tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7951242853768694814..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: "என் மாமா"முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37001835179990861032011-11-03T16:17:17.108+00:002011-11-03T16:17:17.108+00:00முடித்த காலட்திலிருந்து கடவுளுக்கு நன்றி சொல்லியிர...முடித்த காலட்திலிருந்து கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறேன் மாயா. என் நண்பி எனக்குச் சொன்னா “குறை நினைச்சிடாதையுங்கோ அதிரா, நீங்கள் பிடித்த விரதமும், கடவுள் நம்பிக்கையும்தான் உங்களுக்கு நல்ல கணவரையும் நல்ல மாமா, மாமியையும் தந்திருக்குதென”.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90923537378054752162011-11-03T15:53:46.700+00:002011-11-03T15:53:46.700+00:00உண்மையில் உங்களது மாமனாரின் நல் குணம் தெரிந்தது......உண்மையில் உங்களது மாமனாரின் நல் குணம் தெரிந்தது... கணவர் குடும்பமும், அவரது அம்மா (மாமி) தங்கமான குணம் உள்ளவர்களாக அமைந்திருக்கிறார்கள்... இறைவனிடம் நன்றி சொல்லுங்கள் மியாவ்... நல்ல அருமையான குடும்பம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80752258303955700272011-04-26T18:29:22.109+01:002011-04-26T18:29:22.109+01:00வாங்க ரஜின்!!! முதன்முதலாக வந்திருக்கிறீங்க.. நல்வ...வாங்க ரஜின்!!! முதன்முதலாக வந்திருக்கிறீங்க.. நல்வரவு.<br /><br />///என்னைக் கவர்ந்த சிறந்த உணர்ச்சிபூர்வமான பதிவு...///<br /> மிக்க நன்றி. மனதில் இருந்ததை முடிந்தளவு எழுத்தாக வடித்திருக்கிறேன்.<br /><br />உண்மைதான் எல்லோருக்கும் இப்படிக் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் அதை அனுபவிக்கத் தெரிவதில்லை.. அனைத்துக்கும் கொடுப்பனவு வேண்டும்.<br /><br />வரவுக்கு மிக்க நன்றி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21473434385495336402011-04-25T15:07:46.013+01:002011-04-25T15:07:46.013+01:00சகோ அதிரா..இப்பொதான் முதல் முறையா உங்களின் தளத்திற...சகோ அதிரா..இப்பொதான் முதல் முறையா உங்களின் தளத்திற்கு வருகிறேன்..என்னைக் கவர்ந்த சிறந்த உணர்ச்சிபூர்வமான பதிவு...<br /><br />எல்லோர்க்கும் இப்படி மனிதர்கள் அமைவதில்லை..சிலர் இப்படி அமைபவர்களையும் புரிந்துகொள்வதில்லை..ஆனால் காலம் கடந்து புரிவர்...<br /><br />அன்புடன்<br />ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60260858100957609702011-03-24T11:01:38.805+00:002011-03-24T11:01:38.805+00:00வாங்கோ... மிக்க நன்றி. உண்மைதான் இப்படிப்பட்டோர் எ...வாங்கோ... மிக்க நன்றி. உண்மைதான் இப்படிப்பட்டோர் எப்போதாவது கோபமாக கதைத்தால்கூட அது எனக்குப் பெரிசாகத் தெரிவதில்லை, தூசுபோல தட்டிவிட்டிடுவேன், நல்ல குணங்களே கண்ணுக்கு பெரிதாகத் தெரியும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81275534956111630562011-03-23T08:36:48.661+00:002011-03-23T08:36:48.661+00:00உங்களின் ஒவ்வொரு பதிவாய் நேரம் கிடைக்கும் போது படி...உங்களின் ஒவ்வொரு பதிவாய் நேரம் கிடைக்கும் போது படித்து வருகிறேன். இப்ப தான் இந்த பதிவை படித்தேன். மிகவும் நெகிழ்வாய் இருந்தது. வாழ்க்கையில் இதுமாதிரியான தருணங்கள் ரொம்ப ரசிக்கக் கூடியவை!! தங்களின் மாமாவைப் போல் வாழ்பவர்களை கண்டால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32667538129633781182011-02-26T09:06:32.087+00:002011-02-26T09:06:32.087+00:00லக்ஷ்மி அக்கா வாங்கோ, மிக்க நன்றி. இழந்தவை யாவும்...லக்ஷ்மி அக்கா வாங்கோ, மிக்க நன்றி. இழந்தவை யாவும் இழந்தவைதானே.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70149077168707674852011-02-26T09:05:26.592+00:002011-02-26T09:05:26.592+00:00அன்னு வாங்கோ மிக்க நன்றி. உண்மைதான், மாமா பற்றி சொ...அன்னு வாங்கோ மிக்க நன்றி. உண்மைதான், மாமா பற்றி சொல்லிக்கொண்டே போகலாம. நம் இருவருக்கும் கதைக்க எதுவுமே கிடைக்காவிட்டால், என் கணவரிடம் சின்ன வயதுக் கதைகளைச் சொல்லச் சொல்லுவேன்... அவர் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போவார்... அப்படிப் பொறுக்கியவைகளில் மாமா பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறேன்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32865572000244439562011-02-26T09:01:19.621+00:002011-02-26T09:01:19.621+00:00எந்த அப்புறமா வருவீங்க ஜலீலாக்கா?:))) மீ வெயிட்டிங...எந்த அப்புறமா வருவீங்க ஜலீலாக்கா?:))) மீ வெயிட்டிங்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46026912139188526322011-02-25T17:27:23.636+00:002011-02-25T17:27:23.636+00:00இதுபோல ஒருமாமா கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவ...இதுபோல ஒருமாமா கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க. ரொம்ப லக்கி. அவர் இழப்பு வலி மிகுந்ததாகத்தானிருக்கும்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24650980041055055502011-02-25T05:33:28.886+00:002011-02-25T05:33:28.886+00:00அதிராக்கா....
படித்து முடித்ததும் உண்மையில் கண்கள...அதிராக்கா....<br /><br />படித்து முடித்ததும் உண்மையில் கண்கள் கலங்கி விட்டன சிறிது நேரத்திர்கு. மிக மிக கொடுத்து வைத்த மாமி, நீங்கள் எல்லோருமே. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியே என் அப்பாவைப் பற்றி யாரோ எழுதியதை போலே இருந்தது. death is a phenomenon, where empathy can never be practiced, we can hardly sympathize, to our best.. !! :(Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39102192102588970342011-02-25T04:15:11.137+00:002011-02-25T04:15:11.137+00:00apparam vareenapparam vareenJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9875271953958983502011-02-24T21:54:07.708+00:002011-02-24T21:54:07.708+00:00அஸ்மா வாங்கோ மிக்க நன்றி. உண்மைதானே... வார்த்தையில...அஸ்மா வாங்கோ மிக்க நன்றி. உண்மைதானே... வார்த்தையில் சொல்லிவிடுவது சுலபம், அனுபவிக்கும்போதுதான் வலியை உணர முடிகிறது.<br /><br />//வானதி சொன்ன கதைதான் இங்கும்:( ஆனா அவர்களின் மறைவுக்குப் பின் இப்போ நினைத்துப் பார்க்கும் நிலை:( (என் தாயாரையும்தான்) இப்போதாவது நினைக்கிறார்களே!<br />// நிழலின் அருமை வெயிலில் நிட்சயம் தெரியும்... தெரியாமல் போகாது.<br /><br />உங்கள் மாமாவின் படம் கிடைக்க நானும் பிரார்த்திக்கிறேன், முயற்சி திருவினையாக்கும்... தொடர்ந்து முயலுங்க.<br /><br />மாமியிடம் சொல்கிறேன் மிக்க நன்றி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-162564450160023662011-02-24T11:59:10.712+00:002011-02-24T11:59:10.712+00:00கடைசி பத்தியைப் படிக்கும்போது கண்கலங்கிவிட்டது அதி...கடைசி பத்தியைப் படிக்கும்போது கண்கலங்கிவிட்டது அதிரா! நம்மைவிட்டுப் பிரிந்தவர்களின் கடைசிநேர நினைவுகளும் கூடவே! ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டும் வரமாட்டார்.. :( <br /><br />உங்க மாமனார் பற்றி படிக்கும்போது என் தந்தை நினைவுதான் வருகிறது. வானதி சொன்ன கதைதான் இங்கும்:( ஆனா அவர்களின் மறைவுக்குப் பின் இப்போ நினைத்துப் பார்க்கும் நிலை:( (என் தாயாரையும்தான்) இப்போதாவது நினைக்கிறார்களே!<br /><br />நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்கதான் அதிரா! எங்க திருமணத்திற்கு பல வருடங்கள் முன்பே என் மாமனார் இறந்துவிட்டதால், (அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு) ஒவ்வொருவரிடமா அவர்களின் ஃபோட்டோவைக் கேட்டு அலைந்தேன், அதையாவது பார்ப்போமே என்று. இன்றுவரைப் பார்க்கவில்லை :( எல்லோரும் சொன்ன ஆறுதல் 'உங்க கணவரைப் பார்த்தால் அவங்களைப் பார்த்த மாதிரி இருக்கும்' என்று. ஆனால் அப்படி சொன்ன பிறகு பார்க்கும் ஆவல் இன்னும் கூடியதே தவிர குறையவில்லை :)<br /><br />உங்க மாமியை விசாரித்ததாக சொல்லுங்கள்.அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90341700053116638182011-02-24T07:50:28.524+00:002011-02-24T07:50:28.524+00:00இலா said... 41
அதீஸ் ! ஒன்னும் நீங்க குழப்பல ஓகே....இலா said... 41 <br />அதீஸ் ! ஒன்னும் நீங்க குழப்பல ஓகே.../// ஓக்கே.<br /><br />அங்க தனியா ஒரு சம்பந்தம் நடந்திருக்கு போல.. இப்போ தான் படித்தேன்.. /// ஹா..ஹா...ஹா... நீங்களும் வாறது...<br /><br /><br />ஜலீலாக்கா வச்சாலும் வச்சீங்க சரவெடி :)) <br />அதுக்கு அதீஸ் "இன்றைய ராசி பலன்" முடியல... ஏன் இப்படி எல்லாரும் வெடியோட திரியறிங்க.. கிக்..கிக்..கிக்...<br />//// இன்னும் ராசிபலன் முடியல்லயோ? :)))) பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27651834262809484672011-02-24T03:20:33.068+00:002011-02-24T03:20:33.068+00:00அதீஸ் ! ஒன்னும் நீங்க குழப்பல ஓகே...
அங்க தனியா ஒ...அதீஸ் ! ஒன்னும் நீங்க குழப்பல ஓகே...<br /><br />அங்க தனியா ஒரு சம்பந்தம் நடந்திருக்கு போல.. இப்போ தான் படித்தேன்.. <br />ஜலீலாக்கா வச்சாலும் வச்சீங்க சரவெடி :)) <br />அதுக்கு அதீஸ் "இன்றைய ராசி பலன்" முடியல... ஏன் இப்படி எல்லாரும் வெடியோட திரியறிங்க.. கிக்..கிக்..கிக்...இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19346006371804821532011-02-23T21:41:16.343+00:002011-02-23T21:41:16.343+00:00கீதாச்சல் வாங்கோ மிக்க நன்றி. நீண்ட நாட்கள் ஆகிவி...கீதாச்சல் வாங்கோ மிக்க நன்றி. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் பதிவைப் போட்டு அனைத்தையும்(நினைவுகள்) புதுப்பித்து விட்டேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65393069252320227872011-02-23T21:39:57.906+00:002011-02-23T21:39:57.906+00:00வாங்க கவிக்கா, உண்மைதான் மிக்க நன்றி.
என்ன இம்முறை...வாங்க கவிக்கா, உண்மைதான் மிக்க நன்றி.<br />என்ன இம்முறை பெயர் மாற்றி வந்திருக்கிறீங்க.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-56381659132052041082011-02-23T21:38:06.181+00:002011-02-23T21:38:06.181+00:00வாங்கோ அம்முலு மிக்க நன்றி. இப்போ எம் மனப் பாரம் எ...வாங்கோ அம்முலு மிக்க நன்றி. இப்போ எம் மனப் பாரம் எவ்வளவோ குறைந்துவிட்டது. என்ன செய்வது என்ன துயர் வந்தாலும் ... மீளத்தானே வேண்டும்....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-92050849503410178422011-02-23T21:35:58.907+00:002011-02-23T21:35:58.907+00:00வாங்க இமா, மிக்க நன்றி. இன்னும் உங்களுக்கு நெட் பி...வாங்க இமா, மிக்க நன்றி. இன்னும் உங்களுக்கு நெட் பிரச்சனை தீரவில்லை என நினைக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34806515739345907912011-02-23T21:34:17.409+00:002011-02-23T21:34:17.409+00:00இல்ஸ்ஸ் வாங்க, மிக்க நன்றி.
உண்மைதான் நிறையப்பேர்...இல்ஸ்ஸ் வாங்க, மிக்க நன்றி.<br /><br />உண்மைதான் நிறையப்பேர் சொன்னார்கள், கொஞ்சக்காலம் வாழ்ந்தாலும் வாழ்க்கை என்பது மீட்டிப் பார்க்கும்போது இனிமையாக இருக்கோணும் அதுதான் நிறைவான வாழ்க்கையாக இருக்குமென.<br /><br />எமக்கு இப்போ பாரம் குறைந்திருக்கு, ஆனால் இப்போ பதிவைப் போட்டு எல்லோரையும் குழப்பிட்டனோ எனவும் வேதனையாக இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25708754221524476982011-02-23T21:28:26.386+00:002011-02-23T21:28:26.386+00:00வான்ஸ் வாங்கோ, வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் சொல...வான்ஸ் வாங்கோ, வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />நீங்கள் சொல்வதும் புரியுது. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வரும்போது, அவர்கள் உங்கள் அப்பாவை நிட்சயம் நினைப்பார்கள், கவலைப்படாதீங்க.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68886807162305429692011-02-23T20:37:56.657+00:002011-02-23T20:37:56.657+00:00உங்களுடைய மாமாவின் இழப்பு ரொம்ப கஷ்டமாக இருக்கின்ற...உங்களுடைய மாமாவின் இழப்பு ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது...இருந்தாலும் அவருடைய அன்பால் சந்தோசமாக இந்தநாள் வரை இருந்ததற்காக கடவுளுக்கு நன்றிகள்...ரொம்ப கொடுத்து வச்சவங்க நீங்க அதிரா..அருமையான பகிர்வு....GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23547078407848444762011-02-23T20:31:09.875+00:002011-02-23T20:31:09.875+00:00படித்து முடிச்சதுக்கப்புறம் மனசு கனமா ஆயிடிச்சு......படித்து முடிச்சதுக்கப்புறம் மனசு கனமா ஆயிடிச்சு...! <br /><br />உங்க மாமி சொன்ன மாதிரி, அவர் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்திருக்கார்... உங்களை எல்லாரையும் சந்தோஷமா வைத்திருக்கிறார்... <br />அவரது ஆன்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்...!கவிக்காதலன்...http://www.anishj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68151101529978882092011-02-23T20:20:20.669+00:002011-02-23T20:20:20.669+00:00அன்பு அதிரா எப்படி ஆறுதல் சொல்வது எனத்தெரியவில்லை....அன்பு அதிரா எப்படி ஆறுதல் சொல்வது எனத்தெரியவில்லை.படித்ததும் நெஞ்சம் கனத்துப்போய்விட்டது. என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். உங்கள் மாமாவின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கிறேன்.<br />உங்க பாணியில் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.com