tag:blogger.com,1999:blog-1957969946995940057.post1231123394267253916..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: சொர்க்கத்துக்கு போறதை நினைச்சாலே பயம்மாக்கிடக்கூஊஊ:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42315239410666126942018-10-16T14:41:33.328+01:002018-10-16T14:41:33.328+01:00என்ன ஒரேயடியாக தத்துவ விசாரத்தில் இறங்கி விட்டீர்க...என்ன ஒரேயடியாக தத்துவ விசாரத்தில் இறங்கி விட்டீர்கள்? <br />கடவுளை வணங்குவதற்கு பயம் காரணம் கிடையாது. ஏனென்றால் சில குழந்தைகளே பக்தியோடு இருப்பதை பார்க்க முடிகிறது. சிறு வயதில் கடவுளை கும்பிட கற்றுக் கொடுத்த படி செய்கிறோம், பின்னர் வாழ்க்கை தேவைகளுக்காக இறைவனை வேண்டுகிறோம், அதன் பிறகு விடை தெரியாத சில கேள்விகளுக்கு விடை காணவும், வாழ்க்கையின் குறிக்கோளை அடையவும் கடவுளை வணங்குவதை தவிர வேறு வழி தெரியவில்லையே.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33578515358277091362018-10-09T20:03:06.717+01:002018-10-09T20:03:06.717+01:00//இனி யாரிடமும் சொல்லமுடியாதவைகளை அவரிடம் சொல்லலாம...//இனி யாரிடமும் சொல்லமுடியாதவைகளை அவரிடம் சொல்லலாமெல்லோ..ஏன் என்றா அவர் ஒருவருக்கும் சொல்லமாட்டார். ஹா..ஹா.//<br /><br />ஹா ஹா ஹா இதுவும் சரிதான்.. சொல்லிப்போடாதையுங்கோ கடவுளே எனச் சொல்லிப்போட்டும் சொல்லலாம் ஹா ஹா ஹா..<br /><br />என் கருத்துக்களோடு ஒத்த கருத்துக்களையே சொல்லி இருக்கிறீங்க:) இல்லை எனில் நம் நட்பு பத்து வருடமா நீடிக்குமோ ஹா ஹா ஹா.. மிக்க நன்றி அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48539332032257374612018-10-09T20:00:50.292+01:002018-10-09T20:00:50.292+01:00வாங்கோ அம்முலு வாங்கோ..
லேட்டா? சே..சே.. ரெயின் இ...வாங்கோ அம்முலு வாங்கோ..<br /><br />லேட்டா? சே..சே.. ரெயின் இனித்தானே வெளிக்கிடப்போகுது:).. உண்மையில நான் தான் பதில் தர லேட்.<br /><br />//பாட்டும் எனக்கு பிடித்திருக்கு. அடிக்கடி கேட்பதுதான். //<br />இங்க சிலபேர் வெய்க்கப்பட்டு பேசாமல் போயிட்டினம் ஹா ஹா ஹா:).<br /><br />உண்மைதானே அம்முலு.. இப்போ நாங்க தப்பா சொன்னாலும்.. சின்னச் சின்ன விசயங்களில்.. அதை சேர்ந்து அது தப்பில்லை ஓகே அதனாலென்ன எனச் சொல்லும்போது சந்தோசம் கூடுது ஹா ஹா ஹா.. <br /><br />மிக்க நன்றி அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60459769103802545432018-10-06T21:08:47.393+01:002018-10-06T21:08:47.393+01:00நாம் கடவளை வணங்க பக்தி என்பது நாம் வைக்கும் நம்பிக...நாம் கடவளை வணங்க பக்தி என்பது நாம் வைக்கும் நம்பிக்கைதான். அவர் எல்லாம் பார்த்துப்பார். நல்லதே செய்வா என நம்புவது. இனி யாரிடமும் சொல்லமுடியாதவைகளை அவரிடம் சொல்லலாமெல்லோ..ஏன் என்றா அவர் ஒருவருக்கும் சொல்லமாட்டார். ஹா..ஹா.. சந்தேகமற்ற நம்பிக்கை பக்தி இருந்தால் நமக்கு நல்லதை அந்த சக்தி செய்யும் என்று ஒருவர் திடமாக நம்பமுடியும். இப்ப பக்தியை ஒரு வியாபாரமாகிபோட்டினம். உண்மையான பக்தியை தேடி போகவேண்டி இருக்கு. ஊரில இருக்கும் போது கூட நல்லூருக்கு திருவிழா காலத்தில போவது எனக்கு பக்தியா படல. விடுப்பு பார்க்க போவது மாதிரி இருக்கும். ஆனா இதே சந்நிதியானுக்கு போனால் ஏதோ எனக்கு உடம்பெல்லாம் சில்லிட்டு போகும் அதிரா. என்ன்வோ மாதிரி இருக்கும். கண்களிலிருந்து கண்ணீர் ஓடும். மனசு படபடக்கும். போனமுறை போனபோதும் இதே உணர்வுதான். <br />இங்கு என் வீட்டுக்கு அருகில் இருக்கும் சேர்ச் மணி அடிக்கும்போது வரும் உணர்வு சொல்லமுடியாது. <br /><br />/எந்த மதக் கோயிலுக்குப் போனாலும்.. அதாவது ஜேசு சிலையின் முன்னால நின்று நான் கும்பிடுவேன் என்னை அறியாமல்.. “அப்பனே முருகா பிள்ளையாரே எல்லாம் நல்லபடி நடக்கோணும்”.. இப்படி ஹா ஹா ஹா இது எல்லோருக்கும் இப்படித்தான் வருமோ என்னமோ..// எனக்கும் அப்படித்தான் வரும்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49164936419210036082018-10-06T21:01:33.475+01:002018-10-06T21:01:33.475+01:00லேட் தான் பரவாயில்லை. கருத்தை பிரசுரிப்பீங்க என்ற ...லேட் தான் பரவாயில்லை. கருத்தை பிரசுரிப்பீங்க என்ற நம்பிக்கையில்....<br />முதல்ல நீங்க போட்டிருக்கும் நகைச்சுவை அத்தனையும் வாசிச்சு சிரிச்சாச்சு. வடிவேலு,நாகேஷ் என் பேவரிட்.<br />ஊசிகுறிப்பு அருமை. பாட்டும் எனக்கு பிடித்திருக்கு. அடிக்கடி கேட்பதுதான். புஷ்வனம் குப்புசாமி கணீர் குரல் பிடிக்கும். காட்சியை விட்டு கானத்தை மட்டும் கேட்டால் நல்லாயிருக்கு.<br />அடுத்து உங்க பதிவு.. தலைப்பை பார்த்ததும் 'சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் என் ற பாட்டுதான் ஞாபகம் வருது. ஹா..ஹா..ஹா. <br />//நம் ரசனை விருப்பு வெறுப்புக்கேற்றபடி இன்னொருவரும் இருக்கும் போது, அவரோடு நாம் பேசும்போது நம் மனம் மகிழ்ச்சியை உணருது. இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே என மனம் எண்ணுது.. அதுதான் சொர்க்கம்.// உண்மைதான் அதிரா. எனக்கும் அனுபவத்தில் நடந்தது. நாமும் நம்மை நல்ல நினைவுகள், மகிழ்ச்சியான நல்ல எண்ணத்துடன் இருந்தால் நம் சூழலும் நல்ல விதமா இருக்கும் . நாம் பழகும் மனிதர்கள் பலதரப்பட்ட குணத்தோடு இருப்பதால் பார்த்து பழகவேண்டி இருக்கு.<br /> நீங்க சொல்லியிருக்கும் "அவற்றை மாற்ற வெளிக்கிடகூடாது " என்பதில் உள்ள கருத்துக்கள் மிகவும் உண்மை. தவறு செய்யின் எவ்வளவு நாளைக்கு செய்வினம். முடிவு வரத்தான் செய்யும். நீங்க சொல்ல்லியிருக்கும் கருத்துக்கள் அத்தனையும் மிகவும் சரியானதும்,வாக்கைக்கு தேவையானதும் கூட.<br /><br /><br />priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14469522731392967182018-10-06T17:34:12.679+01:002018-10-06T17:34:12.679+01:00வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. மிக்க நன்றி.வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85414904097621895562018-10-06T17:33:53.525+01:002018-10-06T17:33:53.525+01:00ஓ நம்பிக்கைதானே பக்தி.. இதுவும் சரியெனவே எனக்கும் ...ஓ நம்பிக்கைதானே பக்தி.. இதுவும் சரியெனவே எனக்கும் தோணுது.<br /><br />மிக்க நன்றிகள் அனு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43105975565137293592018-10-06T17:33:01.257+01:002018-10-06T17:33:01.257+01:00அதேதான் அனு மிக்க நன்றி.அதேதான் அனு மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86726507519771502852018-10-06T17:23:22.058+01:002018-10-06T17:23:22.058+01:00வாங்கோ அனு வாங்கோ..
உண்மைதான், ஆனா நேர்மறை எண்ணங்...வாங்கோ அனு வாங்கோ..<br /><br />உண்மைதான், ஆனா நேர்மறை எண்ணங்கள் எனும்போது, அனைத்தையும் நாம் நேர்மறையாகவே எடுத்திடக்கூடாது முடிந்தவரை பலதை நகைச்சுவையாகவே எடுத்திடோணும் .. அப்படித்தான் நான் எடுப்பதுண்டு.. ஆனா சில நேரங்களில் அது தவிர்க்கப் பட வேண்டி வந்துவிடும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14414483849781438312018-10-06T17:20:55.127+01:002018-10-06T17:20:55.127+01:00வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. ஞானி எனப் பெயரை வச்சு...வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. ஞானி எனப் பெயரை வச்சுக்கொண்டு:) இதுகூடச் சொல்லாட்டில் எல்லோரும் அடிச்சுக் கலைப்பினமெல்லோ ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.<br /><br />அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47895479296688395212018-10-06T17:14:32.218+01:002018-10-06T17:14:32.218+01:00//இதை நான் கன்னாபின்னாவென்ரு உருண்டு பெரண்டு கை தட...//இதை நான் கன்னாபின்னாவென்ரு உருண்டு பெரண்டு கை தட்டி குதித்து ஆதரிக்கிறேன். நான் அடிக்கடி சொல்லும் பாயின்ட்!!!!! என்பதால்...///<br /><br />ஹா ஹா ஹா அல்லோ கீதா நான் புளொக்குக்கு இன்ஸ்சூரன்ஸ் எடுக்கவில்லை:) பின்பு நீங்க அடிகிடி பட்டு கோர்ட்க்குப் போனால் மீ என்ன பண்ணுவேன்ன் :)).<br /><br />//உண்மையே ஆனால் யதார்த்தத்தில் அதற்கும் ஆப்பு வருவதுண்டு...எடுக்க முடியாத சூழலும் வரும்///<br />உண்மைதான் சில சமயங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24807264742647390462018-10-06T17:12:27.948+01:002018-10-06T17:12:27.948+01:00//ஆனால் யதார்த்தத்தில் ஒரு கை மட்டுமே தட்டிக் கொண்...//ஆனால் யதார்த்தத்தில் ஒரு கை மட்டுமே தட்டிக் கொண்டிருந்தால் ஓசை எழாதே...<br />//<br /><br />இது உண்மைதான் கீதா.. இது அனைத்து விசயங்களுக்குமே பொருந்தும்.. ஒருவர் மட்டுமே எப்பவும் அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, பெறுபவர் அதற்கேற்ப தன்னைக் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்.. ஆனா காலப் போக்கில், இந்த ஒருவர் கொடுப்பதை நிறுத்திட்டால், பின்பு பிளவுதான் மிஞ்சும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14788887934695449812018-10-06T17:10:08.475+01:002018-10-06T17:10:08.475+01:00எவ்ளோ கஸ்டப்பட்டுப் பழக்கியிருப்பார்கள். முன்பு ஒன...எவ்ளோ கஸ்டப்பட்டுப் பழக்கியிருப்பார்கள். முன்பு ஒன்று பார்த்தோமே யானை பெயிண்ட் பண்ணுவது..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25194533637159163302018-10-06T17:08:24.901+01:002018-10-06T17:08:24.901+01:00மிக்க நன்றி கீதா.. யாரைக் கேட்டாலும் மகிழ்ச்சியாக ...மிக்க நன்றி கீதா.. யாரைக் கேட்டாலும் மகிழ்ச்சியாக இருங்கள் எனத்தான் சொல்கிறார்கள். நீண்ட ஆயுளுக்கு மட்டுமல்ல.. நோய் துன்பங்கள் நெருங்காமல் இருப்பதற்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21913031312534484242018-10-06T11:51:34.553+01:002018-10-06T11:51:34.553+01:00ஆபோசிட் போல்ஸ் அட்ராக்ட் என்றுபடித்த நினைவு ஆபோசிட் போல்ஸ் அட்ராக்ட் என்றுபடித்த நினைவு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69012991658233044922018-10-05T05:15:07.306+01:002018-10-05T05:15:07.306+01:00அட கீதா க்கா நானும் இதே சொல்லி இருக்கேன் ..
அட கீதா க்கா நானும் இதே சொல்லி இருக்கேன் ..<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-18351704684188374972018-10-05T05:14:08.590+01:002018-10-05T05:14:08.590+01:00அடுத்து பக்தி..
ஒரே வார்த்தையில் சரணாகதி
அவனை மு...அடுத்து பக்தி..<br /><br />ஒரே வார்த்தையில் சரணாகதி<br /><br />அவனை முழுதாக நம்பனும்..<br /><br />இன்னும் சொல்லணும் ன்னா நம்ம அப்பாவின் அப்பா (தாத்தா வை சொல்ல) இறைவன்..<br /><br />நம்ம அப்பாவிற்கு நமக்கு எது எப்போ செய்யணும் ன்னு தெரியும் அவர் வேண்டாம் ன்னு சொன்னா காரணம் இருக்கும்..அந்த நம்பிக்கை தான் சரணாகதி<br /><br />அது போல் ரொம்ப தேவையானது ம் நம்ம அப்பா ட்ட கேக்கலாம் அவர் ட்ட கேக்காம யார்ட்ட கேக்குறது..அந்த உரிமையும் சரணாகதி<br /><br />இது தான் பக்தி என்று என் குட்டி மூளையில் உதித்தது..<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36743971574635442652018-10-05T05:09:05.521+01:002018-10-05T05:09:05.521+01:00“ஒலிக்குறைவான வாழ்க்கை முறை.. உயர்ந்த வாழ்க்கை முற...“ஒலிக்குறைவான வாழ்க்கை முறை.. உயர்ந்த வாழ்க்கை முறை” என்கின்றனர்.. இதில் சொல்லப்படும் ஒலிக்குறைவு என்பது சண்டை சச்சரவைக் குறிக்கும்.<br /><br /><br />..இதுவும் ரொம்ப ரொம்ப சரி...கத்தி கத்தி சண்டை போட்டு என்ன பண்ண எதையும் மாற்ற முடியாது..<br /><br />எப்பவாவது சண்டை ன்னா ஓகே..தினம் தினம் என்பது கேடு..<br /><br />எல்லாமே நம்ம கையில் தானே இருக்கு..<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27206185110899304452018-10-05T05:07:04.918+01:002018-10-05T05:07:04.918+01:00நல்ல பதிவு அதிரா..
நாம் என்ன பண்ணோனும், நம்மைப்போ...நல்ல பதிவு அதிரா..<br /><br />நாம் என்ன பண்ணோனும், நம்மைப்போன்ற ஒத்த அலைவரிசையுடையோரோடு நட்பை ஏற்படுத்திக் கொள்ளோனும்,...<br /><br /><br />ரொம்ப சரி ..எப்பவும் நேர்மறை எண்ணங்களுடன் மகிழ்ச்சியுடன் பேசும் நட்புகள் கிடைப்பது என்பது வரம் ..<br /><br />அத்தகைய நட்பு இருந்தால் நம் கஷ்டங்களும் விலகி நிற்க்கும் இல்லையாAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75319705089914240792018-10-04T21:25:47.252+01:002018-10-04T21:25:47.252+01:00வாங்கோ கீதா வாங்கோ..
//பக்தி என்பது அது இறைவனை இற...வாங்கோ கீதா வாங்கோ..<br /><br />//பக்தி என்பது அது இறைவனை இறைவனுக்காகத் தொழுவது. அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்று முழுவதும் சரணாகதி அடைவது. மனதில் எந்தக் கேள்வியும் இல்லாமல் அதாவது இறைவனிடம் எந்தக் கேள்வியும் வைக்காமல்.//<br /><br />எனக்கிது ரொம்பப் பிடிச்சுப்போச்சு... அருமையாக சொல்லிட்டீங்க.<br /><br />//இறைவனைத் தொழ வேண்டும் பக்தி என்ற பெயரில் சின்ன பிள்ளைகளுக்கும் நாம் நீ இப்படிச் செய்தால் இறைவன் கண்ணைக் குத்திவிடுவார் பனிஷ்மென்ட் தருவார் என்றும் இறைவனிடம் கேள் எல்லாம் கிடைக்கும் என்றும் தவறான கான்செப்டை விதைக்கிறோம் என்றே தோன்றுகிற்து..//<br /><br />இது உண்மைதான் பயப்படுட்த்ஹி வணங்க வைக்கும்போது, அப்பயம் போனபின் பக்தி இருக்காதே.. பக்தி என்பது தானாக உருவாவது என்பதுதான் என் நினைவும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20052951689802925142018-10-04T19:01:41.415+01:002018-10-04T19:01:41.415+01:00ஹா ஹா ஹா சிலர் பாட்டுக் கேட்டு வெய்க்கப்பட்டிட்டின...ஹா ஹா ஹா சிலர் பாட்டுக் கேட்டு வெய்க்கப்பட்டிட்டினமோ என்னமோ:))).. ஆனா வீடியோவை விட்டுவிட்டுக் காதால் கேட்கும்போது நல்ல நகைச்சுவைப் பாட்டு எல்லோ ஹா ஹா ஹா.. அனைத்துக்கும் மிக்க நன்றி கோமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28276433145575304232018-10-04T19:00:21.485+01:002018-10-04T19:00:21.485+01:00[im] https://media.tenor.com/images/86bd7e3e03a14e...[im] https://media.tenor.com/images/86bd7e3e03a14e5caaa5fdf7318d5cc6/tenor.gif [/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55524459763700698652018-10-04T18:58:07.534+01:002018-10-04T18:58:07.534+01:00///துன்பத்தில்தான் இறைவனை நிறைய அழைப்பார்கள் (நினை...///துன்பத்தில்தான் இறைவனை நிறைய அழைப்பார்கள் (நினைப்பார்கள் ) இன்ப என்ற மாயையில் நான் அமிழ்ந்து போய் இறைவனை மறந்து விடுவார்கள். அப்போதும் அவரை மறவா நிலை பக்தி நிலை.///<br /><br />அழகாக சொன்னீங்க கோமதி அக்கா.. நான் உண்மையில் நல்ல விசயங்கள் நடந்தாலும் தங்கூ சொல்லி ஏதாவது செய்து குடுப்பேனாக்கும்:)... ஆனா டென்சன் துன்பம் ஏதும் எனும்போது கொஞ்சம் அதிகமாகவே கும்பிடுவேனாக்கும் ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37173833733398709342018-10-04T18:55:48.009+01:002018-10-04T18:55:48.009+01:00உண்மை.. நன்றி.உண்மை.. நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31435629970461184822018-10-04T18:55:19.220+01:002018-10-04T18:55:19.220+01:00நன்றி நன்றி..நன்றி நன்றி..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com