tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3594184082990260167..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: வண்டலூர் சிங்கம் முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85729476700981144932017-01-18T19:24:01.028+00:002017-01-18T19:24:01.028+00:00வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. நலமாக இருக்கிறேன், வேர்க...வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. நலமாக இருக்கிறேன், வேர்க் + வீடு+ குடும்பம் என ஒரே பிஸியானதால் எதையும் ஒழுங்காக கவனிக்க முடியவில்லை, எனக்கு எதுவாயினும் செய்தால் ஒழுங்காக செய்யோணும், ஏனோ தானோ என இருப்பது பிடிக்காது அதனாலேயே, மொத்தத்தில் வேண்டாம் என ஒதுங்கியிருந்தேன்.<br /><br />பின்பு இப்படியே போனால் அனைத்தும் கைவிட்டுப் போகும் எதை விட்டாலும் புளொக்கை விடக்கூடாது என திரும்பவும் இப்போ களமிறங்கினேன்.<br /><br />உண்மையில் நான் தான் உங்களிடம் முதலில் வர இருந்தேன்,எங்கள்புளொக்கில் பார்த்ததும் அட மனோஅக்கா.. போக வேண்டும் என நினைச்சேன் தாமதமாகிட்டேன், மன்னிக்கவும்.<br /><br />மிக்க மகிழ்ச்சியாக இருக்கு உங்களை எல்லாம் மீண்டும் இங்கு பார்க்கும்போது. மிக்க நன்றி மனோ அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68201156279932213682017-01-18T19:10:46.021+00:002017-01-18T19:10:46.021+00:00ஹா ஹா ஹா இல்ல கவிக்கா, நான் தான் தெளிவா சொன்னேனே, ...ஹா ஹா ஹா இல்ல கவிக்கா, நான் தான் தெளிவா சொன்னேனே, என்னை மாற்றுவது வேறு அஜஸ் பண்ணுவது வேறு:)... இதில் அஜஸ்ட் பண்ணினேனாக்கும்...க்கும்...க்கும்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... கண்ணுக்குள் விளக்கெண்ணெய் விட்டபடியேதான் திரிகிறாங்க ஜாக்ர்ர்ர்ர்தையாத்தான் இருக்கோணும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34404723494268601112017-01-18T14:19:40.084+00:002017-01-18T14:19:40.084+00:00அதிரா! எப்படியிருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாயிற்று ...அதிரா! எப்படியிருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாயிற்று உங்கள் வலைப்பக்கம் வந்து! இடையில் ரொம்ப நாட்கள் நீங்கள் உங்கள் வலைத்தளத்திற்கு வருவதேயில்லை என்று நினைத்திருந்தேன். இப்போது தான் தில்லையகத்தில் உங்களைப்பார்த்து உங்களைத்தேடிப்பிடித்து வந்தேன். <br /><br />பதிவு அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80746914688027305352017-01-18T13:21:08.618+00:002017-01-18T13:21:08.618+00:00அப்போ நீங்க நீங்களா இல்லாம, அட்ஜஸ்ட் பண்ணிருக்கீங்...அப்போ நீங்க நீங்களா இல்லாம, அட்ஜஸ்ட் பண்ணிருக்கீங்க. இந்த பதிவுக்கு மாற நடந்துகொண்டது வன்மையாக கண்டிக்கதக்கது. :-)anish jhttp://poems.anishj.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42135480322156691932017-01-17T15:46:55.308+00:002017-01-17T15:46:55.308+00:00வாங்கோ வாங்கோ... ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க. உண்மைதா...வாங்கோ வாங்கோ... ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க. உண்மைதான் என் பக்கம் எந்தப் பதிவைப் பார்த்தாலும் பின்னூட்டங்களே கலக்கலாக இருக்கும், என் பக்கம் வருவோர் சொல்வதுண்டு பின்னூட்டம் படிக்கவே வருகிறோம் என... பேஸ் புக்கிலும் அப்படித்தான் ஸ்ட்டேட்டஸ் ஐ விட பின்னூட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம்:).. தப்பிப் தவறி தேடிப்பார்க்க வெளிக்கிடாதீங்க மூடி வைத்திருக்கிறேன் வதனப் புத்தகத்தை:)...<br />மிக்க நன்றி சகோதரர் ஸ்ரீராம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74126284493132054582017-01-17T14:07:59.517+00:002017-01-17T14:07:59.517+00:00பாவம் அந்த வண்டலூர் சிங்கம். நல்ல வேளை, ஒட்டகம் ம...பாவம் அந்த வண்டலூர் சிங்கம். நல்ல வேளை, ஒட்டகம் மாதிரி கத்தச் சொல்லி டெஸ்ட் செய்யவில்லை! <br /><br />பதிவை விட, பின்னூட்டங்களில் கனம் அதிகம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69862498941336900642017-01-17T13:42:42.092+00:002017-01-17T13:42:42.092+00:00ஹா ஹா ஹா அதுவும் கரெக்ட் தான்... மிக்க நன்றி அஞ்சு...ஹா ஹா ஹா அதுவும் கரெக்ட் தான்... மிக்க நன்றி அஞ்சு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80570872667486163582017-01-17T13:41:43.298+00:002017-01-17T13:41:43.298+00:00அதேதான் அஞ்சு, அன்று கதை எழுதும்போதும் நான் கேட்ட ...அதேதான் அஞ்சு, அன்று கதை எழுதும்போதும் நான் கேட்ட இடத்தில் இதையேதான் சொன்னீங்க.. உண்மைதான் நம்மை மாற்ற நினைப்பது நடிப்பதற்குச் சமம்.. அது நீடிக்காது.. மழை பெய்யும்போது சாயம் கலைவதைப்போலாகிடும்...<br /><br />////அதனால் நீங்க குண்டு பூனையாகவே படத்தில் இருக்கிறார் போலே இருங்க :))) /// <br />அஞ்சு பீஸ்ஸ்ஸ்ஸ் கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வர முடியுமோ? ச்ச்ச்சும்மா வோக் போகத்தான்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91892811167274852862017-01-17T13:39:19.482+00:002017-01-17T13:39:19.482+00:00வாங்கோ அஞ்சு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ ஒரு அ...வாங்கோ அஞ்சு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ ஒரு அப்பாஆஆஆஆவி... இது புரியாமல் உங்களுக்காக இதை தேடிப் போட்டேன்ன்ன்.. நல்லவேளை விஜய் ரசிகர்கள் என் பக்கம் பார்க்கல்லப்போல:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66489068340321268902017-01-17T13:38:04.379+00:002017-01-17T13:38:04.379+00:00வாங்கோ கவிக்கா வாங்கோ...
//// இப்போலாம் திரும்பி ப...வாங்கோ கவிக்கா வாங்கோ...<br />//// இப்போலாம் திரும்பி பார்த்தா தான், அவங்களும் திரும்பி பாக்குறாங்க. :-) :-) இல்லாட்டி கண்டுக்கவே மாட்டேங்குறாங்க.. :-)//// சத்தியமா இதேதான் நானும் ஊசிக்குறிப்பில் எழுதிவிட்டு பின்னர் அழிச்சுப்போட்டு... இப்படியாயின் ஹிட்லர் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என மாற்றி விட்டேன்... <br /><br />மிக்க நன்றி கவிக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46165523455464148342017-01-17T13:34:04.201+00:002017-01-17T13:34:04.201+00:00வாங்கோ மகேஷ் வாங்கோ... அதேதான் மிக்க நன்றி மகேஷ்.வாங்கோ மகேஷ் வாங்கோ... அதேதான் மிக்க நன்றி மகேஷ்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87109923395515996782017-01-17T13:32:58.485+00:002017-01-17T13:32:58.485+00:00வாங்கோ தனபாலன் வாங்கோ, நீங்களும் ஏற்றுக்கொண்டீங்க ...வாங்கோ தனபாலன் வாங்கோ, நீங்களும் ஏற்றுக்கொண்டீங்க மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42540901447180115882017-01-17T13:30:54.299+00:002017-01-17T13:30:54.299+00:00ஆவ்வ்வ்வ் வாங்கோ காதர் நானா:) வாங்கோ... அலைக்கும் ...ஆவ்வ்வ்வ் வாங்கோ காதர் நானா:) வாங்கோ... அலைக்கும் சலாம்!! நீங்க வரமாட்டீங்க.. பழசை எல்லாம் மறந்துபோய்... பூமியை விட்டுப் போய் ரியூஸ்டேக் கிரகத்தில:) குடியேறி கொடிகட்டிப் பறக்கிறீங்க எனக் கேள்விப்பட்டேன்.. இருப்பினும் விடமாட்டோம் அப்பப்ப கூவிக் கூவி இடைஞ்சல் தந்துகொண்டேதான் இருப்போம்.. பழகின பாவத்துக்காக நீங்க அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு அப்பப்ப வந்து போங்கோ... பச்சப்பூ வச்ச கிளி அண்ணன் மீண்டும் காணாமல் போயிட்டார்ர்.. இப்போ எந்த மரத்தடியில் எந்த சிஷ்யை மனிக்கவும் டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்ச்ச்:) எந்த சீடனுடன் தியானத்தில் இருக்கிறாரோ தெரியல்ல:))...<br /><br />மிக்க நன்றி காதர்... பழையவர்களைச் சந்திக்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.. இவ்விடத்தில் அஞ்சுக்கும் நன்றி சொல்லோணும். முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23640026213868087152017-01-17T10:47:23.419+00:002017-01-17T10:47:23.419+00:00வாங்கோ மஞ்சள்பூ வாங்கோ...யேஸ் யேச்ச்ச்ச் மீயும் வெ...வாங்கோ மஞ்சள்பூ வாங்கோ...யேஸ் யேச்ச்ச்ச் மீயும் வெஜிட்டபிள் லீ அக்றி பண்ணியே போட்டேன்ன் ஹா..ஹா..ஹா... <br /><br />///நீங்க எப்ப ழ/ள குயப்பத்தில இருந்து வெ"ழி"ய வருவீங்க?? ஹிஹிஹி!!//// ஹா ஹா ஹா குட் குவெஷ்சன்:)) இதுவும் உப்பூடித்தான்ன்ன் ப்றூட்டலி:)) கூடவே வந்திடுச்சி:) நானும் எவ்ளோ ட்ரை பண்ணுறேன்ன் முடியல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்:)<br /><br />அதிலயும் புறுணம் என்னன்னா.. ஒவ்வொரு தடவையும் எழுதும்போதும் மிகத் தெளிவா கொன்பிடண்ட்டா.. இதுதான் கரீட்டு என யோசனை பண்ணியேதான் எழுதுவேன் பட் அது காலை வாரிடும்.. ஹா..ஹா ஹா மியாவும் நன்றி மகி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52563534164659832342017-01-17T10:38:24.495+00:002017-01-17T10:38:24.495+00:00ஹா ஹா ஹா ஓ அப்பூடியா?:) நான் படம் பார்த்து மயங்கி ...ஹா ஹா ஹா ஓ அப்பூடியா?:) நான் படம் பார்த்து மயங்கி விழாத குறை.. ஒரு வருடம் பார்க்காமல் விட்டு இவ்ளோ மாற்றமா என:) மியாவும் நன்றி சுரேக்கா.. உங்கள் புளொக் எங்கயும் காணமே.. இருந்தா கொஞ்சம் இங்கின லிங் பண்ணி விடுங்கோவன்..அல்லது தூசு தட்டுங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89338436783932600102017-01-17T10:30:20.502+00:002017-01-17T10:30:20.502+00:00வாங்கோ சுரேக்கா வாங்கோ... எனக்கும் இதில் ரொம்பக் க...வாங்கோ சுரேக்கா வாங்கோ... எனக்கும் இதில் ரொம்பக் குழப்பம்தான் பட் இப்போ கொஞ்சம் தெளிவாகியிருக்கிறேன், முடிஞ்சவரை என் கிட்னியில் இருப்பதை தெளிவுபடுத்துறேன் கே”ளு”ங்கோ:) எப்பூடி? கரீட்டா ளு போட்டிட்டனே...<br /><br />நான் நினைக்கிறது, இப்போ நீங்களும் நானும் எத்தனை வருசமா நட்பில் இருக்கிறோம்.. இவ்வருடத்தோடு 10 வருடங்கள் ஆகிறது இல்லையா?.. எங்கு அதிராவின் பெயர் கண்டாலும் ஓடிவருகிறீங்க, அதேபோல உங்கள் பெயர் தெரிந்தால் எனக்கும் மனம் பூரிக்குது. ஆனா உங்களுக்காக நான் என்னை எப்பவும் மாற்றியதில்லை, அதேபோல எனக்காக அதாவது இப்படி எழுதினால்தான் அதிராவுக்கு பிடிக்கும் என நினைச்சு எப்பவும் நீங்க கொமெண்ட் போட்டிருக்க மாட்டீங்க...<br /><br />நீங்க நீங்களாகவே எழுதுவீங்க, நானும் என் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவேன், இது சுரேக்காவுக்குப் பிடிக்காது என தனிப்பட நினைச்சு எப்பவும் எதையும் எழுதியதில்லை, காரணம் என் எழுத்துக்கள் உங்களுக்குப் பிடிக்கும் எனும் நம்பிக்கைதான், அப்போ நாம் நாமாக இருக்கும்போது ஒருவருக்கொருவர் பிடித்துக் கொண்டமையாலேதான் இத்தனை காலமும் நம் நட்பு தொடருது, <br /><br />இதற்குள் எப்பவாவது நம் எழுத்து ஒருவருக்கு ஒருவர் ஓரிருதடவைகள் பிடிக்காமல் கூட இருந்திருக்கலாம்/இல்லாமலும் இருக்கலாம்[உண்மையில் எனக்கு எதுவும் பிடிக்காமல் இருந்ததில்லை], ஆனாலும் அதை பெரிதுபடுத்தாமல் கடக்கிறோமே அதுதான் அஜஸ்ட் பண்ணுவதென்பது, ஒருவருக்கொருவர் பிடித்துக் கொண்டுவிட்டால்... சிலதை அஜஸ்ட் பண்ணுவோம் அவ்வளவே. இது நம்மோடு கூடவே பயணிக்கும் அனைத்து நட்புக்களுக்கும் பொருந்தும்...<br /><br />நீங்க சொன்னதுபோல, குரங்குச் சேட்டைகள்.:).. உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக் கொள்வோம்:)[ஒரு பேச்சுக்கு], உங்கள் சேஷ்டைகள் இடையிடையேயாவது பிடிக்கும் பட்சத்தில்தான் இத்தனை காலமும் உங்கள் சம்பத்தப்பட்டவர்கள் கூடவே இருக்கிறார்கள்.<br /><br />ஆரம்பத்தில் அதாவது புத்தி தெரிந்த காலத்தில் நீங்கள் கொஞ்சம் இச் சேட்டைகளைக் குறைத்து உங்களைக் கட்டுப் படுத்தி எல்லோரையும் நம்ப வைத்து விட்டு, இப்போ அச்சேட்டைகளைக் காட்ட வெளிக்கிட்டால் அதுதான் தப்பு... அதாவது அது கூடவே வந்த குணம், அதனை நிறுத்த முடியாது, அப்பப்ப சந்தர்ப்பத்துக்கேற்ப அஜஸ்ட் பண்ண மட்டும்தான் முடியும்.<br /><br />இப்போ வலையுலகில் கூட என் எழுத்துக்கள் பிடிப்போர் மட்டுமே கூடவே தேடி வருவார்கள், ஏனையோர் ஒதுங்கி விடுவார்கள், ஆனா அனைவருக்கும் பிடிக்கும்படி என்னை மாற்ற நினைத்தால் அது நடிப்புத்தானே? நீண்ட நாள் நிலைக்காது, அதனால் நான் எப்பவும் நானாகவே என் எழுத்துக்களைப் பதிவு செய்வேன், யாருக்காவது என் எழுத்துப் பிடிக்கவில்லை எனத் தோணும் பட்சத்தில் அங்கிருந்து ஒதுங்கிவிடுவேன்.. ஏனெனில் என்னோடு கூடவே ஒட்டியிருப்பதை மாற்றி நீண்ட காலம் நடித்துக்கொண்டிருக்க முடியாது, அதைவிட ஒரு நட்பை இழப்பது மேல் எனத்தான் நினைப்பதுண்டு.. இது சரியா தப்பா தெரியவில்லை ஆனா என் மனதில் உள்ளதை சொன்னேன்.. மிக்க நன்றி சுரேக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20218290571958367492017-01-17T09:48:25.745+00:002017-01-17T09:48:25.745+00:00ஹா ஹா ஹா இங்கயும் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்...ஹா ஹா ஹா இங்கயும் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்திட்டேனா, தண்ணீர்ப் பிரச்சனை பற்றிப் புலம்ப வெளிக்கிட்டுவிட்டார் கோபு அண்ணன்.. அதென்னது தமிழ்நாட்டில் ஒன்றில் வெள்ளமாக் கொட்டுது இல்லையெனில் வற்றி விடுது தண்ணீர்... இங்கும் அஞ்சு இடத்திலும் தண்ணிக்கு தட்டுப்பாடுதான் தெரியுமோ, எங்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து பைப் மூலம் தண்ணி போகுது அஞ்சுவின் ஏரியாவுக்கெனில் பார்த்துங்கோங்க... நாங்கள் எல்லாம் வள்ளல் வாரி பரம்பரையாக்கும் க்கும்...க்கும்.... ஆமாம் ஆன்ரியையும் அழைச்சுக்கொண்டு வாங்கோ கோபு அண்ணன் மிக்க மகிழ்ச்சி, நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85452382165388246092017-01-17T09:39:28.874+00:002017-01-17T09:39:28.874+00:00அந்த குண்டூசி குறிப்பில் ஒரு டவுட் ..அடுத்தவங்க நம...அந்த குண்டூசி குறிப்பில் ஒரு டவுட் ..அடுத்தவங்க நம்மை பார்க்கிறாங்கன்னு திரும்பி பார்த்தா இல்லைன்னா சைடால பார்த்தாதான் தெரியும் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49818669138449114432017-01-17T09:37:47.536+00:002017-01-17T09:37:47.536+00:00நாம் நாமாகவே இருக்கணும் என்பது எனக்கும் பிடிச்ச வி...நாம் நாமாகவே இருக்கணும் என்பது எனக்கும் பிடிச்ச விஷயம் ..யாருக்காவது நம்மை மாற்றிக்க நினைச்சோம்னா அது நடிப்பு போலிருக்கும் ..எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிப்பது பிடிக்காத ஒன்று ..அதனால் நீங்க குண்டு பூனையாகவே படத்தில் இருக்கிறார் போலே இருங்க :))) <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65050668423194153112017-01-17T09:34:12.221+00:002017-01-17T09:34:12.221+00:00// அஞ்சு ஒரு கிரெயின்னுக்கு ஓடர் பண்ணுங்கோ... கோபு...// அஞ்சு ஒரு கிரெயின்னுக்கு ஓடர் பண்ணுங்கோ... கோபு அண்ணனை உச்சிப் பிள்ளையார் தீர்த்தக் கேணியில் அமுக்கிடலாம்ம்ம் ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:)//<br /><br />காசைக் கரியாக்கி Crane க்கு Order செய்ய வேண்டாம். முடிந்தால் அந்தப் பணத்தை எனக்கு அனுப்பச் சொல்லுங்கோ. என் செலவுக்காவது உதவும். <br /><br />ஏனென்றால் இங்கு திருச்சியில் காவிரி ஆற்றிலும் சுத்தமாக ஒரு சொட்டு ஜலம்கூட இல்லை. கண்ணுக்கு எட்டியவரை ஒரே மணலாக மட்டுமே உள்ளது. ஊரில் எந்தக் கேணியிலும், ஒரு ஆளை அமுக்கும் அளவுக்குத் தண்ணியே இல்லை. <br /><br />வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கும் எனப் பேசிக்கொள்கிறார்கள். பேசாமல் குடும்பத்துடன் லண்டனுக்குப் புறப்பட்டு வந்து அஞ்சுவிடமோ அல்லது அதிராவிடமோ அடைக்கலம் ஆகி விடலாமா என யோசித்துக் கொண்டுள்ளேன். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27629716686624061882017-01-17T09:33:05.989+00:002017-01-17T09:33:05.989+00:00கர்ர்ர்ர்ர் :) நான் கேட்டது மேக்கிங் வீடியோ இல்லை ...கர்ர்ர்ர்ர் :) நான் கேட்டது மேக்கிங் வீடியோ இல்லை ..ஒரிஜினல் படமே வேணும் ..<br />அதை போட்டு தளபதி ரசிகர்கள் பார்த்து உங்களை தேம்ஸில் முக்கி எடுக்கணும் அந்த ஆசையில் தான் கேட்டேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78755059833923482262017-01-17T09:23:21.998+00:002017-01-17T09:23:21.998+00:00///இங்கு ’கனம்’ என்றால் ‘மதிப்பிற்குரிய’ ‘மரியாதைக...///இங்கு ’கனம்’ என்றால் ‘மதிப்பிற்குரிய’ ‘மரியாதைக்குரிய’ என அர்த்தமாகும்.<br /><br />நீதிபதியின் வெயிட் 124 கிலோ என்று அர்த்தம் அல்ல என கனம் நீதிபதி அவர்களுக்கு அடியேன் பெளவ்யமாக அடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு கீழ்க்கண்ட பதிவின் பின்னூட்டத்தில் குழப்பிவிட்டுள்ள அதிரடி அதிராவே சாட்சியாகும். //// <br />ஹா ஹா ஹா நானில்ல நானில்ல.. நான் அதை அங்கின எழுதியவுடனேயே மறந்திட்டேன்ன்..:) கோபு அண்ணன் தான் இவ்ளோ தூரம் காவிட்டு வந்திருக்கிறார்ர்... அஞ்சு ஒரு கிரெயின்னுக்கு ஓடர் பண்ணுங்கோ... கோபு அண்ணனை உச்சிப் பிள்ளையார் தீர்த்தக் கேணியில் அமுக்கிடலாம்ம்ம் ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26401341981569039592017-01-17T09:20:18.918+00:002017-01-17T09:20:18.918+00:00வாங்கோ அஞ்சு வாங்கோ... ஹையோ மீ பல தடவை ஓசிச்சே அதன...வாங்கோ அஞ்சு வாங்கோ... ஹையோ மீ பல தடவை ஓசிச்சே அதனை எழுதினேன், பின்பு 1ஸ்ட்டா வந்து கொமெண்ட் போட்ட கோபு அண்ணனும் இதுபற்றி ஏதும் சொல்லவில்லையா.. நேக்கு தெகிரியம் அதிகமாச்சு.. நான் எழுதியது கரீட்டேதான் என ஆனா இப்பூடிக் கவிட்டுப் போட்டுதே:)... இனிமேல் ழி,ளி வராத வசனமாகவே எழுத ட்ரை பண்ணப்போறேன் எங்கிட்டயேவா... :)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51798602590604966472017-01-17T09:17:32.062+00:002017-01-17T09:17:32.062+00:00ஹா ஹா ஹா நேக்கும்தான் ... ஆசை அதிகமானால் எதுவும் ச...ஹா ஹா ஹா நேக்கும்தான் ... ஆசை அதிகமானால் எதுவும் செய்ய ரெடியாகிவிடுகிறோம், அனைத்தும் கண்ணை மறைத்து விடுகிறது என்பதே உண்மை... இக்கதையில் ஒரு குரங்கின் பாஸ்போர்ட் எனத்தான் கேட்டேன், ஆனா எதுக்கு கொஞ்சம் டீசண்ட்டான மிருகம் போடலாமே எனத்தான் ஒட்டகம் என மாற்றினேன்.. நன்றி. கோபு அண்ணன் போஸ்ட் பார்த்ததும் ஓடிவந்து பின்னூட்டங்கள் இட்டமைக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33883579562671202582017-01-17T09:14:57.285+00:002017-01-17T09:14:57.285+00:00மியாவும் நன்றி கோபு அண்ணன்.மியாவும் நன்றி கோபு அண்ணன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com