tag:blogger.com,1999:blog-1957969946995940057.post3770440294628510574..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: ஆண்களால் இப்படியும் சபதம் எடுக்க முடியுமோ?:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41736475632798438702017-10-04T04:16:23.715+01:002017-10-04T04:16:23.715+01:00சீராளன் அவர்கள் கவிதை அருமை.சீராளன் அவர்கள் கவிதை அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-44842162319009632542017-10-04T04:16:04.684+01:002017-10-04T04:16:04.684+01:00குருஷேத்திரத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருப்ப...குருஷேத்திரத்தில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருப்பது போல் சிலை கோவில் இருக்கிறது.<br /><br />கதை உங்களுக்கு அழகாய் சொல்ல வருகிறது அதிரா. மகாபாரதம் படித்தால் நிறைய கதை எழுதலாம். ஓவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதம் காரண காரியத்துடன் படைக்கப்பட்டவர்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73266278213728143402017-09-25T21:14:45.752+01:002017-09-25T21:14:45.752+01:00வணக்கம் நெல்லைத் தமிழன் !
தங்கள் விமர்சனம் கண்டு ...வணக்கம் நெல்லைத் தமிழன் !<br /><br />தங்கள் விமர்சனம் கண்டு நெஞ்சம் நெகிழ்கின்றேன் மிக்க நன்றி <br /><br />தாங்கள் சொல்லும் திருத்தங்கள் அனைத்தும் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும் ஆனால் இரவே எழுதிப் போட வேண்டும் என்னும் முயற்சியில் எழுதியதுதான் ஆதலால் சிந்திக்க நேரமின்றிப் போனது வருந்துகிறேன்<br /><br />தாரடி கொத்தை.... தார் +அடி--- மலர்மாலைக்கும் தார் என்று சொல்வர் அந்த மலர்மாலையில் அடியில் எப்போதும் பூக்களைக் கொத்தாகக் கட்டி இருப்பார்கள் இல்லையா அதேதான் தாரடி கொத்து <br /><br />தாரடி கொத்தை எல்லாம் தாங்கிய தேகம் கொண்டாள் வாசமுள்ளதும் மென்மையானதுமான உடல்வாகானவள் என்று பொருள்பட எழுதினேன் ( எல்லாம் கற்பனையே ) <br /><br />ஏனைய தங்கள் திருத்தங்கள் கண்டிப்பாக அப்படித்தான் வந்திருக்க வேண்டும் <br />வரவில்லை வருந்துகிறேன் மீண்டும் பதிவுகளில் சந்திக்கின்றேன் நன்றி <br /><br />வாழ்க நலம் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77680856471827446462017-09-25T21:00:15.057+01:002017-09-25T21:00:15.057+01:00வணக்கம் பூசாரே புரிதலுக்கு நன்றி !
இரவோடு இரவாக எ...வணக்கம் பூசாரே புரிதலுக்கு நன்றி !<br /><br />இரவோடு இரவாக எழுதிப் போட்டதுதான் இப்போ படித்தேன் நிறையத் தவறுகள் இருக்கின்றன ......அவ்வ்வவ்வ்வவ்வ்வ் <br />நெல்லைத் தமிழன் விமர்சனம் நெஞ்சம் நெகிழ வைக்கிறது ..<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />.<br />. கடைசியில் ..<br />ஆனால் திருத்த முடியாதே வெவ் வெவ் வே.....சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7157401341121345162017-09-25T16:25:40.604+01:002017-09-25T16:25:40.604+01:00அருமை சீராளன். நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்...அருமை சீராளன். நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.<br /><br />ஆசுக விழியாள் - அம்பு போன்ற விழிகள், நெஞ்சைத் துளைக்கும் கண்கள். ஆஹா<br /><br />தீண்டுமோர் வண்டைக் கண்டு திடுக்கிடும் பூ - பலே. அருமை. வண்டின் கனமும் ரீங்காரமும் தாங்காமல் அசையும் பூவை, திடுக்கிடுவதால்னு சொல்லியிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.<br /><br />தாரடி கொத்தை- அர்த்தம் புரியவில்லை. தாரடி அர்த்தம் என்ன?<br /><br />அந்த மீனவப் பெண்ணை தமிழ்ப்பெண் என்றே சொல்லிவிட்டீர்கள். ஆதாரம் இல்லாதது கவிதையில் வரலாமா? பைங்கிளி மொழி அல்லது பைங்கிள்ளை மொழி (கிளிபோல் கொஞ்சிப் பேசுவது) பொருத்தமாக இருக்குமல்லவா?<br /><br />மானொரு அசைவு- தெளிவா மீனவப் பெண்ணின் தைரியத்தைக் கொண்டுவந்திருக்கீங்க. "கொடுத்தது ரிசிதான்" - ரிசி தமிழ் கிடையாது. "கொடுத்தது முனிவ னென்றாள்". அல்லது "கொடுத்தது முனிதா னென்றாள்" என்று வரவேண்டும் எனத் தோன்றுகிறது.<br /><br />"மொழிந்திட மாமன்"- அந்த சமயத்தில் மீனவப் பெண்ணின் தந்தை மன்னனுக்கு மாமன் முறை கிடையாது.<br /><br />"முந்தைய ... சேவகன் ஆனான்"- இதுவும் பொருத்தம் குறைவா இருக்கு.<br /><br />"மாட்சி கொண்டு நித்தியம் வளர்ந்த செம்மல்" - நிரந்தரமாக மாட்சி உடையவன் என்று பீஷ்மரை எப்படிச் சொல்ல இயலும்?<br /><br />"அத்தனும் அமைதி இன்றி.... பிதாமகன் காத்துப் போனான்"-- ரொம்ப அருமையாக வந்திருக்கு.<br /><br />இந்தப் பகுதில மீனவப் பெண்ணின் குடும்பம் என்ன கண்டிஷன் போட்டான்னு விளக்கமா எழுதலை. அதை படிக்கறவங்களுக்குத் தெரியும்னு அனுமானிக்கக்கூடாது. <br /><br />ரொம்ப நல்லா எழுதுறீங்க. நல்ல திறமை. குறைகள் எழுதியிருக்கேன்னு நினச்சுடாதீங்க. இன்னும் சிறப்பா எழுதும் திறமை உங்கள்ட இருக்கு. நேரக் குறைவாகவும் இருக்கலாம். பாராட்டுகள், வாழ்த்துகள்.<br /><br /><br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82763244293032628652017-09-25T14:27:52.384+01:002017-09-25T14:27:52.384+01:00மிக்க மிக்க நன்றி மேஜரே.. மிக அருமையாக பகுதி 3 க்க...மிக்க மிக்க நன்றி மேஜரே.. மிக அருமையாக பகுதி 3 க்கும் கவிதை வடித்துத் தந்திட்டீங்க.. பகுதி 2 இல்.. உங்களுக்கு நெல்லைத்தமிழன் ஒரு கொமெண்ட் போட்டார், நீங்க படிக்கவில்லையாயின் தவறாமல் படியுங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81086657243972646702017-09-25T12:41:37.883+01:002017-09-25T12:41:37.883+01:00வாங்கோ சீராளன் வாங்கோ.. மிக அருமையாக தொகுத்து எழுத...வாங்கோ சீராளன் வாங்கோ.. மிக அருமையாக தொகுத்து எழுதித்தந்திட்டீங்க.. இதிலென்ன தாமதம் இருக்கு... என்னைப்பொறுத்து இது விரைவாகவே எழுதித்தந்திட்டீங்க மிக்க மிக்க நன்றி.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84849924863035430872017-09-24T20:21:45.080+01:002017-09-24T20:21:45.080+01:00தனிமரம் ..................................
அன்புக...தனிமரம் ..................................<br /><br />அன்புக்கு நன்றி கவிதை இதோ..................<br /><br /><br />வணக்கம் பூஸ் !<br /><br />தன்னையும் நேசிக் கின்ற <br />...தண்ணிலா நெஞ்சத் தாருள் <br />என்னையும் இணைத்துக் கொண்ட <br />...எழிலணங் கதிரா வலையில் <br />புன்னையும் பூக்கப் பாடும் <br />...பூங்குயில் போலக் கூட்டம் <br />அன்பினைத் தூவக் கண்டேன் <br />...அடிமனம் நெகிழ்ந்து நின்றேன் !<br /><br />----------------------------<br />பகுதி மூன்று !<br /><br />வாசமே தந்த பெண்ணை <br />...வாஞ்சையோ டெண்ணி நாளும் <br />தேசமே வாழ்த்தும் மன்னன் <br />...தேடியே வந்த வேளை <br />நேசமே உருவாய்க் கொண்டு <br />...நெருங்கினாள் படகை ஓட்டி<br />ஆசுக விழியாள் கண்டே <br />...அடங்கினான் அந்தோ பாரீர் !<br /><br />தீண்டுமோர் வண்டைக் கண்டு <br />...திடுக்கிடும் பூவைப் போல <br />மீண்டுமோர் அழகைக் கண்டு <br />...மெய்மறந் திருந்த மன்னன் <br />ஆண்டுகள் பலவாய்த் தன்னுள் <br />...அடக்கிய ஆசை போக்கும் <br />வேண்டுதல் பலவும் செய்தே <br />...விரைந்தவள் பக்கம் வந்தான் !<br /><br />தாரடி கொத்தை எல்லாம் <br />...தாங்கிய தேகம் கொண்டாள் <br />பாரதி தந்த பாப்போல் <br />...பைந்தமிழ் மொழியும் கொண்டாள் <br />ஈரடிக் குறளைப் போலே <br />...எழில்விழி இமையும் கொண்டாள் <br />யாரிவள் என்று கேட்டே <br />...யாசகன் ஆனான் மன்னன் !<br /><br />மானொரு அசைவு கண்டால் <br />...மருண்டது ஓடும் ! இந்த <br />மீனவப் பெண்ணோ எந்த <br />...மிரட்சியும் கொள்ள வில்லை <br />நானொரு படகு ஓட்டும் <br />...நங்கையே என்றாள் ! இந்தக் <br />கோனொரு கேள்வி கேட்டார் !<br />...கொடுத்தது ரிசிதான் என்றாள் !<br /><br />அவனகத் துள்ள அன்பும் <br />...அணைகடந் தோட மீண்டும் <br />இவளினை அடைய எண்ணி <br />...இருப்பிடம் கேட்டான் ! மாயைத் <br />தவமென வந்த பெண்ணும் <br />...தயக்கமே இன்றிச் சொல்ல <br />அவளது பிதாவைத் தேடி <br />...அன்புடன் மகளைக் கேட்டான் <br /><br /><br />முன்னவள் நிபந்த னைபோல்<br />...மொழிந்திட மாமன் ! இந்த <br />மன்னவன் மறுத லித்தான்<br />....மறந்திட முடிவும் செய்தான் <br />என்னதான் அவனின் நெஞ்சும் <br />...இறுக்கமாய் இருந்த போதும் <br />தன்னிலை மறந்த தைப்போல்<br />...தளர்ந்திட மகவும் கண்டான் !<br /><br />விந்தையாம் பிறப்பைப் பெற்ற<br />...மேதகு மைந்தன் நாளும் <br />தந்தையின் வலியைப் போக்கத் <br />....தன்மனம் துடித்தான் அந்தோ !<br />முந்தைய கதைகள் எல்லாம் <br />....மொழிந்திடத் தேரின் பாகன் <br />சிந்தையில் துணிவு கொண்டே <br />....சேவகன் ஆகி நின்றான் !<br /><br />நெஞ்சிலே மாட்சி கொண்டு <br />....நித்தியம் வளர்ந்த செம்மல் <br />பிஞ்சிலே கற்ற தெல்லாம் <br />....பிடித்தமாய் இருந்த போதும் <br />நஞ்சிலே கலந்த வார்த்தை<br />....நாயகி பிதாவும் சொல்ல <br />வஞ்சமே அறியா வள்ளல் <br />....வழங்கினான் சத்தி யத்தை !<br /><br />இத்தரை என்ன! வானம் <br />...இருப்பவர் தாமும் கேட்க<br />சத்தியம் கொடுத்தான் எந்தச் <br />...சலனமும் இன்றி ருந்தான் <br />அத்தனும் அமைதி இன்றி <br />...அருங்கொடை வாழ்வும் இன்றிப் <br />பித்தனாய்ப் போகும் முன்னே <br />...பிதாமகன் காத்துப் போனான் !<br /> <br />காலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன் பூசாரே <br /> சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88050836597588253852017-09-24T20:18:56.418+01:002017-09-24T20:18:56.418+01:00வணக்கம் பூஸ் !
தன்னையும் நேசிக் கின்ற
...தண்ணிலா...வணக்கம் பூஸ் !<br /><br />தன்னையும் நேசிக் கின்ற <br />...தண்ணிலா நெஞ்சத் தாருள் <br />என்னையும் இணைத்துக் கொண்ட <br />...எழிலணங் கதிரா வலையில் <br />புன்னையும் பூக்கப் பாடும் <br />...பூங்குயில் போலக் கூட்டம் <br />அன்பினைத் தூவக் கண்டேன் <br />...அடிமனம் நெகிழ்ந்து நின்றேன் !<br /><br />----------------------------<br />பகுதி மூன்று !<br /><br />வாசமே தந்த பெண்ணை <br />...வாஞ்சையோ டெண்ணி நாளும் <br />தேசமே வாழ்த்தும் மன்னன் <br />...தேடியே வந்த வேளை <br />நேசமே உருவாய்க் கொண்டு <br />...நெருங்கினாள் படகை ஓட்டி<br />ஆசுக விழியாள் கண்டே <br />...அடங்கினான் அந்தோ பாரீர் !<br /><br />தீண்டுமோர் வண்டைக் கண்டு <br />...திடுக்கிடும் பூவைப் போல <br />மீண்டுமோர் அழகைக் கண்டு <br />...மெய்மறந் திருந்த மன்னன் <br />ஆண்டுகள் பலவாய்த் தன்னுள் <br />...அடக்கிய ஆசை போக்கும் <br />வேண்டுதல் பலவும் செய்தே <br />...விரைந்தவள் பக்கம் வந்தான் !<br /><br />தாரடி கொத்தை எல்லாம் <br />...தாங்கிய தேகம் கொண்டாள் <br />பாரதி தந்த பாப்போல் <br />...பைந்தமிழ் மொழியும் கொண்டாள் <br />ஈரடிக் குறளைப் போலே <br />...எழில்விழி இமையும் கொண்டாள் <br />யாரிவள் என்று கேட்டே <br />...யாசகன் ஆனான் மன்னன் !<br /><br />மானொரு அசைவு கண்டால் <br />...மருண்டது ஓடும் ! இந்த <br />மீனவப் பெண்ணோ எந்த <br />...மிரட்சியும் கொள்ள வில்லை <br />நானொரு படகு ஓட்டும் <br />...நங்கையே என்றாள் ! இந்தக் <br />கோனொரு கேள்வி கேட்டார் !<br />...கொடுத்தது ரிசிதான் என்றாள் !<br /><br />அவனகத் துள்ள அன்பும் <br />...அணைகடந் தோட மீண்டும் <br />இவளினை அடைய எண்ணி <br />...இருப்பிடம் கேட்டான் ! மாயைத் <br />தவமென வந்த பெண்ணும் <br />...தயக்கமே இன்றிச் சொல்ல <br />அவளது பிதாவைத் தேடி <br />...அன்புடன் மகளைக் கேட்டான் <br /><br /><br />முன்னவள் நிபந்த னைபோல்<br />...மொழிந்திட மாமன் ! இந்த <br />மன்னவன் மறுத லித்தான்<br />....மறந்திட முடிவும் செய்தான் <br />என்னதான் அவனின் நெஞ்சும் <br />...இறுக்கமாய் இருந்த போதும் <br />தன்னிலை மறந்த தைப்போல்<br />...தளர்ந்திட மகவும் கண்டான் !<br /><br />விந்தையாம் பிறப்பைப் பெற்ற<br />...மேதகு மைந்தன் நாளும் <br />தந்தையின் வலியைப் போக்கத் <br />....தன்மனம் துடித்தான் அந்தோ !<br />முந்தைய கதைகள் எல்லாம் <br />....மொழிந்திடத் தேரின் பாகன் <br />சிந்தையில் துணிவு கொண்டே <br />....சேவகன் ஆகி நின்றான் !<br /><br />நெஞ்சிலே மாட்சி கொண்டு <br />....நித்தியம் வளர்ந்த செம்மல் <br />பிஞ்சிலே கற்ற தெல்லாம் <br />....பிடித்தமாய் இருந்த போதும் <br />நஞ்சிலே கலந்த வார்த்தை<br />....நாயகி பிதாவும் சொல்ல <br />வஞ்சமே அறியா வள்ளல் <br />....வழங்கினான் சத்தி யத்தை !<br /><br />இத்தரை என்ன! வானம் <br />...இருப்பவர் தாமும் கேட்க<br />சத்தியம் கொடுத்தான் எந்தச் <br />...சலனமும் இன்றி ருந்தான் <br />அத்தனும் அமைதி இன்றி <br />...அருங்கொடை வாழ்வும் இன்றிப் <br />பித்தனாய்ப் போகும் முன்னே <br />...பிதாமகன் காத்துப் போனான் !<br /> <br />காலம் தாழ்த்தியமைக்கு வருந்துகிறேன் பூசாரே <br /> சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1203734403821017452017-09-22T21:16:37.408+01:002017-09-22T21:16:37.408+01:00கொமெண்ட் போட இன்னமும் முடியவில்லையோ? அம்முலு.... இ...கொமெண்ட் போட இன்னமும் முடியவில்லையோ? அம்முலு.... இருப்பினும் தொடர்ந்து வோட் போடும் உங்களுக்கு இதோஓஓஓ ஒரு சிகப்பு ரோஜா:) வாடாமல் பார்த்துக்கொள்ளுங்கோ.. மிக்க நன்றி அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36988900283207304942017-09-22T21:14:29.699+01:002017-09-22T21:14:29.699+01:00நீண்ட நாட்களாக சகோ டிடி யைக் காணல்லியே.. அடிக்கடி ...நீண்ட நாட்களாக சகோ டிடி யைக் காணல்லியே.. அடிக்கடி விசாரிப்பது சரியல்ல என நினைச்சு விட்டிருந்தேன்.. இன்று வோட் போட்டிருக்கிறார்ர்.. மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி டிடி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24084556118025824572017-09-22T21:13:24.603+01:002017-09-22T21:13:24.603+01:00வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..
உண்மைதான் அனைட்த்ஹை...வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..<br /><br />உண்மைதான் அனைட்த்ஹையும் நம்ப முடியாது.. என்னைப்போல கதை சொல்லுவோர்ர் திரிச்சு திரிச்சே:) பல பொய்ச்சம்பவங்களைப் புகுத்தி விடுகின்றனர்.. ஆனால் மகாபாரதம் பொய் அல்ல.<br /><br />மிக்க நன்றி ஐயா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84727467977181822552017-09-22T21:01:27.522+01:002017-09-22T21:01:27.522+01:00வாங்கோ அனு வாங்கோ.. உண்மைதான் எல்லோருக்க்கும் தெரி...வாங்கோ அனு வாங்கோ.. உண்மைதான் எல்லோருக்க்கும் தெரிஞ்சதை திரும்ப சொல்லும்போது படிப்பவர்களுக்கு அது போறிங்தானே.. அதனால என் பாஷையில் எழுதும்போது ஒரு மாற்றமாக இருக்குமென நினைச்சேன்.<br /><br />//சோ தொடர்ந்து எழுதுங்க....//<br /><br />அச்சச்சோ.. நீங்க வேற உசுப்பேத்தி விடுறீங்க:)) பாரதம் இனித் தொடர்ந்தால்.. கம்பராமாயணத்தில் போய்ச் செருகிப் போடுவேன்ன்:) அந்த வம்பே எனக்கு வேண்டாம் ஹா ஹா ஹா...<br /><br />பூங்கொத்தா.. மிக்க மிக்க நன்றிகள் அனு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85687729326399042852017-09-22T20:58:32.927+01:002017-09-22T20:58:32.927+01:00வாங்கோ கீதாக்கா வாங்கோ....
///முதல்லே பீஷ்மர் அவத...வாங்கோ கீதாக்கா வாங்கோ....<br /><br />///முதல்லே பீஷ்மர் அவதாரம் எல்லாம் இல்லை/// ஓ இப்போ புரிகிறது..நன்றி.<br /><br />நீங்கள் சொல்லியுள்ள அனைத்தும்.. இங்கு நான் விரிவாகக் கேட்டேன், ஆனால் போஸ்ட்டில் எழுதவில்லை.. சுருக்கமாக கதையை நகர்த்தி சபதம் சொல்லி முடிச்சேன்... இச்சபதத்துக்குப் பின்னர் நடப்பதை இன்னும் படிக்கவில்லை.. இனிமேல்தான் தொடரப்போகிறேன்.<br /><br />மிக்க நன்றி கீதாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36939208652305635112017-09-22T20:54:43.356+01:002017-09-22T20:54:43.356+01:00வாங்கோ மேஜரே வாங்கோ.. ரொம்ப பிசியாக இருக்கிறீங்கபோ...வாங்கோ மேஜரே வாங்கோ.. ரொம்ப பிசியாக இருக்கிறீங்கபோல இருக்கு.. பிசியின் மத்தியிலும் வந்து வோட் போட்டமைக்கு மிக்க மிக்க நன்றிகள்...<br /><br />கவிதையுடன் வாங்கோ.. இங்கு பலபேர் வெயிட்டிங் உங்கள் கவிதைக்காக.<br /><br />ஹா ஹா ஹா நேசன் எதுக்கு இப்போ மிஸிஸ் எமனைக் கூப்பிட்டீங்க:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-46200097905091144722017-09-22T20:52:48.406+01:002017-09-22T20:52:48.406+01:00மிக்க நன்றி நேசன்.. வந்ததுக்கும் வோட் போட்டமைக்கும...மிக்க நன்றி நேசன்.. வந்ததுக்கும் வோட் போட்டமைக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86612712823691520102017-09-22T20:52:23.818+01:002017-09-22T20:52:23.818+01:00அப்படித்தான் இங்கும் சொல்கிறார்கள்.. ஆனா பொதுவாக எ...அப்படித்தான் இங்கும் சொல்கிறார்கள்.. ஆனா பொதுவாக எல்லோரும் வணங்குவதாக நாம் அறியவில்லையே.. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26382701772127111072017-09-22T20:51:18.361+01:002017-09-22T20:51:18.361+01:00வாங்கோ நேசன் வாங்கோ... ஓம் மகாபாரதம் படிச்சு முடிக...வாங்கோ நேசன் வாங்கோ... ஓம் மகாபாரதம் படிச்சு முடிக்க முடியுமோ தெரியவில்லை... மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76394391603516520732017-09-22T20:50:28.694+01:002017-09-22T20:50:28.694+01:00வாங்கோ மொகமட்.. மிக்க நன்றி அனைத்துக்கும்.வாங்கோ மொகமட்.. மிக்க நன்றி அனைத்துக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37373110268560312822017-09-22T20:49:46.898+01:002017-09-22T20:49:46.898+01:00வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69432050849906782452017-09-22T20:49:26.099+01:002017-09-22T20:49:26.099+01:00வாங்கோ பூவிழி வாங்கோ... பூவிழி வாசலில் யாரது.. வந்...வாங்கோ பூவிழி வாங்கோ... பூவிழி வாசலில் யாரது.. வந்தது.... சிட்டுவேஷன் சோங் போகுது பிபிசில.. முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு, மிக்க நன்றி..<br /><br />கைநாட்டு வச்சிட்டீங்க: ஆனா கையில மை வைக்கலியேஏஏஏஏஏஏ:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி பூவிழி...<br /><br />என்பக்கத்துக்கு நீங்க புதுசு:)- ஆனால்<br />எங்கள்புளொக்கில் நீங்க பழசு:)..<br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11290799482965234582017-09-22T20:46:40.859+01:002017-09-22T20:46:40.859+01:00வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...
கர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்...வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க இங்கு வரும்போதே நான் அதை திருத்தி விட்டேனே:).. உகண்டாவில் இருந்தே படிச்சிட்டீங்களோ?:) ஹா ஹா ஹா எனக்கு சபதம் தவிர வேறேதும் கண்ணில் தெரியவே இல்லை போஸ்ட் எழுதியபோது:))<br /><br />மிக்க நன்றி கில்லர்ஜி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49993911463088462962017-09-22T20:44:53.038+01:002017-09-22T20:44:53.038+01:00//சீ ரா ம ளா?///
ஓ மை கடவுளே.. சியாமளா?:) இதென்ன ...//சீ ரா ம ளா?///<br /><br />ஓ மை கடவுளே.. சியாமளா?:) இதென்ன இது மழைக்குக் காளான் முளைப்பதைப்போல:) அடிக்கடி பல பெயர்கள் முளைக்குதே..:))..<br /><br />ஹா ஹா ஹா பயந்திடாதீங்கோ:).. அதேதான்.. சீதை ராமனை.... மன்னிச்சா:))..<br /><br />மிக்க நன்றி ஸ்ரீராம் அனைத்துக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15254617122945823172017-09-22T20:42:54.423+01:002017-09-22T20:42:54.423+01:00மிக்க நன்றி... ரேடியோவில் சிலசில குட்டிக் குட்டிப்...மிக்க நன்றி... ரேடியோவில் சிலசில குட்டிக் குட்டிப் படக் கட்டங்கள் போடுவினம் இடையிடை... அதில் பிடித்தவற்றை எழுதி எடுத்திடுவேன் பட்டென.. இது ஒரு பழைய ஜெமினி நடித்த [என நினைக்கிறேன்] படத்தில் வரும் ஒரு வசனம்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16575663876224666272017-09-22T20:40:59.016+01:002017-09-22T20:40:59.016+01:00எனக்கு கவிதை ரொம்பப் பிடிக்கும்.. அதிலும் நாம் கதை...எனக்கு கவிதை ரொம்பப் பிடிக்கும்.. அதிலும் நாம் கதைப்பதைப்போலவே கவிதையாக சொல்வதுதான் பிடிக்கும்... <br /><br />உண்மைதான் எனக்கும் அப்படித்தான் இலக்கணம் வராது அத்தோடு அப்படிக் கவிதைகள் புரிந்து எடுப்பதும் கஸ்டம்:))..இலக்கணம் என்றாலே அரசியல்போல எனக்கு அலர்ஜி:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com