tag:blogger.com,1999:blog-1957969946995940057.post294978729270235438..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: என் நெ.ஆ பகுதி 2 👸 முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58064790356268069532019-11-19T13:04:37.134+00:002019-11-19T13:04:37.134+00:00அம்மன் வெகு அழகு ...
நந்தியாரும் , சுப்ரமணியரும்...அம்மன் வெகு அழகு ...<br /><br /><br />நந்தியாரும் , சுப்ரமணியரும் பள பள வென்று மின்னுகிரார்கள் ..<br /><br /><br />அந்த காணி அங்கு பிள்ளையார் , சிவன் எல்லாருமே அழகா மனதை கொள்ளை கொள்கிறார்கள் அதிரா ...<br /><br /><br />தேர் வாவ் ...<br /><br />பசிக்கு உடனே உணவு சமைத்து கொடுத்த விடம் மிகவும் பிடித்தது ..<br /><br />ஆஹா ஆப்பிள் ...சூப்பர் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75241044696879069182019-11-16T17:21:39.621+00:002019-11-16T17:21:39.621+00:00///வெட்கப்படாமல் 3 எடுத்து சாப்பிட்டுவிட்டேன். ஹா ...///வெட்கப்படாமல் 3 எடுத்து சாப்பிட்டுவிட்டேன். ஹா ஹா//<br /><br />ஓ.. அதனாலென்ன, இங்குள்ள பெரிய சூப்பமார்கட்டுக்களில்[tesco, morrison, costco]]போன்றவற்றிலிம் அப்பிள் ஒரேஞ் வாழைப்பழம் எப்பவும் இருக்கும், சாம்பிளுக்காக, நாம் எடுத்துச் சாப்பிடலாம், ஆனா பெரும்பாலும் சில குழந்தைகள் மட்டுமே எடுப்பினம், எப்பவாவது நெஞ்சுக்குள் எரிப்பதைப்போல ஏதும் இருந்தால், நானும் எடுப்பதுண்டு, மற்றும்படி இடைக்கிடை சில பிரெட், கேக் இப்படியானவற்றையும், துண்டுகளாக வெட்டி குத்திச் சாப்பிடுவதுக்கு வூட் ஸ்ரிக்கும் வைத்திருப்பினம், நமக்காகத்தானே வைக்கிறார்கள், ஆரும் எடுக்காட்டில் அது காபேஜ் தான், திரும்ப யூஸ் பண்ண மாட்டினம்...<br /><br />நன்றி நெ.தமிழன். முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77906425740161350152019-11-16T15:40:19.812+00:002019-11-16T15:40:19.812+00:00ஓ அதையா கேட்டீங்க நெ தமிழன்.. போடுறேன் அத்தோடு வைன...ஓ அதையா கேட்டீங்க நெ தமிழன்.. போடுறேன் அத்தோடு வைன் கிரேப்ஸ் உம் நிண்டது கொத்துக் கொத்தாக் காய்களோடு அதையும் போடுறேன்:) எல்லாம் போட்டு முடிய அடுத்த ஹொலிடேக்கு வெளிக்கிட்டு விடுவோம் ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14797669893533005482019-11-16T12:30:04.807+00:002019-11-16T12:30:04.807+00:00லண்டன் ஹோட்டலுக்கு முதல் முறை சென்றிருந்தபோது (ரொம...லண்டன் ஹோட்டலுக்கு முதல் முறை சென்றிருந்தபோது (ரொம்பப் பெரிய ஹோட்டல் அது), ரிசப்ஷனில், ரூம் புக் பண்ண/அல்லது செக் இன் பண்ண பெரிய கியூ இருந்தது. அந்த மேஜையில் இரண்டு பெரிய கிண்ணங்களில் (1 அடிக்கும் அதிகமான உயரம்) ஏகப்பட்ட ஆப்பிள்கள் வைத்திருந்தார்கள். யார் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று. அவ்வளவு ஃப்ரெஷ் அப்பிள்கள், அந்தக் குளிரில்... எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. வெட்கப்படாமல் 3 எடுத்து சாப்பிட்டுவிட்டேன். ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71280448052388958602019-11-16T12:28:23.593+00:002019-11-16T12:28:23.593+00:00நான் ஒன்றும் குழம்பலை. நீங்கதான் சொல்லியிருக்கீங்க...நான் ஒன்றும் குழம்பலை. நீங்கதான் சொல்லியிருக்கீங்களே... உங்கள் ஆன்'டி வீட்டில் இருந்தது என்று. அந்தப் படங்கள் எங்கே என்றுதான் கேட்டேன். இதெல்லாம் நாம் பொதுவா பார்க்கமுடியாத மரங்கள் இல்லையா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7609379923798086662019-11-14T19:27:05.643+00:002019-11-14T19:27:05.643+00:00உண்மைதான் கோமதி அக்கா, அவர் ஒரு கிழமை ஸ்கூலுக்குப்...உண்மைதான் கோமதி அக்கா, அவர் ஒரு கிழமை ஸ்கூலுக்குப் போகவில்லையாம், பின்பு எங்கள் வீட்டுக்கு வந்தார், திரும்ப திங்கள் ஸ்கூல் வந்து அரை நேரத்துடன் வீட்டுக்குப் போய்விட்டார் என மகன் சொன்னார். இப்போ நலமாகிட்டார், அவருக்கு சின்னனிலிருந்தே சிவியர் வீசிங் பிரச்சனையும் இருக்குது. அவர்கள் குடும்பத்தை எங்களுக்குப் பத்து வருடமாகத் தெரியும், நல்ல பெற்றோர் அவர்கள்.<br /><br />மிக்க நன்றிகள் கோமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54698417081711804922019-11-14T19:23:22.274+00:002019-11-14T19:23:22.274+00:00மிக்க நன்றி.மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9039921060922124272019-11-14T19:23:07.471+00:002019-11-14T19:23:07.471+00:00ஹா ஹா ஹா அது நான் தனியே ஆடவில்லையெல்லோ:))ஹா ஹா ஹா அது நான் தனியே ஆடவில்லையெல்லோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28897662885214970552019-11-14T19:22:42.717+00:002019-11-14T19:22:42.717+00:00வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
உண்மைதான் சில சிலைகளி...வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..<br /><br />உண்மைதான் சில சிலைகளில் இருந்து கண்ணை எடுக்கவே முடியாமல் இருக்கும். இக்கோயில் ஊர்க்கோயில்போல வெளியே எல்லாம் தெய்வங்களை வைத்திருப்பது எனக்கு மிகவும் பிடிச்சுப் போச்சு, ஊர்களில்கூட இவ்ளோ பெரிய காணியுடன் கோயில்கள் இருக்குமோ தெரியவில்லை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25465667959781535572019-11-14T19:20:46.267+00:002019-11-14T19:20:46.267+00:00வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. மிக்க நன்றிகள்.வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68076511784359283752019-11-14T19:20:19.542+00:002019-11-14T19:20:19.542+00:00//பியர்ஸ் மரங்களையும் படம் எடுத்திருக்கலாம்.//
நீ...//பியர்ஸ் மரங்களையும் படம் எடுத்திருக்கலாம்.//<br /><br />நீங்க குழப்பியிருக்கிறீங்க நெ.தமிழன், பெயார்ஸ் மரங்கள் நிற்பது அன்ரி வீட்டில்[கோயிலில் இல்லை], அப்படங்கள் இருக்கோணும் தேடிப் போடுறேன்.<br /><br />//லேடஸ்ட் ஆப்பிள் போன் என்றுதான் பேர்.///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் அடுத்த போஸ்ட் படிச்சால் இன்னும் என்னவெல்லாம் சொல்லுவீங்களோ:))..<br />இம்முறை ஒன்றன்பின் ஒன்றாக பல விசயங்கள் வந்து, ஒரே ரயேட்டாகி இங்கின வர முடியாமல் போச்சு, அதனால உடன் பதில் தர முடியவில்லை, மன்னிக்கவும்.. மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35473845292895945432019-11-14T19:15:25.084+00:002019-11-14T19:15:25.084+00:00//பாரணை என்பதை பாறணைனு எழுதற//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்...//பாரணை என்பதை பாறணைனு எழுதற//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அல்லோ. இதில நான் எழுத்துப்பிழைதான் விட்டேன்ன்.. நீங்கள் பொருளையே மாத்திப் பாராயணம் என முடிச்சிட்டீங்க ஹா ஹா ஹா கர் அதை மறந்திட்டாரே:))..<br /><br />அது வி..ன்..டர் என ..ன் போட்டால், ஓட்டமட்டிக்கா ..ண் என அடிக்குதே அப்போ ஆரில டப்பூ சொல்லுங்கோ?:)) ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-2186702169590369572019-11-14T19:12:56.504+00:002019-11-14T19:12:56.504+00:00//என் பெண்ணை, அவளோட டீச்சருக்கு உள்ள ஒற்றைப் பெண்ண...//என் பெண்ணை, அவளோட டீச்சருக்கு உள்ள ஒற்றைப் பெண்ணுக்குத் துணையாக (இருவரும் வகுப்புத் தோழிகள்தாம்), 'ஸ்லீப் ஓவருக்கு' கூப்பிட்டபோது, நான் அனுமதி கொடுக்கலை.//<br /><br />இல்லை நெ தமிழன் இது தப்பு, நீங்க ஓவர் ஸ்ரிக்ட் என்பதுதான் நமக்குத் தெரியுமே:)), நன்கு தெரிஞ்ச குடும்பம் எனில் ஓரிரு தடவை விடுவதில் என்ன தப்பிருக்கு? என் கணவர் எபப்வும் சொல்லுவார், பிள்ளைகள் நெடுகவுமோ நம்மைக் கேட்கப்போகினம்?... அதுவும் ஒவ்வொரு வயதில ஒவ்வொரு ஆசை, 5 வயசில குட்டிக் கார்கள், லெகோக்கள் இப்படிக் கேட்பினம்.. சொக்கலேட் ஐஸ்கிரீம்.. பின்பு 10 வயசில கேம்ஸ், அதுக்கு மேல பிராண்டட் குளோத்ஸ்.. இப்படி ஒவ்வொரு வயசில ஒவ்வொரு ஆசை வரும், பின்னர் அந்த ஆசை வராது, அதனால கேட்கும்போது முடிஞ்சவரை ஓகே பண்ணிடோணும் என்பார், இப்ப போய் ரோய்ஸ் கார் வாங்கிக் குடுத்தால் ஏற்றுக் கொள்வாரோ மகன்.. இல்லைத்தானே, அப்படித்தான் சிலதை நாம் விட்டுப்பிடிக்க வேண்டும், துப்பரவுக்குக் கூடாது எனில் மட்டும் அட்வைஸ் பண்ணிப் புரியவைக்கலாம்... <br /><br />உங்கள் சந்தேகங்களை ஓரளவு தீர்த்துவிட்டேன் என்றே நினைக்கிறேன் ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73302393294478763722019-11-14T19:07:34.721+00:002019-11-14T19:07:34.721+00:00அவர்கள் கேட்டார்கள், நாம் வேண்டாம் என்றிருந்தால் வ...அவர்கள் கேட்டார்கள், நாம் வேண்டாம் என்றிருந்தால் விட்டிருப்பினம், ஆனா நமக்கும் அவ்வளவு பசியில்லை எனினும், கோயிலில் சாப்பிடுவதில் ஒரு ஆசை, திருப்தி:))..<br /><br />தூரப் பிரயாணம் என்பதால், அங்குதானே கடைகளுக்கு குறைவில்லை, வடை, சமோசா, ரோல்ஸ் பற்றிஸ் என ஒரு தொகை உணவு எல்லோரும் வாங்கி கொண்டு வந்திருந்தார்கள்.. <br /><br />//கோவில்ல சாப்பிட்டோம்ன அது தரும் திருப்தி அதிகம்//<br /><br />இதேதான் இதைத்தான் மேலே சொன்னேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78528159521341306192019-11-14T19:04:53.864+00:002019-11-14T19:04:53.864+00:00///3. இந்தப் பையனே பாத்ரூமில் வழுக்கி விழுந்திருந்...///3. இந்தப் பையனே பாத்ரூமில் வழுக்கி விழுந்திருந்தால், ஏதேனும் உடலுக்கு கோளாறு வந்திருந்தால், முன்னம் ஒருத்தருக்கு நடந்ததுபோல, வழக்குலாம் போடமாட்டாங்களா? Parents உடைய ரெஸ்பான்சிபிலிட்டி அல்லது ரிஸ்க் என்னது?///<br /><br />12 வயசுக்கு உட்பட்டவர்கள் எனில்தான் நாம் பொறுப்பு, இதில் நாம் பொறுப்பாக ஏதுமில்லை, ஆனா ஏடா கூடமாக ஏதுமெனில் பயம்தான், தெரியவில்லை, ஈசியாகச் சொல்லிவிட முடியாதுதான், சிலது அனுபவப்பட்டால்தானே புரியும், மகன் பாவம் எனத்தான் இப்படி அனுமதிப்பது, நாங்கள் பெரும்பாலும் நோ சொல்லுவது குறைவு, முடிஞ்சவரை அஜஸ்ட் பண்ணுவோம், ஆனா இம்முறை மகன் பயந்திட்டார், அதனால இனிமேல் அவரே கேட்க மாட்டார் என நினைக்கிறேன் ஹா ஹா.. நாம் மறுத்தால், மறுத்துவிட்டார்களே எனும் வேதனை வாழ்க்கை முழுக்க இருக்கலாம் அவர்களுக்கு, அனுபவப்பட்டால் அவர்களே இனி யோசிப்பினமெல்லோ ஹா ஹா ஹா.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20264732463350056082019-11-14T18:58:23.077+00:002019-11-14T18:58:23.077+00:00ஹா ஹா ஹா இல்லை அதுக்குக் கீழ இருக்கும்போதும் பயமாக...ஹா ஹா ஹா இல்லை அதுக்குக் கீழ இருக்கும்போதும் பயமாகவே இருந்துது ஏன் தெரியுமோ? கீழே குனிஞ்சு உள்ளெ போனதும் ஒரே இருட்டாக இருந்துது மேலே பார்க்க, பயமாகத்தான் இருந்தது, உடனே ஓடி வந்திட்டேன் ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91513651339938033612019-11-14T18:56:58.780+00:002019-11-14T18:56:58.780+00:00//ஏதாவது ஆக்சிடண்ட் மாதிரி ஆச்சுன்னா, உங்களுக்கு ப...//ஏதாவது ஆக்சிடண்ட் மாதிரி ஆச்சுன்னா, உங்களுக்கு பிரச்சனை வராதா?//<br /><br />சின்னவர்கள்தானே அதில அவர்களுக்குள் என்ன பெரிய பிரச்சனை வரப்போகுது எனும் நம்பிக்கைதான். நமக்கு பிரச்சனை வர வாய்ப்பில்லை, அவர்கள் அத்தனை பேரும்தானே சாட்சி, ஆனா உடனே பொலீஸ் வரும், நம்மை எல்லாம் கூட்டிப்போய் விளக்கம் எடுப்பினம்.. அப்படியான தொல்லைகள் வரும்தான்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-660882238849705892019-11-14T18:54:24.313+00:002019-11-14T18:54:24.313+00:00///அதற்கு அப்பால் நந்திகேசுவரர் சிலை இருக்கு.//
அ...///அதற்கு அப்பால் நந்திகேசுவரர் சிலை இருக்கு.//<br /><br />அத்திவாரம் ஒன்றாக இருக்கு, இது வெளியே தனி இடம் என்பதனால ஸ்னோ குளிருக்கு இப்படிப் பண்ணியிருப்பார்களோ தெரியவில்லை எனக்கு..<br /><br />//நீங்க என்னடான்னா, ஒரு படத்திலயும் கேனடா ஆட்களைக் காணவிடாமல் பச்சை கலர்ல அந்தப் பகுதியையே வெட்டி எடுத்திருக்கீங்க. என்ன ரசனையோ!//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), எனக்கு எங்களைக்காட்டினாலும் காட்டலாமே தவிர அடுத்தவர்களைக் காட்டுவது தப்பெல்லோ.. குற்ற உணர்ச்சியாக இருக்கும்.<br /><br />இன்னொன்று நெல்லைத்தமிழன், நீங்க கேட்டதுக்காகவே வேஷ்டிப்படமொன்று போட்டேன்:)), ஒரு நாளில், நீங்க எப்படியும் மொபைலில் பார்த்திருப்பீங்களென நம்பி நீக்கி விட்டேன்.. பார்க்கவில்லையோ?... பார்க்காவிட்டால் இனி மீ ஒண்ணும் பண்ண முடியாதாக்கும் ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26981991235255232762019-11-14T18:50:34.413+00:002019-11-14T18:50:34.413+00:00///2. ஏதாவது ஏடாகூடம் ஆச்சுன்னா (பசங்க பெண்கள் இரு...///2. ஏதாவது ஏடாகூடம் ஆச்சுன்னா (பசங்க பெண்கள் இருபாலாரும் வருவாங்கன்னு நினைக்கிறேன்) -///<br /><br />ஹா ஹா ஹா இது இன்னொரு விசயம், இந்த வயசில போய்க்கு கேள்ஸ் எனமியாம்:)) அதேபோல கேள்ஸ்க்கு போய்ஸ் எனமியாம் ஹையோ ஹையோ.. இப்படிக் கெட்டுகெதருக்கெல்லாம் கேஎள்ஸ் ஐ சேர்ப்பதில்லை, பொதுவாக போய்ஸ் சேர்ந்தால் பேய்ப்படங்கள் பார்ப்பது, கேம் விளையாடுவது, இப்படி மச் பார்ப்பதெல்லோ.. இது எங்கே கேள்ஸ்க்குப் பிடிக்கப் போகுது.. அதனால கேள்ஸ் வேறு கூட்டம் போய்ஸ் வேறு கூட்டம் எங்கும் ஒன்றாக சேர மாட்டினம், ஆனா ஏதும் பேர்த்டே பார்ட்டி எனில் மட்டும் இருபாலாரையும் வீட்டுக்கு அழைப்பினம், அதுவும் 9-12[நைட் நேரம்] அப்படித்தான் பார்ட்டி இருக்கும், ஸ்லீப் ஓவர் எல்லாம் இல்லை.<br /><br />ஆனா சிலருக்கு[மிகச் சிலருக்கு இந்த வயசில] கேள்பிரெண்ட் இருக்கும் அது வேறு விசயம்:).. ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29952975939206015172019-11-14T18:45:39.734+00:002019-11-14T18:45:39.734+00:00ஓ எனக்கு இதுபற்றி தெரியவில்லை, இரண்டும் கிரனைட் கற...ஓ எனக்கு இதுபற்றி தெரியவில்லை, இரண்டும் கிரனைட் கற்களால்தான் செய்யப்பட்டிருக்குது ஆனா கலர் வேறாக இருக்குது... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3406827809267699822019-11-14T18:44:26.478+00:002019-11-14T18:44:26.478+00:00அதனால 18 வயதின்மேல்தான் குடிக்க முடியும், அதுக்கு ...அதனால 18 வயதின்மேல்தான் குடிக்க முடியும், அதுக்கு கீழ எனில் எந்தப் பெற்றோரும் அனுமதிக்க மாட்ட்டினம், ஏதோ 2 கப் பியர் மட்டும் 16 வய்சுக்கு மேல் pubபப்புக்குப் போய்க் குடிக்கலாமாம்.. அது சட்டம்.<br /><br />இதுபற்றி சொல்வதாயின் போஸ்ட் அளவு வரும், இருப்பினும் சுருக்கிச் சொல்கிறேன், இதனாலதான் இங்கு ஏரியா வுக்கு ஏரியா வேறுபடும், அந்தந்த ஏரியாவில் இருப்போர், அந்தந்த ஏரியா ஸ்கூல்களில்தான் பிள்ளைகளைச் சேர்க்க முடியும், மாறி சேர்க்க முடியாது.<br /><br />அதனால வீடு வாங்கும்போது அல்லது வாடகை எனினும் நல்ல ஏரியாப் பார்த்தே வாங்குவர், அப்படி எனில் ஸ்கூலிலும் நல்ல குடும்பத்துப் பிள்ளைகள் படிப்பினம், ஏரியாவும் பாதுகாப்பானதாக இருக்கும், வீடுகளும் விலை அதிகம்.<br /><br />சில கூடாத ஏரியாக்கள் இருக்கு, அங்கெல்லாம் பெரிய வீடுகள் மலிஞ்ச விலையில் வாங்கலாம், அங்கு எப்படி எனில், குடும்பமாக ட்றக்ஸ் விற்போர், மற்றும் குடிப்போர், களவு.. இப்படி அதிகம் இருக்கும்...<br /><br />அதனால நம்மவர்கள் இங்கு எங்கயும் ஏரியாப்பார்த்தே பிள்ளைகளைச் சேர்ப்பர், இங்கு என்றில்லை கனடாவிலும் இப்படித்தான்.<br /><br />அப்படித்தான் நாங்களும். அத்தோடு குடும்பங்கள்[பெற்றோர்] தெரியாதோரை அனுமதிப்பதில்லை இந்த நைட் தங்கலுக்கு... இதனால அப்படி குடிக்கும் பிரச்சனை இல்லை + ஆரும் அனுமதிக்கவும் மாட்டார்கள்... எல்லோரும் சிறியவர்கள்தானே.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50924130417427222482019-11-14T18:35:40.101+00:002019-11-14T18:35:40.101+00:00///1. அந்த மாதிரி வர்றவங்க பீர்லாம் அடுத்த வீட்டுல...///1. அந்த மாதிரி வர்றவங்க பீர்லாம் அடுத்த வீட்டுல எடுத்துப்பாங்களா (அதாவது அவங்க வாங்கிக்கிட்டு வந்து எல்லோரும் சேர்ந்து குடிப்பது).//<br /><br />நெல்லைத்தமிழன் இந்த விசயத்தில ஊரில் இருக்கும் நம்மவர்கள் நினைப்பது, வெளிநாடெனில் இப்படிக் குடிப்பதென்பது சாதாரணம் என, அதேபோல வெள்ளைகள் எனில் கட்டுப்பாடு இல்லாதவர்கள் கண்டபடி உடுப்புப் போடுவார்கள் அதனால ஒழுக்கமில்லாதவர்கள் இப்படியும்...<br /><br />இதுக்கு ஒரு கதை, கேரளாவில் இருந்து ஒரு உயர் பதவிக்கு இங்கு ஒருவர் வந்தார், அவர் வரும்போதே, வெள்ளைகள் எனில் எதுக்கும் இணங்குவார்கள், என்னவும் பண்ணலாம் எனும் மைண்ட் செட்டப்பில் வந்திருக்கிறார் போலும்:)<br /><br />அதேநேரம் இன்னொன்று, இங்கு ஆணோ பெண்ணோ, தொட்டுப் பேசுவார்கள் தோளில் தட்டிப் பேசுவார்கள், பக்கத்து செயாரில் வந்திருப்பார்கள் இதெல்லாம் நோர்மல்... இதையும் பார்த்துவிட்டோ என்னவோ..<br /><br />இந்த கேரளாவால் வந்தவர், ஒரு பெண்ணுடன் சேட்டை யாக ஏதோ தப்பாக ரச் பண்ணியிருக்கிறார்.. அது உடனே பொலீஸ் கேசாகி, பின்பு கோர்ட்டுக்குப் போய், கூட இருந்தோர் எல்லாம் நல்ல விதமாக சாட்சி சொல்லி, தெரியாமல் நடந்திட்டுது என்பதுபோல அதனை முடிச்சு விட்டார்கள் ஹா ஹா ஹா.<br /><br />இப்படித்தான் குடிப்பதென்பதையும் சிம்பிளாக நினைக்கிறீங்க அப்படி இல்லை, இங்கு நிறையக் கட்டுப்பாட்டுடந்தான் வெள்ளைகள் பிள்ளை வளர்க்கிறார்கள், சாமமானாலும் காரில் வந்து கூட்டிப் போவது, இறக்குவது இப்படி கவனமாகவே இருப்பினம்.. <br /><br />இவர்கள் 15-16 வயசினர்தானே, அதனால இவர்கள் எப்படிக் குடிக்க முடியும், நல்ல குடும்பத்து வெள்ளைகள் நம்மை விட ஸ்ரிக்ட்டாக இருப்பினம், ஆனா என்ன ஒன்று, நம்மவர்களை விட மிக அருமையாக 18 வயசு வரை பிள்ளை வளர்ப்பார்கள், பின்பு கைவிட்டு விடுவார்கள்...கைவிட்டுவிடுவர்கள் என்பதை விட, பிள்ளைகளை எதிர்க்க மாட்டார்கள், உன் விருப்பம் என்பதுபோல ஏற்றுக் கொள்வார்கள். அதே நேரம் வசதியுள்ள பெற்றோர் 18 க்கு மேலும் உதவுவோரும் இருக்கினம்... <br /><br />தொடர்கிறேனே... ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63852947405169805572019-11-14T18:25:16.384+00:002019-11-14T18:25:16.384+00:00வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..
//புலம் பெயர்ந்தவர...வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..<br /><br />//புலம் பெயர்ந்தவர்கள் கஷ்டப்பட்டு தங்கள் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்கள். ரொம்பவும் பாராட்டணும்.//<br />இது உண்மைதான், தமிழ்நாட்டில்கூட பல தமிழ்ப்பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது[இலங்கையில் இந்த நிலைமை இன்னும் வரவில்லை என்றே நம்புகிறேன்], ஆனா கனடாவில் அப்படி இல்லை, முக்கால்வாசிக் குழந்தைகளும் தமிழ் எழுதப் படிக்க மற்றும் மியூசிக், வீணை, நடனம், திருக்குறள் என அங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளே முன்னணியில் இருக்கிறார்கள்.<br /><br />//ஆனாலும் சிலர், கோவிலைக் கட்டி, அதன் மூலமாக பண வரவைப் பார்த்து, அதை பிஸினெஸாக்கிடறாங்க என்றும் படித்தேன் (கேனடாவில்). அது உண்மையா?//<br /><br />இருக்கலாம் நெல்லைத்தமிழன், நாம் உட்பட ஆருமே நமக்கு நன்மை இல்லாத ஒன்றைச் செய்ய விரும்ப மாட்டோம்ம்.. அப்படி இருக்கையில் அவர்களும் அப்படி ஏதும் பிஸ்னஸ் போக்காகவும் ஆரம்பிச்சிருக்கலாம், ஆனா நன்மையை மட்டும் நாம் எடுப்போமே.. அது அவர்கள் பிரச்சனை, அதனால நமக்கு நஷ்டமில்லைத்தானே.. நமக்குக் கோயில் தானே கிடைச்சிருக்கு.. அது ஒரு பெரிய வரப்பிரசாதம் இல்லையோ?.. இல்லை எனில் ரிக்கெட் போட்டு ஊருக்குப் போய்த்தானே ஒரு தேரை நேரில் காட்ட முடியும் பிள்ளைகளுக்கு... இப்படித்தான் இந்த விசயத்தில் நாம் சிந்திக்கிறோம்... ஒரு வீடு கட்டவே எவ்ளோ யோசிக்கும்போது, துணிஞ்சு ஒரு கோயிலைக் கட்டுவதென்பது மிகப் பெரிய றிஸ்க் தானே.. அதைத்துணிஞ்சு செய்கிறார்களெல்லோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5920057035134943652019-11-14T18:17:41.125+00:002019-11-14T18:17:41.125+00:00அல்லோ நெல்லைத்தமிழன்.. நான் குட்டியாக இருந்தபோதும்...அல்லோ நெல்லைத்தமிழன்.. நான் குட்டியாக இருந்தபோதும், இப்பவும் நாறும் என்றால்.. அது நாற்றம் எனத்தான் தெரியுமாக்கும்:)) ஹா ஹா ஹா.. நீங்கள் எதுக்கு தமிழுக்கு மட்டும் பத்தாம் நூற்றாண்டை துணைக்கு அழைக்கிறீங்க? கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..<br /><br />ஓகே புரியுது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54622283261014587952019-11-14T18:15:38.122+00:002019-11-14T18:15:38.122+00:00Am I a cat?:))
[im] https://i.pinimg.com/original...Am I a cat?:))<br /><br />[im] https://i.pinimg.com/originals/6b/5b/c3/6b5bc3d911b10c375d37db2e6defdeb7.jpg [/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com