tag:blogger.com,1999:blog-1957969946995940057.post4439315444336857772..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: ஆரம்பமாகிவிட்டதே:)🙋 முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger177125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80617502385824147972019-05-20T23:11:30.465+01:002019-05-20T23:11:30.465+01:00வாங்கோ பூந்தோட்டக்காரர் வாங்கோ... முதன் முதலா வந்த...வாங்கோ பூந்தோட்டக்காரர் வாங்கோ... முதன் முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு மிக்க மகிழ்ச்சி.<br />நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11162648188315314452019-05-20T23:10:06.315+01:002019-05-20T23:10:06.315+01:00////அதைப்
படித்துத் துலைப்பது எங்கள் விதி///
ஹா ஹ...////அதைப்<br />படித்துத் துலைப்பது எங்கள் விதி///<br /><br />ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் வரவர நெகடிவ்வாகவே பேசுறார்:)... இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் அஞ்சுவோட கீதாவோட எல்லாம் சேராதீங்கோ:) அதிராவோட மட்டும் பேசுங்கோ என:) நம்மட பேச்சை ஆரு கேக்கிறா:) கர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா :)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41750353953714581192019-05-20T23:04:22.523+01:002019-05-20T23:04:22.523+01:00ஹா ஹா ஹா:) நன்றி அம்முலு நன்றி:).. என்னால நாலு பேர...ஹா ஹா ஹா:) நன்றி அம்முலு நன்றி:).. என்னால நாலு பேராவது ழி, ளி யை மறந்தால்தான் எனக்கு ஜலதோசம் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே:) ஜந்தோஜம்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71691075961268820772019-05-20T12:08:11.487+01:002019-05-20T12:08:11.487+01:00அதிரா......
நாளுமெ ழுதிடு நல்ல துதி - அதைப்
படித்...அதிரா......<br /><br />நாளுமெ ழுதிடு நல்ல துதி - அதைப்<br />படித்துத் துலைப்பது எங்கள் விதி<br /><br />நாங்களும் கவியரசு தானே.... கவி- அடுத்து வி ல முடியற வார்த்தைதான் வரணும். கர்ர்ர்ர்ர்ர் எங்ககிட்டயேவா? ஹாஹாஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-28112712593724432742019-05-20T11:18:34.975+01:002019-05-20T11:18:34.975+01:00படங்களுடன் அழகான பதிவை செம்மயா ரசிச்சேன்!
(இவன் ப...படங்களுடன் அழகான பதிவை செம்மயா ரசிச்சேன்!<br /><br />(இவன் பூந்தோட்ட கவிதைக்காரன்)<br /><br />கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்https://www.blogger.com/profile/17669893517884327760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68006496521491972302019-05-20T05:26:49.424+01:002019-05-20T05:26:49.424+01:00//இப்போ புரியுதோ அதிராவுக்கு மட்ட்டும்தேன் இங்கின ...//இப்போ புரியுதோ அதிராவுக்கு மட்ட்டும்தேன் இங்கின டமில்ல டி என்பது:))// ஆமா,,ஆமா உங்களுக்கு மட்டுந்தேன் டி.<br />சரியான விளக்கம். உலகமுழுதும் பரப்புக, பூஸ் பாஷையை....priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-59484310864208376422019-05-19T14:08:06.410+01:002019-05-19T14:08:06.410+01:00நன்றி நன்றி கீசாக்கா...
//நீங்களும் உங்க "ச...நன்றி நன்றி கீசாக்கா... <br /><br />//நீங்களும் உங்க "செக்"கும் இருக்கும் படம் அழகோ அழகு! :))))//<br /><br />ஹா ஹா ஹா.. அது காசிக்குப் போக ரெடியாகிறோமெல்லோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33615056540788927062019-05-19T14:07:04.804+01:002019-05-19T14:07:04.804+01:00வாங்கோ கீசாக்கா வாங்கோ.. உங்களை வெளியே கொண்டு வரவே...வாங்கோ கீசாக்கா வாங்கோ.. உங்களை வெளியே கொண்டு வரவே பட்டுக் குஞ்சலு:)).. இப்போ நீங்கதான் எனக்குப் பரிசு தரோணும்:) உங்களை வெளியே வர வச்சமைக்க்கு:)) கர்ர்ர்:)) ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51174451719380201962019-05-19T14:05:54.441+01:002019-05-19T14:05:54.441+01:00நெல்லைத்தமிழன்//
சீராளன்... பாராட்ட வேண்டியதுதான்....நெல்லைத்தமிழன்//<br />சீராளன்... பாராட்ட வேண்டியதுதான்..அதற்காக காதில் பூமாலை சொருக வேணுமா? அதிரா தமிழைப் படித்து தலை சுற்றி ஒரு வழியாக அவங்க இரயிலைக் கிளப்புவதற்குள் அர்த்தம் தெரிந்துகொள்ள அவ்வளவு கஷ்டப்படுகிறோம். இதில் 'மென் தமிழாமே'.///<br /><br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் ஜொன்னனே.. ஜொன்னேனே.. கடவுள் குடுத்தாலும் ஐயர் குடுக்க விடமாட்டாராமே:)) அந்தக் கதையாவெல்லோ இருக்குது இந்தக் கதை:)).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...<br /><br />அது நெல்லைத்தமிழன்.. மென் தமிழ்.. என்றால்ல்ல்ல்.. அர்த்தம் மெல்லிய தமிழைப்போன்ற மனசுடைய அதிரா என வருமாக்கும்:)).. ஹையோ சென்னையில ரெயினுக்கு நின்ற நெல்லைத்தமிழன் சூசைக் கழட்டிப்போட்டுத் துரத்துறார்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா நாம ஆரூஊஊஊஊஊ 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:)).. ஓடிப்போய்க் “குண்டு அஞ்சுக்குப்” பின்னால ஒளிச்சிட வேண்டியதுதேன்ன்ன்:)) ஹா ஹா ஹா...<br /><br />///நாளுமெ ழுதிடு நல்லக வி - அது <br />நன்மைசு மந்திடும் வல்லது வி !///<br /><br />அது துதி என வந்திருக்கோணும் என நினைக்கிறேன் நெல்லைத்தமிழன்.. துதி எனில் பாடல் என அர்த்தம் வரும்போது வசனம் சரியாகுதெல்லோ...<br /><br />பாவம் சீராளனுக்கு நித்திரைத்தூக்கம்..:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90836259334530986952019-05-19T13:58:50.655+01:002019-05-19T13:58:50.655+01:00ஆஆஆஆஆஆ வாங்கோ மேஜரே வாங்கோ.. அத்தி பூத்தாற்போல வந்...ஆஆஆஆஆஆ வாங்கோ மேஜரே வாங்கோ.. அத்தி பூத்தாற்போல வந்திட்டு ஓடி மறைஞ்சிடுறீங்க...<br /><br />உங்கட நித்திரைத் தூக்கத்தோடும் ஓடி வந்து கவி மழையில் கொமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றி சீராளன்ன்.. இதுக்காக நான் உங்களுக்கு விரைவில ஐஸ்கிரீம் தாறேன்ன்.. வந்திடுங்கோ:)).. ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-83728895803278550782019-05-19T13:56:33.593+01:002019-05-19T13:56:33.593+01:00வாங்கோ அனு வாங்கோ..
ஹா ஹா ஹா இந்தியா வெதருக்கு வீ...வாங்கோ அனு வாங்கோ..<br /><br />ஹா ஹா ஹா இந்தியா வெதருக்கு வீட்டுக்குள் வச்சாலே சூப்பரா வருமே.. மிளகாய் கத்தரி வச்சுப் பாருங்கோ..<br /><br />மிக்க நன்றி அனு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90647856407639599882019-05-19T13:43:24.914+01:002019-05-19T13:43:24.914+01:00//எப்பூடி இப்படி வெந்தய கீரை வந்தது.எனக்கு சின்ன இ...//எப்பூடி இப்படி வெந்தய கீரை வந்தது.எனக்கு சின்ன இலைகளாகதான் வருது.//<br /><br />அவ்ளோஓஓஓ பெரிசாவாஆஆஆஆஆஆ தெரியுதூஊஊஊஊஊ?:) ஹா ஹா ஹா இல்லை அம்முலு சின்னந்தான்... ஒரு 3 அங்குல உயரம்தான்..<br /><br />//அறுவடை செய்துவிட்டு படம் போடவும். //<br /><br />இம்முறை விடவே மாட்டினம் போல இருக்கே வைரவா:)).. அறுவடை சரியாக அமையாவிட்டால் என்ன பண்ணுவது:) எனும் டவுட்டிலதான்.. ஆரம்பமே அழகழகாகப் படம் போட்டிருக்கிறேனாக்கும்:))<br /><br />//அவா இந்தமுறை ஒரு கரை காண்பது என முடிவெடுத்து முதலே பூத்திட்டா.//<br />அதே அதே. அதுதான் இங்கேயும்... :).<br /><br />அதனால்தான் சீமந்து நிலத்தில் சாடியில் வைக்கிறேன்ன் அனைத்துப் பூக்கன்றுகளையும்.. சாடியைச் சுற்றி உப்புப் போட்டு விட்டால்ல்.. கிட்ட வராமல் ரிவேர்ஸ்ல போயிடுவினம்:).<br /><br />//அது தக்காளி, தக்காளி, தக்காளி///<br /><br />ஆஆஆஆஆஆஆஅ நீங்க என்னமோ சொல்ல வாறீங்க:) எனக்குத்தான் சரியாக் கேட்குதில்லை:))..<br /><br />ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9960638834945448442019-05-19T13:33:38.203+01:002019-05-19T13:33:38.203+01:00ஆஆஆஆஆ அம்முலு வந்திருக்கிறாக.. வாங்கோ அம்முலு வாங்...ஆஆஆஆஆ அம்முலு வந்திருக்கிறாக.. வாங்கோ அம்முலு வாங்கோ...<br /><br />//இங்கன ஒரே குளிரும்,மழையாயும் கிடக்கே//<br />ஓஒ ரியலி? ஹா ஹா ஹா எங்களுக்குத்தான் உப்பூடி நிலைமை எப்பவும் இருக்கும்.. இம்முறை கலிகாலம் ஒரே வெயில் இடைக்கிடை குளிர் மழை.. நேற்று மழையும் குளிரும்.. அதனால தண்ணி ஊத்தும் வேலை இருக்கவில்லை:).<br /><br />//ஹொலிடே தொடங்க அறுவடை செய்திடுவீங்களோ//<br /><br />வெங்காயமும் உருளையும் அந்தக் கணக்குப் பார்த்துத்தான் வைச்சேன்ன்.. ஆனா உருளை 60 நாட்களாம்.. அறுவடை, என் கணக்கின் படி 65 ஆம் நாள் பயணம் வரப்போகுது.. ஹா ஹா ஹா அதனாலதான் , கிழங்கை இழுத்துக் கொண்டு லக்கேஜில போட்டுக் கொண்டு போக வேண்டியதுதான் எனச் சிரிச்சேன்:)..<br /><br />பீன்ஸ் வகை நாம் திரும்ப வந்ததும் பிடுங்கலாம், ஆனா இடையில் மழை இல்லை எனில் காயும் வாய்ப்பிருக்கு தெரியவில்லை.. இங்கு எப்படியும் இடையில் மழை வரும் எனும் நம்பிக்கை:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35562075352636101462019-05-19T11:04:34.908+01:002019-05-19T11:04:34.908+01:00வாங்கோ ஜி எம்பி ஐயா வாங்கோ... அப்படித்தான் ஸ்ரீராம...வாங்கோ ஜி எம்பி ஐயா வாங்கோ... அப்படித்தான் ஸ்ரீராமும் சொன்னார்ர்.. பூஸணி தானா முளைக்கும் என.. அது ஆச்சரியம் எனக்கு.<br /><br />இங்கு தோட்ட வேலை என்பது பெரிசாக உடற்பயிற்சி எனச் சொல்ல முடியாது... மண்ணைக் கொட்டி, மேலே நடுவதுதானே...<br /><br />மிக்க நன்றி ஜி எம் பி ஐயா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68102417602790108432019-05-19T11:03:01.871+01:002019-05-19T11:03:01.871+01:00புடலங்காய், கத்தரி, வெணி, பயற்றை, மிளகாய் வெளியில்...புடலங்காய், கத்தரி, வெணி, பயற்றை, மிளகாய் வெளியில் நட்டால் வருகுதில்லை இங்கு.. குளிர் அதிகம்.. வெயில் எனினும் குளிர் இருக்கும். திராட்சை நடலாம்.. அது கொடிதானே நாம் நடவில்லை, ஆனா கூஸ்பெரி இருக்கே .. பிஞ்சுகள் வந்திருக்கு.. அதைப்போட மறந்திட்டேன்ன்.. அடுத்த போஸ்ட்டில் போடுறேன்.<br /><br />பூசணி வளரும்.. ஆனா இங்கிருக்கும்.. மண்புழுபோன்ற ஒன்று ஸ்லக் எனச் சொல்லுவோம்ம்.. அது குறுக்கே தறிச்சுப்போடும்.. ஏனெனில் பூசணி இலை, தண்டு எல்லாம் இனிப்பு எல்லோ. மற்றது காய் வரத்தொடங்க ஓகஸ்ட் ஆகிடும்.. அத்தோடு குளிர் வந்து பிஞ்சிலேயே கொட்டிவிடும்.. அதனால காய்க்கு ஆசைப்பட முடியாது.. இது இலை எடுக்கவே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-26851873228934454962019-05-19T10:59:43.922+01:002019-05-19T10:59:43.922+01:00ஆவ்வ்வ்வ்வ் போனவருடம் விளைந்தவை.. கரெக்ட்டா எண்ணிக...ஆவ்வ்வ்வ்வ் போனவருடம் விளைந்தவை.. கரெக்ட்டா எண்ணிக்கை நினைவு வச்சிருக்கிறீங்க:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31703847223781685852019-05-19T10:59:12.751+01:002019-05-19T10:59:12.751+01:00ஹா ஹா ஹா இல்ல அது மலையாளமாம்:)) கீதா சொல்லிட்டா:))...ஹா ஹா ஹா இல்ல அது மலையாளமாம்:)) கீதா சொல்லிட்டா:)).. <br /><br />அது என்னமோ தெரியல்ல எனக்கும் ழி/ளிக்கும் எட்டாப் பொருத்தம்.. பசுமரத்தாணிபோல சின்ன வயதில பதிஞ்சிட்டுது மாறுதேயில்லை:)).. இந்த ழி/ளியை டமில் அகராதியில இருந்து நீக்கவும் சேர்த்துத்தான் மோடி அங்கிளைச் சந்திக்கப் போறேன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-11973303174276454622019-05-19T10:57:05.458+01:002019-05-19T10:57:05.458+01:00ஆங்ங்ங்ங் பொயிண்டுக்கு வந்தாச்சு:)) வாங்கோ நெல்லைத...ஆங்ங்ங்ங் பொயிண்டுக்கு வந்தாச்சு:)) வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..<br /><br />இதைக் கவனிக்காமல்.. இதே கேள்விக்கு மேலே பதில் கொடுத்திட்டனே:)) அத்தோடு நீங்க ஓடிட்டீங்க:)) பின்பு காணம் ஹா ஹா ஹா:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55464901879279343482019-05-19T10:56:01.323+01:002019-05-19T10:56:01.323+01:00வாங்கோ வாங்கோ நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் பா...வாங்கோ வாங்கோ நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.<br /><br />மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53114429044156082122019-05-19T10:55:26.920+01:002019-05-19T10:55:26.920+01:00வாங்கோ மாதேவி வாங்கோ.. இது முதல் வருகையோ இல்லை முன...வாங்கோ மாதேவி வாங்கோ.. இது முதல் வருகையோ இல்லை முன்பும் வந்தீங்களோ எனக் குழப்பமாக இருக்கு.. சந்தோசம் மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67671144222887933692019-05-19T10:54:42.302+01:002019-05-19T10:54:42.302+01:00ஹா ஹா ஹா எல்லோருக்கும் கோங்குரா:)) சப்ளை உண்டு.. ஆ...ஹா ஹா ஹா எல்லோருக்கும் கோங்குரா:)) சப்ளை உண்டு.. ஆனா ஆர் முதலில் காசை என் எக்கவுண்டுக்கு அனுப்புறீங்களோ அவர்களுக்கே முன்னுரிமை:))..<br /><br />ஆவ்வ்வ் மிக்க நன்றிகள் கீதா.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55925069796992333602019-05-19T10:53:30.440+01:002019-05-19T10:53:30.440+01:00நான் எப்போ ஜொன்னேன் கனடாவிலதான் மோடி அங்கிளை மீட் ...நான் எப்போ ஜொன்னேன் கனடாவிலதான் மோடி அங்கிளை மீட் பண்ணப்போறேன் என:)) ..அது டெல்லிக்குப் போகிறேன் .. அத்தோடு மோடி அங்கிள் சொன்னார்ர்... வாறதுதான் வாறீங்க அப்பூடியே ஹரிதுவாரிலயும் மூழ்கி எழும்பினால்ல்.. பாவம் எல்லாம் போயிடுமாமே.. ஐ மீன் என் கடனெல்லாம் மைனஸ் ஆகிடுமாம்ம்:)) அதாவது முருகனுக்கு வள்ளிக்கு வைரவருக்கு என ஏகப்பட்ட கடனெல்லோ:)).. ஆச்சிரம உண்டியலும் நிரம்புதில்லை:)).<br /><br />///ஒயிங்கா தோட்டத்தை கவனிச்சுக்கோனும் புள்ள...ஹங்க்காம்!.<br />//<br /><br />இடையில ஒருமாதம் வந்து தண்ணி ஊத்தி விட முடியுமோ கீதா:)).. ஒண்ணுமில்லை.. மோடி அங்கிளோடு மீட்டிங் முடியும்வரை:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-42571583875831307842019-05-19T10:50:23.815+01:002019-05-19T10:50:23.815+01:00//கவிதாயினியேதான் நீங்க!! //
ஹா ஹா ஹா அவசரப்பட்டு...//கவிதாயினியேதான் நீங்க!! //<br /><br />ஹா ஹா ஹா அவசரப்பட்டு முடிவுக்கு வந்திடக்கூடாது கீதா:)).. அது கடன்பட்டு:)) களவெடுத்து.. சே..சே... டங்கு ஸ்லிப்பாகி உண்மையை உளறிட்டேன் போல இருக்கே:))..<br /><br />///நெல்லைத்தமிழன்<br />கொஞ்ச நாளுக்கு 'அ(ட)ப்பாவி அதிரா' என்றே இருக்கட்டுமே... உங்க பின்னூட்டத்தைப் பார்த்து உடனே 'கவிதாயினி அதிரா' என்று எழுத ஆரம்பிச்சுடப்போறாங்க. ///<br /><br />ஹா ஹா ஹா என் பட்டங்கள் பார்த்து நெல்லைத்தமிழனுக்கு பிபி ஏறிடபோகுதே ஹா ஹா ஹா:))..<br /><br />//இதுக்கு தமிழ்ல அர்த்தம், இனிமே எனக்கு குரங்கு தா' என்பதுதான். கவி-குரங்கு. தா- கொடு இனி-இனிமேல்.. இப்படிக்கு டமிள் ப்ரொபசர்)////<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஸ்ஸ்ஸ்ஸ் என் கிரேட் குருவை உப்பூடி குரங்கு எண்டெல்லாம் ஜொள்ளப்படாதாக்கும்:)).. டபிள் புரொபிஸர் பட்டத்தை புடுங்கி பல மணி நேரமாகுதாக்கும்:)).. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62760571835382314762019-05-19T10:46:04.613+01:002019-05-19T10:46:04.613+01:00//அட! பூஸார் மலையாள எழுத்தாளர் தகழி பற்றி சொல்லிரு...//அட! பூஸார் மலையாள எழுத்தாளர் தகழி பற்றி சொல்லிருக்காரோன்னு..ஹிஹிஹிஹிஹி....(தகழி என்பது கேரளத்தில் ஆலப்புழா அருகே உள்ள இடம். //<br /><br />ஓ.. ஹா ஹா ஹா.<br /><br />கோங்குராவில் பாதியை கூழ் செய்து அதில் போட்டேன்ன் சூப்பரோ சூப்பர், மிகுதியில் தொக்கு செய்தேன் அதுவும் யூப்பர்ர்.. அடிக்கடி இங்கு கிடைக்காதே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20650051253667640022019-05-19T10:44:14.948+01:002019-05-19T10:44:14.948+01:00///மண் இல்லாமலேயே வெந்தயக்கீரை போடலாம் தெரியுமோ.//...///மண் இல்லாமலேயே வெந்தயக்கீரை போடலாம் தெரியுமோ.//<br /><br />ஓம் கீதா யூ ரியூப்பில் பார்த்தேன்.. ஆனா அதில் சத்து வர வாய்ப்புக் குறைவென நினைக்கிறேன்ன்.. மண்ணில் இருக்கும் கனி/தாதுப்பொருட்கள் சேர்ந்தால்தானே இலைகளில் சத்து வரும்.<br /><br />//இலைகளைப்பார்த்தாலே போதும் ரோஸ் இல்லை என்றும் சொல்லிடலாம்..<br />///<br />அதேதான்... சாமந்தி வகை..<br /><br /><br />//Geetha SambasivamSaturday, May 18, 2019 9:45:00 am<br />//கீதாக்காவின் பேத்தி பட்டுக் குஞ்சுலு நினைவுக்கு வந்தார்!!!// அதானே!//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உடம்பு முடியாவிட்டாலும்:) இதெல்லாம் ஒழுங்கா கண்ணில தெரிஞ்சிடுமே கீசாக்காவுக்கு ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com