tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3679470452504572091..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: இராசவள்ளிக் களி முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger205125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48234804738544401322019-11-24T17:05:01.758+00:002019-11-24T17:05:01.758+00:00இது மேல்ப் பாட்டுக்கான கருத்தோ பானுமதி அக்கா?.. மி...இது மேல்ப் பாட்டுக்கான கருத்தோ பானுமதி அக்கா?.. மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-8842375791369528102019-11-24T17:02:59.129+00:002019-11-24T17:02:59.129+00:00ஹா ஹா ஹா இந்தக் கொமெண்ட்டை இப்போதான் பார்க்கிறேன் ...ஹா ஹா ஹா இந்தக் கொமெண்ட்டை இப்போதான் பார்க்கிறேன் கோமதி அக்கா.. அது மிளகல்ல..:) முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51727773438218107932019-11-24T17:01:37.970+00:002019-11-24T17:01:37.970+00:00//கோமதி அரசுSunday, November 24, 2019 1:44:00 am
க...//கோமதி அரசுSunday, November 24, 2019 1:44:00 am<br />கீதாரெங்கனுக்கு தெரியும் என்று ஏன் சொன்னீர்கள்?//<br /><br />அது கோமதி அக்கா, கீதா வந்து கேரளா, ஆந்திரா தொடர்பில இருக்கிறவவெல்லோ.. ஆரம்பம் நாம் நினைச்சது கீதாவின் சொந்த இடம் கேரளா என:)).. இது என்ன இலை எனக் கடையில கேட்டபோது.. இது கேரளாவில் இருந்துவரும் புளிச்ச கீரை, கொன்ங்குறா எனவும் சொல்வார்கள் எனக் கடைக்காரர் சொன்னார் ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59637713582870967532019-11-24T16:59:07.688+00:002019-11-24T16:59:07.688+00:00vஆங்கோ பானுமதி அக்கா வாங்கோ..
//சமையல் வித்தகி ஒர...vஆங்கோ பானுமதி அக்கா வாங்கோ..<br /><br />//சமையல் வித்தகி ஒருத்தி வருவதற்கு முன் அவசரப்பட்டு விடை சொன்னதை கண்டிப்பதா. ஏற்றுக் கொள்வதா//<br /><br />ஹா ஹா ஹா நீங்கள் ஏதோ பிசியாக இருக்கிறீங்க என்றெல்லோ நினைச்சிட்டேன்:) இல்லை எனில் பொறுமை காத்திருப்பேன், ஆனாலும் நீங்களும் சொல்லியிருக்க மாட்டீங்கள் என்றே நம்புகிறேன்.<br /><br />//அதிரா நீங்கள் ஒரு முறை திங்கற கிழமையில் போட்ட புளிச்ச கீரை தொக்கை நான் செய்து வீட்டில் பாராட்டு வாங்கினேனாக்கம்! ///<br /><br />ஆஆஆஆஆஆ நன்றி நன்றி.. இதை இப்பூடி 200 கொமெண்ட் தாண்டி, மறையும் கொமெண்ட்ஸ்சில வந்து சொல்லிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நெல்லைத்தமிழன், அஞ்சு இருவரும் கவனிக்காமல் விடப்போகினம் இதை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...<br /><br />உங்கள் புதினா பன்னீர்.. நான் செய்து அது எப்பவோ.. படமும் எடுத்து.. இன்னும் போடாமல் இருக்கிறேன் என்றே நினைக்கிறேன், எங்கும் போட்டதாக நினைவு வரவில்லை எனக்கு..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53546232435205527822019-11-24T16:55:08.534+00:002019-11-24T16:55:08.534+00:00@ கமலாக்கா
///உங்கள் கருத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்ய...@ கமலாக்கா<br />///உங்கள் கருத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. நேற்றைய என் மகிழ்ச்சிக்கு காரணமாயிருந்த உங்களுக்கு என் மனமுவந்த நன்றிகள்.//<br /><br />ஆவ்வ்வ்வ் அஞ்சூஊஊ ஒரு கூலா ஃபிரெஞ் வனிலா பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).. நன்றி கமலாக்கா. அது கொமெண்ட்ஸ் போடுவதும், நம் கொமெண்ட்ஸ்க்கு, அந்த புளொக் ஓனரிடமிருந்து கிடைக்கும் வரவேற்பையும் பொறுத்தே அமைகிறது...<br /><br />சந்தோசம் மகிழ்ச்சி. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5960328221188009492019-11-24T13:10:37.729+00:002019-11-24T13:10:37.729+00:00புகுந்த வீடு படத்தை விட, அதற்கு விவித பாரதியில் வந...புகுந்த வீடு படத்தை விட, அதற்கு விவித பாரதியில் வந்த விளம்பரம் இன்னும் நினைவில் இருக்கிறது. 'பெண் கொடுத்து பெண் எடுக்கலாமா?பெரிய இடத்து சொந்தம் ஏழைக்கு பொருந்துமா?தாய்க்காக தாரத்தை இழக்கலாமா ?தங்கைக்காக மனைவியை வெளியேற்றலாமா?'என்று கேள்விகளாக அடுக்குவார்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72168871175479963682019-11-24T13:10:01.494+00:002019-11-24T13:10:01.494+00:00சமையல் வித்தகி ஒருத்தி வருவதற்கு முன் அவசரப்பட்டு ...சமையல் வித்தகி ஒருத்தி வருவதற்கு முன் அவசரப்பட்டு விடை சொன்னதை கண்டிப்பதா. ஏற்றுக் கொள்வதா என்பதை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். அதிரா நீங்கள் ஒரு முறை திங்கற கிழமையில் போட்ட புளிச்ச கீரை தொக்கை நான் செய்து வீட்டில் பாராட்டு வாங்கினேனாக்கம்! Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13746053904824662982019-11-24T11:35:08.472+00:002019-11-24T11:35:08.472+00:00வணக்கம் சகோதரி
நான் அழைத்தவுடன் உங்கள் வேலைகளை ஒத...வணக்கம் சகோதரி<br /><br />நான் அழைத்தவுடன் உங்கள் வேலைகளை ஒதுக்கி விட்டு என் பதிவுக்கு வந்து நீங்கள் கருத்துரைகள் பல தந்ததால்தான் இந்த தடவை என் பதிவு கலகலப்பாக இருக்கிறது. என் மனமும் மகிழ்ச்சியுடன் சோர்வகன்று உள்ளது. இதற்கு நான் எப்படி நன்றி சொல்வேன் எனத் தெரியவில்லை. உண்மையிலேயே நீங்கள் கதையை ரசித்துப் படித்து தந்த கருத்துரைகளை படித்துக் கொண்டிருக்கும் போது பல தடவைகள் வாய் விட்டு சிரித்து விட்டேன். வீட்டிலுள்ளவர்கள் "அடிக்கடி இந்த அம்மா ஏன் இப்படி சிரிக்கிறார்கள்" என பார்த்துக் கொண்டேயிருந்தனர் . உங்கள் கருத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. நேற்றைய என் மகிழ்ச்சிக்கு காரணமாயிருந்த உங்களுக்கு என் மனமுவந்த நன்றிகள்.<br /><br />அன்புடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60377961672209848242019-11-24T01:44:48.692+00:002019-11-24T01:44:48.692+00:00கீதாரெங்கனுக்கு தெரியும் என்று ஏன் சொன்னீர்கள்?
அ...கீதாரெங்கனுக்கு தெரியும் என்று ஏன் சொன்னீர்கள்?<br />அதனால் தான் மிளகு என்றேன்.<br />புளிச்சகீரை ஆந்திரா கோங்கூரா என்று சொல்வார்கள். மகன் ஊரில் நிறைய வீடுகளில் தெலுங்கு பேசுபவர்கள் வீட்டில் கண்டிப்பாய் இருக்கும். அவர்கள் வித விதமாய் இந்த கீரையில் சமையல் செய்வார்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54844897282657158082019-11-24T01:39:15.165+00:002019-11-24T01:39:15.165+00:00அனுபிரேம், நெல்லைதமிழன் உங்கள் ரசிப்புக்கு நன்றி....அனுபிரேம், நெல்லைதமிழன் உங்கள் ரசிப்புக்கு நன்றி.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37109237083417734402019-11-24T01:26:54.543+00:002019-11-24T01:26:54.543+00:00மிளகு என்று நினைக்கிறேன்மிளகு என்று நினைக்கிறேன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89124951387942920202019-11-23T20:07:11.041+00:002019-11-23T20:07:11.041+00:00இக்கொமெண்ட் என் மெயிலுக்கு வந்தமையாலதான் , இதைப்பா...இக்கொமெண்ட் என் மெயிலுக்கு வந்தமையாலதான் , இதைப்பார்த்து உங்கள் புதுப்போஸ்ட்க்கு உடன் வர முடிஞ்சது கமலாக்கா.. இல்லை எனில் எப்போ பார்த்திருப்பேனோ தெரியாது[விடுமுறை நாள் என்பதால்] ஹா ஹா ஹா .. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66346836888947901382019-11-23T20:05:13.292+00:002019-11-23T20:05:13.292+00:00ஹா ஹா ஹா ஸ்ரீராம் நான் சொன்னேனெல்லோ இதில் சமைக்க ம...ஹா ஹா ஹா ஸ்ரீராம் நான் சொன்னேனெல்லோ இதில் சமைக்க முடியாது, இது சம்பந்தப்பட்டதைத்தான் சமைக்கலாம் என கொமெண்ட்ஸ் இல்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77226358211482310272019-11-23T20:03:28.140+00:002019-11-23T20:03:28.140+00:00இன்னொன்று நெல்லைத்தமிழன், அந்த பில்லில் விபரம் இரு...இன்னொன்று நெல்லைத்தமிழன், அந்த பில்லில் விபரம் இருந்திருக்குமே.. எவ்வளவு காசு குடுத்தீங்க, எவ்வளவு மிச்சம் தந்தார் என்பதெல்லாம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54807042387716058222019-11-23T19:59:03.205+00:002019-11-23T19:59:03.205+00:00@நெ.தமிழன்
//உங்களால நடக்க முடியாமல் யாரையாவது தூக...@நெ.தமிழன்<br />//உங்களால நடக்க முடியாமல் யாரையாவது தூக்கிட்டுப் போய் தேம்ஸில் போடச் சொல்லறீங்களா? ஹா ஹா//<br /><br />அது தேம்ஸ் குளிருமெல்லோ:), கிட்டப்போய் என் மனம் மாறிக் குதிக்காமல் விட்டுவிட்டாலும் எனும் நல்லெண்ணத்திலதான் ஆரையாவது டுணைக்கு:) அழைப்பது:))..ஹா ஹா ஹா..<br /><br />நான் ஜிம், ஜி எம் டயட் போய் 5 கிலோ குறைச்சு வச்சிருக்கிறேன், இடையில ஒரு கிலோ ஏறப்பார்க்குது, உடனே சாப்பாட்டைக் கட் பண்ணி திரும்ப இறக்குறேன்:)) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ..<br /><br />நெ.தமிழன் நான் ஒன்று சொல்லட்டோ.. மெலிய விருப்பம் எனில்.. சாப்பிடாதையுங்கோ.. இதுதான் நான் சொல்லுவேன்.. 3, 4 நாட்களானாலும் சாப்பிடாதையுங்கோ.. ரீ குடியுங்கோ, பசிச்சால் சாப்பிட வேண்டாம், நிறைய வோம் வோட்டர் வச்சுக் குடிச்சுக் கொண்டே இருந்தால், சாப்பிடாமையால் வரும் ஹாஸ்ரைஸ்டிஸ், தலையிடி, நெஞ்செரிவு எதுவும் வராது... களைப்பு வந்தால் ஏதும் பழம் சாப்பிடுங்கோ.. இப்படி எனில் பட்டூஊஊஊஊ பட்டென வெயிட் இறங்கும்.. <br /><br />பின்பு விட்டு, விட்டு அல்லது கிழமையில் 2,3 நாட்கள் இப்படி சாப்பிடாமல் இருந்து கடைப்பிடியுங்கோ.. இதனால உடம்பும் சுத்தமாகும்.<br /><br />முன்பு காந்தித்தாத்தா மாதம் ஒருநாள் பச்ச்சைத்தண்ணி மட்டும் குடிச்சு விரதம் இருப்பாராம், ஏனெனில் அப்போதான் நம் உடம்பு ரீஃபிரெஸ் பண்ணும், உடல் உள் பகுதி சுத்திகரிக்கப்படும்.. பழைய செல்கள் இறந்து புதுசு உருவாகும்..<br /><br />இப்படிக்கு டொக்டர் அதிரா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-70761640646181296152019-11-23T19:49:36.555+00:002019-11-23T19:49:36.555+00:00@ கமலாக்கா
//கொழுக்கட்டையை நாங்கள் மோதகம் என்றும் ...@ கமலாக்கா<br />//கொழுக்கட்டையை நாங்கள் மோதகம் என்றும் சொல்வோம்.//<br /><br />ஹையோ ஆண்டவா எனக்கெதுக்கு இவ்ளோ யோதனை:)).. விடுங்கோ என்னை விடுங்கோ மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன் ஃபயர் எஞ்சினுக்கு அடியுங்கோ.. பிக்கோஸ் மீக்கு நீந்தத் தெரியாதூஊஊஊஊஊஊ:))...<br /><br />நீளமாக இருப்பது கொழுக்கட்டை[அதிராவைப்போல:)], வட்டமாக குண்டாக இருப்பது[அஞ்சுவைப்போல:)] ஹா ஹா ஹா.. மோதகம்.. கமலாக்கா.. <br /><br />சமையல் ஹெட்:) அதிராவைக் கேளுங்கோ இனிமேல் ஏதும் டவுட் எனில்[ஹையோ படிச்சிட்டு, நெ.தமிழன் இந்த வரியைப் படிக்குமுன் கிழிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:)]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-974306659164779932019-11-23T19:44:57.958+00:002019-11-23T19:44:57.958+00:00///இதுல எது பெட்டர்?//
ஹையோ ஆண்டவா.. பொசுக்கெனக் ...///இதுல எது பெட்டர்?//<br /><br />ஹையோ ஆண்டவா.. பொசுக்கெனக் கண்ணை மூடுவதுக்கு எவ்ளோ கொடுத்து வச்சிருக்கோணும் நாங்க:)).. அப்போ டக்கென தீயில் குதிப்பது ஈசி, ஆனா மெதுவாக மெதுவாக தீயில் இறங்கிச் சாவது எவ்ளோ கஸ்டம் தெரியுமோ?:).. இது தெரியாமல் தீக்குச்சிக்கு சப்போர்ட் பண்றார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மெழுகுதிரி பாவம், அதனாலதான் அழுது வடிச்சுக்கொண்டே தன் உயிரை முடிக்கிறது அது.. ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28621311499339003962019-11-23T19:12:57.276+00:002019-11-23T19:12:57.276+00:00@ஸ்ரீராம்
//சூடாக ,வடை, சமோசா, போண்டா.... இப்படி...@ஸ்ரீராம்<br />//சூடாக ,வடை, சமோசா, போண்டா.... இப்படி! ஆனால் அதற்கு ப்ராப்பர் சைட் டிஷ் இருக்கோணும்!!!//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதைவிட நீங்க ரீ மட்டுமே குடியுங்கோ:)), ஈவினிங் ஸ்நக் ஆக இப்பூடிச் சாப்பிட்டால் பின்னர் டின்னர் சாப்பிட முடியாது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22683096402042747722019-11-23T19:07:40.062+00:002019-11-23T19:07:40.062+00:00கீசாக்கா இந்தக் கொமெண்ட் படிக்க மாட்டாவாம் நெல்லைத...கீசாக்கா இந்தக் கொமெண்ட் படிக்க மாட்டாவாம் நெல்லைத்தமிழன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75990238527671067532019-11-23T12:46:24.603+00:002019-11-23T12:46:24.603+00:00//என்னை ஆராவது பத்திரமாக தூக்கிப்போய்த் தேம்ஸ்ல போ...//என்னை ஆராவது பத்திரமாக தூக்கிப்போய்த் தேம்ஸ்ல போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) // - ஜிம்முக்குப் போறேன் ஜிம்முக்குப் போறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்களே.<br /><br />நான் ஒரு அப்பாவி. எடை குறைக்கத்தான் ஜிம்முக்குப் போறீங்கன்னு நினைச்சுட்டேன். எடை அதிகரிக்கவா? அதுனாலத்தான் உங்களால நடக்க முடியாமல் யாரையாவது தூக்கிட்டுப் போய் தேம்ஸில் போடச் சொல்லறீங்களா? ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89465678875200530412019-11-23T12:42:45.411+00:002019-11-23T12:42:45.411+00:00தீக்குச்சி பற்றினவுடன் இறந்துவிடுவோம் என்று தெரிந்...தீக்குச்சி பற்றினவுடன் இறந்துவிடுவோம் என்று தெரிந்தும் தன்னை எரித்துக்கொண்டு அடுத்தவர்களுக்கு உதவியா இருக்கு. மெழுகுவர்த்தி, மெதுவாகத்தான் இறப்போம் என்ற நம்பிக்கையில் மெதுவாக தன் உயிரை மற்ற்வர்களுக்குக் கொடுக்குது. இதுல எது பெட்டர்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57807349763815279432019-11-23T12:36:50.088+00:002019-11-23T12:36:50.088+00:00//டைனோசர் முட்டையாக இருக்குமோ ஹா ஹா ஹா:)// - அபச்ச...//டைனோசர் முட்டையாக இருக்குமோ ஹா ஹா ஹா:)// - அபச்சாரம் அபச்சாரம்... சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்று நினைத்து ஒருவேளை, அம்மிக்குழவியின் உடைந்த பாகத்தை உள்ளே வைத்திருப்பாரோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16331541345499825182019-11-23T01:53:48.332+00:002019-11-23T01:53:48.332+00:00வணக்கம் சகோதரி
ஆ.. அது கோங்குரா இலைகளில் வரும் கா...வணக்கம் சகோதரி<br /><br />ஆ.. அது கோங்குரா இலைகளில் வரும் காய்களா? அதுதான் தெரியவில்லை. ஏனென்றால் அது மிகவும் புளிப்பாக இருப்பதால் அவ்வளவாக வாங்குவதில்லை. ஆந்திராவில் இக்கீரை பச்சடி மிகப்பிரபலம்.<br />காய்களின் விபரத்திற்கு மிக்க நன்றி. <br /><br />இன்று என் பதிவாக ஒரு சிறுகதை. யாவரின் கண்களுக்கும் படாமல் ஒழிந்து கொண்டுள்ளது. தங்களுக்கு நேரம் கிடைக்கும் சமயம் வந்து படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (அந்த கதையின் "ஷையால்" இது ஒரு விளம்பரம்தான்.. ஹா. ஹா ஹா.) <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29033945698816113582019-11-23T01:36:26.559+00:002019-11-23T01:36:26.559+00:00ஆகா... இந்த ராசவள்ளிக் கிழங்க்குத்தான் எத்தனை உறவு...ஆகா... இந்த ராசவள்ளிக் கிழங்க்குத்தான் எத்தனை உறவுகள். கூட்டுக்குடும்பம் மாதிரி எத்தனை பிணைப்பு.. கொழுக்கட்டையை நாங்கள் மோதகம் என்றும் சொல்வோம். அந்த இனிப்பான பெயர் இந்தக்காய்க்கு..! அதான் ஓடி வந்து விட்டேன். இக்காய் பற்றிய அரிய விபரங்களுக்கு தங்களுக்கு மிகவும் நன்றி சகோதரி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84352657230195855712019-11-23T00:35:11.808+00:002019-11-23T00:35:11.808+00:00//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெ.தமிழன், ஒரு உ...//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெ.தமிழன், ஒரு உறைப்புப் பிரியையைப் பார்த்து //<br /><br />என்னைப் பொறுத்தவரை மதியம் சாப்பிட்டபின் ஏதாவது ஒரு நாக்கு! மாலை நேரங்களில் உறைப்பாக தோன்றும். சூடாக ,வடை, சமோசா, போண்டா.... இப்படி! ஆனால் அதற்கு ப்ராப்பர் சைட் டிஷ் இருக்கோணும்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com