tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5377152627386010993..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: எங்கட வீட்டில் முளைச்ச பயறில்மூன்று வகை + Rolls:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10535150549867714972018-01-22T07:33:07.986+00:002018-01-22T07:33:07.986+00:00நான் முளைகட்ட வைச்சால் பச்சையாவே சாப்பிட்டு முடிச...நான் முளைகட்ட வைச்சால் பச்சையாவே சாப்பிட்டு முடிச்சுருவன். :)<br /><br />ரோல்ஸ் கலக்கலா இருக்கு அதிரா. அடுத்த தரம் செய்யேக்க எனக்கு ஒரு பாசல் ப்ளீஸ்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-24377391697159561832018-01-20T23:15:21.938+00:002018-01-20T23:15:21.938+00:00வாங்கோ வியபதி ஐயா.. உங்களைக் கன நாளாகக் காணவில்லைய...வாங்கோ வியபதி ஐயா.. உங்களைக் கன நாளாகக் காணவில்லையே எனத் தேடினோம்ம்.... வருகை தந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85391720045274290232018-01-20T23:13:51.437+00:002018-01-20T23:13:51.437+00:00மிக்க மிக்க நன்றிகள் இளமதி...மிக்க மிக்க நன்றிகள் இளமதி...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15242455086045740332018-01-20T19:38:55.262+00:002018-01-20T19:38:55.262+00:00வாழ்த்துக்கு மிக்க நன்றி சீராளன்.
நெலைத்தமிழன்.. ...வாழ்த்துக்கு மிக்க நன்றி சீராளன்.<br /><br />நெலைத்தமிழன்.. அது கிரிசாம்பாள் என்பது சும்மா பேச்சு வழக்காக வந்திருக்கலாம்.. ஏனெனில் அது செவிவழிக் கதைதானே....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71314290237454123872018-01-15T10:51:26.355+00:002018-01-15T10:51:26.355+00:00Happy PONGAL Happy PONGAL Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85917992387822260902018-01-14T15:34:10.597+00:002018-01-14T15:34:10.597+00:00வணக்கம் அதிரா!
பண்பமுது பொங்கட்டும்! பாசத்தேன் பொ...வணக்கம் அதிரா!<br /><br />பண்பமுது பொங்கட்டும்! பாசத்தேன் பொங்கட்டும்!<br /> பண்ணமுது பொங்கட்டும் பாடு!<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்<br />இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73884564006063044082018-01-14T07:30:03.229+00:002018-01-14T07:30:03.229+00:00சீராளன்... உங்களுக்கு நேரம் கிட்டட்டும் என்று நான்...சீராளன்... உங்களுக்கு நேரம் கிட்டட்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். எங்கு எழுதும்போதும் அங்கு ஸ்பெஷலாக எழுதுங்கள். ஏனென்றால் உங்களிடமிருந்து வரும் கவிதையைப் படிக்கக் காத்திருக்கிறேன்.<br /><br />ஒரு சந்தேகம் சீராளன் (படிக்க நேர்ந்தால்). பங்கஜம்-தாமரை வட மொழியில். இதை பங்கசம் என்று சொல்லாமல் இலக்கியம் பங்கயம் என்றே சொல்கிறது. அதுபோல், கிரிஜா என்ற சொல் பெயர்ச்சொல். இதை கிரிசா என்று சொல்லாமல், கிரியா (கிரியாம்பாள்) என்றுதானே வரவேண்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39229505106581843802018-01-14T07:25:48.126+00:002018-01-14T07:25:48.126+00:00ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் ! - அதிரா......ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் ! - அதிரா... இப்படி ஆரம்பித்துதான் ஜனாதிபதி மைத்ரி, ஐ.நாவில் பேச ஆரம்பித்தார் என்று படித்திருக்கிறேன். (இதுபோல்தான் இலங்கையின் பல நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர்).<br /><br />பனுவலின் அர்த்தம் எப்போதும் நூல்தான். (இலக்கியத்தில், கவிதைகளில் மட்டும் உபயோகப்படுத்துவார்கள்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68594811889452812352018-01-14T07:19:09.994+00:002018-01-14T07:19:09.994+00:00சீராளன். விளக்கம் அருமை. என் புரிதலிதான் தவறு.
ப...சீராளன். விளக்கம் அருமை. என் புரிதலிதான் தவறு. <br /><br />பாருங்க, 'அனிச்சம்' என்ற ஒரு வார்த்தைக்கே எப்படிச் சிந்தித்து கவிதை எழுதவேண்டியிருக்கு. அந்தச் சிந்தனைக்கே உங்களுக்குப் பாராட்டுகள் சீராளன். இன்னும் வளர்க.<br /><br />'உண்மைத் தன்மையைச் சந்தேகித்தால்' - ஆமாம் சந்தேகம் என்பது கொடிய தீராத வியாதி. அது எல்லா நல்லனவைகளையும் அழிக்கும் தன்மை உடைத்து.<br /><br />நெடு நாட்கள் கழித்து இங்கு வந்தேன். அதனால்தான் தாமதம்.<br /><br />இன்று பொங்கல் - இரவுதான் நீங்கள் செய்யவேணுமோ சீராளன்? வாழ்த்துகள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88846818852085665712018-01-13T21:38:39.098+00:002018-01-13T21:38:39.098+00:00 வணக்கம் !
பங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் ... வணக்கம் !<br /><br />பங்கயம் பூத்துக் கங்கை <br />....பசுமையும் கொள்ளல் போல! <br />மங்கலம் பெருகி மக்கள் <br />....மகிழ்வினால் நிறைந்து துள்ள !<br />எங்கிலும் அமைதி வேண்டி <br />...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும் <br />பொங்கலாம் இந்நாள் தொட்டுப் <br />...பொலிவுற வாழ்த்து கின்றேன் !<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !<br /><br /> சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6961916302166880422018-01-13T20:41:59.404+00:002018-01-13T20:41:59.404+00:00athiraமியாவ்Friday, January 12, 2018 10:00:00 am
எ...athiraமியாவ்Friday, January 12, 2018 10:00:00 am<br />என்னாதூஊஊஊஊஊஊஊ:) ரோஜா, மல்லிகை, செவ்வந்தி என அழகழகா மலர்கள் இருக்க:) .. அனிச்சம்பூவுக்கு ஒப்பிட்டு விட்டாரோ அதிராவின் எண்ண்ணங்களை?:) எனக்கிது தெரியாமல் போச்சே:)).. நில்லுங்கோ அனுப்பிய ரோல் பார்சலை பதி வழியிலயே பிளேனைக் கை காட்டி மறிச்சு இறகி எடுத்திடுறேன்ன்ன்:) பூஸோ கொக்கோ?:))<br /><br />ஹா ஹா ஹா <br /><br />எல்லாம் நன்மைக்கே .................<br /><br />சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88270960989983442352018-01-13T20:40:24.242+00:002018-01-13T20:40:24.242+00:00Just like that சரளமா எழுதறீங்க சீராளன். என்ன திறமை...Just like that சரளமா எழுதறீங்க சீராளன். என்ன திறமை. பாராட்டுகிறேன்.<br /><br />மிக்க நன்றி !<br /><br />(போக்குகின்ற என வரணும்.// கண்டிப்பாக வந்திருக்கணும் ஆனால் கு விடுபட்டுவிட்டது மன்னிக்கவும் எப்படித்தான் கவனமா இருந்தாலும் சில பிழைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை எனக்கு <br /><br />// அனிச்சம்பூ சொல்லாடல் சரியில்லைனு நினைக்கறேன். அனிச்சம்பூவின் இயல்பு, 'மோப்பக் குழையும் அனிச்சம்'-வாசனை நுகர்ந்தால் வாடிவிடும்.//<br /><br />தங்கள் சந்தேகம் நியாயமானதே அதைத் தெரிந்துதான் எழுதினேன் நுகர்ந்தால் வாடும் அனிச்சம் போலத்தான் அழகிய எண்ணங்களும் சந்தேகம் கொண்டால் எண்ணங்கள் அழகாவதில்லை அதே எண்ணங்கள் போலத்தான் உறவுகளும் அழகான எண்ணங்களால் தான் உறவுகள் வளரும் வாசனை உண்டா இல்லையா என்று அனிச்சம் பூவை நுகர்ந்தால் அது வாடுவது போலத்தான் உறவுகளின் உண்மைத் தன்மையைப் சந்தேகித்தால் உறவுகள் வளராது ...............<br /><br />ஆக அனிச்சம் பூவின் வாசனைக்கு ஒப்பாக அழகிய எண்ணங்களைச் சொன்னேன் அதே அழகான எண்ணங்களால் தான் உறவுகளை வளர்க்க முடியும் என்பதையும் காட்டினேன் ....<br /><br />மிக்க நன்றி நெல்லைத் தமிழன் மற்றும் அதிரா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் மற்றும் உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நலம் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80834395033397056042018-01-13T20:27:50.488+00:002018-01-13T20:27:50.488+00:00//புதுச்சொல் பனுவல்... புரியல்ல..//
பனுவல் என்றால...//புதுச்சொல் பனுவல்... புரியல்ல..//<br /><br />பனுவல் என்றால் நூல் அல்லது புத்தகம் <br /><br /><br />//சீராளன் உங்களுக்கு தெரியுமோ பனுக்குதல்... எனும் சொல்????<br /><br />தெளித்தலுக்கும் பனுக்குதல் என்று சொல்வாங்க ( இலை காயும் முன் தண்ணீர் பனுக்கு ) வேறு பொருள் தெரியலீங்க ....<br /><br /><br />//ஹையோ றோல் பார்சல் வருதூஊ வருதூஊ... ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்.//<br /><br />நன்றி நன்றி நமக்கு எப்போதும் வெஜ் தான் பிடிக்கும் அதனால அதையே அனுப்புங்க ...............சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58151679530840381572018-01-13T10:12:56.128+00:002018-01-13T10:12:56.128+00:00பத்து தினங்கள் வெளியூர் ஆகவே கருத்துரை இயன்ற அளவு....பத்து தினங்கள் வெளியூர் ஆகவே கருத்துரை இயன்ற அளவு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77479493994003344342018-01-12T10:01:49.943+00:002018-01-12T10:01:49.943+00:00வாங்கோ கீசாக்கா வாங்கோ... நீங்க ஓடி வருவதற்குள் ரெ...வாங்கோ கீசாக்கா வாங்கோ... நீங்க ஓடி வருவதற்குள் ரெயின் புறப்பட்டு விட்டதே:)).. நல்ல வேளை கார்ட் பெட்டியில வந்து ஏறிட்டீங்க:))<br /><br />மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67766032828119900522018-01-12T10:00:34.974+00:002018-01-12T10:00:34.974+00:00என்னாதூஊஊஊஊஊஊஊ:) ரோஜா, மல்லிகை, செவ்வந்தி என அழகழக...என்னாதூஊஊஊஊஊஊஊ:) ரோஜா, மல்லிகை, செவ்வந்தி என அழகழகா மலர்கள் இருக்க:) .. அனிச்சம்பூவுக்கு ஒப்பிட்டு விட்டாரோ அதிராவின் எண்ண்ணங்களை?:) எனக்கிது தெரியாமல் போச்சே:)).. நில்லுங்கோ அனுப்பிய ரோல் பார்சலை பதி வழியிலயே பிளேனைக் கை காட்டி மறிச்சு இறகி எடுத்திடுறேன்ன்ன்:) பூஸோ கொக்கோ?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64579717257391536172018-01-12T09:57:58.192+00:002018-01-12T09:57:58.192+00:00ஹா ஹா ஹா கர்ர்ர்:) அதிராவை எப்பூடியாவது மாட்டி விட...ஹா ஹா ஹா கர்ர்ர்:) அதிராவை எப்பூடியாவது மாட்டி விடுறதிலேயே இருக்கிறார்:)) உங்களுக்கு ஆயுபோவன் புரியாதென நினைச்சுட்டனே அவ்வ்வ்வ்வ்:))..<br /><br />இல்ல அப்படிச் சொன்னால் மதத்தை வைத்து வணக்கம் சொன்னதாகும்.. நான் மொழியை மட்டும் வச்சே சொன்னேன்.. அங்கிருக்கும் மக்கள் இரு மொழிகள்தானே தாய் மொழி... தமிழ், சிங்களம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74722063466467539822018-01-12T09:55:31.066+00:002018-01-12T09:55:31.066+00:00ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இலங்கையில் க...ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இலங்கையில் க்கட்டார்ர் எனத்தான் பேசுவோம்.. அதை அப்பூடியே எழுதியிருக்கிறார் அவர்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-87665643098297250242018-01-11T08:30:43.943+00:002018-01-11T08:30:43.943+00:00வணக்கம்.. ஆயுபோவன்:)... -இதுல அஸ்ஸலாமு அலைக்கும் ...வணக்கம்.. ஆயுபோவன்:)... -இதுல அஸ்ஸலாமு அலைக்கும் என்பதை மட்டும் விட்டுட்டீங்க. சொல்லியிருந்தால், இலங்கையின் மூன்று இனத்தின் மொழியிலும் வாழ்த்து சொன்னமாதிரி ஆயிருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78173318773645368062018-01-11T08:28:20.759+00:002018-01-11T08:28:20.759+00:00Just like that சரளமா எழுதறீங்க சீராளன். என்ன திறமை...Just like that சரளமா எழுதறீங்க சீராளன். என்ன திறமை. பாராட்டுகிறேன்.<br /><br />(போக்குகின்ற என வரணும். அனிச்சம்பூ சொல்லாடல் சரியில்லைனு நினைக்கறேன். அனிச்சம்பூவின் இயல்பு, 'மோப்பக் குழையும் அனிச்சம்'-வாசனை நுகர்ந்தால் வாடிவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76898369985946274822018-01-11T08:24:35.276+00:002018-01-11T08:24:35.276+00:00கட்டாருக்கு ஒரு பார்சல் றோல் . - சீராளன் நீங்க கத்...கட்டாருக்கு ஒரு பார்சல் றோல் . - சீராளன் நீங்க கத்தார்லயா இருக்கீங்க (Qatar)?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89547164026023693652018-01-11T01:25:19.321+00:002018-01-11T01:25:19.321+00:00ஹையோ, நான் சாவகாசமா வரதுக்குள்ளே 100 தாண்டிடுச்சு ...ஹையோ, நான் சாவகாசமா வரதுக்குள்ளே 100 தாண்டிடுச்சு போல! :))) இதை அதாவது இந்த ரோல்ஸ் நான் ப்ரெட்டில் காய்கறிக்கலவை வைச்சுச் செய்திருக்கேன். இப்போவும் சில சமயங்கள் செய்வேன். பயறு முளைகட்டியது அடிக்கடி சாப்பிடுவோம். முளைகட்டிய பயறைஉப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கும் வெந்நீரில் பத்து நிமிஷம் வைச்சு வடிகட்டிவிட்டு, காரட், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி எலுமிச்சம்பழம் பிழிந்து கொத்துமல்லி நறுக்கிச் சேர்த்து சாலட் மாதிரியும் சாப்பிடுவோம். பச்சையாகவே முளை கட்டிய பயறைத் தயிரில் போட்டும் சாப்பிடுவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-9746240318165298252018-01-10T21:11:06.653+00:002018-01-10T21:11:06.653+00:00வணக்கம்.. ஆயுபோவன்:)...
விசாரணையை தொடங்கு முன் த...வணக்கம்.. ஆயுபோவன்:)... <br />விசாரணையை தொடங்கு முன் திரும்பி வந்திட்டீங்க அழகிய கவிதையோடு.... அதிலயும் அதிராவை இறைவன் இதுக்காகவே தருவிச்சார் என வேற சொல்லிட்டீங்களா:) பிரீஸ் ஆகிட்டேன்.... ஆனா இது ஒருவருக்குப் பொறுக்காதே:) விடிய வருவார் பாருங்கோ இதுக்கு வெடி வைக்க ஹா ஹா ஹா உங்கள் கவிதையின் அபிமான விமர்சகர்:)....<br /><br />புதுச்சொல் பனுவல்... புரியல்ல..<br /><br />சீராளன் உங்களுக்கு தெரியுமோ பனுக்குதல்... எனும் சொல்????<br /><br />ஹையோ றோல் பார்சல் வருதூஊ வருதூஊ... ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73365315411608964842018-01-10T20:48:44.993+00:002018-01-10T20:48:44.993+00:00வணக்கம் பூஸ் !
அடிக்கடி வராமைக்கு விசாரணை தொடங்கு...வணக்கம் பூஸ் !<br /><br />அடிக்கடி வராமைக்கு விசாரணை தொடங்கும் முன்னே ஐஸ் வச்சிட்டுக் கெளம்புவோம்.........................................<br /><br />களைத்திங்கு வருவோரை நிழலால் தாங்கிக் <br />...களைப்பெல்லாம் போக்கின்ற மரங்கள் போலே <br />முளைத்திங்கு பயறெல்லாம் உடலுக் கேற்ற <br />...முழுப்போச ணையெல்லாம் ! தருமாம் நாமும் <br />விளைத்திங்கு பிறருக்கும் கொடுப்போம் தேக <br />...வினைபோக்கும் வழிசொல்லித் தடுப்போம் ! வையம் <br />தளைத்திங்கு மகிழத்தான் .. அதிரா தன்னைத் <br />...தருவித்தான் இறையோனும் வாழ்த்து வோமே !<br /><br />அழகான எண்ணங்கள் அனிச்சம்பூக் கந்தம் <br />அதையிட்டால் வளரும்தான் அன்போடு சொந்தம் <br />பழசான தென்றில்லை பாட்டுள்ள சந்தம் <br />படித்தோர்க்குத் தனித்தாலும் பனுவல்தான் தந்தம் !<br /><br />அத்தனையும் அருமைதான் வழக்கம் போல இருந்தும் ஊசிக் குறிப்பு ஊசி இணைப்புகள் வாழ்வின் அர்த்தம் சொல்லும் வரிகள் நன்று !<br /><br />( றோல் பார்சல் வந்த பிறகுதான் தெரியும் மீண்டும் வரலாமா இல்லையா என்பது )சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10385354653909908122018-01-10T20:42:34.355+00:002018-01-10T20:42:34.355+00:00வாங்கோ மேஜரே வாங்கோ...
என்னாதூஊஊஊ தமனாவுக்கு லஞ்ச...வாங்கோ மேஜரே வாங்கோ...<br /><br />என்னாதூஊஊஊ தமனாவுக்கு லஞ்சம் கேக்கிறீங்களோ:)).. ஹலோ ஆரங்கே உடனே வாங்கோ லஞ்சம் கேட்கிறார் பபூளிக்கில ஒருவர்:)) உடனே பிடிச்சு....... ................. .<br /><br />.......<br />முதலமைச்சர் ஆக்குங்கோ எனச் சொல்ல வந்தேன்ன்ன் ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி சீராளன்.. என்ன றோல் வேணுமெனச் சொல்லலியே?:).. சைவம் .. பறப்பன.. நடப்பன.. ஓடுவன.. ஊருவன... எது வேணும்?:) ஹா ஹா ஹா:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com