tag:blogger.com,1999:blog-1957969946995940057.post1535051594663616727..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: சிட்டைக்🐈 காத்த பெதும்பை:)) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger135125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49950276536649582752020-06-05T00:53:42.831+01:002020-06-05T00:53:42.831+01:00உள்ளத்தைக் கவரும் பதிவு
அருமையான தகவல் திரட்டு
மொத...உள்ளத்தைக் கவரும் பதிவு<br />அருமையான தகவல் திரட்டு<br />மொத்தத்தில்<br />சிறப்பான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5574500671530461282020-05-30T23:38:53.943+01:002020-05-30T23:38:53.943+01:00கர்ர்ர்ர் @ நெல்லைத்தமிழன் அவர் ஒரு காரில் யாரோ கு...கர்ர்ர்ர் @ நெல்லைத்தமிழன் அவர் ஒரு காரில் யாரோ குழில மாட்டி ஸ்ட்ரக்கில் செய்றதைப்பார்த்துதான் ஹெல்ப்புக்கு போனார் :) இறங்கி விசாரிச்சப்போதான் அது இளம்பெண் தண்ணி பாட்டிலைலை கரோட்டும்போதே எடுக்க குனியவும் தடுமாறி கார் சரிவில் விழுந்நு னு சொன்னாராம் .என் கணவர் வேறெமாதிரி யோசிக்கவே மாட்டார் மனம்போன போக்கில் உதவி செஞ்சிட்டு போயிடுவார் கேட்டா நம்ம மகள் ஆபத்தில் கஷ்டத்தில் இருந்தா இப்படி யாராவது கண்டுக்காம போனா எப்படி feel பண்ணுவீங்கன்னு சொல்றார் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84138475585719166392020-05-30T22:39:50.587+01:002020-05-30T22:39:50.587+01:00நோஓஒ என்ன இது இப்படித் தமிழ்ச் சொற்கள், காலத்துக்க...நோஓஒ என்ன இது இப்படித் தமிழ்ச் சொற்கள், காலத்துக்கு ஏற்ப மாறுமோ? அதெப்படி?. அப்படி எனில் மடந்தை என நான் ஆரம்பம் வச்சது பொருந்துதே இங்கு:)..<br /><br />36 வயசோடு முடிகிறதே.. அதன் பின்பு வரும் பெண்களுக்கு என்ன பெயர்? அல்லது 36 உடன் ஆயுள் முடிஞ்சிடுமோ? இருக்கலாம் ஏனெனில் 8,9 வயசிலேயே திருமணம் எல்லோ அக்காலத்தில்... அதுசரி ஆண்களுக்கு இப்படிப் பெயர்கள் இல்லையோ...<br /><br />//எனக்கு ஒரு சந்தேகம். சங்ககால முறைப்படி, ஏஞ்சலின் எந்த கேடகரில வருவாங்க?///<br />அது அஞ்சுவுக்கு அக்காலத்தில் பெயரே வைக்கேல்லை:)) ஏன் தெரியுமோ உந்த லிஸ்ட்டில அஞ்சுவின் வயசைக் காணம்:)) ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-56926444069536268502020-05-30T22:33:42.516+01:002020-05-30T22:33:42.516+01:00ஓ.. இதுவோ பொருள்.. நன்றி நெ த.ஓ.. இதுவோ பொருள்.. நன்றி நெ த.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64641210606045006092020-05-30T22:32:27.849+01:002020-05-30T22:32:27.849+01:00மிக்க நன்றிகள் அம்முலு.. அதனாலென்ன எல்லா நேரமும் ந...மிக்க நன்றிகள் அம்முலு.. அதனாலென்ன எல்லா நேரமும் நாம் ஃபிறீயாக இருப்பதில்லைத்தானே.. சில நாட்களில் என் கண்ணுக்குப் புதுப்போஸ்ட்டுகள் வந்தாலும் அகப்படாமல் போயிடும் ஹா ஹா ஹா..<br /><br />மிக்க நன்றி அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63065548941223311972020-05-30T22:31:04.424+01:002020-05-30T22:31:04.424+01:00வாங்கோ அம்முலு வாங்கோ..
//இப்படி எங்க மழையும் காற...வாங்கோ அம்முலு வாங்கோ..<br /><br />//இப்படி எங்க மழையும் காற்றும் சத்தம் போடும். நான் நினைக்கிறன் உங்க ஊரில மட்டும் இப்படியாக்கும்.//<br /><br />ஹா ஹா ஹா அதூஊஊஊ அதிரா மட்டுமில்லை:), அதிராட ஊரில எல்லாமே கொஞ்சம் டிபரெண்ட் தேன்ன்ன்:))..<br /><br />//பாலச்சந்திரனின் நாடகம் அண்ணை ரைற்) தான் ஞாபகம் வருது//<br />ஹா ஹா ஹா நாங்களும் முந்தி வெள்ளிக்கிழமை 7 மணிக்காக்கும்.. அண்ணரைட் ரேடியோவில் கேட்போம்... அவர் போன வருடம்?? காலமாகிவிட்டதாக அறிஞ்ச நினைவு அம்முலு.<br /><br />பெட்டிக்குள்ளே இருந்து உன்னி உன்னிப் பறக்கத் தொடங்கிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்னில நம்பிக்கை இல்லையாம்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83239710430312960642020-05-30T22:26:10.269+01:002020-05-30T22:26:10.269+01:00வாங்கோ வல்லிம்மா வாங்கோ.
ஹா ஹா ஹா நீங்கள் என் பக்...வாங்கோ வல்லிம்மா வாங்கோ.<br /><br />ஹா ஹா ஹா நீங்கள் என் பக்கம் வரும்போதெல்லாம் ஒரு பட்டம் அளித்துவிடுகிறீங்கள்.. நன்றி நன்றி.<br /><br />நன்றி வல்லிம்மா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72070131166540218322020-05-30T22:24:34.997+01:002020-05-30T22:24:34.997+01:00///உண்மைகளை உண்மையாக புட்டுப்புட்டு வைக்கும் நெல்ல...///உண்மைகளை உண்மையாக புட்டுப்புட்டு வைக்கும் நெல்லைத்தமிழன் ஸ்வாமிக்கு இதிலெல்லாம் அனுபவம் ஜாஸ்தி போலிருக்குது. ஊர் ஊராக, நாடு நாடாகச் சுற்றி திரிந்தவர் + திரிபவர் ஆச்சே!///<br /><br />தன்..உஸ்ஸ்ஸ்ஸ்வாமிக்குப்:) பதில் குடுக்க:)) கோபு அண்ணன் ஓடி வந்திருக்கிறார்:)).. ஆனால் பாருங்கோ கோபு அண்ணன், நீங்கள் சொல்லியிருப்பது சரியேதான்:))... ஏன் தெரியுமோ.. இப்போ நீங்கள் கொமெண்ட் குடுத்தாலும் அவர்[நெ.த] <br /> ஓடிவந்து பதில் தருவதில்லை:)).. இதில இருந்து என்ன தெரியுது?:)) நீங்கள் ஒரு இளம்பெண் இல்லை:)) ஹா ஹா ஹா..<br /><br />//வலையுலக மகளிர் (அவர்கள் அதிரா போல எத்தனை வயதினர் ஆனாலும்கூட)//<br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இங்கின பொருட்பிழை வந்துவிட்டது கோபு அண்ணன்:)).. அதாவது அவர்கள், அதிரா போல சுவீட் 16 இல்லாட்டிலும், பேரிளம் பெண் ஆனாலும்கூட:).. என வந்திருக்கோணும்.. எனக்குத் தமிழ்ல டி எல்லோ.. அதனால பொருட்பிழை எல்லாம் டக்கு டக்கெனக் கண்ணுக்குத் தெரிஞ்சிடுது:)) ஹா ஹா ஹா..<br /><br />//நல்லதாக நாலு வார்த்தைகள் பின்னூட்டமாவது இடுவது உண்டு.///<br /><br />இது உண்மை கோபு அண்ணன், வயதாகிட்டால் என்னிடம் தான் எல்லோரும் வந்து ஊக்குவித்துக் கொமெண்ட் போடோணும் என எண்ணாமல், நீங்கள் வந்து கொமெண்ட் போடும் உங்கள் நல்ல மனதை, நாங்களும்:)) அப்பப்ப கதைப்பதுண்டு:)).. <br /><br />மீள் வருகைக்கு நன்றி கோபு அண்ணன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23253712006753241532020-05-30T22:14:54.007+01:002020-05-30T22:14:54.007+01:00//அதே சமயம் பேரிளம்பெண் கஷ்டப்படறான்னு சொல்லிப்பார...//அதே சமயம் பேரிளம்பெண் கஷ்டப்படறான்னு சொல்லிப்பாருங்க,//<br /><br />ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், நீங்க அஞ்சுவைச் சொல்லல்லியே:)).. இல்ல பேரிளம்பெண் என்றீங்களே:)) அதனால ஆர்வம் அதிகமாகிக் கேட்டுப்புட்டேன்ன்:))..<br /><br />//இதுக்கு ஜாக்கிரதை உணர்வுதான் காரணம்.//<br />உண்மைதான், இப்போதெல்லாம் எந்தப் புத்தில் எந்தப் பாம்பிருக்குமோ தெரியாதே.. என் கணவரும், தன் ப்பிளட்டைக் குடுத்து, தானே வைத்தியம் பார்த்துக்கூட பேசண்டைக் காப்பாத்தியிருக்கிறார், ஆனா இப்படியான விசயங்கள், மற்றும் ஆராவது பொது இடத்தில் மயக்கம் போட்டு விழுந்தாலோ கிட்ட நெருங்க மாட்டார், உதவப் பயப்பிடுவார்.. நான் தான் துடிப்பேன் ஐயோ பாவமே என:)... ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3052728347373273822020-05-30T22:06:59.917+01:002020-05-30T22:06:59.917+01:00@நெல்லைத்தமிழன்
//நீ ஐம்பதைக் கடந்தை - இதற்கு அர்த...@நெல்லைத்தமிழன்<br />//நீ ஐம்பதைக் கடந்தை - இதற்கு அர்த்தம் நீ ஐம்பது வயதைக் கடந்துவிட்டாய் என்பது.///<br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கடப்பதில்கூட ஐம்பதைத்தான் உதாரணம் காட்டுறாராம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஏன் 15 ஐக் கடந்த எனச் சொன்னால் பொருந்தாதோ:)).. விடுங்கோ நான் காசிக்குப் போறேன்ன்ன்:)) எனக்கு ஸ்பெசல் பிளேன் வேணும்ம்ம்ம்ம்ம்ம்:)).. சனரைஸர் அடிச்ச பிளேனா வேஎணும்:))..<br /><br />//மற்றபடி தட்டச்சுப் பிழை என்றே நினைக்கிறேன்.//<br />ம்ஹூம்ம்.. அவ வேணுமென எதுகை மோனையில ஜொள்ளுறாவாம் கர்ர்ர்ர்ர்:))<br /><br />ஹா ஹா ஹா நன்றி நெல்லைத்தமிழன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83507009285460159962020-05-30T19:40:21.072+01:002020-05-30T19:40:21.072+01:00எனக்கு இந்த பாட்டும்,படமும் பிடித்தமானது. நல்ல பாட...எனக்கு இந்த பாட்டும்,படமும் பிடித்தமானது. நல்ல பாட்டு. <br />அழகா இருக்கு பூக்கள் எல்லாம்.இப்ப எல்லாம் அழகான சூழ்நிலை, குருவிகள் சத்தம், வண்டுகள்,தேனீங்கள் ரீங்காரம் என வெதரும் நல்லாயிருக்கு.<br />ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு அருமை. சொறி இம்முறை லேட்priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36279364011072526562020-05-30T19:34:58.021+01:002020-05-30T19:34:58.021+01:00//ஊஊஊஊ என மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. காற்ற...//ஊஊஊஊ என மழை இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. காற்றும் கொஞ்சம் நல்ல்ல்ல் என வீசிக்கொண்டிருக்க,//<br />இப்படி எங்க மழையும் காற்றும் சத்தம் போடும். நான் நினைக்கிறன் உங்க ஊரில மட்டும் இப்படியாக்கும்.<br />//உங்களுக்கு தெரியாது பாருங்கோ....// இதை வாசிக்க வாசிக்க எனக்கு பாலச்சந்திரனின் நாடகம் அண்ணை ரைற்) தான் ஞாபகம் வருது. அதையெல்லாம் கேட்டு சிரிக்காத நாட்களில்லை.<br />அப்பாடா ஒருவழியா காப்பாத்திவிட்டீங்க. கெட்டிக்காரி. அவா அந்த பெட்டிக்குள்ளே இருந்து பார்க்கும் பார்வை..பர்ருங்கோ மனதை என்னவோ செய்யுது.பாவம். <br />priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84995202827506497662020-05-30T09:17:35.014+01:002020-05-30T09:17:35.014+01:00//இளம்பெண் கஷ்டப்படுகிறா என்றால் 99 வயதுப் பெரியவர...//இளம்பெண் கஷ்டப்படுகிறா என்றால் 99 வயதுப் பெரியவரும் வேலையை விட்டுவிட்டு அவளுக்கு உதவி செய்ய முற்படுவாங்க. அதே சமயம் பேரிளம்பெண் கஷ்டப்படறான்னு சொல்லிப்பாருங்க, அவனவன் பிஸியாகிடுவான்.//<br /><br />உண்மைகளை உண்மையாக புட்டுப்புட்டு வைக்கும் நெல்லைத்தமிழன் ஸ்வாமிக்கு இதிலெல்லாம் அனுபவம் ஜாஸ்தி போலிருக்குது. ஊர் ஊராக, நாடு நாடாகச் சுற்றி திரிந்தவர் + திரிபவர் ஆச்சே! ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !<br /><br />நான் பல்லாண்டுகளாக வீட்டுக்குள்ளேயே லாக் டவுனில் அடைந்து கிடப்பினும், வலையுலக மகளிர் (அவர்கள் அதிரா போல எத்தனை வயதினர் ஆனாலும்கூட) அவர்களிடம் அன்பு செலுத்தி, அவர்களின் எழுத்து அழகினை மதித்து, நல்லதாக நாலு வார்த்தைகள் பின்னூட்டமாவது இடுவது உண்டு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91116628920898343362020-05-30T08:51:25.720+01:002020-05-30T08:51:25.720+01:00//ஒரு இளம்பெண்ணின் கார் குழியில் மாட்டி எடுக்க கஷ்...//ஒரு இளம்பெண்ணின் கார் குழியில் மாட்டி எடுக்க கஷ்டப்பட்டிட்டுருந்தார் இவர் காரை நிறுத்தி// - ஹா ஹா ஹா.<br /><br />இளம்பெண் கஷ்டப்படுகிறா என்றால் 99 வயதுப் பெரியவரும் வேலையை விட்டுவிட்டு அவளுக்கு உதவி செய்ய முற்படுவாங்க. அதே சமயம் பேரிளம்பெண் கஷ்டப்படறான்னு சொல்லிப்பாருங்க, அவனவன் பிஸியாகிடுவான்.<br /><br />எனக்கு பொதுவா இந்த மாதிரி வழியில் லிஃப்ட் கேட்பவர்கள், ஒரு கால் பண்ணணும் செல்ஃபோன் தாங்க என்பவர்கள் யாருக்கும் உதவ மாட்டேன். ஏன் குழந்தையை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பவர்கள், ஓரளவு திடகாத்திரமாக இருந்துகொண்டு பிச்சை கேட்பவர்களையெல்லாம் ஒன்றும் சொல்லாமல் கடந்துபோய்விடுவேன்.<br /><br />இதுக்கு ஜாக்கிரதை உணர்வுதான் காரணம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21714898894433932122020-05-30T08:47:42.028+01:002020-05-30T08:47:42.028+01:00"கடந்தை" என்பதற்கு பொருள் இல்லை. நீ ஐம..."கடந்தை" என்பதற்கு பொருள் இல்லை. நீ ஐம்பதைக் கடந்தை - இதற்கு அர்த்தம் நீ ஐம்பது வயதைக் கடந்துவிட்டாய் என்பது. மற்றபடி தட்டச்சுப் பிழை என்றே நினைக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10980224676838903072020-05-30T08:40:56.761+01:002020-05-30T08:40:56.761+01:00தாத்தாவின் பெயர் பெரும்பாலும் பேரனுக்கு வைப்பதால்,...தாத்தாவின் பெயர் பெரும்பாலும் பேரனுக்கு வைப்பதால், பெயரன். பெண்பால், பெயர்த்தி. அதுவே திரிந்து பேரன், பேத்தி என்று வந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5000624534359959002020-05-30T08:39:33.282+01:002020-05-30T08:39:33.282+01:00உண்மையைச் சொன்னா, பழங்காலத்தில் பெண்ணிற்கு (ஆணிற்க...உண்மையைச் சொன்னா, பழங்காலத்தில் பெண்ணிற்கு (ஆணிற்கும்தான்) ஆயுள் குறைவு. (சும்மா வீட்டில் உள்ள நண்டு சிண்டு முதற்கொண்டு கூட்டுக்குடும்பத்தில் சாப்பாடு செய்வது, மற்ற வேலைகள், வருடத்திற்கு ஒன்று என்று பிள்ளை பெறுவது என ஓயாமல் வேலை செய்தால்). அதனால்<br /><br />1. பேதை : 5 முதல் 8 வயது<br />2. பெதும்பை : 9 முதல் 10 வயது<br />3. மங்கை : 11 முதல் 14 வயது<br />4. மடந்தை: 15 முதல் 18 வயது<br />5. அரிவை: 19 முதல் 24 வயது<br />6. தெரிவை: 25 முதல் 29 வயது<br />7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது<br /><br />பேரிளம் பெண் என்பவளே கிழவி எனப்படுபவள். இப்போ ஆயுசு ஜாஸ்தி என்பதால் சராசரி வயது 72னு வச்சிருக்காங்க.<br /><br />எனக்கு ஒரு சந்தேகம். சங்ககால முறைப்படி, ஏஞ்சலின் எந்த கேடகரில வருவாங்க?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28810661484794933032020-05-30T02:02:56.719+01:002020-05-30T02:02:56.719+01:00ஸ்பாரோவைக் காத்து அருளிய அதிரான்னு இன்னோரு பட்டம்
...ஸ்பாரோவைக் காத்து அருளிய அதிரான்னு இன்னோரு பட்டம்<br />கொடுத்துட்டேன்.<br />டெய்சி ரொம்ப நல்ல பொண்ணுப்பா,.<br />பூக்களுக்கும் தேனீயும் மிக அழகு. வண்ணக் குவியல்<br />உங்கள் தோட்டம்.<br /> ரேவதியின் பாடல் மிக மென்மை. அந்த நடனம் அப்போது கல்லூரிகளில் பிரபலம்.<br />அம்மா,அப்பாவும் நல்லவர்களாக இருந்தால் பிள்ளைகளும் நன்றே வளர்வார்கள்.<br /><br />உங்களூர்க் குடிமகள்கள் தைரியமானவர்கள் தான்.<br />கொரொனா தராமல் போனால் சரி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8757701912522355012020-05-29T22:49:12.968+01:002020-05-29T22:49:12.968+01:00வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..
//சாதாரணமாகப் பூனை ப...வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ..<br /><br />//சாதாரணமாகப் பூனை பறவையைப் பிடித்தால் இறந்து போகும் வாய்ப்பு அதிகம்.//<br /><br />அது பிடிக்கும்போது இறப்பதில்லை துளசி அண்ணன், பின்பு வைத்து காலால் அமத்தி விளையாடும்போதுதான் தப்பு நடக்கும்.. இன்னொன்று இங்கத்தைய பூனைகள் பசிக்காக பிடிப்பதில்லை, விளையாட்டிற்கே பிடிக்கின்றன, நம் ஊர்களில் பசிக்காக வேட்டையாடுவர் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா..<br /><br />//குருவி டீ எல்லாம் குடிக்குமோ? (ரீ என்றால் டீ இப்படி உங்கள் டிக்ஷ்னரி ஒன்று நோட் செய்து வைத்துள்ளேன்)//<br /><br />ஹா ஹா ஹா உங்களிடமும் டிக்ஷனறி இருக்கோ?:)) இங்கே நிறையப்பேர் வச்சிருக்கினம், இப்போ எல்லாம் ஆருக்கும் என் எழுத்தில் டவுட்டே வருவதில்லை:)) புரிஞ்சிடுது போலும்:)) ஹா ஹா ஹா..<br /><br />முன்பு எனில் என் செக்:) விளக்கம் குடுப்பா:) ஹா ஹா ஹா<br /><br />//எங்கள் வீட்டிலும் சேம்பு நட்டோம். ரப்பர் மரங்கள் பால் விடத் தொடங்கிருக்கின்றன. தேங்காய் பறித்து உரித்து பலவற்றைக் காய வைத்து எண்ணை ஆட்டினோம்.//<br />ஆஆஆஆஆ ரப்பர் மரங்களோ.. படமெடுட்த்ஹுப் போஸ்ட் போடுங்கோ எல்லாத்தையும் பிளீஸ்ஸ்...<br /><br />மிக்க நன்றிகள் துளசி அண்ணன்.<br /><br />மிக்க நன்றிகள் கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88049562909961370592020-05-29T22:44:42.763+01:002020-05-29T22:44:42.763+01:00டங்கு கீதா டங்கூ அது குருவிக்கு நல்ல விதி இருந்திர...டங்கு கீதா டங்கூ அது குருவிக்கு நல்ல விதி இருந்திருக்குது அதனாலதான்.. மற்றும்படி நான் ஒரு தூதுவர்போலத்தான்:)) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20001853875358242002020-05-29T22:43:33.534+01:002020-05-29T22:43:33.534+01:00//ஹா ஹா ஹா...கை தட்டாம இருப்போமா!! நம்ம அதிராவுக்க...//ஹா ஹா ஹா...கை தட்டாம இருப்போமா!! நம்ம அதிராவுக்கு!! கேட்டுச்சோ நான் தட்டினது?!!!!!!! கேட்கலைனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..//<br /><br />ஹா ஹா ஹா நன்றி நன்றி..<br /><br />//ஊஇ நல்லாருக்கு ஆனா நல்ல பெற்றோரிடம்னு இருந்திருக்கலாமோ?! இது பிரித்துப் பேசுவது போல இருக்கோ?!!//<br />அது பெண் பிள்ளையையும் ஆண் பிள்ளையையும் புறிம்பாகச் சொல்வதனால இப்படி.. அப்பா, அம்மா எனப் புறிச்சுச் சொல்லியிருக்கு கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62002543233120714112020-05-29T22:41:11.485+01:002020-05-29T22:41:11.485+01:00///ஓ அதுக்குத்தான் அந்த கடைசி வெள்ளைக் குட்டி படமோ...///ஓ அதுக்குத்தான் அந்த கடைசி வெள்ளைக் குட்டி படமோ!!! புரிஞ்சு போச்சு!!!///<br /><br />அது ஆரு கடசியில? பிக்குக்குட்டியைத்தானே சொல்றீங்க? ஹா ஹா ஹா அவர் அதிராவின் பெருமை பேசுறார்ர்ர்ர் ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28358875851793940892020-05-29T22:39:56.714+01:002020-05-29T22:39:56.714+01:00//அதானே பார்த்தேன் கூடவே ஏஞ்சலை உள்ள இழுக்கலைனா தூ...//அதானே பார்த்தேன் கூடவே ஏஞ்சலை உள்ள இழுக்கலைனா தூக்கம்வ் வராதெ!!! ஹா ஹா ஹா//<br /><br />பின்ன என்ன கீதா, நான் செடிகள் நட்டுப்போட்டு, மழை குளிரில் எல்லாம் பாதுகாக்கிறேன்:), அவ, தான் எதுவும் நடவில்லையாம், குல்ட்டுக்குள் போர்த்துக்க்கொண்டு படுக்கிறா கர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28284069701588293412020-05-29T22:38:32.362+01:002020-05-29T22:38:32.362+01:00///ஆஹா ஆஹா என்ன அழகு!! க்யூட் கொஞ்சனும் போல இருக்க...///ஆஹா ஆஹா என்ன அழகு!! க்யூட் கொஞ்சனும் போல இருக்கு...//<br /><br />ஹா ஹா ஹா உண்மை கீதா, அவ சிலசமய்ம் கதை சொல்லும் அழகை ரசிச்சு முடியாது, ஆனா என்ன எனில் கையில ஃபோனை எடுத்தாலோ, இல்லை இன்னொருவர் கிட்ட வந்தாலோ[படமெடுக்க] ஓடிடுவா... அதுவும் கார்டினில் எனில், கிட்ட வருவா, ஓடுவா...<br /><br />//ஹையோ...வேறு யாரேனும் இருந்தால் வீடியோ எடுத்திருக்கலாம். நாம் உள்ளே போய் எடுத்து வருவதற்குள் அந்த மொமென்ட் போயிடும்...<br />//<br />ஹா ஹா ஹா அதேதான்..<br /><br />//அவள் பிடித்தாளாம் ராத்திரி ஓடி ஓடி பிடித்தாளாம் அவள் அதைக் காவல் காக்கிறாளாம் ஆனா அதை மத்தவங்க டிஸ்டர்ப் செய்யறாங்களாம்.//<br />ஹா ஹா ஹா பப்பிகளும், இப்படிச் சிலதை மற்றும் சில உணவுகளை உண்ணாமல், அழகாக காவல் காப்பினமெல்லோ அதுவும் ஒரு அழகுதான்... ஒரு சவுண்டும் கேட்கும் ர்ர்ர்ர்ர்ர்ர்..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஹா ஹா ஹா..<br /><br />//.என் மச்சினர் வீட்டில் அவளை எலி பிடிக்க வென்றே கொண்டு போனாங்க. //<br /><br />ஆஆஆ இதென்ன இது புதுசா இருக்குது, பூனையைத்தான் கொண்டு போவினம் எலி பிடிக்க ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84768513402646417872020-05-29T22:34:13.324+01:002020-05-29T22:34:13.324+01:00ஹா ஹா ஹா:)ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com