tag:blogger.com,1999:blog-1957969946995940057.post440017352205296615..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பாவற்காயும், றீட் மோர் உம்:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65815874251833241062018-01-09T09:10:19.553+00:002018-01-09T09:10:19.553+00:00ஆச்சர்யம் இங்கே கமெண்ட் போநில் உடன் ஏற்குது.ஆச்சர்யம் இங்கே கமெண்ட் போநில் உடன் ஏற்குது. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61554273461292112692018-01-09T09:08:17.169+00:002018-01-09T09:08:17.169+00:00Yes:)ரொம்ப நடப்பொம் இப்போ கூட நடக்க வெளியே பார்க்க...Yes:)ரொம்ப நடப்பொம் இப்போ கூட நடக்க வெளியே பார்க்க மழை கர்ர். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-808076276346320692018-01-09T08:28:44.073+00:002018-01-09T08:28:44.073+00:00ஐயோ பாவம். இதுல அதிராவை ஏன் இழுக்கறீங்க.
எனக்கு ஆ...ஐயோ பாவம். இதுல அதிராவை ஏன் இழுக்கறீங்க.<br /><br />எனக்கு ஆச்சரியம் என்னன்னா, யாருமே இதைக் கவனிக்கலையே.<br /><br />14,000 ஸ்டெப்ஸ்னா, 6 கிலோமீட்டர் வருமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66050016621538678082018-01-08T12:54:20.504+00:002018-01-08T12:54:20.504+00:00பார்த்தீங்களா எனது அடுத்த கமெண்ட் அன்னிக்கு 14,0...பார்த்தீங்களா எனது அடுத்த கமெண்ட் அன்னிக்கு 14,000 ஸ்டெப்ஸ் நடந்திருக்கேன் அதான் கமெண்ட் தவறா அடிச்சிவிட்டிருக்கேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64529834938135773012018-01-08T12:53:11.310+00:002018-01-08T12:53:11.310+00:00ஹையையோ :) அது பழத்துக்காக உலகையே சுற்றி வந்த என்று...ஹையையோ :) அது பழத்துக்காக உலகையே சுற்றி வந்த என்று வரவேண்டியது :)<br /><br />அது என் தவறுதான் கவனிக்காம போட்டிருக்கேன் டைப்பிங் எரர் னு சொல்லி தப்பிக்கமுடியாது :) <br />நிறைய இடத்தில அவசரமா இப்படி மிஸ்டேக் செஞ்சிடுவேன் .ஆனா பாருங்க இவ்ளோ நாள் யார் கண்லயும் படலியே :)<br />நெல்லைத்தமிழன் நான் என்ன இராமாயணத்தை கொண்டாந்து மகாபாரத்தில் இணைச்சேனா :) இல்லை லவனும் குசனும் சீதையின் ப்ரதர்ஸ்ன்னு சொன்னேனா :) ஆகவே கைன்ட்லி எச்சூஸ் மீ :) சில நேரம் அவசரமா மனசில் தோணுறதை படபடன்னு தட்ட இப்படி நடந்திருக்கு :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55002504759198309192018-01-08T10:45:53.929+00:002018-01-08T10:45:53.929+00:00பழத்தோட உலகத்தை முருகன் சுற்றிவந்தாரா? இது எந்த மு...பழத்தோட உலகத்தை முருகன் சுற்றிவந்தாரா? இது எந்த முருகன்? எனக்குத் தெரிந்து பழத்துக்காகத்தான் முருகன் மயில் மீதேறி உலகத்தைச் சுற்றிவந்தார் என்று படித்திருக்கிறேன். ஏஞ்சலினுக்கு கதை எழுதத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். கதைவிடத் தெரியும் என்பது இன்றுதான் தெரிந்துகொண்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5005326411561993722018-01-08T10:44:06.996+00:002018-01-08T10:44:06.996+00:00ஒருவேளை, சாப்பிடுபவர்கள் மீது பயங்கர கோபம் இருக்கி...ஒருவேளை, சாப்பிடுபவர்கள் மீது பயங்கர கோபம் இருக்கிறதோ உங்களுக்கு. ரொம்ப பழி வாங்குகிறீர்களோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62360369919513939802018-01-08T10:42:48.440+00:002018-01-08T10:42:48.440+00:00அதிரா, சர்வ சாதாரணமாக 'ர' வரவேண்டிய இடத்தி...அதிரா, சர்வ சாதாரணமாக 'ர' வரவேண்டிய இடத்தில் 'ற', 'ள' வரவேண்டிய இடத்தில் 'ழ', 'ழ'க்குப் பதில் 'ள' என்று நிறைய எழுத்துப்பிழை விடுகிறீர்கள். எனக்குத்தான் பயம், இதனைப் படித்துப் படித்து, என்னோட தமிழும் போயிடுமோன்னு.<br /><br />செய்முறை நல்லா இருக்கு. வெங்காயம், பூண்டு இல்லாமல் செய்தால் எனக்குப் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது.<br /><br />கடைசியில் இணைத்துள்ள, சிவாஜி கணேசன் அவர்களின் வசனத்திலிருந்து நான் புரிந்துகொண்டது, ஆண்கள் எப்போதுமே தங்களைச் சுற்றி இருக்கறவங்க எல்லாருமே நல்லா இருக்கணும்னுதான் கடவுள்ட வேண்டுவாங்க. (உடனே, பெண்கள், மற்றவர்கள் நலனைப் பற்றிக் கவலைப்படமாட்டாங்கன்னு நீங்க புரிஞ்சுக்காதீங்க. ...... புரிஞ்சிக்கிட்டாலும் சரிதான்....)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47921803491091940192018-01-08T10:25:14.133+00:002018-01-08T10:25:14.133+00:00சீராளன்.. இன்றுதான் படித்தேன். கீழே உள்ளவை மிக அரு...சீராளன்.. இன்றுதான் படித்தேன். கீழே உள்ளவை மிக அருமை. Well Done.<br /><br />"மானும் இல்லை மயிலும் இல்லை <br />மரணம் கண்டது காடு - இங்கே <br />நானும் இல்லை நகலும் இல்லை <br />நரகம் ஆனது வீடு "<br /><br />மொத்தப் பாடலையும் ரசித்தேன். பாராட்டுகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-13479676327320515172017-03-26T20:32:41.980+01:002017-03-26T20:32:41.980+01:00வாங்கோ வாங்கோ, நிட்சயம் செய்து பாருங்கோ உங்களுக்கு...வாங்கோ வாங்கோ, நிட்சயம் செய்து பாருங்கோ உங்களுக்குப் பிடிக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15785809903036275532017-03-26T15:04:49.393+01:002017-03-26T15:04:49.393+01:00சுகருக்கான பாகற்காய் சிகிச்சை படி செய்து பார்க்கிற...சுகருக்கான பாகற்காய் சிகிச்சை படி செய்து பார்க்கிறேன். நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21661414532983911892017-03-23T17:48:05.708+00:002017-03-23T17:48:05.708+00:00வாங்கோ கவிக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) பிடிக...வாங்கோ கவிக்கா வாங்கோ.. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) பிடிக்காத பதிவுக்கு மட்டும்தானே உள்ளே வாறீங்க:), பிடிச்ச பதிவை வெளியே இருந்து படிச்சிட்டு ஓடிடுறீங்க:).<br /><br />சரி சரி என் அடுத்த பதிவு வரப்போகுது அது உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு:) கட்டாயம் வந்திடோணும் சொல்லிட்டேன்ன்:)..<br /><br />மிக்க நன்றி கவிக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20286600502212173452017-03-23T17:45:33.283+00:002017-03-23T17:45:33.283+00:00வாங்கோ வாங்கோ முதன் முதலில் வந்திருக்கிறீங்க மிக்க...வாங்கோ வாங்கோ முதன் முதலில் வந்திருக்கிறீங்க மிக்க நன்றி. மின்னூல் வெளியீடு வந்து பார்க்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23084228392104481862017-03-23T09:07:37.620+00:002017-03-23T09:07:37.620+00:00போன பதிவில் பூனை, இந்த பதிவில் பாவற்காய் என எனக்கு...போன பதிவில் பூனை, இந்த பதிவில் பாவற்காய் என எனக்கு பிடிக்காதவைகளை பற்றியே தொடர்ந்து எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறேன். :-)<br /><br />அனீஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59403896971272180562017-03-22T19:39:53.981+00:002017-03-22T19:39:53.981+00:00பாவற்காய்க் கறி
நம்ம (எனக்கும்) நீரிழிவுக்காரருக்க...பாவற்காய்க் கறி<br />நம்ம (எனக்கும்) நீரிழிவுக்காரருக்கு <br />நல்ல மருந்தாச்சே!<br /><br />மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017<br />https://seebooks4u.blogspot.com/2017/03/2017.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53813481327160786892017-03-21T19:48:04.673+00:002017-03-21T19:48:04.673+00:00ஹா ஹா ஹா சூனியக் கதை உண்மைதான் போல:)..
//அடுத்த த...ஹா ஹா ஹா சூனியக் கதை உண்மைதான் போல:)..<br /><br />//அடுத்த தொடரில் நீக்க ஆசை! /// நோஓஓஓஓஒ இது அநியாயம் அக்கிரமம்.. இத்தனை வருடமாக காதலிச்ச ஸ்நேகா கலியாணம் கட்டி குழந்தையும் கிடைத்துவிட்டது என்றதும்.. கை கழுவப் பார்க்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பாட்டி வயசானாலும் ஸ்நேகாதான் உங்களுக்கு:).. கீர்த்தியைக் கனவிலயும் நினைச்சிடக்கூடா கர்ர்ர்ர்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85771285191073480242017-03-21T19:41:27.187+00:002017-03-21T19:41:27.187+00:00வாங்கோ நாகேந்திரா.. மிக்க நன்றி.வாங்கோ நாகேந்திரா.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77057366622252806122017-03-21T19:40:40.416+00:002017-03-21T19:40:40.416+00:00ஹா ஹா ஹா கர்ர்ர்:) மிக்க நன்றி நேசன்.. மொபைலில் கஸ...ஹா ஹா ஹா கர்ர்ர்:) மிக்க நன்றி நேசன்.. மொபைலில் கஸ்டப்பட்டு பின்னூட்டமிட்டமைக்கு... எனக்குத்தெரியும் மொபைலில் இருந்து தமிழில் ரைப் பண்ணுவது எவ்வளவு கஸ்டம் என்பது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76842582983117932502017-03-21T19:39:08.954+00:002017-03-21T19:39:08.954+00:00எனக்கு இப்போ வருகிறது புதுப்பதிவு.. நான் உங்கள் பு...எனக்கு இப்போ வருகிறது புதுப்பதிவு.. நான் உங்கள் புளொக் முகவரியை புதிதாக போட்டு வச்சிருப்பதால், ஆனால் ஃபலோவேர்ஸ்க்கு வருவதில்லைப்போலும்.. விரைவில் சரி செய்து எழுதுங்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67547560825973140772017-03-21T19:37:05.381+00:002017-03-21T19:37:05.381+00:00வாங்க நேசன் வாங்கோ:).. ஹா ஹா ஹா எதுக்கு இப்போ சினே...வாங்க நேசன் வாங்கோ:).. ஹா ஹா ஹா எதுக்கு இப்போ சினேகாவௌக்கும் சோகம் என முடிவு கட்டுறீங்க:) அவ நல்ல ஹப்பியாகத்தான் இருக்கிறா மகனோடு..<br /><br />//சினேஹா போனால் கீர்த்தி))///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்படி டக்குப் பக்கென நிறம்மாறக்கூடாது நேசன்:) உங்களுக்கு ஸ்நேகாதான் பொருத்தம்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55403365915254779612017-03-20T05:43:51.661+00:002017-03-20T05:43:51.661+00:00அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16742625267152540372017-03-19T22:02:19.458+00:002017-03-19T22:02:19.458+00:00இனித்தான் பாவற்காய் மோர் வரை எல்லாம் தேடனும் சினேஹ...இனித்தான் பாவற்காய் மோர் வரை எல்லாம் தேடனும் சினேஹாவே ஒரு இனிப்பு தனிமரம் என் போல [[தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60092203535133183932017-03-19T22:00:04.364+00:002017-03-19T22:00:04.364+00:00சபரி மலைக்கு போகா வேண்டாம் என்று கடைசியில் இந்தியன...சபரி மலைக்கு போகா வேண்டாம் என்று கடைசியில் இந்தியன் எம்பசியில் கூட சூனியம் வைத்தார்கள்! நல்ல மனிதர்களை கடவுள் சோதிப்பார் கைவிட மாட்டார் என்ற பாட்ஷா தத்துவம் பலித்தது! போய் வந்தாச்சு ஜ்ல்லிக்கட்டு போராட்டம் எல்லாம் பார்த்தாச்சு[[ யாரோ சினேஹா மீது இப்படி வீன்பழி போடுவதை இனியும் பொறுக்க முடியாது! அதனால் அடுத்த காதலி தேட அலைகின்றேன் தனிமரம்[[ அடுத்த தொடரில் நீக்க ஆசை! பார்ப்போம் காலம் கூடி வரட்டும் விரைவில் தனிமரம் கொம்மில்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6058943888167208252017-03-19T21:48:41.699+00:002017-03-19T21:48:41.699+00:00மீண்டும் மீடகலாம் 3 மாதத்து உள் என்று என் நட்பு சொ...மீண்டும் மீடகலாம் 3 மாதத்து உள் என்று என் நட்பு சொல்லியது ஆனால் டைமன் ஓ ஆர் ஜீ போய்விட்டது டிடி அதுபற்றி உங்களுடன் கொசு செய்தி போட்டிருந்தும்! எதுவோ இப்ப தனிமரம் கொம் ஆனால் அது செய்யும் தொல்லை தாங்க முடியல யாரின் காலில் விழுவது என் மெயில் முகவரி/பாஸ் வேட் எல்லாம் தருகின்றேன் உடனே செய் என்றால் பிசி பிசி என்று ஓடும் வலையுறவுகளின் நிலையில் தனிமரம் நானும் என்ன செய்ய்வேன்[[தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-34619696583897751102017-03-19T21:39:27.699+00:002017-03-19T21:39:27.699+00:00இன்னும் வலைச்சிக்கல் தீர்வு தரவில்லை இது கைபேசியில...இன்னும் வலைச்சிக்கல் தீர்வு தரவில்லை இது கைபேசியில் இருந்து பின்னூட்டம் இடுகின்றேன் மீண்டும் பேசலாம் தெளிவாக தனிமரம் கொம் விரைவில் வரலாம் என்ற நம்பிக்கையில்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com