tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5722006982930679415..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: நானும் என் செல்ல மகளும்..முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17245285179953366272017-10-25T20:42:49.211+01:002017-10-25T20:42:49.211+01:00வாங்கோ நெல்லைத் தமிழன், லிங்கைப் பிடிச்சு வந்தமைக்...வாங்கோ நெல்லைத் தமிழன், லிங்கைப் பிடிச்சு வந்தமைக்கு மிக்க நன்றி. நான் நினைச்சிருந்தேன் நீங்க இதை முன்பே படிச்சிருப்பீங்களென.<br /><br />உண்மைதான் அஞ்சு சொன்னதைப்போல நிறையக் கதைகள் சொல்லிக்கொண்டே போகலாம். படிப்போருக்கு போறிங்காகிடுமோ என நினைச்சே குறைத்து விடுவது வழக்கம்.<br /><br />எங்களுக்கும் டெய்சியைப் பூனை என்பது ப்டிக்காது, அத்தோடு அவவை நாம் யாரும் வா.. போ எனப் பேசுவதில்லை.. வாங்கோ போங்கோ தான்..<br /><br />இன்னொன்று எங்கள் பிள்ளைகள் இருவருக்கும் வா போ... எனும் வேர்ட்ஸ் ஏ தெரியாது, தமிழில் பேசும்போது வாங்கோ போங்கோ சொன்னார், சொன்னா இப்படித்தான் பேசுவார்கள்.. நாமும் அப்படியேதான்..<br /><br />அதனால டெய்சிப்பிள்ளையையும்.. டெய்சி வாறா, டெய்ஸி ஸ்லீப் பண்ணுற... இப்படித்தான் பேசுவோம்.. அவ ஒரு அனிமல் என்றே தெரிவதில்லை... பேசத் தெரியாத குழந்தை.<br /><br />ஆனா என்னோடு மட்டும் பேசுவா, நான் விடாமல் கதை கேட்பேன் குழந்தையிடம் பேசுவதுபோல, உடனே தானும் அதுக்கு.. மியாவ்.. ம்ம்ம்யாவ்வ் இப்படிக் குட்டிப் பதில்கள் சொல்லுவா,, நம் வீட்டுக்கு வரும் வெள்ளையர்கள்கூட ஆச்சரியப்படுவினம், ஏனெனில் பூனை எனில் சாப்பிடும், நித்திரை கொள்ளும் இப்படித்தான் பெரும்பாலானோருக்கு தெரியும்...<br /><br />சரி ஓவரா அலட்டிட்டேன்:) மிகுதி இதன் பார்ட் 2 வில் தொடரும்:).<br /><br />ஓம் அஞ்சு நீங்க சொல்லியிருக்கிறீங்க அக்கதை எனக்கு.<br /><br />தமிழில் எழுதும் கஸ்டத்தால் பதிலை சுருக்கிட்டேன்:)<br /><br />மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66089266914156918952017-10-25T20:32:31.185+01:002017-10-25T20:32:31.185+01:00வாங்கோ இமா, லேட்ட வந்த எல்லோருக்கும் பதில் தரவும் ...வாங்கோ இமா, லேட்ட வந்த எல்லோருக்கும் பதில் தரவும் லேட்டாகிட்டேன் மன்னிச்சுக்கொள்ளவும்.. ஹா ஹா ஹா ஏன் ட்றிக்ஷி.. ரேஸிக்கு, பூஸாரைக் கண்டால் பயமோ.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65441396288218505142017-10-25T20:28:21.225+01:002017-10-25T20:28:21.225+01:00வாங்கோ கீதா துளசி அண்ணன், பதில் ரொம்பத் தாமதமாகி வ...வாங்கோ கீதா துளசி அண்ணன், பதில் ரொம்பத் தாமதமாகி விட்டமையால்.. நன்றியோடு நிறுத்திக் கொள்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66771374110600697262017-10-25T17:29:30.954+01:002017-10-25T17:29:30.954+01:00
எனக்கும் அன்பே சிவம் படத்தில் வரும் அந்த காட்சிக...<br /><br />எனக்கும் அன்பே சிவம் படத்தில் வரும் அந்த காட்சிகள் ரொம்ப பிடிச்சது ..<br />இந்தாங்க இன்னொரு லிங்க் உங்களுக்கு :)<br /><br /><br />http://kaagidhapookal.blogspot.co.uk/2013/01/blog-post_21.html<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38174392902547921872017-10-25T15:44:36.408+01:002017-10-25T15:44:36.408+01:00நான் இதை இன்டெரெஸ்டிங்காகத்தான் படித்தேன். வாவ்.....நான் இதை இன்டெரெஸ்டிங்காகத்தான் படித்தேன். வாவ்... இதுக்கு ஒரு தனிப்பட்ட அன்பு வேணும். ரெண்டு நாட்களுக்குள் வாட்சப்பில் ஒரு நெதர்லாந்த் சிம்பன்சி, தன் இறக்கப்போகும் நாட்களில் சாப்பிடாமல் இருந்து, அதனை வளர்த்தவர் வந்தவுடன், அவரைக் கட்டிக்கொண்டு அவர் கொடுத்ததைச் சாப்பிட்டு பிறகு இறப்பதைப் பார்த்தேன். சிலிர்த்துவிட்டது.<br /><br />எனக்குத் தெரிந்தவர்களும், 'நாய்' என்று சொல்வதை விரும்பமாட்டார்கள். அவர்கள் வைத்திருக்கும் பெயரைத்தான் சொல்லவேண்டும். அவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினராகத்தான் அதனைப் பார்க்கிறார்கள். <br /><br />ஆபீஸ் நண்பரின் அம்மா (ஊரில்) ஒரு நாய் வளர்த்துவந்தார். அதனைக் கூட்டிக்கொண்டு செல்லமுடியாத எந்த இடத்துக்கும், சொந்தக்கார வீட்டுக்கும் அவர் செல்வதே கிடையாதாம். அந்த நாய் இறந்தபோது அவருக்கு அவ்வளவு துக்கமாம். அரற்றிக்கொண்டே இருந்தாராம். இதையெல்லாம் கேட்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும்.<br /><br />அன்பே சிவம் படம் பார்க்கும்போதும் எனக்கு அந்த எண்ணம் வந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55172874498466238912017-10-25T14:54:29.169+01:002017-10-25T14:54:29.169+01:00/பூனையோ நாயோ பக்கத்துல படுத்திருக்கும்போது அது கடி.../பூனையோ நாயோ பக்கத்துல படுத்திருக்கும்போது அது கடித்துவிடாதா? மறந்துபோய் தூக்கத்துல அமுக்கிட்டா அது கத்தாதா?//<br /><br />ஹாஹாஆ :) இல்லை இதுவரை எங்களுக்கு அப்படி நடந்ததில்லை :) <br /><br />என் கணவர் குறட்டை போட்டா மட்டும் ஜெஸ்ஸி பயந்து அலறி ஓடிப்போய் கிட்ட பார்ப்பா :) <br />இந்த pets விஷயத்தில் நிறைய இருக்கு எங்கள் சொந்த அனுபவம் ..சில சமயம் நினைப்பேன் ஓவரா போரடிக்கக்கூடாதுன்னு விட்டிடுவேன் ..இதை இங்கே உங்களுக்கு சொல்றேன் .6 /7 மாசம் முந்தி மல்ட்டி நான் அடாப்ட் செஞ்சேன் அந்த கதையில் கூடஎழுதின பூனைக்கு திடீரென என்னாச்சோ தெரில மூன்று நாள் சாப்பிடல்லை .எங்க ஜெஸ்ஸி சின்னத்தில் இருந்து வளர்ப்பதால் அவளுக்கு எல்லா வாக்சின் போட்டிருக்கோம் ஆனா மல்ட்டி சில குறைபாடுகளுடன் பிறந்த பூனை .எங்கள் வெட் சொன்னார் டெஸ்ட் செய்ய நிறைய செலவாகும்னு ..அதிகமில்லை எக்ஸ்ரே எடுக்க 500 பவுண்ட்ஸ் அப்புறம் சில ஆபரேஷன் செய்ய இன்னும் செலவாகும்னு ..எனக்கு எந்த ஜெவராசியையும் கஷ்டப்படுத்தக்கூடாதது ...இந்த மல்ட்டி நேரே மகள் ரூமுக்கு சென்று படுத்திட்டா 4 நாட்கள் ஒன்றும் சாப்பிடலை ..அப்போ நானா தான் தினமும் பால் தண்ணீர் அப்புறம் கொஞ்சம் காமோமைல் தேநீர் மற்றும் கொஞ்சம் க்ரீன் டீ இவற்றை அப்போ ஸ்பூனால் ஊட்டி விட்டேன் நானாக நினைத்தோம் இந்த பூனை எழும்பாது அப்படியே சாமிகிட்ட போகப்போறான்னு :( நான்காம் நாள் காலை பயத்துடன் அவள் அறைக்கு சென்று பார்த்தேன் சேரில் இருந்து மெதுவாய் தலை தூக்கினா .கிட்ட சென்றதும் என் நெற்றியில்நக்கி விட்டது ..எனக்கு அப்படியே சிலிர்த்தது !! அப்புறம் மெதுவா எழும்பி இப்போ பழைய நிலைக்கு நார்மலாகிட்டா :)<br />இன்னமும் நன்றியுடன் இருக்கு என்னிடம் ..<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58552182414546385772017-10-25T14:23:03.252+01:002017-10-25T14:23:03.252+01:00என்னால இதை கற்பனை பண்ணிக்கூட பார்க்க இயலவில்லை. நா...என்னால இதை கற்பனை பண்ணிக்கூட பார்க்க இயலவில்லை. நான் PET எதுவும் வளர்த்ததே கிடையாது. நான் பையன் என் வேலைக்கு (குழந்தையா இருந்தபோதும், இப்போதுமே) இடைஞ்சல் பண்ணினா 'கர்ர்ர்ர்ர்ர்ர்' என்பவன். பூனையோ நாயோ பக்கத்துல படுத்திருக்கும்போது அது கடித்துவிடாதா? மறந்துபோய் தூக்கத்துல அமுக்கிட்டா அது கத்தாதா?<br /><br />பிராணிகளிடம் இவ்வளவு அன்பு செலுத்துகிறீர்களே ( நீங்கள், ஏஞ்சலின், ஸ்ரீராம் மற்றும் பலர்). எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். IT REQUIRES GENUINE AFFECTION AND LOT OF PATIENCE. WOW.<br /><br />(இதுக்கு ஏஞ்சலின் போட்டிருந்த லிங்க் மூலமா வந்தேன்). நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61314723124772142622017-05-09T22:43:44.759+01:002017-05-09T22:43:44.759+01:00டெய்ஸி வடிவா இருக்கிறா; டெய்ஸிட மம்மியும் தான். :-...டெய்ஸி வடிவா இருக்கிறா; டெய்ஸிட மம்மியும் தான். :-) இங்கயும் டெய்ஸி போல ஒரு பெரிய ஆளும் ஒரு குட்டிப் பிள்ளையும் வந்து போறாங்கள். இதனால் ட்ரிக்ஸியும் ட்ரேஸியும் பகலில் அடைபட்டுக் கிடக்கினம்.<br /><br />குட்டிப் பிள்ளையோட நல்லா நேரம் போகும். Enjoy. இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36506305826247097262017-03-17T16:25:18.468+00:002017-03-17T16:25:18.468+00:00பூனைக்குட்டி ரொம்ப லக்கி! இப்படி உங்கள் அன்பிலும் ...பூனைக்குட்டி ரொம்ப லக்கி! இப்படி உங்கள் அன்பிலும் அரவணைப்பிலும் தவழ்கிறாள்!! வாழ்த்துகள் இருவருக்குமே!!<br /><br />கீதா: அட ! அதிரா ஆண்டி இப்படி டெய்சியை இங்க மெயில் பெட்டியில் ஸ்பாமில் போட்டு பூட்டிவிட்டு என் கண்ணில் படக்கூடாதுன்னுதானே!! ம்ம்ம் டெய்சியை எனக்கு மட்டும் காமிக்கச் சொன்னேன் என் அம்மாவிடம்....நான் நல்லவளாக்கும் நான் ப்ரௌனி...நான் டெய்சியைப் பார்த்தா துரத்துவேன் ஆனா கடிக்க மாட்டேன். ஃப்ரென்ட் ஆகிடுவேன்...ஆனா இந்த கண்ணழகியிட்ட காமிக்காதீங்கோனு சொன்னேன் அம்மாகிட்ட....கண்ணழகி வெரி பேட் கேர்ல்...பார்த்து துரத்திக் கடிச்சுடுவா....நான் டெய்சியை பார்த் தா முகர்ந்து பார்த்துட்டு தட்டி தட்டி விளையாடுவேன்...ஆனா துரத்துவேனாக்கும்....டெய்சி ரொம்ப அழகா இருக்கா....ஜெசி போல...மல்டி போல...டெய்சி ரொம்ப சேட்டை பண்ணினா எங்கிட்ட சொல்லுங்கோ ஓகேயா...நான் அவளைச்க் சொல்லி வைக்கிறேன் அதிரா அம்மாவைப் படுத்தாதேனு...பௌ பௌ பௌ...என் வாழ்த்துகள் டெய்சி அம்மா ரொம்ப செல்லம் கொடுக்கறாங்கஓ என் அம்மாவைப் போல ....என் அம்மாவுக்கும் பூஸ் வளர்க்க ஆசை ஆனா எங்க ரெண்டு பேரில இந்த கண்ணழகி நினைச்சு பயம்....கண்ணழகிகிட்ட சொல்லிடாதீங்க னான் டெய்சி பார்க்க வந்தேன்னு...அவளைப் பத்திச்க் சொன்னதையும் சொல்லிராதீங்கோ...<br /><br />இப்ப தூக்கம் வருது பை பை டெய்சி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-19300770102565175542017-03-16T20:53:37.030+00:002017-03-16T20:53:37.030+00:00வாங்கோ நாகேந்திரா.. மிக்க நன்றி .வாங்கோ நாகேந்திரா.. மிக்க நன்றி .முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52230894360021028722017-03-16T18:00:02.635+00:002017-03-16T18:00:02.635+00:00வாங்கோ கீதா, உண்மைதான், தனக்கு என்ன தேவை என்பதைச் ...வாங்கோ கீதா, உண்மைதான், தனக்கு என்ன தேவை என்பதைச் சொல்ல ஒவ்வொரு ஸ்டைல் வச்சிருக்கிறா.. அது எனக்கு மட்டுமே புரியும்.. வெளியே போகக்கேக்கிறாவா.. விளையாடவரச்சொல்லி அழைக்கிறாவா... பசிக்குதெனக் கேட்கிறாவா என:)...<br /><br />மிக்க நன்றி கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5917704738143744762017-03-16T17:49:38.513+00:002017-03-16T17:49:38.513+00:00ஆவ்வ்வ்வ்வ் நானும் உடனேயே உங்கள் தளத்தில் ரீட் மோர...ஆவ்வ்வ்வ்வ் நானும் உடனேயே உங்கள் தளத்தில் ரீட் மோர் பார்த்து ஷாக்ட் ஆகிட்டேன்ன்ன்ன் ஹா ஹா ஹா...:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-63100160066067452922017-03-16T02:57:12.771+00:002017-03-16T02:57:12.771+00:00அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43735406433734347982017-03-16T01:28:10.698+00:002017-03-16T01:28:10.698+00:00மகளுக்கு ரொம்பதான் செல்லம் கொடுக்கறீங்க.. என்னமா அ...மகளுக்கு ரொம்பதான் செல்லம் கொடுக்கறீங்க.. என்னமா அழகா தான் நினைக்கிறதை சாதிக்கிறாங்க.. அழகு செல்லம்.. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39211675831561613402017-03-15T23:53:35.015+00:002017-03-15T23:53:35.015+00:00நானும் மாற்றி விட்டேனே முதலிலேயே...! அது மட்டுமல்...நானும் மாற்றி விட்டேனே முதலிலேயே...! அது மட்டுமல்லாமல் கலையரசி மேடம் தளத்தில் DD சொல்லியிருந்ததைப் படித்து read more ஐ "மேலும் படிக்க" வாகவும் மாற்றி விட்டேன்! எல்லாப் புகழும் DD க்கே.... நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6214758189579828052017-03-15T18:23:28.401+00:002017-03-15T18:23:28.401+00:00அதே அதே... இதில் 2 வதுக்கு நானும் கேட்க யோசித்தேன்...அதே அதே... இதில் 2 வதுக்கு நானும் கேட்க யோசித்தேன், ஆனா ஆகவும் கஸ்டம்கொடுக்கக்கூடாது, இன்னொரு தடவை கேட்கலாம் இப்போ இது போதும் என நினைச்சேன் சொல்லிட்டீங்க.... <br /><br />உங்கள் பூட்டில்.. கலையரசிக்கு நீங்கள் கொடுத்த பதில் படிச்சேன் இப்போ, கொஞ்சம் ரைம் எடுத்துச் செய்யோணும்.. விரைவில் செய்கிறேன். ஆனா எனக்கு தமிழ்மணப்பட்டை, இப்போ இருப்பதைப்போலவே வரோணும்.. அதாவது போஸ்ட்டின் முடிவில் ஆனா றீட் மோர் என்பதில் தெரியக்கூடாது.<br /><br />உங்கள் பக்கத்தில் இருப்பதைப்போல வரோணும், இதில் தலைப்புக்கு கீழே வரும் என்கிறீங்க.. அது விருப்பமில்லை எனக்கு.<br /><br />சரி எதுக்கும் .. கொஞ்ச நாள் ஆகட்டும் முயற்சிக்கிறேன்ன்... மிக்க மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12937795490860323232017-03-15T18:17:00.563+00:002017-03-15T18:17:00.563+00:00ஆவ்வ்வ்வ் மீண்டும் மீண்டும் வந்து விளக்கமாக சொல்லி...ஆவ்வ்வ்வ் மீண்டும் மீண்டும் வந்து விளக்கமாக சொல்லித் தருவதற்கு மிக்க மிக்க நன்றிகள் சகோ டிடி. பேஜ் வியூ அதிகரிப்பதன் சூட்சுமம் என்ன என இப்போ தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82208824104000824152017-03-15T18:15:12.339+00:002017-03-15T18:15:12.339+00:00//நான் வளர்க்கும் பூனை என்று பதிவு போட வழியில்லை))...//நான் வளர்க்கும் பூனை என்று பதிவு போட வழியில்லை)))///<br /><br />ஹா ஹா ஹா.. மிக்க நன்றி நேசன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77172022714608128552017-03-15T18:14:23.371+00:002017-03-15T18:14:23.371+00:00வாங்கோ நேசன் வாங்கோ.. மகனுக்குப் பூனை வேணுமாமோ? என...வாங்கோ நேசன் வாங்கோ.. மகனுக்குப் பூனை வேணுமாமோ? என்னைப் பொறுத்து நாய்க்குட்டி எனில் ஓகே ஆனா பூனை வளர்க்க இன்னும் கொஞ்சக்காலம் போனால் நல்லது, சின்னவர் குழந்தை எல்லோ.. அதனால யோசிச்சு முடிவெடுங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-4800330227054449562017-03-15T18:01:07.137+00:002017-03-15T18:01:07.137+00:00பார்த்தேன் அஞ்சு உங்க பக்கமும் சூப்பரா இருக்கு.. அ...பார்த்தேன் அஞ்சு உங்க பக்கமும் சூப்பரா இருக்கு.. அதுமட்டுமில்லை இப்போ எங்கு போனாலும் ரீட் மோர் தான் காட்டுது ஹா ஹாஅ ஹா..:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17363005876804887032017-03-15T03:06:09.660+00:002017-03-15T03:06:09.660+00:00அப்புறம்...
உங்களை போலவே திருமதி ஞா. கலையரசி அவர்...அப்புறம்...<br /><br />உங்களை போலவே திருமதி ஞா. கலையரசி அவர்கள் செய்து விட்டார்கள்... ஆனால் அவர்களுக்கு மேலும் இரு விருப்பங்கள் :-<br /><br />1) "Read more" என்பதை "மேலும் படிக்க" என்று மாற்றினால் நன்றாக இருக்கும்... அது எப்படி...?<br /><br />2) முகப்பு (Home Page) பக்கத்தில் சின்ன சின்னதாக பதிவுகள் வருகிறது... ஆனால் அனைத்து பதிவுகளிலும் "Read more" முன்னால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வருகிறது... அதை மாற்ற வேண்டும்... அதாவது முகப்பு (Home Page) பக்கத்தில் வரக்கூடாது... ஒவ்வொரு பதிவிற்கும் அதன் தலைப்பிற்கு கீழ் வர வேண்டும்... அதை எப்படி செய்வது...?<br /><br />பதில்கள் அவர்கள் தளத்தில் சொல்லி உள்ளேன்...<br /><br />இணைப்பு : http://unjal.blogspot.com/2017/03/blog-post.html<br /><br />நீங்கள் செய்து பாருங்கள் சகோதரி...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61524277380110878602017-03-15T02:53:58.103+00:002017-03-15T02:53:58.103+00:00சகோதரி... மிகவும் சந்தோசம்... நன்றிகள் பல...
ஏனென...சகோதரி... மிகவும் சந்தோசம்... நன்றிகள் பல...<br /><br />ஏனென்றால் உங்கள் தளத்தின் முகப்பு பக்கத்தை பார்த்தேன்...<br /><br />நம் தளம் அழகுக்கு மட்டுமல்ல... முக்கியமாக :-<br /><br />(1) உங்கள் தளத்தில் email subscribe செய்தவர்களுக்கு இனி உங்களின் முழு பதிவும் போகாது... பதிவின் தலைப்பும் + படமும் + "jump break" முன்பு உள்ள சில வரிகளும் + "Read more >>"மட்டும் செல்லும்...<br /><br />(2) இதே போல் தான் Blog I Follow-விலும் தோன்றும்...<br /><br />(3) Reader-ல் பதிவுகளை வாசிப்பவர்களும், இனி உங்கள் முழு பதிவை படிக்க, உங்கள் தளம் தான் வர வேண்டும்...<br /><br />(4) இதை விட முக்கியமான விசயம் என்னவென்றால் :- நம் பதிவுகள் சற்று பெரியதாக (நீண்ட பதிவாக) இருந்தால், email subscribe செய்தவர்களுக்கு, அதைப் பதிவு செல்லாது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்... ஆனால் இனி அந்தப் பிரச்சனை இல்லை...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23141079286053143222017-03-14T20:01:21.224+00:002017-03-14T20:01:21.224+00:00மிக்க நன்றி சகோ டிடி ..நானும் நீங்க அதிராவுக்கு பி...மிக்க நன்றி சகோ டிடி ..நானும் நீங்க அதிராவுக்கு பின்னூட்டத்தில் சொன்ன மாதிரியே செய்திட்டேன் ஜம்ப் பிரேக் போட்டாச்சு <br />அதோட இத்தனை நாள் ஒரு பதிவுதான் காட்டும் மெயின் பக்கம் இப்போ 5 போஸ்ட் காட்டறது வசதியா இருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14296368952319718612017-03-14T18:16:08.151+00:002017-03-14T18:16:08.151+00:00பூனை முடிகொட்டுவது கூடாது என்பார்கள் நல்ல வேலை நான...பூனை முடிகொட்டுவது கூடாது என்பார்கள் நல்ல வேலை நான் வளர்க்கும் பூனை என்று பதிவு போட வழியில்லை)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3438102303476436112017-03-14T18:14:15.448+00:002017-03-14T18:14:15.448+00:00பூனை பற்றிய பகிர்வு சிலிர்க்க வைக்குது. வீட்டில் ம...பூனை பற்றிய பகிர்வு சிலிர்க்க வைக்குது. வீட்டில் மகனும் பூனை வேண்டும் என்று அடம் பிடிக்கின்றான்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com