tag:blogger.com,1999:blog-1957969946995940057.post6065716716829309228..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: “பி-பப்பா புடிங் & மொறு மொறு வறுத்த கடலை” முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger210125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81894337335847410792019-03-30T00:28:56.269+00:002019-03-30T00:28:56.269+00:00 இது எங்க ஊர் நியாயம்...ஹி ஹி ஹி .... இது எங்க ஊர் நியாயம்...ஹி ஹி ஹி .... unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-60435356897096556282019-03-27T06:23:43.700+00:002019-03-27T06:23:43.700+00:00வாங்கோ சகோ சொக்கன் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்க...வாங்கோ சகோ சொக்கன் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு, மிக்க மகிழ்ச்சி.<br /><br />//படங்களைப் பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனா சாப்பிட ???///<br /><br />ஹா ஹா ஹா வந்தோமா படம் பார்த்தோமா எனப் போயிடோணும்:)) ஓவரா எல்லாம் திங் பண்ணக்கூடா:))..<br /><br />///நல்லா வந்தா, எங்க வீட்டு அம்மணியின் கைவண்ணம். நல்லா வரலை என்றால், உங்களுடைய ரெசிபி தப்பு. என்ன சரியா சகோ?///<br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது எந்த ஊர் நியாயம்ம்ம்ம்ம்ம்?:)).. ஹா ஹா ஹா புதுசா வந்தாலும் நீண்ட காலம் பழகியவர்போல பேசுறீங்க மிக்க மகிழ்ச்சி.. நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74425314527706710372019-03-27T06:20:29.751+00:002019-03-27T06:20:29.751+00:00மிக்க நன்றிகள் மகி, வரமுடியாதென்று ஒன்றுமில்லை.. ந...மிக்க நன்றிகள் மகி, வரமுடியாதென்று ஒன்றுமில்லை.. நேரம் கிடைக்கும்போது வாங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-54685010536108213982019-03-27T06:19:42.439+00:002019-03-27T06:19:42.439+00:00வேர்க்கடலை எனில் நான் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக ...வேர்க்கடலை எனில் நான் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கு ஏற்ப மைக்குறோவேவ் இல் வைத்தெடுப்பேன் மகி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88659705856690551472019-03-27T06:18:04.456+00:002019-03-27T06:18:04.456+00:00வாங்கோ மகி வாங்கோ... டாங்ஸ்.. டாங்ஸ்.. இன்னொரு முற...வாங்கோ மகி வாங்கோ... டாங்ஸ்.. டாங்ஸ்.. இன்னொரு முறை செய்யும் ஐடியா இன்னும் எழவில்லை:), ஆனா அக்காவின் மகள் கேட்டா எப்படி செய்வதென.. செய்து காட்டுறேன் எனச் சொல்லியிருக்கிறேன்ன் பார்ப்போம்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-81440248953415207242019-03-23T05:02:57.531+00:002019-03-23T05:02:57.531+00:00இப்பொழுது தான் தங்களின் தளம் பார்க்கிறேன்.
வந்தவு...இப்பொழுது தான் தங்களின் தளம் பார்க்கிறேன். <br />வந்தவுடனே புட்டிங்கா... படங்களைப் பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனா சாப்பிட ???<br />வீட்டுல உங்க ரெசிபி படி செய்ய சொல்றேன். பார்க்கலாம். நல்லா வந்தா, எங்க வீட்டு அம்மணியின் கைவண்ணம். நல்லா வரலை என்றால், உங்களுடைய ரெசிபி தப்பு. என்ன சரியா சகோ?<br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91103462697112333132019-03-21T17:27:12.683+00:002019-03-21T17:27:12.683+00:00மிக்க நன்றிகள் ஜே கே ஐயா.. பார்த்தேன்..மிக்க நன்றிகள் ஜே கே ஐயா.. பார்த்தேன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-30208673661709992982019-03-21T17:26:00.583+00:002019-03-21T17:26:00.583+00:00////பூஜுஊஊ..... அபி தும் ஹிதரே ?//
//தபியக் கி து...////பூஜுஊஊ..... அபி தும் ஹிதரே ?//<br /><br />//தபியக் கி துவாகே:))//<br /><br />ஆண்டவனே.... இதையெல்லாம் என்னைப் படிக்கவைக்கிறயே...//<br /><br />ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. பெரியவங்க என்ன ஜொள்ளி இருக்கினம்?:)) சம்திங் இஸ் பெட்டர்தான் நத்திங் எல்லோ?:)).. அதாவது இதை நான் உங்களுக்கு டமில்ல மொழிபெயர்ப்புச் செய்கிறேன்ன் பிக்கோஸ் மீக்க்கு டமில்ல டி என்பதால:)).. அதாவது தெரியாது.. புரியேல்லை எனச் சொல்லுவதையுமகாட்டில், தெரிஞ்சமாதிரி ஏதோ ஒரு மியாவ் பாசையில் பதில் சொல்லிட்டுப் போவது பெட்டராம்:)) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:)..<br /><br />ஆவ்வ்வ் மீதான் 200 ஊஊஊஊஊஉ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74736145662605932072019-03-20T15:20:37.840+00:002019-03-20T15:20:37.840+00:00//பூஜுஊஊ..... அபி தும் ஹிதரே ?//
//தபியக் கி துவா...//பூஜுஊஊ..... அபி தும் ஹிதரே ?//<br /><br />//தபியக் கி துவாகே:))//<br /><br />ஆண்டவனே.... இதையெல்லாம் என்னைப் படிக்கவைக்கிறயே...<br /><br />இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு எழுதக்கூடாதா? तबीयत -தபீயத்- Health சீராளன், நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்க நினைக்கிறார். அதுக்கு தீர்க்கதரிசி எழுதின பதிலை கல்வெட்டில் பொறித்து தேம்ஸ் நதிக்கரையோரம் வைக்கணும்.<br />நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7300721837124892612019-03-20T15:14:35.780+00:002019-03-20T15:14:35.780+00:00சீராளன் - நல்ல கவிதையை வாசிப்பதே நல்ல அனுபவம்தான்....சீராளன் - நல்ல கவிதையை வாசிப்பதே நல்ல அனுபவம்தான். உங்கள் விளக்கத்துக்குப் பிறகு இன்னமுமே ரசிக்கமுடிந்தது. இனி கருமை நிறக் கடலைப் பார்க்கும்போது உங்களின் நினைவும் எனக்கு வரும்.<br /><br />கண்ணதாசன், வாலி போன்றவர்கள் பல இலக்கிய நூற்களைப் படித்து, அதன் செய்தியை, சாரத்தை பொருத்தமான இடம்தனில் சேர்ப்பார்கள். அதுபோல நீங்களும் இதனைச் சேர்த்தது மகிழ்வைத் தந்தது.<br /><br />நேரமிருக்கும்போது சொல்லுங்கள். இந்தக் கவிதையை எழுத சுமார் எத்தனை நேரம் எடுத்துக்கொண்டிருந்திருப்பீர்கள் என்று.<br /><br />வாழ்த்துகள் சீராளன். மென்மேலும் வளருங்கள். காலத்தால் அழியாத கவிதைகளை எழுத முயலுங்கள். பிற்காலத்தில் என்று ஒத்திப்போடாதீர்கள். உங்களுக்கு, கவிதை நயம், அதன் பெருமை அறிந்த பெண் வாழ்வில் வரப் ப்ரார்த்திக்கிறேன். அப்போதுதான் உங்கள் திறமை இன்னும் ஒளியுறும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10160120237626649512019-03-20T00:33:10.240+00:002019-03-20T00:33:10.240+00:00i miss all your( you, angel akka, geetha akka, nel...i miss all your( you, angel akka, geetha akka, nellai thamizhan and everybody) posts and comments...awwwww!! Hope i get more time in a few years and come back here regularly. Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77185486320876381762019-03-20T00:31:43.711+00:002019-03-20T00:31:43.711+00:00black eyed peas - தமிழ்ல காராமணி என்பாங்க..வெள்ளை ...black eyed peas - தமிழ்ல காராமணி என்பாங்க..வெள்ளை காராமணி, சிவப்பு காராமணி என 2 வகை உண்டு..சிவப்பு காராமணிய கோவைப்பக்கம் தட்டப்பயிறு என்று சொல்லுவோம். :))) <br /><br />வேர்க்கடலைக்கு உப்புத் தண்ணீர் தெளித்து வறுக்கலாம்..வெறும் கடாயில் கடலையப் போட்டுக்கொண்டு, கிண்ணத்தில கொஞ்சம் உப்பைத் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து வறுக்கணும்..பொறுமையா வறுத்தா கருகாமல் வரும்..உப்புலயே இவ்வளவு வகை பொறுமையா வறுத்திருக்கீங்க..டிரை இட். யு கேன் டூ இட். :) Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-43416076787407182712019-03-20T00:28:13.394+00:002019-03-20T00:28:13.394+00:00bhappa doi..!! :)) I made it few times in cooker ...bhappa doi..!! :)) I made it few times in cooker athira..<br />Ingredients<br />1 can sweetened condensed milk, same amount of thick yogurt (put the regular yogurt in a muslin cloth, tie it and keep it on a strainer, then keep the strainer on a bowl..keep the entire setup inside the refrigerator over night), few strands of saffron / elaichi powder <br />Method<br />Whisk the condensed milk, thick yogurt, saffron strands/elaichi powder well. Heat water in the steamer. Pour the whisked mixture in a greased bowl, close it with lid/ aluminum foil and steam it. A knife inserted should come out clean, thats the indication of bhappa doi is done. <br />Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15763055531913532022019-03-16T12:24:44.050+00:002019-03-16T12:24:44.050+00:00/// டச்பார் கடற்கரையாக இருக்குமோ?
அதேதான்/// டச்பார் கடற்கரையாக இருக்குமோ?<br /><br />அதேதான்சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77571305575277159342019-03-16T12:20:01.445+00:002019-03-16T12:20:01.445+00:00https://www.quora.com/Can-you-suggest-me-some-dish...https://www.quora.com/Can-you-suggest-me-some-dishes-which-I-can-prepare-using-Black-Gram-urad-dal<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51368087591879553312019-03-14T22:29:07.194+00:002019-03-14T22:29:07.194+00:00வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. ஒரு வழியாக பாதை திறக்க...வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. ஒரு வழியாக பாதை திறக்கப்பட்டு விட்டது போலும்.. ஹா ஹா ஹா நீங்களாவது செய்கிறதாவது:)).... நெல்லைத்தமிழன்கூட குழைஜா:)தம்:) செய்தாலும் செய்வார்ர்:).. ஆனா நீங்க? ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20774301716834298632019-03-14T22:26:31.910+00:002019-03-14T22:26:31.910+00:00ஆவ்வ்வ்வ்வ்வ் ஜல் அக்கா வாங்கோ வாங்கோ.. நீங்க இப்ப...ஆவ்வ்வ்வ்வ்வ் ஜல் அக்கா வாங்கோ வாங்கோ.. நீங்க இப்பவும் புளொக்கில் இருக்கிறீங்களோ.. எப்பவாவது மறக்காமல் வந்து தேடிப்போட்டுப் பின்பு காணாமல் போயிடுறீங்க... பார்த்தது மிக்க மகிழ்ச்சி. மறவாமல் எட்டி வந்து கொமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />ஓ உங்கள் மகனும் பூஸ் வளர்த்தரோ? இப்போ இல்லையோ?.. .. ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69945935276716623112019-03-14T22:23:54.617+00:002019-03-14T22:23:54.617+00:00மிக்க நன்றிகள் கீசாக்கா.மிக்க நன்றிகள் கீசாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38114308217661862982019-03-14T22:23:10.825+00:002019-03-14T22:23:10.825+00:00வாங்கோ கீசாக்கா வாங்கோ.. ஓ கறுப்பு முழு உளுந்துக்...வாங்கோ கீசாக்கா வாங்கோ.. ஓ கறுப்பு முழு உளுந்துக்குச் சொன்ன ரெசிப்பிதான் இதுக்குமோ.. செய்கிறேன்.. நான் வழமையாக பயறை மைக்குரோவேவ் இல் அல்லது அவணில் தான் போட்டு எடுப்பேன்ன்.. சூப்பராக வரும்.<br /><br />//இனிமேல் போஸ்ட் போட்டால் சொல்லுங்க!//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)).. இல்ல நான் அன்று சொல்லியிருப்பேன், ஆனா நினைச்சேன், சிலர் பார்த்தாலும் பல வேலை சோலிகளாலகூட கொஞ்சம் லேட்டாப் போவோம் என நினைப்பினமெல்லோ.. அதனால அவசரப்படாமல் பொறுமையாக இருப்போம் தொந்தரவு செய்யக்கூடாது என நினைச்சேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49362186498953605892019-03-14T22:18:13.801+00:002019-03-14T22:18:13.801+00:00ஆமா.. ஆமா.. நினைவு வருது...:)ஆமா.. ஆமா.. நினைவு வருது...:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69092590036522080822019-03-14T22:17:05.307+00:002019-03-14T22:17:05.307+00:00//ஏன் உங்களைப் பாராட்டலை? உங்களைவிட உங்க அக்கா ரொம...//ஏன் உங்களைப் பாராட்டலை? உங்களைவிட உங்க அக்கா ரொம்ப புத்திசாலியா?//<br /><br />நான் ஜொன்னனே நெ.தமிழன்.. இப்பூடியான நேரம் அஞ்சுவுக்குக் காது கேய்க்காது:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33974546105488157082019-03-14T22:15:51.936+00:002019-03-14T22:15:51.936+00:00@ சீராளன்..
//நான் கவிதையில் பொய்சொல்வேன் ஆனால்
ந...@ சீராளன்..<br />//நான் கவிதையில் பொய்சொல்வேன் ஆனால் <br />நடைமுறையில் பொய்சொல்ல மாட்டேன். ஹாஹாஹா//<br /><br />இது கவிதையின் முடிவில வந்த பின்னூட்டமெல்லோ:))<br /><br />//பூஜுஊஊ..... அபி தும் ஹிதரே ?//<br /><br />ஆவ்வ்வ்வ்வ்வ்வ் பகூத் அச்சா... தபியக் கி துவாகே:))<br /><br />எங்கிட்டயேவா?:) ம்ஹூம்ம்:)) ஹா ஹா ஹா..<br /><br />நன்றிகள் சீராளன் அனைத்துக்கும்...<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12990141468127603322019-03-14T22:12:55.373+00:002019-03-14T22:12:55.373+00:00ஆவ்வ்வ்வ்வ் எந்தாப் பெரிய பதில்.. புறிச்சுப் புறிச...ஆவ்வ்வ்வ்வ் எந்தாப் பெரிய பதில்.. புறிச்சுப் புறிச்சுப் போட்டிருக்கலாமே.. சரி பறவாயில்லை.. பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி .. மிக்க நன்றி சீராளன்.<br /><br />ஆனா பாருங்கோ என் பக்கம் வந்து கவிதை எழுத வெளிக்கிட்டதால உங்கள் சின்ன வயசு நினைவெல்லாம் வந்து விட்டதே.. அது எது “டச்பார்” கடற்கரையாக இருக்குமோ?:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-53267673422439925082019-03-13T17:07:25.166+00:002019-03-13T17:07:25.166+00:00//இதனை நீங்கள் கொடுத்ததற்காக உங்களைத் திட்டி கவிதை...//இதனை நீங்கள் கொடுத்ததற்காக உங்களைத் திட்டி கவிதை எழுதுவாரோ?//<br /><br />ஆர் திட்டியும்[குத்தியும்] அரிசியானால் சரிதான்:).. நமக்குத்தேவை கவிதை:) ஹா ஹா ஹா..<br /><br />பலசமயம் என்னை ஆரும் திட்டினாலும் எனக்கது புரிவதில்லை ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84181466940816057262019-03-12T09:17:47.185+00:002019-03-12T09:17:47.185+00:00புட்டிங்..கோ.... கட்டிங்...கோ
நான் செஞ்சு பார்க்க...புட்டிங்..கோ.... கட்டிங்...கோ <br />நான் செஞ்சு பார்க்கிறேன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com