tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3211649739316401181..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: என்னைக் கொஞ்சம் தனியாக அழ விடுங்கள்:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86513610792303049092013-10-22T19:18:27.846+01:002013-10-22T19:18:27.846+01:00//நோ ஓஓஓஓஒ நா வரமாட்டேன் எனக் கிளியாரிடம் சொல்லிடு...//நோ ஓஓஓஓஒ நா வரமாட்டேன் எனக் கிளியாரிடம் சொல்லிடுங்கோ:) ஏனெனில் போனதடவை தமிழ்மணம் வோட் பண்ணாதோர் வீட்டுப் பக்கம் போகமாட்டமாக்கும்:)) ஹா..ஹா..ஹா.. ஒரு வோட்டுக்கு எப்பூடியெல்லாம் பயமுறுத்த வேண்டிக்கிடக்கே:))//<br /><br />Sorry. மறந்து போச்சு. இப்போ என் கிளியார் பறந்து போய் வோட் அளித்து 8ஐ 9ஆக மாற்றி விட்டார் என்பதை அறியவும்.<br /><br />தாங்களும் இப்போ கிளி போல உடனே பறந்து வந்து பின்னூட்டம் கொடுக்கவும். <br /><br />சேச்சே, இந்த அதிராவிடம் ஒரு பின்னூட்டம் வாங்க என்ன பாடு பட வேண்டியுள்ளது, ஆண்டவா! ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21244767405297699372013-10-22T18:49:41.209+01:002013-10-22T18:49:41.209+01:00[co="OrangeRed"]நோ ஓஓஓஓஒ நா வரமாட்டேன் எ...[co="OrangeRed"]நோ ஓஓஓஓஒ நா வரமாட்டேன் எனக் கிளியாரிடம் சொல்லிடுங்கோ:) ஏனெனில் போனதடவை தமிழ்மணம் வோட் பண்ணாதோர் வீட்டுப் பக்கம் போகமாட்டமாக்கும்:)) ஹா..ஹா..ஹா.. ஒரு வோட்டுக்கு எப்பூடியெல்லாம் பயமுறுத்த வேண்டிக்கிடக்கே:)) [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80762218602413998152013-10-22T12:16:28.899+01:002013-10-22T12:16:28.899+01:00அன்புள்ள அதிரா,
வணக்கம்.
ஓடியாங்கோ, ஓடியாங்கோ .....அன்புள்ள அதிரா,<br /><br />வணக்கம்.<br /><br />ஓடியாங்கோ, ஓடியாங்கோ ....<br /><br />உடனே ஓடியாங்கோ ...............<br /><br />கிளி வந்து கொத்துவதற்கு முன் ஓடியாங்கோ:<br /><br /><br />http://gopu1949.blogspot.in/2013/10/65-4-4.html<br /><br />http://gopu1949.blogspot.in/2013/10/66.html<br /><br />http://gopu1949.blogspot.in/2013/10/67.html<br /><br />http://gopu1949.blogspot.in/2013/10/68.html<br /><br />இப்படிக்கு,<br /><br />கணக்குப்பிள்ளைக்கிளி<br />22.10.2013வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38748235789916063672013-10-22T11:54:57.786+01:002013-10-22T11:54:57.786+01:00[co="blue green"]வாங்கோ தனிமரம் வாங்கோ.....[co="blue green"]வாங்கோ தனிமரம் வாங்கோ.. மிக்க நன்றி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90685862201192300822013-10-22T11:54:27.071+01:002013-10-22T11:54:27.071+01:00வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள அதிரா,
வணக்கம்...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />அன்புள்ள அதிரா,<br /><br />வணக்கம்.<br /><br />என் தொடரின் அடுத்தபகுதி [பகுதி-65] இன்று, இப்போது நான்கு சிறிய பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்பட்டுள்ளன.<br /><br />இணைப்புகளும் தலைப்புகளும் :-<br /><br />[co="blue green"]13ம் ஆண்டின்100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்... தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராமல் இருக்கும்...:) கோபு அண்ணனின் பக்கம்.. விரைவில் வந்து பின்னூட்டமிட்டு முடிப்பேன் என்பதனை... தேம்ஸ் கரையில் பார்க் பண்ணியிருக்கும்:) படகின்:) முதலாவது படியின்மீது:) அடித்துச் சத்தியம் செய்கிறேன்ன்:))...<br /><br />ஹா...ஹா..ஹா.. மியாவும் நன்றி.. மெதுமெதுவா எனினும்.. வருவேன். [/co]<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-514582960773510002013-10-22T11:51:17.257+01:002013-10-22T11:51:17.257+01:00மகேந்திரன் said...
உண்மையிலேயே சற்று நடுக்கத்தோடு ...மகேந்திரன் said...<br />உண்மையிலேயே சற்று நடுக்கத்தோடு தான் படித்தேன் சகோதரி...<br /><br />[co="blue green"] ஹா..ஹா..ஹா.. வாங்கோ மகேந்திரன் அண்ணன் வாங்கோ..<br /><br />உண்மைதான் கண்ணதாசன் அவர்களின் சில வரிகள் ஒருதடவை படிச்சால் போதும்.. அப்படியே பதிந்துவிடும்..<br /><br />மியாவும் நன்றி. [/co]<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40305902837872764982013-10-22T11:34:59.363+01:002013-10-22T11:34:59.363+01:00அ. பாண்டியன் said...
வணக்கம் சகோதரி. தங்களின் வலைப...அ. பாண்டியன் said...<br />வணக்கம் சகோதரி. தங்களின் வலைப்பக்கத்திற்கு முதல் வருகை.<br />[co="blue green"] வாங்கோ பாண்டியன் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி. [/co]<br /><br /> பதிவின் தலைப்பு மற்றும் கொஞ்சம் படிக்கிற வரை என்னடா நம்மலோட முதல் வருகையிலயே மியாவ் க்கு என்ன சோகம்னு தெரியலயேனு குழம்பித் தான் போனேன். அப்புறம் தான் தெரிந்து பூஸ் சுட்ட கண்ணதாசன் வரிகள் என்று. <br />[co="blue green"] ஹா..ஹா..ஹா... அப்போ இந்த முதல்வரவை நீங்க ஒருபோதும் மறக்க மாட்டீங்க..:) [/co]<br /><br />கவியரசர் கண்ணதாசன் வரிகளை எங்க கவியரசி (அதிராமியாவ்) எழுதும் போது ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது.<br />[co="blue green"] அச்சச்சோ என்னாது கவியரசியா?:)) ஹா..ஹா..ஹா.. நீங்க என் பக்கம் புதுசு என்பதால அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிட்டீங்க:)))..<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி பாண்டியன். [/co]<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52304893665574206712013-10-22T11:30:26.455+01:002013-10-22T11:30:26.455+01:00சீராளன் said...
வணக்கம் அதிரா...!
தலைப்பை பார்த்த...சீராளன் said...<br />வணக்கம் அதிரா...!<br /><br />தலைப்பை பார்த்தவுடன் லைட்டா கவலை ( சத்தியமாங்க ) நம்மஅதிராவுக்கு என்னாச்சு என்று ஆனால் வாசிக்க வாசிக்க சந்தேகம்///<br />[co="blue green"]ஹா..ஹா..ஹா.. வாங்கோ சீராளன்.. வாங்கோ.. மொத்தத்தில அதிரா எல்லோரையும் ஏச்சுப்போட்டேனே:)).. மியாவும் நன்றி. [/co]<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53411781223696697672013-10-22T11:28:16.241+01:002013-10-22T11:28:16.241+01:00MaaththiYosi Jeevan said...
அதிரா என்றால் சிரிப்...MaaththiYosi Jeevan said...<br /><br /><br />அதிரா என்றால் சிரிப்பதற்கென்றே பிறந்தவர். எந்தநாளும் சிரித்து கலகலப்பாக இருப்பவர். ஒரு புன்னகை அரசி, ஒரு புழுங்கல் அரிசி. ஒரு சுவீட் சிக்ஸ்டீன். இப்படித்தான் மனதிலே பதித்து வைத்திருக்கிறோம். <br /><br />நீங்கள் அழப் போகிறீர்கள் என்றால் அதை நாங்கள் நம்புவோமா என்ன??<br /><br />சரி சரி, அந்த கண்ணதாசனின் உரைநடை ரொம்ப சூப்பர். அதை நீங்கள் பட்டி, ரிங்கரிங் செய்தது அதைவிட சூப்பர். <br /><br />ஆனா, நைஸா சோகமா எழுதுறமாதிரி எழுதி, எங்களுக்கு பல்ப் கொடுக்கலாம் என்று ஐடியா போட்டீங்க பாருங்க, அங்கதான் நீங்க நிக்குறீங்க்க :))))))<br />[co=" green"]ஹா..ஹா..ஹா... லேட்டா வந்தாலும்.. உங்கட கிட்னியின் பவரைக் காட்டிக் கேள்விகள் கேட்டிட்டீங்க:)).. மியாவும் நன்றி வரவுக்கும் அனைத்து பின்னூட்டங்களுக்கும்..ம.க. ஓனர்ர்... [/co]<br /><br /><br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73756925520946423802013-10-22T11:25:57.970+01:002013-10-22T11:25:57.970+01:00MaaththiYosi Jeevan said...
எனக்காக வாழ வேண்டும் எ...MaaththiYosi Jeevan said...<br />எனக்காக வாழ வேண்டும் என்றால், நான் மேலே போய் விடவேண்டும்...<br /><br />ஆனால் பிறகு ஆருக்காவது நான் திரும்பி வரவேண்டும் என்றால், இறைவன் அதுக்கொரு வழி வைக்கவில்லை.. என்ன செய்வேன்?.../// <br /><br />கொன்னுட்டீங்க :)))))///<br /><br />[co="blue green"] ஹா..ஹா..ஹா.. என்னா ஒரு அருமையாக கற்பனை பண்ணியிருக்கிறார் கவிஞர்.. நானும் அதிசயித்திட்டேன்ன்ன்ன்.. உண்மைதானே.. அவசர முடிவெடுத்து தற்கொலை முயற்சி பண்ணுவோரெல்லாம்ம்.. இவ்வசனத்தை ஒருமுறை திரும்ப படிச்சால்ல் முடிவை மாத்திடுவினம்.. [/co]<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10699232448152209332013-10-22T11:23:52.140+01:002013-10-22T11:23:52.140+01:00MaaththiYosi Jeevan said...
ஆனால், பாம்பு என்னைக் ...MaaththiYosi Jeevan said...<br />ஆனால், பாம்பு என்னைக் விழுங்குகிறது, புலி என்னைக் கடிக்கிறது. நான் என்ன செய்வேன், // <br /><br />நீங்கள் ஏன் ஒரு வித்தியாசத்துக்கு, கரடியை தடவ கூடாது?? :))//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நல்ல ஐடியா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21944015195879829582013-10-17T23:23:30.106+01:002013-10-17T23:23:30.106+01:00ஞான மாலிகா நான் தேடிப்படிக்க வேண்டிய ஆசைக்கு வித்...ஞான மாலிகா நான் தேடிப்படிக்க வேண்டிய ஆசைக்கு வித்து இட்டுவிட்டீர்கள் பார்ப்போம் கையில் கிடைக்கின்றதா என்று!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34191344013661245162013-10-17T23:20:58.034+01:002013-10-17T23:20:58.034+01:00நானும் பூசார் அழுகின்றா உருக்கமாக என்று ஓடிவந்தாள்...நானும் பூசார் அழுகின்றா உருக்கமாக என்று ஓடிவந்தாள் இப்படியா???:)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35075372663779262672013-10-15T09:57:23.561+01:002013-10-15T09:57:23.561+01:00அன்புள்ள அதிரா,
வணக்கம்.
என் தொடரின் அடுத்தபகுதி...அன்புள்ள அதிரா,<br /><br />வணக்கம்.<br /><br />என் தொடரின் அடுத்தபகுதி [பகுதி-65] இன்று, இப்போது நான்கு சிறிய பகுதிகளாகப் பிரித்து வெளியிடப்பட்டுள்ளன.<br /><br />இணைப்புகளும் தலைப்புகளும் :-<br /><br />http://gopu1949.blogspot.in/2013/10/65-1-4.html<br />65/1/4 தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன்<br /><br />http://gopu1949.blogspot.in/2013/10/65-2-4.html<br />65/2/4 அமுத மழையில் நனைந்த அதிர்ஷ்டசாலிப் பெண்மணிகள்.<br /><br />http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html<br />65/3/4 அமுத மழையில் நனைந்த அதிர்ஷ்டசாலி ஆண்கள்.<br /><br />http://gopu1949.blogspot.in/2013/10/65-4-4.html<br />65/4/4 கரும்புகளை ருசித்த எறும்புகள்<br /><br /><br />இதில், அடியேன் தொடர்ந்து எழுதிவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய ஆன்மிகத் தொடருக்கு, இதுவரை ஒரேயொரு முறையேனும் வருகை தந்து கருத்தளித்து உற்சாகப்படுத்தியுள்ள அனைத்துத் தோழர்கள் + தோழிகள் பெயர்களும் தனித்தனியே குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />மேலும் இது 2013ம் ஆண்டில் அடியேன் அளித்திடும் வெற்றிகரமான 100வது பதிவாகையால், சில சுவாரஸ்யமான செய்திகளும் சேர்க்கப்பட்டுள்ளன். <br /><br />இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.<br /><br /><br />தாங்கள் அன்புடன் வருகை தந்து, ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கருத்தளித்தால் மகிழ்ச்சி அடைவேன்.<br /><br />அன்புடன் <br />கோபு<br />[VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28185617280609476682013-10-15T01:44:44.358+01:002013-10-15T01:44:44.358+01:00உண்மையிலேயே சற்று நடுக்கத்தோடு தான் படித்தேன் சகோத...உண்மையிலேயே சற்று நடுக்கத்தோடு தான் படித்தேன் சகோதரி...<br />சில வரிகள் படிக்கும் போதே எங்கோ படித்த ஞாபகம் நெஞ்சில் உதித்துவிட்டது.....<br /><br />கவியரசரின் உன்னதமான வார்த்தைகள்....<br /><br />"சித்திரத்தாள் அடிச்சுவட்டை <br />தேடிப்பார்த்தேன் <br />தென்றல் வந்து போனதற்கு <br />சுவடா உண்டு <br />கைத்திறத்தால் தடவிப்பார்த்தேன் <br />அன்னாள் <br />கால் பட்ட இடத்தில் <br />இளஞ்சூடு கண்டேன்"""""<br />இப்படி ஒவ்வொரு எண்ணத்திலும் <br />நெஞ்சில் நிலைப்பவனல்லவா.....<br /><br />கவிவேந்தனின் வரிகளை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரி...<br />வாழ்க வளமுடன்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72412029560929405312013-10-14T18:36:14.204+01:002013-10-14T18:36:14.204+01:00வணக்கம் சகோதரி. தங்களின் வலைப்பக்கத்திற்கு முதல் வ...வணக்கம் சகோதரி. தங்களின் வலைப்பக்கத்திற்கு முதல் வருகை. பதிவின் தலைப்பு மற்றும் கொஞ்சம் படிக்கிற வரை என்னடா நம்மலோட முதல் வருகையிலயே மியாவ் க்கு என்ன சோகம்னு தெரியலயேனு குழம்பித் தான் போனேன். அப்புறம் தான் தெரிந்து பூஸ் சுட்ட கண்ணதாசன் வரிகள் என்று. கவியரசர் கண்ணதாசன் வரிகளை எங்க கவியரசி (அதிராமியாவ்) எழுதும் போது ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கத் தான் செய்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி. பகிர்வுக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73544793098918389972013-10-14T15:33:26.786+01:002013-10-14T15:33:26.786+01:00MaaththiYosi Jeevan said...
ஸோ, தனிய அழ நாட் அலவுட...MaaththiYosi Jeevan said...<br />ஸோ, தனிய அழ நாட் அலவுட் :) :) :)<br />[co="purple"] இல்ல இல்ல:) மீ அழவே இல்ல:) அப்பூடியெண்டால் என்ன?:)) மீ சிரிக்கிறனாக்கும்:)) உஸ்ஸ் அப்பாடா... தத்துவம் பேசப் போய்ய் இப்பூடியாச்சே என் நிலைமை:))<br /> [/co]<br />[im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTd0IFuN6T1Zr-sPeF9grEgC-HRdCFX9_fGi0XnySNBN1jhIfJBSQ[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73712355053595789862013-10-14T15:30:30.924+01:002013-10-14T15:30:30.924+01:00MaaththiYosi Jeevan said...
என்னைக் கொஞ்சம் தனியாக...MaaththiYosi Jeevan said...<br />என்னைக் கொஞ்சம் தனியாக அழ விடுங்கள்:) /// <br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விட மாட்டோம்! விடமாட்டோம்!!<br /><br />ஏன்னா, எனக்குத் தெரிந்து நீங்கள் இப்பதான் முதல் முதலாக அழப் போறீங்க! <br /><br />[co="green green"] ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ மணியம் கஃபே எம்டி :)வாங்கோ... ஹா..ஹா..ஹா.. என்னது? அப்போ இது என் “கன்னி அழுகையா”???? [/co]<br /><br />அதால, நீங்கள் அழுவதை நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று கைதட்டி, ரசிச்சு, வீடியோ எடுத்து, அதை யூ டியூப் ல அப்லோட் பண்ணி, ஃபேஸ்புக்குல சேர் பண்ணி......ஸப்பா எவ்ளோ வேலைகள் இருக்கு!!<br /><br />[co="green"]ஹையோ என்ர ஆலமர அடிவேரில இருக்கும் வைரவாஆஅ:)) இது என்ன ஓதனை...:)) பிச்சை வாணாம் நாயைப் பிடிங்க.. என ஆச்சே என் நிலைமை:) [/co]<br /><br />[im]http://allabouthomerenovation.com/wp-content/uploads/2013/05/small_356400109.jpg[/im]<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70476215595019490772013-10-14T15:24:37.764+01:002013-10-14T15:24:37.764+01:00Asiya Omar said...
நான் இதனை வாசிக்கும் பொழுதே இது...Asiya Omar said...<br />நான் இதனை வாசிக்கும் பொழுதே இது கண்ணதாசனின் படைப்பாக இருக்குமோ என்று இடை இடையே தோன்றினாலும் யார் கண்டது நம்ம அதிராவால் எப்படி என்றாலும் எழுத முடியும் என்று நினைத்து வாசித்தேன்<br /><br />[co="blue green"]வாங்கோ ஆசியா வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. எல்லோரையும் ஏச்சுப் புட்டேனே அதிரா ஏச்சுப் புட்டேனே...:) [/co]<br /><br />முடிவில் முடிச்சு அவிழ்ந்தது.நன்றி பகிர்வுக்கு, தனிமை எத்தனை கொடுமையானது அனுபவிப்பவர்களுக்கு தெரியும் அதிரா.<br /><br />[co="blue green"] தனிமை கொடுமை அது உண்மைதான்ன்.. ஆனா குடும்பத்தைப் பிரிந்து தனியே இருப்பதைவிட, குடும்பத்தோடு இருக்கும் தனிமை உயர்ந்ததுதானே... எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்ன்.. இருப்பதை திறம் என எண்ணிட்டால் கவலை குறையும்..<br /><br />மியாவும் நன்றி ஆசியா. [/co]<br /><br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62659381971515096992013-10-14T15:20:41.511+01:002013-10-14T15:20:41.511+01:00கீத மஞ்சரி said...
கவிஞரின் கைவண்ணத்தால் மனத்தின் ...கீத மஞ்சரி said...<br />கவிஞரின் கைவண்ணத்தால் மனத்தின் ஓவியம் மிக அழகாகப் பளிச்சிடுகிறது. <br /><br />[co="blue green"]வாங்கோ கீதமஞ்சரி வாங்கோ.. [/co]<br />தனிமையில் ஏங்கும் மனங்கள் உண்டு. இங்கே தனிமைக்காக ஏங்கிக்கிடக்கிறது ஒரு மனம். உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்துதான் ரசிக்கவேண்டுமென்னும் அவசியமில்லை. ஒவ்வொரு துண்டுகளிலும் பிரதிபலிக்கும் பிம்பங்களையும் ரசித்து மகிழலாம். இங்கே ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் யதார்த்தமும் கவித்துவமும் ரசிக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி அதிரா. <br />[co="blue green"] அடடா நீங்களும் ஒரு தத்துவக் கவிதை சொல்வதுபோல கலக்கிட்டீங்க.. உண்மைதான், ஒட்டவைக்க முடியாதெனில்.. துண்டுகளை ரசிக்கப் பழகிட்டால் போச்சு..:) [/co]<br /><br />அதிரடி அதிராவின் இயல்புக்கு மாறான விரக்தியான எழுத்தும் எழுத்துநடையும் ஆரம்ப முதலே இது உங்களுடையதாய் இருக்காது என்று எண்ணத்தோன்றியது. பகிர்வுக்கு மீண்டும் நன்றி அதிரா.<br />[co="blue green"] ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி கீதமஞ்சரி. [/co]<br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45890110926168015632013-10-14T13:07:20.478+01:002013-10-14T13:07:20.478+01:00வணக்கம் அதிரா...!
தலைப்பை பார்த்தவுடன் லைட்டா கவல...வணக்கம் அதிரா...!<br /><br />தலைப்பை பார்த்தவுடன் லைட்டா கவலை ( சத்தியமாங்க ) நம்மஅதிராவுக்கு என்னாச்சு என்று ஆனால் வாசிக்க வாசிக்க சந்தேகம் இது எங்கே சுட்டு இருப்பாங்க / அல்லது எதனோட உல்டா என்று உடனே வாசிப்பதை நிறுத்திட்டு கடைசி வரிகளை பார்த்தேன் ( சந்தேகம் வந்தா உடனே தீர்த்துக்கணும்ல ) அப்பாடா நம்ம தல கண்ணதாசன் வரிகள் சந்தோசம் வந்ததும் மீண்டும் எல்லாம் வாசித்தேன்,<br /><br /> பிடித்த வரிகள் // எனது சிந்தனைப் புஸ்பங்களுக்கு நானே உரம்.என்னைத் தின்ற பிறகுதான், அவை பூத்துக் குலுங்குகின்றன.// <br /><br />வாழ்த்துக்கள் அதிரா <br /><br />மேலும் தொடரட்டும் <br /><br />வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19391332447939780032013-10-12T16:08:43.248+01:002013-10-12T16:08:43.248+01:00இளமதி said...
மிக்க நன்றி அதிரா.. பார்ப்பம் அங்கி...இளமதி said...<br /><br />மிக்க நன்றி அதிரா.. பார்ப்பம் அங்கிருந்து எடுக்க முயற்சி பண்ணுவம்..:)<br />[co="red purple"]பண்ணுங்கோ பண்ணுங்கோ... அல்லது இப்பவே உங்கட அட்ரசைச் சொல்லுங்கோ:) நான் படிச்சு முடிச்சதை அங்கின பார்சல் பண்ணி விடுறன்:). [/co]<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-2684857496028167062013-10-12T16:07:26.763+01:002013-10-12T16:07:26.763+01:00priyasaki said...
நானும் தலைப்பைப்பார்த்ததும் உண்ம...priyasaki said...<br />நானும் தலைப்பைப்பார்த்ததும் உண்மையில் பயந்துதான் போயிட்டேன்.இப்படி நினைக்க வைத்ததில் உங்களுக்கு வெற்றிதான்<br /><br />[co="red purple"]ஆவ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ.. நிஜமாவோ?:) எனக்கு தெரியும்.. எப்படியும் கொஞ்சமாவது குழப்பத்தோடுதான் எல்லோரும் படிப்பீங்களென... அதனாலதான்ன்.. டக்குப் பக்கென முடிவில உண்மையையும் சொல்லிவிட்டேன்ன்..<br /><br />மியாவும் நன்றி அம்முலு. [/co]<br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14346370189498144012013-10-12T16:05:45.186+01:002013-10-12T16:05:45.186+01:00Viya Pathy said...
[co="red purple"] வாங...Viya Pathy said...<br />[co="red purple"] வாங்கோ வியபதி வாங்கோ.. படித்து ரசித்தமைக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89036240492413983772013-10-12T16:04:45.298+01:002013-10-12T16:04:45.298+01:00Mahi said...
I can certainly find the difference b...Mahi said...<br />I can certainly find the difference between Poosar's writing & Kannadasan's writing Ms.Myaaav! Grrrrrrrr! :) <br />[co="red purple"]வாங்கோ மகி வாங்கோ.. அதெப்பூடி?:))[/co]<br />இருந்தாலும் டைட்டிலும் முதல் சில வரிகளும் கொஞ்சம் குழப்பிவிட்டதென்னவோ உண்மை! ;) ஆனா சீக்கிரமே தெளிவாகிட்டமில்ல? ஹாஹா!//<br />[co="red purple"]ஹா..ஹா..ஹா.. அது அது.. உண்மையைச் சொல்லிட்டீங்க பாருங்க:) அங்கதான் நிக்கிறீங்க:).. மியாவும் நன்றி மகி. [/co]<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com