tag:blogger.com,1999:blog-1957969946995940057.post2457425577426994467..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: அவருக்குத்தான் தெரியும் ஒரு ...🙈 முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger165125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55867745334743095832019-01-29T03:46:14.122+00:002019-01-29T03:46:14.122+00:00என் தளத்தில் குருவியார் அதிராவை தேடுகிறார்.
ஏஞ்சலை...என் தளத்தில் குருவியார் அதிராவை தேடுகிறார்.<br />ஏஞ்சலையும் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24265884250783378492019-01-21T03:21:02.810+00:002019-01-21T03:21:02.810+00:00//இது துறவறம் எனச் சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்...//இது துறவறம் எனச் சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்ன்//<br /><br />துறவிகள்கூட வெளியே செல்ல வெளிக்கிடும்போது (அட உங்க பாஷை), எங்க தன்னோட மரச் செருப்பு, கமண்டலம், கைத்தடி, புலித்தோல்/மான் தோல் என்று தேடுவார்களாமே... அப்போ அதிலும் ஆசை இருக்கல்லோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67955962802449321822019-01-17T21:22:17.702+00:002019-01-17T21:22:17.702+00:00@நெ த:)..
///ஏஞ்சலின் - உங்களை சப்போர்ட் பண்ணி, &#...@நெ த:)..<br />///ஏஞ்சலின் - உங்களை சப்போர்ட் பண்ணி, 'அப்படியில்லை. அவங்க செய்முறையப் பார்த்து நாம செஞ்சு, கடைசில டாக்டருக்கெல்லாம் போய், ஆள் அடையாளமே தெரியாம புதுசா வர்றோமே அதுமாதிரி' என்று எழுதலாம்னு பார்த்தா,..///<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) “பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை” என்பது போல இருக்கே இது:)) இன்னும் என் ஒரு குறிப்புக்கூடச் செய்ததில்லை:)) கடசி அந்த வெங்காயத்தாள் சுண்டல் ம்ஹூம்ம்ம்:)).. படம் பார்த்ததுகே டாஆஆஆஆஆக்டரிடம் போயினமாமே கர்ர்ர்ர்:)).. விடமாட்டேன்ன் என் ஞான திருஸ்டையால எல்லோரையும் என் ரெசிப்பி பார்த்துச் செய்ய வைப்பேன்ன்ன்:)).. இது இந்த தேம்ஸ் கரையில், மீ இருந்து தியானம் பண்ணும் குட்டிக் கல்லின் மேல் ஜத்தியம்:).<br /><br />///இப்போல்லாம் கன்னா பின்னா என்று உங்கள் எழுத்தில் மிஸ்டேக் வந்திருக்கு. இப்போ உங்களை சப்போர்ட் செய்யறதா இல்லை அதிராவையா என்று கன்ஃப்யூஷன்.<br /><br />என்ன செய்ய?///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்:) மேலே பாருங்கோ.. ஓடி வந்து ஓங்கிக் குரல் குடுக்கிறா:)).. உப்பூடிக் குரல் குடுப்பதால, விட்ட மிசுரேக்கு:) எல்லாம் சரியென ஆகிடாதாம் என ஜொள்ளி வைங்கொ:)).. என்னதான் இருந்தாலும்.. டமில்ல டி எடுத்த ஆட்களைப்போல வராதெல்லோ:))..<br /><br />ஊசிக்குறிப்பு:<br />ஞானியின் சாபத்துக்கு ஆளாயிடாமல்:)) சப்போர்ட் பண்ணுங்கோ:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16475977548012366752019-01-17T20:41:27.576+00:002019-01-17T20:41:27.576+00:00அச்சச்சோ துரை அண்ணன், உண்மையில் கதை படிக்கவில்லை, ...அச்சச்சோ துரை அண்ணன், உண்மையில் கதை படிக்கவில்லை, ஆனா செவ்வாய்க்கிழமை உங்கள் கதை என்பது தெரியும்... 2, 3 நாட்கள் எங்கயும் போகவில்லை.. அதனால விட்டு விட்டேன்.. <br /><br />அதிலயும் அதிரா வரவில்லை என, நீங்கள் பெரிதாக கணக்கெடுக்க மாட்டீங்கள்.. என்றெல்லோ நினைச்சிருந்தேன்..<br /><br />//இதற்கு முன் கூட ஒரு கதைப் பொழுதில் அமுத சுரபி வரவில்லை என நினைக்கின்றேன்...///<br /><br />என்னை...என் கொமெண்ட்ஸ் ஐ பெரிதாக கணக்கெடுக்க மாட்ட்டீங்கள் என நினைச்சே சிலசமயம் உடனே போக முடியாது விட்டால் அப்படியே விட்டு விடுவதுண்டு:).. தப்பாக எடை போட்டு இருந்துவிட்டேன்ன்.. மன்னிச்சுக் கொள்ளுங்கோ..<br /><br />//அமுதசுரபி வந்து வாசிக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது...//<br /><br />இதோ இப்பவே கதை படிக்க ஓடுகிறேன்ன்.. மன்னிச்சுக் கொள்ளுங்கோ.<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31525963076151058742019-01-17T20:23:32.362+00:002019-01-17T20:23:32.362+00:00@அஞ்சு
//பரம்பரை :) ற முறம் அறம் நிறம் //
அல்லோ ம...@அஞ்சு<br />//பரம்பரை :) ற முறம் அறம் நிறம் //<br /><br />அல்லோ மிஸ்டர் இப்போதானே கவனிச்சேன்ன் அது ஸ்பெல்லிங்கு மிசுரேக்கு என நினைச்சுட்டீங்களோ?:) ஹா ஹா ஹா .. அது நான் வேணுமெண்டே சில சொற்கள் இப்பூடி எழுதுவேன்ன்.. அதனாலதான் எப்பவும் வேணுமென எழுதும் எழுத்துக்கு பக்கத்தில் ஸ்மைலி போடுவேன்ன்.. கவனியுங்கோ ஹா ஹா ஹா:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86273521813158636462019-01-17T20:20:51.011+00:002019-01-17T20:20:51.011+00:00//வை.கோபாலகிருஷ்ணன்
ஸ்வாமீ..... என் குரு ஸ்வாமீ......//வை.கோபாலகிருஷ்ணன்<br />ஸ்வாமீ..... என் குரு ஸ்வாமீ..... ///<br /><br />//குரு ஸ்வாமீ..// ஆஆஆஆஆஆஆஆஆஆ எப்போதிருந்து இந்தப் ப்புற:)மோசனாக்கும் ஹையோ ஹையோ:)).<br /><br />//அடியேனுக்கு ஏதேனும் ’இரகசிய அந்தரங்க ஆலோசகர்’ என்ற கெளரவப் பதவி அளிக்க முடியுமா என யோசித்து வைக்கவும். ///<br /><br />ஹா ஹா ஹா கோபு அண்ணன்.. ஆலோசகர் எனில் ஓகே ஆனா உந்த “இரகசிய அந்தரங்க”.. உங்களுக்குச் சரிப்பட்டே வராது ஜொள்ளிட்டேன்ன்ன்ன்.. உந்த ஆசையை இப்பவே தூக்கிப்போய் உச்சிப்பிள்ளையார் கேணியில வீசிடுங்கோ ஹா ஹா ஹா:))..<br /><br />//அப்படி ஏதேனும் ஆஃபர் அளிக்கப்பட்டால் அதை பெரிய மனது செய்து ஏற்றுக்கொள்ளலாமா அல்லது நிராகரிக்கலாமா என நானும் யோசித்து வைக்கிறேன்//<br /><br />நான் எத்தனை போஸ்ட் அழுதழுது போட்டென்ன:).. இந்தக் காலத்தில உங்களை எல்லாம் ஞானியாக்க முடியாதாக்கும்.. ஹா ஹா ஹா:)).. சே..சே... முடியல்ல முருகா என்னால முடியல்ல:) இந்த ரேஞ்சில போனால்ல்ல், ஆச்சிரமத்தை மூட வேண்டி வந்தாலும் வந்திடப்போகுதே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-92220138490359369392019-01-17T20:12:51.402+00:002019-01-17T20:12:51.402+00:00//நெல்லைத் தமிழன்
இதோ... உங்களுக்கு இங்க ஆசிரமம் ர...//நெல்லைத் தமிழன்<br />இதோ... உங்களுக்கு இங்க ஆசிரமம் ரெடி பண்ணிடறேன்....//<br /><br />இது “ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கதையாக இருக்கே ஆண்டவா”.. .. ஒரு குழைஜாதம்:) செய்து பார்க்கவே காசைச் செலழிக்காமல் இருப்பவர்:), ஆச்சிரம் ரெடி பண்ணுறேன் எனச் சொல்லும்போது.. எதுக்கு முச்சந்தி முனியாண்டித் தாத்தாவிடம் என் கையைக் காட்டிட்டே முடிவுக்கு வரோணும்:)).. செவின் பொயிட் ஃபைவ் வேற நடுக்கூறுக்கு வந்திட்டுதாம்:)).<br /><br />///வரும்போது, தங்கத்தினாலான கப்பரையும், தங்க சிம்மாசனமும், தங்கத்தினாலான உருத்திராட்சமும், தங்கப் பாதுகைகளும், தங்க கைத்தடியும் எடுத்துட்டு வர மறக்காதீங்கோ...///<br />ஹையோ இது எங்கயோ இடிக்குதே:)).. இது கூட்டு ஜதி:) போலதான் இருக்கு:).. இதுக்கு திருச்சி உச்சிப்பிள்ளையார் வாசல்ல 3 வது மாடியில, முன் றூமில, கட்டிலைச் சுற்றி பகோடாக்கடை போட்டு வச்சிருப்பவரும் உடந்தையாக இருப்பாரோ என ஜந்தேகமாஆஆஆஆஆஆஆஆஆவே வருது:)).. அஞ்சு.. ஆராட்சி அம்புஜமே.. கொஞ்சம் இதையும் ஆராயக்கூடாதோ மீக்காக?:)) ஹா ஹா ஹா:)) முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24682352860364497612019-01-17T20:06:44.175+00:002019-01-17T20:06:44.175+00:00//ஹலோ மேடம் மியாவ் ..கென்யாலா ஒரு சிங்கம் சரியா சா...//ஹலோ மேடம் மியாவ் ..கென்யாலா ஒரு சிங்கம் சரியா சாப்பிடலைனு சொன்னாங்க :) நீங்க அங்கே போய் அதை பார்த்திட்டு ................வர லாமே//<br /><br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அல்லோ மிஸ்டர்:) அது மேடம் மியாவ் அல்ல:), ஞானீஈஈஈஈ மியாவ் ஆக்கும்:)).. சே..சே.... நான் ஒரு சானி.. சே..சே.. ஞானி என்பதை நானே சொல்ல வேண்டிய நிலைமையாக் கிடக்கே திருப்பதிப் பெருமாளே:)..<br /><br />அந்த ஜிங்கத்தைக் கவனிக்க அங்கின ஆயிரம் பேர் இருப்பாங்க:) ஆனா என் ஆச்சிரமத்துக்கு என்னை நம்பி வரும் பக்த கோடிகளைக் கவனிக்க மீ மட்டும்தானே இருக்கிறேன்ன்:) இது புரியாம கர்:)) ஜிங்கமாம் ஜிங்கம்:)).. தேம்ஸ்ல தள்ளோ தள்ளெனத் தள்ள வெளிக்கிட்டு.. மீ எப்பூடியோ என் கிட்னியை ஊஸ் பண்ணி தப்பி வருவதால இப்போ எப்படியோ ஆருக்கோ காசு குடுத்து ஜிங்கத்தை ரெடி பண்ணுறாவோ என, மீக்கு ஜந்தேகமாவே இருக்குது:))..<br /><br />எதுக்கு அஞ்சுவின், மே மே பண்ணையில ரெண்டு ஆட்டைப் பிரெண்டாக்கி வச்சிருந்தால் அந்த ஆபத்துக்கு உதவும்:)) ஹா ஹா ஹா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64941087416214550132019-01-17T18:57:55.255+00:002019-01-17T18:57:55.255+00:00ஹாஹா :) நெல்லைத்தமிழன் கமெண்டில் போடும்போது அவசர ட...ஹாஹா :) நெல்லைத்தமிழன் கமெண்டில் போடும்போது அவசர டைப்பிங்கினாலே எர்ரர் வரும் :) அதெல்லாம் மறந்துடுங்க ..உங்களுக்கு ஒரே ஒரு விஷயம் கம்ப பாரதி லவகுச புகழ் அமுதசுரபி செய்ற ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் மட்டுமே ஞாபகம் வரணும் சொல்லிட்டேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54139759572988955892019-01-17T16:45:31.301+00:002019-01-17T16:45:31.301+00:00ஸ்வாமீ..... என் குரு ஸ்வாமீ.....
அடியேனுக்கு ஏதே...ஸ்வாமீ..... என் குரு ஸ்வாமீ..... <br /><br />அடியேனுக்கு ஏதேனும் ’இரகசிய அந்தரங்க ஆலோசகர்’ என்ற கெளரவப் பதவி அளிக்க முடியுமா என யோசித்து வைக்கவும். <br /><br />அப்படி ஏதேனும் ஆஃபர் அளிக்கப்பட்டால் அதை பெரிய மனது செய்து ஏற்றுக்கொள்ளலாமா அல்லது நிராகரிக்கலாமா என நானும் யோசித்து வைக்கிறேன்.<br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :))))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19911966771551571162019-01-17T15:31:43.693+00:002019-01-17T15:31:43.693+00:00//உங் சமையல் குறிப்பை பாக்கும்போது நாங்களே எங்களை ...//உங் சமையல் குறிப்பை பாக்கும்போது நாங்களே எங்களை தேத்தி புதுபிச்சிக்கிறோமே//<br /><br />ஏஞ்சலின் - உங்களை சப்போர்ட் பண்ணி, 'அப்படியில்லை. அவங்க செய்முறையப் பார்த்து நாம செஞ்சு, கடைசில டாக்டருக்கெல்லாம் போய், ஆள் அடையாளமே தெரியாம புதுசா வர்றோமே அதுமாதிரி' என்று எழுதலாம்னு பார்த்தா,<br /><br />இப்போல்லாம் கன்னா பின்னா என்று உங்கள் எழுத்தில் மிஸ்டேக் வந்திருக்கு. இப்போ உங்களை சப்போர்ட் செய்யறதா இல்லை அதிராவையா என்று கன்ஃப்யூஷன்.<br /><br />என்ன செய்ய?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28834189844416420312019-01-17T15:28:22.269+00:002019-01-17T15:28:22.269+00:00இதோ... உங்களுக்கு இங்க ஆசிரமம் ரெடி பண்ணிடறேன்.......இதோ... உங்களுக்கு இங்க ஆசிரமம் ரெடி பண்ணிடறேன்.... ரிடையர் ஆன பிறகு இங்க வந்திருங்கோ. வரும்போது, தங்கத்தினாலான கப்பரையும், தங்க சிம்மாசனமும், தங்கத்தினாலான உருத்திராட்சமும், தங்கப் பாதுகைகளும், தங்க கைத்தடியும் எடுத்துட்டு வர மறக்காதீங்கோ...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25928416560515994302019-01-17T14:32:56.837+00:002019-01-17T14:32:56.837+00:00ஹலோ மேடம் மியாவ் ..கென்யாலா ஒரு சிங்கம் சரியா சாப்...ஹலோ மேடம் மியாவ் ..கென்யாலா ஒரு சிங்கம் சரியா சாப்பிடலைனு சொன்னாங்க :) நீங்க அங்கே போய் அதை பார்த்திட்டு ................வர லாமே <br />பரம்பரை :) ற முறம் அறம் நிறம் <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45327649992393280922019-01-17T10:59:03.790+00:002019-01-17T10:59:03.790+00:00எபியில் எனது படைப்பு ஒன்று வெளியாகியிருக்கிறதே - ச...எபியில் எனது படைப்பு ஒன்று வெளியாகியிருக்கிறதே - செவ்வாய்க் கிழமை அன்று!...<br /><br />வாசிக்கவில்லையா!...<br /><br />பழைய பதிவு என்று ஓரமாகத் தள்ளியாயிற்றோ!...<br /><br />இதற்கு முன் கூட ஒரு கதைப் பொழுதில் அமுத சுரபி வரவில்லை என நினைக்கின்றேன்...<br /><br />அமுதசுரபி வந்து வாசிக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89716567833331313722019-01-16T08:15:18.005+00:002019-01-16T08:15:18.005+00:00நீங்க இன்னொரு கோணத்தில தெளிய வைக்கிறீங்க நெல்லைத் ...நீங்க இன்னொரு கோணத்தில தெளிய வைக்கிறீங்க நெல்லைத் தமிழன்.. நன்றி... பெரும்பாலும் ஒருவருக்கு துன்பம் அல்லது நோய் , பயம் வந்தால் பக்தி தானாக வருமெல்லோ... கடவுளை கட்டிப்பிடிப்பினம் அந்நேரம்... அப்போ இவை மூன்றும் இல்லாத மனிதர் இல்லைத்தானே... அதனால பக்தி எல்லோருக்கும் வரும் என்றேன்... <br /><br />நீங்க சொல்வது... பக்குவப்பட்ட பக்தி.... அதைத்தான் ஞானநிலை என்கிறார்கள் அது டப்போ?:)...<br /><br />ஸ்ஸ்ஸ் அது டீச்சிங் அல்ல ரீச்சிங் கர்ர்ர்ர்ர்:)...<br />சத்தியமா... பயிர் வாடி இருந்தால், ஒரு பறவை மிருகம் நடு ரோட்டில் தவிச்சா ... கண்கள் முட்டி விடும்... பல தடவை றைவ் பண்ண முடியாமல் கண் முட்டியிருக்கு கர்ர்ர்ர்:)..<br /><br />நேற்றுக்கூட சயன்ஸ் ரூமில் ஒரு அழகிய பூக்கன்று பூவுடன் வாடி இருந்ததைப்பார்த்து, பதறிப்போய் என் கையில் இருந்த வோட்டர் பொட்டில் தண்ணியை ஊத்தி விட்டேன்ன்ன்... சத்தியமா.. இப்படி எங்கு பயிர் பூங்கன்று வாடி இருந்தாலும் ச்ச்ய்வேன். <br />அப்போ நானும் ஞானி ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்... வள்ளலார்ர்ர் பற:)ம்பறை:) யாக்கும் மீயும்ம்ம்ம்ம்ம்ம்:).. ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87152513129906600072019-01-16T08:05:19.346+00:002019-01-16T08:05:19.346+00:00வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. உங்களுக்கும் தைத்திருந...வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. உங்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51427829977776939862019-01-16T08:04:19.434+00:002019-01-16T08:04:19.434+00:00///நல்லவேளை என் மனைவி படித்திருக்கவில்லை. அதனால் ந...///நல்லவேளை என் மனைவி படித்திருக்கவில்லை. அதனால் நான் தப்பித்தேன்.///<br />ஹா ஹா ஹா இப்பவும் ஒண்ணும் லேட் இல்லை வட்ஸப்பில் அண்ணிக்கும் அனுப்பிட்டால் போச்சூ:)... இந்த உதவிகூடச் செய்யாட்டில், மீ யாஆஆனி:) ஆகி என்ன பயன்?:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81062073348855496082019-01-16T08:01:57.613+00:002019-01-16T08:01:57.613+00:00நெல்லைத்தமிழன் அண்ணாஆஆஆ:).... உப்பூடி எல்லாம் படிச...நெல்லைத்தமிழன் அண்ணாஆஆஆ:).... உப்பூடி எல்லாம் படிச்சபிறகுதான் போவேன் என்றால்.... நேக்கு ஒரு பயமொயி நுனி நாக்கில வருது ஜொள்ளட்டோ....<br /><br />அலைகள் ஓய்வதெப்போ? நாம் குளிப்பதெப்போ? ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10443838863149411842019-01-16T07:58:10.412+00:002019-01-16T07:58:10.412+00:00ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் ரெயினில கடசியா ஓடிவந்து கா...ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் ரெயினில கடசியா ஓடிவந்து கார்ட்:) பெட்டியில ஏறி இருந்துகொண்டு எஞ்சினுக்கு:) கல்லெறியிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)...<br /><br />பாருங்கோ வர வர நீங்க அனைத்தையும் நெகட்டிவ்வாக்கியே பார்க்கிறீங்க கர்ர்ர்ர்(இப்பூடி எழுதும் சான்ஸ் எனக்கு நெடுகவும் கிடைக்காதெல்லோ:), கிடைச்சதை விடுவேனோ:))).<br />மீ ஞானியாகிட்டதால எல்லாமே பொஸிடிவ்வாத் தெரியுது:)... என் போஸ்ட் படிச்சு கோபு அண்ணனே ஆஆஆஅடிப்போயிட்டார்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா இந்த சின்ன வயசிலேயே அதாவது சுவீட் 16 லயே அதிரா, ஞானியாகிட்டேன் என எல்லோருக்கும் பொறாமை:).<br /><br />ஆச்சிரமத்துக்கு வாங்கோ எல்லோரையும் இன்ஸ்டண்ட்:) ஞானி ஆக்குறேன் என்றால் யாரும் வாறீங்க இல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்:)... வரும்போது நன்கொடைகளை மறந்திடாதீங்க பிளீஸ்:)..<br /><br />கோபு அண்ணன்... புத்தகம்+ பொன்னாடை எல்லாம் நன்கொடைக்குள் அடங்காது:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35874738945862068122019-01-16T07:15:28.912+00:002019-01-16T07:15:28.912+00:00//நெல்லைத் தமிழன் Wednesday, January 16, 2019 2:48...//நெல்லைத் தமிழன் Wednesday, January 16, 2019 2:48:00 am<br />நிஜமாகவே கோபு சார் பாராட்டுவதா நினைக்கிறீங்களா? ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே. அவர் 'ரணங்கள்' என்று உங்க தத்துவங்கள் காயப்படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறாரே.....//<br /><br />ஒரு காலத்தில் (16 வயதில்) ’அப்பாவி’யாக இருந்தவர்கள், நடுவில் கொஞ்சம் நாட்கள் ’ஞானி’யாகி இப்போது ’அமுதசுரபி’யும் ஆயாச்சு. மொத்தத்தில் 4-5 மாமாங்கங்கள் ஆயாச்சு. (ஒரு மாமாங்கம் = 12 வருடங்கள்) <br /><br />‘ரணங்களுக்கு’ மருந்திட்டு ஒத்தடம் கொடுக்காவிட்டாலும், இப்படி மேலும் குத்திக் குதறி ரணமாக்கி விட நினைக்கிறீர்களே, ஸ்வாமீஈஈஈஈ. இது நியாயமோ? கர்ர்ர்ர்ர்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46954622767249048072019-01-16T02:48:44.827+00:002019-01-16T02:48:44.827+00:00நிஜமாகவே கோபு சார் பாராட்டுவதா நினைக்கிறீங்களா? ரொ...நிஜமாகவே கோபு சார் பாராட்டுவதா நினைக்கிறீங்களா? ரொம்ப அப்பாவியா இருக்கீங்களே. அவர் 'ரணங்கள்' என்று உங்க தத்துவங்கள் காயப்படுத்துகின்றன என்று சொல்லியிருக்கிறாரே.....நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90396984576244795622019-01-15T12:54:03.491+00:002019-01-15T12:54:03.491+00:00//எல்லோராலும் பக்தியை அடைய முடியும்,//
//அதை அடுத்...//எல்லோராலும் பக்தியை அடைய முடியும்,//<br />//அதை அடுத்தவர்களுக்குப் புரியும்படி சொல்லக்கூடிய, வெளிப்படுத்தக்கூடிய தன்மைதான் ஞானம்//<br /><br />இது இரண்டும் சரி கிடையாது அதிரா. பக்தி எல்லோருக்கும் வராது. மனது ஒருமுகப்பட்டு, இறை உணர்வு மனதில் இருந்தால்தான் பக்தி வரும். இல்லைனா கண்ணை மூடிக்கிட்டு கையைக் கூப்பிக்கிட்டு நடிக்கத்தான் முடியும். பக்தி என்பது உணர்வுபூர்வமானது, நம்பிக்கையோடு செய்யப்படுவது.<br /><br />ஞானம் என்பது, அந்த மாதிரி பக்தி செய்யும் தன்மையையும் கொடுப்பவன் அவனே என்ற தன்னுணர்வு. நானும் நீயும் வேறல்ல, எல்லாரிடமும் இறைவன் இருக்கிறான், ஒவ்வொரு மதமும் வேறல்ல என்ற தெளிவுதான் ஞானம். இது கிடைப்பது வெகு அபூர்வம். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று சொன்ன வள்ளலாருக்குக் கிடைத்தது ஞானம். (பெரும்பாலானவர்களுக்கு 'ஞானம்' என்ற பெயரில் மனைவி வந்தால்தான் 'ஞானம்' கிடைத்தது என்று சொல்லமுடியும். அதுக்கும் இப்போ வாய்ப்பில்லை. எல்லாரும் ரேஷ்மா, சூஷ்மா என்று புரியாத பெயரை வைக்கறாங்க.<br /><br />நீங்க ஏதோ, 'டீச்சிங்' செய்யறவங்க எல்லாம் ஞானவான் மாதிரி சொல்றீங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77066113348638142962019-01-15T07:20:44.883+00:002019-01-15T07:20:44.883+00:00பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் - இதனை நீங்கள் இர...பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் - இதனை நீங்கள் இருவரும் சின்ன வயதிலேயே படித்திருப்பீர்கள் போலிருக்கு (அதிரா, ஏஞ்சலின்).<br /><br />நல்லவேளை என் மனைவி படித்திருக்கவில்லை. அதனால் நான் தப்பித்தேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-2233861245577261912019-01-15T07:17:46.473+00:002019-01-15T07:17:46.473+00:00அதிரா... இந்த இடங்களுக்கெல்லாம் இப்போதும் போகக்கூட...அதிரா... இந்த இடங்களுக்கெல்லாம் இப்போதும் போகக்கூடாது. இன்னும் விஷயங்களை நன்றாகப் படித்துத்தான் செல்லணும்னு தோன்றியது.<br /><br />நீங்க முன்னமேயே பார்த்திருப்பீர்கள் போலிருக்கு.<br />1. ராஜராஜன் பெயரில் வரும் முதல் கல்வெட்டு எங்க இருக்கு?<br />2. எந்த வழில ராஜராஜன் கோவிலுக்கு எப்போதும் நுழைவார்? <br />3. கோவிலின் முதலில் வைக்கப்பட்ட நந்தி எங்க இருக்கு?<br /><br />இந்த மாதிரி பல விஷயங்களை கூர்ந்து கவனிக்கணும்னா அதனைப் பற்றித் தெரிந்துகொண்டபிறகுதானே போக முடியும்?<br /><br />ஒரு மாதத்தில் இரு தடவைகள் சென்றேன். விரைவில் இதுபற்றி எழுதறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74473921016664647192019-01-15T04:38:06.894+00:002019-01-15T04:38:06.894+00:00அன்பின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துகள்...
நெஞ்சார்ந்...அன்பின் இனிய<br />பொங்கல் நல்வாழ்த்துகள்...<br /><br />நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளுடன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com