tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7969558997001538580..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: என் எழுத்து:)முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41466841102799643072011-04-23T17:56:45.428+01:002011-04-23T17:56:45.428+01:00ஜலீலாக்கா... அது தம்பி அனுப்பினவர்:).. வைரம் பதிச்...ஜலீலாக்கா... அது தம்பி அனுப்பினவர்:).. வைரம் பதிச்சிருக்கூஊஊஊஊஊஊஊஊஊஊ:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17022110858654406862011-04-23T13:24:22.574+01:002011-04-23T13:24:22.574+01:00இதில் உள்ள பல் செட்டை இப்ப தான் பார்த்தேன்,
ஜூப்பர...இதில் உள்ள பல் செட்டை இப்ப தான் பார்த்தேன்,<br />ஜூப்பருJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19177882763081694832011-04-23T08:29:49.266+01:002011-04-23T08:29:49.266+01:00;) * 12;) * 12athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36256729115614961762011-04-22T20:30:09.258+01:002011-04-22T20:30:09.258+01:00;));))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79086696400089553242011-04-22T18:43:30.159+01:002011-04-22T18:43:30.159+01:00என்னாதூஊஊஊஊஉ? கேள்வியை வச்சே... வால்.... அதுவும் ப...என்னாதூஊஊஊஊஉ? கேள்வியை வச்சே... வால்.... அதுவும் பெரீஈஈஈஈய வால் இருக்கெனக் கண்டுபிடிச்சீங்களோ?:))..... கடவுளே.... “இது அது” தான்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84538878680566251642011-04-22T17:31:54.225+01:002011-04-22T17:31:54.225+01:00//அப்போ தலை இல்லாட்டிலும் பின்னூட்டம் போடுவீங்க இல...//அப்போ தலை இல்லாட்டிலும் பின்னூட்டம் போடுவீங்க இல்ல?:))))), கால் இருக்குதுதானே?:).//<br /><br /><b> எனக்கு காலெல்லாம் இருக்குது...! நீங்க கேக்குற கேள்விய பார்த்தா உங்களுக்கு பெரியயயயயய வால் இருக்கும்னு நினைக்கிறேன்....!</b>கவிக்கா...http://www.anishj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78062442538076749132011-04-21T14:13:10.004+01:002011-04-21T14:13:10.004+01:00//நான் என்ன தலையாலையா பின்னூட்டம் போடுறேன்? கையால ...//நான் என்ன தலையாலையா பின்னூட்டம் போடுறேன்? கையால தானே.... ஐயோ ஐயோ... <br />/// ஆ... நான் இதைக் கவனிக்கவில்லையே.. கவிக்கா:)).<br /><br />அப்போ தலை இல்லாட்டிலும் பின்னூட்டம் போடுவீங்க இல்ல?:))))), கால் இருக்குதுதானே?:).... நேக்குப் பயம்ம்ம்ம்மாக்கிடக்கே.... மீ.... எஸ்ஸ்ஸ்ஸ்athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14511042860492980582011-04-18T17:22:55.974+01:002011-04-18T17:22:55.974+01:00//வாணாம் கவிக்கா வாணாம்.... உங்கட தலை உடைஞ்சிட்டா....//வாணாம் கவிக்கா வாணாம்.... உங்கட தலை உடைஞ்சிட்டா... என் அடுத்த பதிவுக்கு எப்பூடிப் பின்னூட்டம் போடுவீங்க.... அதால வாணாம் சுவரில மோதிடாதீங்க.<br />//<br /><br /><b>நான் என்ன தலையாலையா பின்னூட்டம் போடுறேன்? கையால தானே.... ஐயோ ஐயோ...</b>கவிக்கா...http://www.anishj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66323178491549030412011-04-17T13:37:37.342+01:002011-04-17T13:37:37.342+01:00மியாவும் நன்னி இமா....
இதைப் படிக்காதீங்க மக்கள்ஸ...மியாவும் நன்னி இமா....<br /><br />இதைப் படிக்காதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:::<br />ரீச்சரே தொடராட்டில் மாணவர்கள் எப்பூடித் தொடர்வார்கள்...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80022274782000375932011-04-17T13:36:07.771+01:002011-04-17T13:36:07.771+01:00//ரொம்ப பயம்... அதுவும் வயதான பாட்டி பூஸ் என்ரால் ...//ரொம்ப பயம்... அதுவும் வயதான பாட்டி பூஸ் என்ரால் ரொம்ப ரொம்ப பயம்...( இது கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல)<br /><br />// வாங்க கவிக்கா... கரெக்ட்டாச் சொன்னீங்க..<br /><br />எங்கட பாட்டி வயதானவ.. அவ வளர்த்ததுதான் இந்தக் குட்டிப்பூஸ்ஸ்ஸ்... இதுக்கே இப்பூடிப் பயந்தால்... அட கடவுளே... இதில கற்...பனை வேறா.... என் தலையை சுவரில இல்லை... ரோசாப்பூப்புவில மோதுறேன்... 10 தரம்:))... ம்ஹூம்ம்ம் நாங்க ரொம்ப விபரமானவங்க... சுவரில எல்லாம் மோதி தலையை உடைச்சிட மாட்டமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).<br /><br /><br />//ஒண்ணும் சொல்ல முடியல... சொல்லிவிட்டு ஓடுறதுக்கு இங்கே நாய்குட்டி இல்லையே...<br />//<br />இங்கு எலிப்பொறி வச்சிருக்கு... உள்ளே வந்திட்டால், நாய்க்குட்டி இல்ல, யானைக்குட்டி இருந்தாலும் தப்பி ஓடவே முடியாது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).<br /><br />//குடும்பமா??? இருக்கிற ஒண்ணையே சமாளிக்க முடியல... வேணாம் வேணாம்...<br />///<br />ஹிமியாவ்... ஹிமியாவ்வ்வ்...ஹிமியாவ்வ்வ்வ்வ்.... இது சந்தோஷச் சிரிப்பூஊஊஊஉ:).<br /><br />//தெரியலையே... ஹ்ம்ம்ம் மோதுறதுக்கு ஸ்மைலி இல்லாட்டி என்ன, தலை இருக்கே... மோதிக்கலாம்//<br /><br />வாணாம் கவிக்கா வாணாம்.... உங்கட தலை உடைஞ்சிட்டா... என் அடுத்த பதிவுக்கு எப்பூடிப் பின்னூட்டம் போடுவீங்க.... அதால வாணாம் சுவரில மோதிடாதீங்க.<br /><br />மியாவும் நன்னி...நன்னி....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86599615189685557812011-04-16T23:12:06.385+01:002011-04-16T23:12:06.385+01:00தொடர்ந்திருக்கிறேன் -> http://imaasworld.blogsp...தொடர்ந்திருக்கிறேன் -> http://imaasworld.blogspot.com/2011/04/blog-post_16.htmlஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23131167075976051062011-04-16T23:07:13.168+01:002011-04-16T23:07:13.168+01:00//வாங்க கவிக்கா...உங்களுக்கும் பூஸ் என்றால் பயமோ?/...//வாங்க கவிக்கா...உங்களுக்கும் பூஸ் என்றால் பயமோ?//<br /><br /><b>ரொம்ப பயம்... அதுவும் வயதான பாட்டி பூஸ் என்ரால் ரொம்ப ரொம்ப பயம்...( இது கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல)</b><br /><br />//பறவை மரத்திலிருந்தால் ஆராவது அதை புதினமாகச் சொல்லுவினமோ? ஆனா பூஸார் மரத்தில இருந்து மியாவ்... மியாஆஆஆஆஆவ் என்றால் அது புதினம்தானே....//<br /><br /><b>ஒண்ணும் சொல்ல முடியல... சொல்லிவிட்டு ஓடுறதுக்கு இங்கே நாய்குட்டி இல்லையே...</b><br /><br />//அதிலயும் ஒரு பூஸ் குடும்பமே மரத்தில இருந்தால் அது இன்னும் புதினமெல்லோ.... //<br /><br /><b>குடும்பமா??? இருக்கிற ஒண்ணையே சமாளிக்க முடியல... வேணாம் வேணாம்...</b><br /><br />//இதில தலையை சுவரில மோதுற ஸ்மைலி போட்டிருக்கிறேன்... அதுவும் 10 தரம் மோதுறதுபோல.... உங்களுக்குத் தெரியுதோ?:)..//<br /><br /><b>தெரியலையே... ஹ்ம்ம்ம் மோதுறதுக்கு ஸ்மைலி இல்லாட்டி என்ன, தலை இருக்கே... மோதிக்கலாம்...</b>கவிக்கா...http://www.anishj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86013870606242166322011-04-11T17:38:08.200+01:002011-04-11T17:38:08.200+01:00வாங்க கவிக்கா...உங்களுக்கும் பூஸ் என்றால் பயமோ? உள...வாங்க கவிக்கா...உங்களுக்கும் பூஸ் என்றால் பயமோ? உள்ளே வர பலமாக யோசிக்கிறீங்க:))), சரி இது நமக்குள் இருக்கட்டும்:)). <br /><br />பறவை மரத்திலிருந்தால் ஆராவது அதை புதினமாகச் சொல்லுவினமோ? ஆனா பூஸார் மரத்தில இருந்து மியாவ்... மியாஆஆஆஆஆவ் என்றால் அது புதினம்தானே....<br /><br />அதிலயும் ஒரு பூஸ் குடும்பமே மரத்தில இருந்தால் அது இன்னும் புதினமெல்லோ.... இதில தலையை சுவரில மோதுற ஸ்மைலி போட்டிருக்கிறேன்... அதுவும் 10 தரம் மோதுறதுபோல.... உங்களுக்குத் தெரியுதோ?:)..<br /><br />மியாவும் நன்றி கவிக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75684738856269575342011-04-11T17:30:16.617+01:002011-04-11T17:30:16.617+01:00வாங்க அம்முலு.... காணவில்லையே எனத் தேடினேன்.... ஒழ...வாங்க அம்முலு.... காணவில்லையே எனத் தேடினேன்.... ஒழுங்காக வருபவர்கள் வராமல் போனால் மனம் தேடுவது இயல்புதானே.<br /><br />//எனக்கு ஒளவையார் சொன்னது மறந்துபோட்டுது.அதிராசொன்னதுதான் ஞாபகமாக நி{வி}க்குது.<br />// அது யான் செய்த பாக்கியம்:):). இனி மறந்திடாதீங்க.... இன்றுமுதல் அதிகம் வல்லாரை சாப்பிடுங்கோ.<br /><br />///வைரபல் செட் கவனம்.களவு அதிகம் எனக்கேள்வி.///<br /><br />உண்மையாகவோ அம்முலு... நல்லவேளை சொல்லித்தந்தீங்க... நான் இப்போ சிரிப்பதைக்கூட குறைத்திட்டேன், இனி அப்பூடியெண்டால் நல்ல ஒரு பட்லொக் வாங்கிப் போட்டிடவேண்டியதுதான்....:)))).<br /><br />வரவுக்கு மியாவும் நன்றி அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19373327050591713492011-04-11T17:21:09.318+01:002011-04-11T17:21:09.318+01:00நல்ல பதிவு !!
//உதாரணமாக ஒரு பூனை மரத்திலே இருந்...<b>நல்ல பதிவு !! </b><br /><br />//உதாரணமாக ஒரு பூனை மரத்திலே இருந்ததைப் பார்த்துவிட்டு வந்து, அதைப்பார்த்த விதத்தை ஒருவர் கையை அசைத்துக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் கண்ணையும் விரித்து கையையும் ஆட்டிக்காட்டிச் சொல்வார், இன்னொருவர் உடல் அங்கம் அனைத்தையுமே அசைத்துச் சொல்வார், இன்னொருவர் ஆடாமல் அசையாமல் சொல்வார்... இப்படிப் பலவகை உண்டு. இப்படித்தான் பெண் எழுத்தும்... ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்..//<br /><br /><b>உதாரணத்துக்கு கூட பூனைதானா? ஐயோ ஐயோ...! ஏன் பறவை எல்லாம் மரத்தில் இருப்பதை பார்த்ததில்லையோ..? ;)</b>கவிக்கா...http://www.anishj.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81257396765208128492011-04-11T12:10:05.412+01:002011-04-11T12:10:05.412+01:00அதிரா நலமா?
நீங்க எழுதியதைப்பார்த்தால் யோசிச்சுப்ப...அதிரா நலமா?<br />நீங்க எழுதியதைப்பார்த்தால் யோசிச்சுப்போட்டு எழுதினமாதிரி தெரியவில்லை.<br />எனக்கு ஒளவையார் சொன்னது மறந்துபோட்டுது.அதிராசொன்னதுதான் ஞாபகமாக நி{வி}க்குது.<br />அதிரா ரெம்ப அருமையாக எழுதியிடுக்கிறீங்க.எனக்கு உடனுக்குடன் பதிவுபோடமுடியவில்லையே என்பது கவலை.மன்னிக்க.<br /><br />//"எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக வெளிப்படுத்துகிறாரோ.. அது பாராட்டப்படவேண்டியதே, இதில் பெண் என்ன ஆண் என்ன? எனக்கு வித்தியாசம் தெரியவில்லை.//<br /> உண்மையான கருத்தை நீங்க மனம்திறந்து சொல்லியிருக்கீங்க அதிரா.பாராட்டுக்கள்.<br />வைரபல் செட் கவனம்.களவு அதிகம் எனக்கேள்வி.ammuluhttps://www.blogger.com/profile/08277368451369781436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24653596735784913732011-04-08T20:21:02.583+01:002011-04-08T20:21:02.583+01:00வாங்க அஸ்மா, மிக்க நன்றி.
//அடப்பாவமே..! இந்த அநி...வாங்க அஸ்மா, மிக்க நன்றி.<br /><br />//அடப்பாவமே..! இந்த அநியாயத்த கேட்க யாருமில்லையா? :)))) <br />// இருக்கிறாங்க ஆனா இல்ல:))).<br /><br />//கீதாச்சல்... இந்த பூஸ் சொல்வதை நம்பாதீங்கபா! உண்மையான்னு அப்பாவியா கேட்கிறீங்க, அதுக்கு டீச்சர் மேல பழி போடுது பூஸ் :)))...?? <br />// உப்பூடியெல்லாம் பத்த வைக்கப்பூடாது... சொல்றதை நம்போணும்:)))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63477439528695804032011-04-08T20:18:30.902+01:002011-04-08T20:18:30.902+01:00வாங்க மனோ அக்கா மிக்க நன்றி. இப்பவெல்லாம் நீங்கள் ...வாங்க மனோ அக்கா மிக்க நன்றி. இப்பவெல்லாம் நீங்கள் அதிகம் பிஸியோ? எங்கேயும் முன்பைப்போல காண முடிவதில்லையே....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29223851091654971552011-04-08T20:17:24.688+01:002011-04-08T20:17:24.688+01:00வாங்க யூஜின். மிக்க நன்றி.
என்னத்தைத்தான் அப்படிக...வாங்க யூஜின். மிக்க நன்றி.<br /><br />என்னத்தைத்தான் அப்படிக் கலக்கிட்டேன்:)))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37044001563493986472011-04-08T12:56:41.889+01:002011-04-08T12:56:41.889+01:00//பப்ளிக்கில் எழுதும் ஒவ்வொருவருக்கும் வரையறை வேண்...//பப்ளிக்கில் எழுதும் ஒவ்வொருவருக்கும் வரையறை வேண்டும், இதில் பெண்ணை மட்டும் குறிப்பிட என்ன இருக்கு//<br /><br />என்னுடைய கருத்தும் அதேதான் அதிரா :) <br /><br />//கீதா... சின்ன வயசில ரீச்சர் அப்பூடித்தான் சொல்லித்தந்தவ// <br /><br />அடப்பாவமே..! இந்த அநியாயத்த கேட்க யாருமில்லையா? :)))) <br /><br />கீதாச்சல்... இந்த பூஸ் சொல்வதை நம்பாதீங்கபா! உண்மையான்னு அப்பாவியா கேட்கிறீங்க, அதுக்கு டீச்சர் மேல பழி போடுது பூஸ் :)))...??அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63447192628974868412011-04-08T06:52:20.082+01:002011-04-08T06:52:20.082+01:00"எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக..."எந்த ஒரு நல்ல விஷயத்தையும் எவர் ஒருவர் அழகாக வெளிப்படுத்துகிறாரோ.. அது பாராட்டப்படவேண்டியதே, இதில் பெண் என்ன ஆண் என்ன? எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. "<br /><br />ரொம்பவும் எளிமையான, யதார்த்தமாகன வரிகள் அதிரா! பாராட்டுக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36728176067473664292011-04-08T06:45:09.591+01:002011-04-08T06:45:09.591+01:00அக்கா கலக்குறீங்கஅக்கா கலக்குறீங்கதமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51466750314830690012011-04-06T22:54:46.427+01:002011-04-06T22:54:46.427+01:00வாங்க நிலாமூன்.... ஹா..ஹா...ஹா... இங்க வாற எல்லாரு...வாங்க நிலாமூன்.... ஹா..ஹா...ஹா... இங்க வாற எல்லாருக்குமே பூஸ் பாஷை வந்திடுது:))).<br /><br />மியாவும் நன்றி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53826535246432069142011-04-06T22:53:22.300+01:002011-04-06T22:53:22.300+01:00வாங்க ஜலீலாக்கா... ஊர்க்களை எல்லாம் போய்விட்டுதோ? ...வாங்க ஜலீலாக்கா... ஊர்க்களை எல்லாம் போய்விட்டுதோ? <br /><br />உங்களால முடியும் வான்ஸ்ஸ் உம் சொல்லிட்டா நீங்க எழுதுவீங்க என, முயற்சி செய்யுங்க... முடிஞ்சால் நாங்களும் படிக்கலாம்... <br /><br /><br />மியாவும் நன்றி .athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38485029194649540082011-04-06T22:51:26.307+01:002011-04-06T22:51:26.307+01:00வாங்க அரசன், முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு.
...வாங்க அரசன், முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு.<br /><br />சிரிக்கிறீங்களோ.... மியாவ்..மியாவ்..(நன்றி அப்படின்னு சொன்னேன்:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.com