tag:blogger.com,1999:blog-1957969946995940057.post6440088777569215894..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: அவனுக்குத்தான் தெரியும்.. ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்!! முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger170125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-16927184508440595502018-06-26T10:40:43.965+01:002018-06-26T10:40:43.965+01:00//அப்பாமாரோடு அதிகமாக பிள்ளைகளுக்கு கோபம் எரிச்சல்...//அப்பாமாரோடு அதிகமாக பிள்ளைகளுக்கு கோபம் எரிச்சல் வருவதற்குக் காரணம்.. அவர்கள் அதிகமாக புத்தியால சிந்திச்சு சொல்லுவதால்.// - இதைப் படிக்கும்போது மனசு என்ன என்னவோ சிந்திக்கிறது. பொதுவா பதின்ம வயதிலேர்ந்து பையன் அப்பாவுக்கு நண்பனா இருக்கும் வாய்ப்பு குறைவு. பெண்ணுக்கு அப்பாவிடம் இன்னும் நெருக்கம் இருக்கும் (அதைப் புரிஞ்சிக்கிறது ராக்கெட் சயன்ஸ் இல்லை. பையன் அடுத்த தலைவனா ஆகறதுக்கான பாதைல இருப்பான். பெண், நம்மை விட்டுப் பிரியப்போகும் பாதையில் பயணப்படுவாள்)<br /><br />நீங்க சரியான பாயிண்டை எழுதியிருக்கீங்க. பசங்களுக்கு 'புத்தியால சிந்திக்கறவங்களை விட' பதின்ம வயதுகளில் 'இதயத்துனால சிந்திக்கறவங்களைத்தான்' ரொம்பப் பிடிக்கும். ஆனா, பையன் அவன் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும்போது, ஆலோசனை தேவைப்பட்டால் பொதுவா, அப்பாவைத்தான் நாடுவான் (அம்மாவை அல்ல ஹா ஹா ஹா)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-27919960835799505182018-06-22T23:23:26.857+01:002018-06-22T23:23:26.857+01:00ஆவ்வ்வ்வ்வ் நீண்ட நாட்களுக்குப் பிறகு இமாவின் ஹெட்...ஆவ்வ்வ்வ்வ் நீண்ட நாட்களுக்குப் பிறகு இமாவின் ஹெட்.. வாங்கோ இமா வாங்கோ.. நீங்கதான் பில்லா சிவாவையும் அழைச்சு வந்திருக்கிறீங்க போல..:)..<br /><br />//வந்து அந்தத் திகதியைப் பார்க்க... 'செபாவின் ஆரம்பம்' & முடிவு நினைவுக்கு வந்துது. ஒரு ப்ரேக் எடுத்துட்டு திரும்ப வந்து வாசிக்கிறன்.//<br /><br />ஓ ஜெபா அன்ரியின் பிறந்ததினம்???.... என்ன பண்ணுவது.. எதையாவது பார்க்கும்போது அப்பப்ப ஒவ்வொருவரின் நினைவு வந்து நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என்பது உண்மையே.. எனக்கும் இப்படிப் பல நிகழ்வுகள் மூட் ஓஃப் ஆக்கிவிடும்.. <br /><br />மெதுவா வாங்கோ இமா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79222687210202549772018-06-22T23:16:37.440+01:002018-06-22T23:16:37.440+01:00//அப்படி இல்லை என்றால் வீட்டில்தான் சத்தி பண்ணுவாள...//அப்படி இல்லை என்றால் வீட்டில்தான் சத்தி பண்ணுவாள். (இது மலையாளத்திலும் உண்டு இந்த வார்த்தை. நாகர்கோவிலில் இருந்தவரை இந்த வார்த்தைதான் நான் பயன்படுத்தியது. மலையாளத்தில் (ச்சர்த்தி))//<br /><br />ஓ ஆ மலையாளம் கிட்டத்தட்ட தமிழ் போலத்தானே..<br /><br />///அனுபவம் நேரும் போது நாம் நம் புத்தியைச் செலுத்தி அது கற்றுத் தரும் பாடத்தைக் கற்க வேண்டும் இல்லையேல் மனம் பக்குவப்படாது...சரிதானே!!?? அதிரா..அனுபவங்களும் நம் புத்தியைத் தீட்டும் தான் இல்லையா!! நாம் மனதிற்கு அடிமையானால்?!!! சரிதானே!!///<br /><br />உண்மையேதான் கீதா, அனுபவங்கள்தான் மனசை புறம் தள்ளி விட்டு புட்த்ஹிக்கு முன்னுரிமை குடுத்து சிந்தித்து நல்ல முடிவை எடுக்கப்பண்ணும்.<br /><br />///ஞானி அதிரா சரிதான்!!!!! ஹா ஹா ஹா ஹா...//<br /><br />ஹா ஹா ஹா நன்றி நன்றி..<br /><br />///இன்னும் உங்கள் அடுத்த போஸ்ட், பல பதிவுகள் வாசிக்கணுமே....//<br /><br />எனக்குத்தெரியும் உங்கள் நிலைமை, கஸ்டப்படாதீங்கோ கீதா, படிச்சாலே மகிழ்ச்சி..<br /><br />மிக்க நன்றி அனைத்துக்கும் கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-72647263492649106382018-06-22T23:11:45.044+01:002018-06-22T23:11:45.044+01:00வாங்கோ கீதா வாங்கோ.. நீங்கள் மகனோடு பிசியாக இருந்த...வாங்கோ கீதா வாங்கோ.. நீங்கள் மகனோடு பிசியாக இருந்தபோது வெளிவந்த போஸ்ட் இது.<br /><br />இன்னொன்று புட்த்ஹி என்பது நம்மால் பார்க்க, தொட்டு உணரக்கூடிய ஒன்று, ஆனால் மனம் என்பது அப்படி இல்லை.. அதுக்கு உருவம் இல்லையே..<br /><br />//ஏன் நான் மனதையும் சப்போர்ட் செய்வேன் என்றால்....மனதில் கொஞ்சமேனும் இரக்கம் வேண்டும். இரக்கம் இல்லையேல் கருணை இல்லையேல் நம்மால் மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது இல்லையா...மன்னித்தல் என்பது மிகப் பெரிய விஷயம். ///<br /><br />இது மிக்க உண்மையான அழகிய ஸ்டேற்மெண்ட்..<br /><br />///தான் ஹேப்பியாக இருக்கிறேன் என்றும் சொன்னாள் தான். ஆனால் ஒரு நொடிப் பொழுதில் மனம் நெகட்டிவ் முடிவை வலியுறுத்திவிட்டதே. தற்கொலை.!!! ///<br /><br />ஓ அவசரப்பட்டு விட்டாவோ.. :(முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-38257672429568501192018-06-22T23:05:34.446+01:002018-06-22T23:05:34.446+01:00ஹா ஹா ஹா அது என்னமோ உண்மைதான் கோமதி அக்கா.. எதை நி...ஹா ஹா ஹா அது என்னமோ உண்மைதான் கோமதி அக்கா.. எதை நினைக்கக்கூடாது என நினைக்கிறோமோ அதைத்தான் அடிக்கடி நினைப்போம்.. அதுபோல எதைச் செய்யக்கூடாது என நினைக்கிறோமோ.. அதையே செய்யும்படி இறைவன் சோதிப்பார் நம்மை:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61013439107130038222018-06-22T23:02:36.717+01:002018-06-22T23:02:36.717+01:00வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. உண்மைதான் அடிக்கடி பு...வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. உண்மைதான் அடிக்கடி புத்தியைத்தீட்டினால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பலாம், ஆனா புத்தியைத் தீட்ட மனம் விடாது சில சமயங்களில் ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84407549852818167572018-06-22T23:00:28.372+01:002018-06-22T23:00:28.372+01:00வாங்கோ மிக்க நன்றி.வாங்கோ மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-14283328401448843492018-06-22T22:57:56.411+01:002018-06-22T22:57:56.411+01:00//'கவிப் பேய் அரசு//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர...//'கவிப் பேய் அரசு//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது இப்போதானே என் கண்ணில பட்டுது:)) நல்லவேளை லேட்டாகப் பட்டமையால் தப்பிட்டீங்க:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29736466932955617722018-06-22T00:58:04.413+01:002018-06-22T00:58:04.413+01:00'அவனுக்குத் தான் தெரியும்' அருமையான கருத்த...'அவனுக்குத் தான் தெரியும்' அருமையான கருத்துச் செறிந்த பாடல். நான் மறந்து போன பாடல்; நினைவுபடுத்தியதற்கு நன்றி. :-)<br /><br />போஸ்ட் வாசிக்கேல்ல அதீஸ். வந்து அந்தத் திகதியைப் பார்க்க... 'செபாவின் ஆரம்பம்' & முடிவு நினைவுக்கு வந்துது. ஒரு ப்ரேக் எடுத்துட்டு திரும்ப வந்து வாசிக்கிறன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40541065394208163562018-06-21T03:27:08.363+01:002018-06-21T03:27:08.363+01:00நல்ல பதிவு அதிரா. இதைப் பற்றி நான் அடிக்கடிச் சொல்...நல்ல பதிவு அதிரா. இதைப் பற்றி நான் அடிக்கடிச் சொல்வதுண்டு. நம் க்ரேஸ் கூட இது பற்றி அறிவியல் ரீதியாக மூளை பற்றி ஒரு பதிவு எழுதத் தொடங்கினார்கள். அது பாதியில் என்று நினைக்கிறேன். நான் சொல்லுவது போலத்தான் அவர்களும் அப்பதிவில் சொல்லியிருந்தார்கள். அவர்கள் அதைப் படங்களும் போட்டு அதாவது மனம் என்பது மூளையின் எந்தப் பகுதியில் நடக்கிறது என்பதையும் சொல்லியிருந்தார்கள். எனக்கு அந்த அளவிற்குப் புத்தி இல்லையே ஹா ஹா ஹா ஹா..<br />புத்தி மற்றும் மனம் இரண்டுமே மூளையின் பகுதிகள் தான். அறிவியல் ரீதியில். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் உணர்வுகள் மேலோங்கும் போது மனம் வென்று விடுகிறது புத்தியையும். நான் புத்தியை மட்டுமே சப்போர்ட் செய்ய மாட்டேன். மனதிற்கும் எனது வோட்ட்டு உண்டு. அது நல்ல ரீதியில் இருக்க வேண்டும் அவ்வளவே. அதாவது மனம் விபரீதமாக, தாறுமாறாகச் சிந்திக்கக் கூடாது.<br /><br />ஏன் நான் மனதையும் சப்போர்ட் செய்வேன் என்றால்....மனதில் கொஞ்சமேனும் இரக்கம் வேண்டும். இரக்கம் இல்லையேல் கருணை இல்லையேல் நம்மால் மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது இல்லையா...மன்னித்தல் என்பது மிகப் பெரிய விஷயம். <br /><br />மனதை அடக்கு அடக்கு என்று சொல்லுவார்கள்தான் தியான வகுப்பில். இதுவும் ஆழமான சப்ஜெக்ட். நிறைய பேசலாம். எனக்குத் தெரிந்து ஒரு பெண் மனம் சோர்ந்த நிலையில் தியானம், யோகா என்று சென்றார். பலரும் அவருக்குக் கவுன்சலிங்க் செய்தார்கள் தான். தான் ஹேப்பியாக இருக்கிறேன் என்றும் சொன்னாள் தான். ஆனால் ஒரு நொடிப் பொழுதில் மனம் நெகட்டிவ் முடிவை வலியுறுத்திவிட்டதே. தற்கொலை.!!! <br /><br />இது சைக்காலஜியில் மற்றும் ஆன்மீகத்தில் நிறையப் பேசப்படும் ஒன்று. இவை இரண்டுமே மூளைதான் ஆனால் நாம் எப்பகுதியயை அதிகம் யூஸ் பண்ணுகிறோம் என்பதில்தான் இருக்கு விஷயமே. <br /><br />புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை நு ஒரு பாடல் இருக்கே. அது உண்மைதான் ஏனென்றால் இந்த புத்தி கொஞ்சம் கூடுதல் ஆகிவிட்டாலும் மனம் தாறுமாறாக நடந்து கொள்வதால் அந்நியன் ஆகும் நிலையும் ஏற்படுகிறதே!!! மனம் சிதைந்து போகும் நிலை. அதே போல் புத்தி அதிகம் இருந்தாலும் சிலருக்கு அதனால் விளையும் ஈகோ மனதில் டாமினேட் செய்தால் மனச் சிதைவு ஏற்படுகிறது. ஹைலி ஈகோயிஸ்டிக்காக இருப்பது அவர்களின் மனதைச் சிதைத்து குணாதிசயங்களையே மாற்றியும் விடும் அபாயம் உண்டு. <br /><br />இது ஆழமான சப்ஜெக்ட். உங்கள் கருத்தே எனதும்.....உங்கள் எக்சாம்பிள் அருமைடெய்சிப் பிள்ளை...<br /><br />இந்த இடத்தில் நீங்கள் சொல்லுவது போலத்தான் என் செல்லமும் வாமிட் செய்யும் நேரம் தெரிந்துவிடும். அப்போது அவளை நான் வெளியில் அழைத்துச் சென்று விடுவேன். அப்படி இல்லை என்றால் வீட்டில்தான் சத்தி பண்ணுவாள். (இது மலையாளத்திலும் உண்டு இந்த வார்த்தை. நாகர்கோவிலில் இருந்தவரை இந்த வார்த்தைதான் நான் பயன்படுத்தியது. மலையாளத்தில் (ச்சர்த்தி))<br /><br />நல்ல உதாரணம் தான் நீங்கள் சொல்லியது...இந்த இடத்தில் இரக்கம் வேண்டும் ஆனால் அதனை புத்தியுடன் ஹேண்டில் செய்தால் நல்லது....நாமும் வெளியில் சென்று அவர்களுடன் இருந்தாலோ....??? ஜஸ்ட் ஒரு சஜஷன். பூஸைப் பற்றித் தெரியலை பெர்சனல் அனுபவம் இல்லாததால்... <br /><br />அனுபவம் என்று சொன்னதும் நினைவுக்கு வருது. நமது அனுபவங்களே நிறைய பாடங்கள் கற்றுத் தரும் உங்களைப் போஅல்த்தான் நானு சிறு வயதிலிருந்தே சுற்றி நடப்பதையும் எனக்கு நேர்வதையும் பார்த்து பல பாடங்கள் கற்றுக் கொண்டேன். அனுபவம் நேரும் போது நாம் நம் புத்தியைச் செலுத்தி அது கற்றுத் தரும் பாடத்தைக் கற்க வேண்டும் இல்லையேல் மனம் பக்குவப்படாது...சரிதானே!!?? அதிரா..அனுபவங்களும் நம் புத்தியைத் தீட்டும் தான் இல்லையா!! நாம் மனதிற்கு அடிமையானால்?!!! சரிதானே!!<br /><br />இன்னும் நிறைய சொல்லலாம் அதிரா...எனக்கு மிகவும் பிடித்த அவ்வப்போது சிந்திக்கும் சப்ஜெக்ட். ..அருமையான பதிவு. இரண்டையும் பேலன்ஸ்டாடக் கொண்டு செல்லும் தக்னிக்கு தெரிந்தால்.....ஞானி அதிரா சரிதான்!!!!! ஹா ஹா ஹா ஹா...<br /><br />இன்னும் உங்கள் அடுத்த போஸ்ட், பல பதிவுகள் வாசிக்கணுமே....<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-3158110342222172252018-06-21T03:01:36.775+01:002018-06-21T03:01:36.775+01:00 அதிரா! ஊசியும், பதிவுமே அருமை. மனம் போன போக்குப்... அதிரா! ஊசியும், பதிவுமே அருமை. மனம் போன போக்குப்படி நாம் நடந்தால் நிச்சயமாகப் பல சமயங்களில் தவறான பாதையிலேயே தான் பயணிக்க நேரிடும். புத்தியை கூர்த் தீட்டிக் கொள்ள வேண்டும் அதுதான் நம்மை வழிநடத்தும். நல்ல பதிவு அதிரா. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-2377850692165178642018-06-17T07:51:33.960+01:002018-06-17T07:51:33.960+01:00அருமை . நன்றி அருமை . நன்றி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52014761606447509262018-06-16T22:42:26.514+01:002018-06-16T22:42:26.514+01:00உங்கள் ஊக்குவிப்பு அவரை இன்னும் எழுதத் தூண்டும்.. ...உங்கள் ஊக்குவிப்பு அவரை இன்னும் எழுதத் தூண்டும்.. ஆளைக் காணல்லியே.. படிப்பார் என நினைக்கிறேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25306737942174440032018-06-16T22:32:32.737+01:002018-06-16T22:32:32.737+01:00////அன்று பார்த்து எனக்கு காய்ச்சல்.. // - அன்றைக்...////அன்று பார்த்து எனக்கு காய்ச்சல்.. // - அன்றைக்குத்தான் சர்டிஃபிகேட் (தமிழ் எக்ஸாமுக்கு) தருவதாக இருந்தார்களா?<br />//<br /><br />சே..சே.. அதுக்கெல்லாம் எனக்கு காய்ய்ய்ய்ய்ச்சல் வராதாக்கும்:))<br /><br />//(ஆனா பாருங்க... பொதுவா தமிழ்ப் புலமை அதிகமா இருந்தா அங்கு லட்சுமி வாசம் செய்ய மாட்டா.//<br />ஹா ஹா ஹா நேக்குப் புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:))<br /><br />//அதில் விதிவிலக்காக இருப்பவர்கள்போல் சீராளன் வாழ்க்கை அமையவேண்டும்)//<br /><br />உண்மைதான்... ஆனா சீராளனும் அதில் உறுதியாக இருந்தால் மட்டும்தானே சாத்தியமாகும்.<br /><br />இன்னொன்று, இங்கு உங்களைப்போல ரசிச்சு ஊக்குவிப்பதனாலதான் தொடர்ந்து எழுதுகிறார் இல்லை எனில்.. எழுதி என்ன பயன்.. விழலுக்கு இறைச்ச நீராகிடுமே:) என நினைச்சு எழுதாமல் விட்டிருப்பார்:))..<br /><br />பேஸ்புக்கில் முன்பு நிறைய கவிதைகள் இப்படி எழுதுவார்.. அப்போ எனக்கு ஒன்றுமே புரிவதில்லை:)...<br /><br />இப்போ எனக்குப் புரியும்படி எழுதுகிறாரா இல்ல, நான் ஞானி ஆகிட்டமையால எனக்குப் புரிகிறதோ என டவுட்டாகவே இருக்கெனக்கு:)) ஹா ஹா ஹா.<br /><br />மிக்க நன்றிகள் நெ.தமிழன் முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-77079056327216996892018-06-16T22:25:03.835+01:002018-06-16T22:25:03.835+01:00///மனிதருக்கு பெர்சனல் (நீங்க பேசனல் என்று எழுதுவீ...///மனிதருக்கு பெர்சனல் (நீங்க பேசனல் என்று எழுதுவீங்க) திருப்தி, மனசு சொன்னபடி செய்யும் காரியத்துக்குத்தான் உண்டு. 'மனசு சொல்லி' அதன் பயனைப் பெறுபவர்கள், அந்த அன்பைத்தான் காலம் பூராவும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்///<br /><br />நல்ல உதாரணத்தோடு விளக்கியிருக்கிறீங்க. அது உண்மைதான்.. அப்பாமாரோடு அதிகமாக பிள்ளைகளுக்கு கோபம் எரிச்சல் வருவதற்குக் காரணம்.. அவர்கள் அதிகமாக புத்தியால சிந்திச்சு சொல்லுவதால்..<br /><br />அம்மாக்கள் பாசம் அதிகமாகத் தெரிவதற்குக் காரணம்.. உணர்ச்சிகளுக்கு அதிகம் இடம் கொடுத்து மனசால சிந்திபதால்.. கரெக்ட்டுத்தானே.. அவ்வ்வ்வ்வ்வ்வ் புரிஞ்சுபொச்சு இப்போ ஜி எம் பி ஐயா வின் ஃபுரூட் லங்குவேஜ்:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-10974168137461251702018-06-16T22:18:09.983+01:002018-06-16T22:18:09.983+01:00நானும்தான் நெல்லைத்தமிழன் இப்போ பார்ப்பதே இல்லை. ஆ...நானும்தான் நெல்லைத்தமிழன் இப்போ பார்ப்பதே இல்லை. ஆனா இதுவும் ஒரு விதத்தில் தப்புத்தானே?:) நமக்கு ஆதாயம் கிடைத்தபோது:)) ஓடி ஓடிபோய்ப் பார்த்தோம்ம்.. இப்போ அப்படியே கையை விட்டுவிட்டோமே:) இது தப்பு இல்லையா?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49712637381213963532018-06-15T12:13:25.762+01:002018-06-15T12:13:25.762+01:00'அதிராவைப்போல்' என்று சொல்லியிருப்பேன். ஆன...'அதிராவைப்போல்' என்று சொல்லியிருப்பேன். ஆனா பாருங்க, நீங்க இப்போ 'ஞானி'. எப்போ 'கவிப் பேய் அரசு' என்று டைட்டில் போட்டுக்கிறீங்களோ அப்போ உங்களை கொஞ்சம் அதிகமாவே பாராட்டிடறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-48044383558075331222018-06-15T12:11:38.440+01:002018-06-15T12:11:38.440+01:00மன்பதை - மக்கள் கூட்டம், மனித குலம் - அதனால் உலகம்...மன்பதை - மக்கள் கூட்டம், மனித குலம் - அதனால் உலகம் என்று பொருள் பெறும்.<br /><br />//அன்று பார்த்து எனக்கு காய்ச்சல்.. // - அன்றைக்குத்தான் சர்டிஃபிகேட் (தமிழ் எக்ஸாமுக்கு) தருவதாக இருந்தார்களா?<br /><br />எனக்கு சீராளன் திறமை ரொம்பப் பிடிக்கும். அவருக்கு ஒரு நல்ல புரவலர் வந்து அவரைக் கைதூக்கிவிடவேண்டும். அதற்கான திறமை தகுதி சீராளனுக்கு இருக்கு. (ஆனா பாருங்க... பொதுவா தமிழ்ப் புலமை அதிகமா இருந்தா அங்கு லட்சுமி வாசம் செய்ய மாட்டா. அதில் விதிவிலக்காக இருப்பவர்கள்போல் சீராளன் வாழ்க்கை அமையவேண்டும்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39549589052359641162018-06-14T20:32:52.403+01:002018-06-14T20:32:52.403+01:00வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..
//முதலில் போட்டிருக...வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ..<br /><br />//முதலில் போட்டிருக்கும் பாடல் வழியாக நீங்கள் உணர்த்த விரும்புவது என்னவோ?//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க போஸ்ட் படிக்காமல் பாட்டை மட்டும் கேட்டிட்டுப் போயிருக்கிறீங்க:))<br /><br />பாட்டு எப்பவும் சும்மா எனக்குப் பிடிச்சதை மேலே போடுவேன்.. ஆனா இம்முறை போஸ்ட்டுக்கு பொருந்தவே போட்டேன்ன்ன்.. போஸ்ட்டின் முடிவிலே பாட்டு வருகிறதே...<br /><br />மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79888145516962124612018-06-14T17:40:40.951+01:002018-06-14T17:40:40.951+01:00எல்லாம் சரி அதிரா, முதலில் போட்டிருக்கும் பாடல் வழ...எல்லாம் சரி அதிரா, முதலில் போட்டிருக்கும் பாடல் வழியாக நீங்கள் உணர்த்த விரும்புவது என்னவோ?<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33369323576842858882018-06-14T14:21:53.977+01:002018-06-14T14:21:53.977+01:00///அதிராவுக்கு ஐஸ் வைப்பதற்காக இப்படி எழுதிவிட்டீர...///அதிராவுக்கு ஐஸ் வைப்பதற்காக இப்படி எழுதிவிட்டீர்களா? //<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிராவைபற்றி ஆரும் ரெண்டு நல்ல வசனம் சொல்லிடப்படாதே:)) ஹா ஹா ஹா..<br /><br />//உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதோ? //<br />அவருக்கு இன்னும் ஆகவில்லை என்றுதான் நினைக்கிறேன்ன் சின்னத்தம்பிதான். ஆனா காதலில் ஏதோ கோளாறாகி... அதனால கஸ்டப்பட்டு தெளிஞ்சு வருகிறார் எனவும் நினைக்க்கிறேன்ன்[ஏனெனில் எப்பவும் காதல் பற்றி கவலையான கவிதைகளே எழுதுவார்.. இப்போ என் பக்கத்தில்தான் மாறுபட்டு எழுதுகிறார் .. என்பது பார்க்க மகிழ்ச்சி]]... தப்பெனில் மன்னிக்கோணும் சீராளன்..<br /><br />//இளமதி அவர்களைத்தான் காணோம்.///<br />மெயிலுக்கும் அவ பதில் போடவில்லை கர்ர்ர்:))<br /><br />//டமில்ல டி ஆக்க்க்க்க்கும் அதிரா - மன்பதை - உலகம். இதனை, 'மன்பு அதை' என்று பிரித்துப்படிக்கக்கூடாது.///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அன்று பார்த்து எனக்கு காய்ச்சல்.. ஸ்கூலுக்கு லீவு:)).. ஓ மன்பதை என்பது உலகமோ? அறியவே இல்லையே நான் இதுவரை... மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57063447181309778572018-06-14T14:13:53.767+01:002018-06-14T14:13:53.767+01:00///வார்த்தைகள், சந்தம் மிகச் சரளமாக வருது///
எதுக...///வார்த்தைகள், சந்தம் மிகச் சரளமாக வருது///<br /><br />எதுக்கு இவ்ளோ பெரிய வசனம் எழுதிக் கஸ்டப்படுறீங்க?:) சோட் அண்ட் சுவீட்டா:) அதிராவைப்போல எனச் சொல்லியிருக்கலாமே:)) ஹா ஹா ஹா ...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12341415141356093092018-06-14T14:12:31.765+01:002018-06-14T14:12:31.765+01:00அது ஞானி ஆனாலே ஓட்டமெட்டிக்கா தலை கீழே போய் விடும்...அது ஞானி ஆனாலே ஓட்டமெட்டிக்கா தலை கீழே போய் விடும்:)) அதாவது தலையில் கனமிருக்காதாம்ம்ம்ம்ம்:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடி எல்லாம் ஜமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஊ ஒரு படம் போட்டு விட்டு:)) ஹையோ ஹையோ.. மிக்க நன்றிகள் நேசன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-25631445955420487472018-06-14T14:11:07.766+01:002018-06-14T14:11:07.766+01:00ஸ்ஸ்ஸ்ஸ் என்பக்கமாவது வருகிறாரே என ஜந்தோசப்படுங்கோ...ஸ்ஸ்ஸ்ஸ் என்பக்கமாவது வருகிறாரே என ஜந்தோசப்படுங்கோ:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-21548402898269655252018-06-14T14:09:58.765+01:002018-06-14T14:09:58.765+01:00வாங்கோ நேசன் வாங்கோ... எங்கே அடிக்கடி காணாமல் போய்...வாங்கோ நேசன் வாங்கோ... எங்கே அடிக்கடி காணாமல் போய் விடுறீங்க? இப்போ ஸ்நேகாவிடமும் போக முடியாதே:)..<br /><br />//பாவம் அந்த சினேஹா மனதால் முடிவு எடுத்து ///<br />ஹா ஹா ஹா மனதால் முடிவெடுத்துத்தான் பிரசன்னாவா?:) அப்போ புத்தியால் எடுத்திருந்தால் நேசனோ?:) ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com