br />தவிர யாழ் உணவுகளான இடியாப்பம்,கிதிள்கருப்பாட்டி,தொதல் போன்ற பல உணவு வகைகளையும் கதையின் ஓட்டத்தில் அறிமுகப்படுத்துங்கள்./// என்ன இப்படிச் சொல்லிப் புளியைக் கரைக்கிறீங்க. நான் இப்போ கொஞ்ச நாட்களாகத்தான் குறிப்பே செய்யாமல் இருக்கிறேன்.<br /><br />எனக்கு சமையல் குறிப்புக் கொடுப்பது பெரிதாக விருப்பமில்லை ஸாதிகா அக்கா, காரணம் அது சரியான கஸ்டம். அளந்து அளந்து எடுத்து, அழகாக அடுக்கி, படமெடுத்து, குறிப்பெழுதி, பின் ரைப்பண்ணி, படங்கள் இணைத்து... எவ்ளோ கஸ்டம் தெரியுமோ? நான் ”அங்கு”, என்னால் முடிந்த பங்களிப்பையும் செய்யவேண்டும், அரட்டைபண்ணினால் மட்டும் போதாது என்றுதான்.. கொடுத்தனான்... எனக்கு இப்படியான கவிதை, கதை... பொதுவிஷயங்கள், நகைச்சுவை இவற்றில்தான் நாட்டம் அதிகமாக்கும்.பின்னர் மனம் வந்தால் பார்க்கலாம்????.<br /><br />உங்கள் ஐடியாக்களுக்கு மிக்க நன்றி. ஆனால் நாமே கருத்தையும் சொல்லப்படாது, அது வாழைப்பழத்தை உரித்துக்கொடுத்தது போலாகிவிடும். முன்பு என் குறிப்புக்களில் ஒருவராவது வந்து கேட்பினம். தேசிக்காய் என்றால் என்ன? என. பின்னர் எல்லோருக்கும் பழகிவிட்டது. ஏன் ஓடுறீங்க ஸாதிகா அக்கா. வண்டி என்றால் என்ன சொல்லிட்டுப்போங்கோ:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50069598588041179422010-02-08T17:47:21.537+00:002010-02-08T17:47:21.537+00:00//வண்டி எப்படியிருக்கு என்று கேட்டேன்...//
ஜீனோவ...//வண்டி எப்படியிருக்கு என்று கேட்டேன்...// <br /> ஜீனோவின் வண்டி கெல்லாக்ஸா தின்று காஞ்சு போய்கிடக்கு அதிராக்கா! :( <br />;) :D X5<br /><br />இங்கெல்லாரும் யாழ் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்! தைரியமாய்க் கதையுங்கோ..புரியலைஎன்றால் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்!<br /><br />கதாசிரியருக்கு ஜீனோவின் வாழ்த்துக்கள்!ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74305608863523121412010-02-08T15:13:57.835+00:002010-02-08T15:13:57.835+00:00இளமதி மிக்க நன்றி.
அழகாகச் சொல்லிட்டீங்கள்...//மற...இளமதி மிக்க நன்றி.<br /><br />அழகாகச் சொல்லிட்டீங்கள்...//மறந்தால்தானே நினைப்பதற்கு///athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28913931002171715402010-02-08T02:05:07.965+00:002010-02-08T02:05:07.965+00:00அதிரா நல்ல கதை அதிலும் பாஷை ரொம்ப அழகா இருக்கு அதி...அதிரா நல்ல கதை அதிலும் பாஷை ரொம்ப அழகா இருக்கு அதிரா. எங்கள ஊரிலும் கிட்டடி என்று கதைப்போம். கிட்டடி என்றால் எங்கட பாசை, எங்கட பலகாரம் எல்லாம் நிங்களும் செய்யறிங்க.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7916396252413366622010-02-07T12:13:46.796+00:002010-02-07T12:13:46.796+00:00அதிரா,
தாரளமாக யாழ் பாஷையில் எழுதுங்கோ.தவிர யாழ் உ...அதிரா,<br />தாரளமாக யாழ் பாஷையில் எழுதுங்கோ.தவிர யாழ் உணவுகளான இடியாப்பம்,கிதிள்கருப்பாட்டி,தொதல் போன்ற பல உணவு வகைகளையும் கதையின் ஓட்டத்தில் அறிமுகப்படுத்துங்கள்.<br /><br />ஆரம்பத்தில் குமுதத்தில் இப்படிப்பட்ட சிறுகதைகள் என்னை வெகுவாக கவர்ந்தவை.அந்த ஈழ எழுத்தாள்ர் யார் என்பது ஞாபகம் இல்லை.<br /><br />கதையின் இறுதியில் <br />கதிரை=நாற்காலி <br />கிட்டடி=பக்கத்தில் <br />ஆரு=யார் <br />சத்திபிரட்டு=வாந்தி(சரியோ) <br />கதைப்பது=பேசுவது <br /><br />இப்படி டிஸ்கி போட்டு விடுங்க.புரியாதவர்களும் புரிந்து கொள்வார்கள்.இந்த அக்காகிட்டே நிறைய இப்படி ஐடியா இருக்கு.அப்பப்ப கேட்டு வாங்கி யூஸ் பண்ணிக்கோங்கோ.வரட்டா..?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59029645516572180672010-02-07T00:48:48.679+00:002010-02-07T00:48:48.679+00:00கதை நன்றாக இருக்கிறது. சொல்லும் விதம் காட்சியை கண்...கதை நன்றாக இருக்கிறது. சொல்லும் விதம் காட்சியை கண்ணில் கொண்டுவருகிறது.<br /><br />அதிரா! உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருகிறீர்கள். சந்தோஷத்தைத் தருகிறது.<br /><br />அண்ணன் சொல்வது உண்மைதான். இழந்தால்தானே அழுவதற்கு.<br /><br />மறந்தால்தானே நினைப்பதற்கு.<br /><br />உறவுகள் தொடர்கதை<br />உணர்வுகள் சிறுகதை<br />ஒரு கதை என்றும் முடியலாம் <br />முடிவிலும் ஒன்று தொடரலாம்.......<br /><br />தொடரட்டும் உங்கள் திறமைகள். வாழ்த்துக்கள்.இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23157191309351115472010-02-06T22:34:09.365+00:002010-02-06T22:34:09.365+00:00மிக்க நன்றி இலா. அம்மம்மாவின் சிவப்புக்கல்லுத் தோட...மிக்க நன்றி இலா. அம்மம்மாவின் சிவப்புக்கல்லுத் தோட்டில் ஒரு கண் வைத்திருக்கிறீங்கள்போல:) அதுதான் மறக்காமல் இருக்கிறீங்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com