tag:blogger.com,1999:blog-1957969946995940057.post5989306097045059219..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: காசு! பணம்!! துட்டு!! மணி:) மணி:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger107125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41685415643198703712013-08-31T12:26:47.336+01:002013-08-31T12:26:47.336+01:00காசு பணம் துட்டு மணி மணி.. செம டான்ஸ். அப்புறம் கல...காசு பணம் துட்டு மணி மணி.. செம டான்ஸ். அப்புறம் கலர் கலரா என்னமோ இருந்துச்சு. பார்க்க பார்க்க செம சூப்பர். இலவச ஜிம்முல எக்ஸர்சைஸ் பண்ணி உடம்பை நல்லா பார்த்துக்கோங்க. கடைசியாக இருந்த தத்துவம் ‘வீடு சொர்க்கமாக இருக்கும்வரை...” ரொம்ப ரொம்ப சூப்பர். கிட்னி நல்லாவே வேலை செய்யுதூ...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25312187255197241022013-08-30T18:59:14.812+01:002013-08-30T18:59:14.812+01:00[co="red purple"] என்பக்கம் அன்போடு வந்த...[co="red purple"] என்பக்கம் அன்போடு வந்து பின்னூட்டம் போட்டோருக்கும், அன்போடு வாழ்த்தியோருக்கும், முக்கியமாக.. மனமுவந்து வோட் பண்ணி, தமிழ் மணத்தில் மகுடம் சூட்ட வைத்தோருக்கும்.. பதிவைப் படித்த அனைவருக்கும்.. அதிராவின் நன்றிகள் நன்றிகள்.. மியாவும் நன்றி. [/co]<br /><br />[im]http://friskyfelinesfoundation.weebly.com/uploads/4/8/1/5/4815496/1349729_orig.png[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54432832108714220312013-08-30T18:56:22.602+01:002013-08-30T18:56:22.602+01:00பூங்கோதை செல்வன் said...
மகுடத்தின் நாயகிக்கு என் ...பூங்கோதை செல்வன் said...<br />மகுடத்தின் நாயகிக்கு என் இனிய வாழ்த்துக்கள்.<br />அன்புத் தோழி அதிராவைப் பெற்ற<br />அருமைத்தாய்க்கு வந்தனங்கள்//<br /><br />[co="purple"] ஆவ்வ்வ்வ் பூங்கோதை.. அனைத்துக்கும் கவிதையோ? என்னவெனச் சொல்வேன்ன்.. எங்கு பார்க்கிலும் கவிதையாய் வாழ்த்தியிருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி கோதை மியாவும் நன்றி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76419823892893310422013-08-30T18:55:00.034+01:002013-08-30T18:55:00.034+01:00சீராளன் said...
இருமனச் சேர்க்கை
இன்பமாய்க் கண்ட
...சீராளன் said...<br />இருமனச் சேர்க்கை <br />இன்பமாய்க் கண்ட<br />இனிய நாள் தன்னில் <br />இறையாசி பெற்று <br />இனிவரும் காலமும் <br />இப்படியே மகிழ்வுற<br />இதயம் கனிய<br />இவ்விடத்தில் வாழ்த்துகிறேன்...!<br /><br />நூறாண்டுப் பூவாய்<br />வாழ்வாங்கு வாழ்ந்து<br />வையகத்தில் இன்புற<br />இனிய திருமண நாள் <br />நல்வாழ்த்துக்கள் அதிரா<br />வாழ்க வளமுடன்...!<br />************************************<br />மியாவ் மியாவ் அதிரா<br />மின்னும் தாரகை அதிரா<br />வாழவேண்டும் வளமுடன்<br />வாழ்த்துகின்றேன் அன்புடன்...!<br /><br />[co="purple"] அடடா என்னவொரு வாழ்த்து மடல்.. சூப்பர்ர்.. மியாவும் நன்றி சீராளன்.. புதுவரவாய் வந்திருப்பினும் பலகாலம் பழகியவர்போல் வாழ்த்துறீங்க மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80527110805980068392013-08-30T18:53:09.639+01:002013-08-30T18:53:09.639+01:00இராஜராஜேஸ்வரி said...
அருமையான அதிரா தம்பதியினருக்...இராஜராஜேஸ்வரி said...<br />அருமையான அதிரா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்..<br /><br />தமிழ்மண மகுடத்திற்கும் வாழ்த்துகள்...!//<br /><br />[co="purple"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ.. மியாவும் நன்றி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25251904876373963032013-08-30T18:52:18.132+01:002013-08-30T18:52:18.132+01:00சீராளன் said...
கலகலப்பாய் பேசி
கைவினைகள் காட்டி
...சீராளன் said...<br />கலகலப்பாய் பேசி <br />கைவினைகள் காட்டி<br />கண்கவர வைக்கும்<br />காற்றின் மொழியா நீங்க...!<br /><br />அருமை அருமை வாழ்த்துக்கள் ஆதிரா <br /><br />வந்தேன் ரசித்தேன் பூனைக்கு எதுவும் சொல்லவில்லை என் சார்பா மியாவ் சொல்லிடுங்க<br /><br />[co="purple"] வாங்கோ சீராளன் வாங்கோ.. முதன்முதலாய் வந்திருக்கிறீங்க மிக்க மகிழ்ச்சி நல்வரவு.<br /><br />அழகிய கைக்கூவோடு காலெடுத்து வைத்திருக்கிறீங்க மிக்க நன்றி.<br /><br />என்னாது? பூஸாரைப் பார்த்து மியாவ் சொல்லுவதோ? நோஓஓஓஒ பிராண்டிப் போடுவார்ர்:))... ஹா..ஹா..ஹா...<br /><br />மிக்க நன்றி சீராளன். [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50446466869448839402013-08-30T18:49:55.087+01:002013-08-30T18:49:55.087+01:00priyasaki said...
அதிரா தம்பதியினருக்கு இனிய திரும...priyasaki said...<br />அதிரா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்//<br /><br />[co="purple"] மியாவ் மியாவ் அம்முலு.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5595005297000996042013-08-30T18:49:19.329+01:002013-08-30T18:49:19.329+01:00பூங்கோதை செல்வன் said...
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட...பூங்கோதை செல்வன் said...<br />லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு ஓட்டு போட்டுட்டேனாக்கும்....<br /><br />முதல்ல 'குயிலிங்'க்கு ஒரு நல்ல தமிழ் சொல் சொல்லுங்கோ... நான் ஒரு சுவான் குடும்பத்துக்கு ஒரு பரிசா ஒரு பெரிய குடை வாங்கி அனுப்புறன்... :))//<br /><br />[co="purple"] அடடா வாங்கோ பூங்கோதை வாங்கோ... குயிலிங்குக்கு நல்ல தமிழ்ச் சொல்லோ?:)) ஹையோ முருகா இதென்ன பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் ஓதனை.. :) அஞ்சூஊஊஊஊஊஊஊஊஉ ஜெல்ப் மீஈஈஈஈஈ:)).. <br /><br />அது கோதை அதனை குயிலிங் எண்டும் சொல்லலாம்ம்:) குயில் எண்டும் சொல்லலாம்ம்:))..<br /><br />குடையா எதுக்கூஊஊஊஊ?:)) அவயள் ஓரிஅத்தில இருக்காயினமாம்ம்.. ஆறெல்லாம் சுத்தி வருகினம்...<br /><br />இந்த “அந்தாட்டிக்கா சமுத்திரத்தில்” இருக்கின்ற ஆறெல்லாம்:) அவர்களுக்கு “சீதனம்” போல இருக்கு:)).. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81226355110547607392013-08-30T18:45:36.469+01:002013-08-30T18:45:36.469+01:00வை.கோபாலகிருஷ்ணன் said...
இதயங் கனிந்த இனிய திருமண...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />இதயங் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் ;)))))))))))))))))<br /><br />அடடா, இது முன்கூட்டியே தெரியாமல் போச்சே ! ;(<br /><br />தெரிந்திருந்தால் குடுகுடுப்பைக்காரன் + பூம் பூம் பூம் மாட்டுக்காரனை வைத்து அமர்க்களப் <br /><br />ப டு த் தி யி ரு ப் பே னே! //<br /><br />[co="blue green"] என்ர வைரவாஆஆஆஆஅ.. நான் கும்பிட்ட.. மருதமலையான்ன் என்னைக் காப்பாத்திப்போட்டார்ர்:)).. ஹா..ஹா..ஹா..<br /><br />மியாவும் நன்றி கோபு அண்ணன். [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69975711154173155572013-08-30T18:44:24.845+01:002013-08-30T18:44:24.845+01:00இளமதி said...
இதயங் கனிந்த இனிய திருமண நாள் நல் வா...இளமதி said...<br />இதயங் கனிந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் அதிரா!..<br /><br />(படமும் வாழ்த்தும் போட்டேன் மிகவும் பெரிதாக வந்ததால்.. நீக்கிவிட்டேன்)//<br /><br />[co="blue green"] மியாவும் நன்றி இளமதி.. உங்கள் பக்கத்திலும் குயில்கார்ட் போட்டு அசத்தியமைக்கும்... [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17570121369057611102013-08-30T18:43:29.761+01:002013-08-30T18:43:29.761+01:00சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் said...
இனிய திரும...சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் said...<br />இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா<br />[co="blue green"]மிக்க நன்றி நிரூபன். [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-64983792779612254192013-08-30T18:43:01.239+01:002013-08-30T18:43:01.239+01:00Mahi said...
Happy Anniversary Mr&Mrs.Athira...Mahi said...<br /><br /><br />Happy Anniversary Mr&Mrs.AthiraMiya! :)))))<br /><br />[co="blue green"] மியாவ் மியாவ் மகி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-23523527202484712162013-08-30T18:42:01.997+01:002013-08-30T18:42:01.997+01:00MaaththiYosi Jeevan said...
அப்புறம் இன்னொரு முக்க...MaaththiYosi Jeevan said...<br />அப்புறம் இன்னொரு முக்கிய தகவல்!<br /><br />பூஸாரை / புன்னாலைக் கட்டுவான் :))) பூஸானந்தாவை / தேம்ஸ்கரை ஓனரை / குயினின் பேத்தியை / சுவானுக்கு அடைக்கலம் கொடுத்த பாரி வள்ளல் பரம்பரையில் வந்து உதித்த பூஸாரை...... சங்கிலிகள் / காப்புகள் / கைச் செயின்கள் :))) பலவற்றைப் பறிகொடுத்தும் அசராமல் நிமிர்ந்து நிற்கும் மேடம், அவர்களை இந்த உலகுக்கு அளித்த , பூஸாரின் அன்பு அன்னை அவர்களுக்கும் இன்று பிறந்த நாள்!!<br /><br />எனவே பூஸாரின் அம்மா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!<br /><br />( இது எனக்கு எப்படித் தெரியும் என்று யாரும் கேட்ககூடாது :)))) நாங்கள் வெற்றிலையில் மை போட்டு பார்த்து தெரிந்துகொண்டோம் :)))))))[co="purple"] ஹையோ முருகா.. வள்ளி மணாளா.. மீ இன்னும் உயிரோடிருக்கிறதோ வாணாமோ?:))...<br /><br />மியாவும் மியாவும் நன்றி மணியம் கஃபே ஓனர்:))... நாங்க கேட்கமாட்டோம் எப்பூடித் தெரியுமென:) ஏனெனில் நீங்கதான் டெய்லி நியூஸ் (பேப்பர்:))படிப்பவராச்சே:)..<br /><br />அனைத்துக்கும் மியாவும் நன்றி மணி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40483795217634410672013-08-30T18:38:57.231+01:002013-08-30T18:38:57.231+01:00மாதேவி said...
அழகிய கைவண்ணம்.//
[co="purple...மாதேவி said...<br />அழகிய கைவண்ணம்.//<br /><br />[co="purple"] வாங்கோ மாதேவி வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி மியாவும் நன்றி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80120871678815171452013-08-30T18:37:38.184+01:002013-08-30T18:37:38.184+01:00சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் said...
ரொம்ப ரொம்...சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் said...<br />ரொம்ப ரொம்ப நன்றி அக்கா, சீஸ் கேக்கிற்கு! ப்ரெஷ்ஷா இருக்கு! ரேஸ்ட் சூப்பர்! <br />ரஜீவன் அங்கிளுக்கு பொறாமை!<br /><br />[co="blue green"] ஹா..ஹா..ஹா.. அவர் எப்போ “மாமா” ஆனார்?:)) ஐ மீன் அங்கிள்?:)).. ஆவ்வ்வ்வ் இல்ல நிரூபன் அவருக்கு சீஸ் அலர்ஜி:) எனக் கேள்விப்பட்டேன்ன்:).<br /><br />மியாவும் நன்றி நிரூபன்.. தமிழ்மணத்தை சரியாக்கி விட்டமைக்கும் வரவுக்கும்.. வோட்டுக்கும்... [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73059161518642698942013-08-30T18:35:28.223+01:002013-08-30T18:35:28.223+01:00சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் said...
வணக்கம் அக...சங்கிடி மங்கிடி லாடு லபக்குடாஸ் said...<br />வணக்கம் அக்கா நலமா?<br />தம்பியையும் பதிவில் நினைவு கூர்ந்திருக்கிறீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. <br /><br />[co="blue green"] அடடா வாங்கோ லபக்குடாஸ் வாங்கோ.. பெயரை சைட்பாரில பார்த்ததும்.. ஒருகணம் நடுங்கிப்போய்.. எனக்கு லெக்கும் ஆடல்ல:))).. காண்ட்ஸ்சும்.. ஓடல்ல:)).. பின்புதான் கண்டுபிடிச்சேன்ன்.. நிரூபன் என:)).. ஹையோ அதுக்குள் வேர்த்த வேர்வையால.. தேம்ஸ் ஏ முட்டிப்போச்ச்ச்ச்ச்ச்ச்:)) [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30533912395182815192013-08-30T18:33:31.160+01:002013-08-30T18:33:31.160+01:00MaaththiYosi Jeevan said...
என்னுள்ளே புதையுண்டு இ...MaaththiYosi Jeevan said...<br />என்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... /// <br /><br />என்ன கொடுமை சரவணா?? க்விலிங் கார்ட்டை புதைத்தா வைத்திருக்கிறீர்கள்???//<br /><br />[co="blue green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்பக்கம் வரும் இப்படியானோருக்காகவே:) நான் இப்போ டாக்டராக முடிவு செய்து:) படிக்கத் தொடங்கிட்டேஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்:)).. ஏன் எதுக்கென ஆரும் கேட்கப்பூடா சொல்லிட்டேன்ன்ன்ன்:)).. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57027812592886111872013-08-30T18:31:44.182+01:002013-08-30T18:31:44.182+01:00MaaththiYosi Jeevan said...
தமிழ்மண மகுடத்திலும், ...MaaththiYosi Jeevan said...<br />தமிழ்மண மகுடத்திலும், சூடான இடுகையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பூஸாருக்கு வாழ்த்துக்கள்!!//<br /><br />[im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTc0uoGjSfdjiqKDHg78Z74-TxWSTPlcCsh-h_wN11cRrlBSTsR[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79077284072091025852013-08-30T18:29:19.946+01:002013-08-30T18:29:19.946+01:00இமா said...
பூஸ்குட்டி க்யூட் அதீஸ்.
//இதுக்கு என...இமா said...<br />பூஸ்குட்டி க்யூட் அதீஸ்.<br /><br />//இதுக்கு என்ன பெயர் வைக்கலாம் // நீங்கள் சொன்னதுதான். மணி & மணி :-) நல்ல யோசினை. வடிவா இருக்கு அதீஸ். யாருக்கோ அனிவேசரி காட் செய்திருக்கிறீங்கள்!<br /><br />[co="blue green"]வாங்கோ இமா வாங்கோ... நோப் அனுவசரி கார்ட் இல்லை:) டபிள் மணிப் பெயரோடு ஒருவர் இருந்தாரெல்லோ?:) இப்போ இல்லை:))[அப்பெயரில்].. அவரின் பிறந்தநாளுக்காக:).<br /><br /> [/co]<br />//என்ன பெயிண்ட்// நெய்ல் பொலிஷ்.<br />//இன்னொரு வகைப் பெயிண்ட் // ம்.. வகையா!! அப்ப... லிப்ஸ்டிக். ;))) இல்லாட்டில்.. பொட்டு.<br />[co="blue green"] முதலாவது கேள்விக்கு எல்லோருமே கரெக்ட்டான பதில்... ஆரங்கே ...மற்ற சுவான் பேபியை இமாவுக்க்கு கொடுங்கோ:).. ஆனா ஹப்ஷியிடமிருந்து பாதுகாக்க வேண்டியது இமாவின் பொறுப்பு:) அவர் சிங்கத்துக்கே வாலை வெட்டியவராச்சே:))..<br /><br />இரண்டாவது விடை ஆருமே சொல்லவில்லை.. ச்சோஓஓ.. சுவான் முட்டை எனக்கே:)).. சிவப்பு பெயிண்ட் = food coloring:).<br /><br />மியாவும் நன்றி இமா.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82371405384775117732013-08-30T18:20:46.642+01:002013-08-30T18:20:46.642+01:00Viya Pathy said...
என் பக்கம்: காசு! பணம்!! துட்டு...Viya Pathy said...<br />என் பக்கம்: காசு! பணம்!! துட்டு!! மணி:) மணி:)<br />வீடு அது சொர்க்கமாக இருக்கும் வரை நோயாளிகூட திடகாத்திரமாகவே இருக்கிறார் அது நரகமாகும்போது ஆரோக்கியமானவரும் நோயாளி ஆகிவிடுகிறார். நல்லதொரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.<br />(ஓட்டுப் போட்டாச்சுங்க).<br /><br />[co="blue green"] வாங்கோ வியபதி வாங்கோ.. நீங்க வியபதியா? வையாபதியா? .. எனக்கு எப்படிச் சொல்வதென டவுட்டா இருக்கோ...<br /><br />மிக்க நன்றி ஓட்டுப் போட்டதுக்கும்.[/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38479229500221016352013-08-30T18:19:02.044+01:002013-08-30T18:19:02.044+01:00குட்டன் said...
கலக்குங்க!
[co="blue green&q...குட்டன் said...<br />கலக்குங்க!<br /><br />[co="blue green"] வாங்கோ குட்டன் வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதைக் கலக்குவதாம்ம்?:)).. ஹா..ஹா..ஹா...<br /><br />மிக்க நன்றி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12252194909204513432013-08-30T18:18:08.602+01:002013-08-30T18:18:08.602+01:00Ambal adiyal said...
மீம்மா இந்தக் காட்டை அம்பாளடி...Ambal adiyal said...<br />மீம்மா இந்தக் காட்டை அம்பாளடியாள் சுவிஸ் என்று போட்டுத்தானே <br />அனுப்பப் போறீங்க ?......அருமையா இருக்கு!! எனக்காக எவ்வளவு கஸ்ரப் பட்டு<br />இதச் செய்திருக்கீங்க ..........!!!!! பாசம் என்றாலே இது தானுங்க பாசம் :)))))))<br />வாழ்த்துக்கள் பூஸ் .............//<br /><br />[co="blue green"] வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. ஆரோ ஓடுவதுபோல சத்தம் கேட்குதே.. பாருங்கோ அம்பாளடியாள்.. பரிஷ் பக்கம் அதிருது:).. ஹையோ கார்ட்டையும் தூக்கிகொண்டு ஓடுறார்ர்ர்:)).. அதில டபிள் மணி இருக்கே.. :) அவங்க விட்டுத் தந்தா நீங்க எடுங்கோ:))<br /><br />மியாவும் நன்றி அம்பாளடியாள்.. மறுபடியும் எப்போ வருவீங்க?:). [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33267345434979709362013-08-30T18:14:23.711+01:002013-08-30T18:14:23.711+01:00priyasaki said...
மிக அழகாக செய்திருக்கிறீங்க அதிர...priyasaki said...<br />மிக அழகாக செய்திருக்கிறீங்க அதிரா.சூப்பர்.நல்ல கற்பனை சோகியை வைத்து செய்தது.போட்டோஸ்களும் அழகாக இருக்கு<br /><br />[co="blue green"]வாங்கோ அம்முலு வாங்கோ.. இன்னும் சோகியில பல கற்பனை ஓடுது:) எப்ப செய்து முடிப்பேனோ அந்த திருவையாறு வெங்கடசலாபதிக்கே வெளிச்சம்:).<br /><br />மியாவும் நன்றி அம்முலு. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71055973234347358492013-08-30T18:12:49.435+01:002013-08-30T18:12:49.435+01:00திண்டுக்கல் தனபாலன் said...
நல்லது... நன்றி...
[c...திண்டுக்கல் தனபாலன் said...<br />நல்லது... நன்றி...<br /><br />[co="blue green"] வாங்கோ தனபாலன் வாங்கோ.. இதை எங்கயோ பார்த்திருக்கிறேனே:)).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75520402716778009002013-08-30T18:11:33.794+01:002013-08-30T18:11:33.794+01:00Ramani S said...
அழகிய கைவண்ணம் கண்டு
மயங்கிப்போனே...Ramani S said...<br />அழகிய கைவண்ணம் கண்டு<br />மயங்கிப்போனேன்<br />வாழ்த்துக்கள்<br />Monday, August 26, 2013 12:56:00 am <br /> Ramani S said...<br />tha.ma 9<br /><br />[co="blue green"]வாங்கோ ரமணி அண்ணன் வாங்கோ.. முதன் முதலா என்பக்கம் வந்திருக்கிறீங்க.. மிக்க மகிழ்ச்சி நல்வரவு...<br /><br />வந்த வேகத்திலயே தமிழ்மணத்தில 9:) வோட்டும் போட்டு விட்டிருக்கிறீங்க..ஹையோ எனக்கு கையும் ரைப் பண்ணுதில்ல..:) காலும் ஆடுதில்ல:).<br /><br />மிக்க நன்றி. [/co]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com