tag:blogger.com,1999:blog-1957969946995940057.post676843008809635748..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: கொஞ்சம் அழுகை.. கொஞ்சம் மகிழ்ச்சி:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger116125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-37287978396072896672017-10-05T10:26:08.974+01:002017-10-05T10:26:08.974+01:00கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் பேர்கள்... கொஞ்சம் ...கதை நல்லாத்தான் இருக்கு. ஆனால் பேர்கள்... கொஞ்சம் கொமடி ஆக்கிப் போட்டுது. வேற பேர் போட்டிருக்கலாம் அதீஸ்.<br /><br />ட்ரிங்கோ ட்ரெய்ன்!! :-)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49056677068612845572017-09-14T01:38:26.412+01:002017-09-14T01:38:26.412+01:00கதை ஸூப்பர் அக்கா!
க்லைமெக்ஸ் நன்றாக இருந்திச்சு....கதை ஸூப்பர் அக்கா!<br />க்லைமெக்ஸ் நன்றாக இருந்திச்சு.<br />கதை ஓட்டத்தில் ஓவியாவின் ஃபீலிங்ஸ் வார்த்தைகலில் வடித்த விதம் அருமை.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65625495545296632612017-09-07T14:01:32.235+01:002017-09-07T14:01:32.235+01:00வாங்கோ மொகமட் வாங்கோ.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவ...வாங்கோ மொகமட் வாங்கோ.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.<br /><br />ஊசிக்குறிப்பு..:-<br />சரவணன் கேட்டு, நெல்லைத்தமிழன் சொன்னார் என் புளொக்கில் தேர்ட் பார்ட்டி கோஸ்டிங் என ஒரு அட் வருது அதை நீக்கச் சொல்லி... <br /><br />தம்பி மொகமட் ஒரு லிங் அனுப்பியிருந்தார்.. அதனூடாக சென்று எப்படி நீக்குவது எனப் பார்த்துச் செய்யச்சொல்லி... .<br /><br />அது என்னவெனில்.. கீழே இருந்து சடாரென மேலே(புளொக்கில்) செல்வதற்காக ஒரு ”.அரோ”.. போட்டிருந்தேன் முன்பு... அது போட்டோபக்கட் இல் இருந்து லிங் எடுத்துப் போட்டிருக்கிறேன் போல.. முன்பு போட்டோ பக்கட் ஃபிரீயாக விட்டிருந்தார்கள்.. இப்போ பணம் கட்டோணும் எனச் சொல்கிறார்கள்..<br /><br />அதனால அவர்களிடம் இருந்து எடுத்த படங்கள், லிங்ஸ் எல்லாமே மறைபட்டுப் போச்சு.. இது என் புளொக்கில் html இல் கோட் எடுத்துப் போட்டிருந்தேன், இப்போ அதை நீக்குவதெனில் அக் கோர்ட் தெரியோணும்.. எனக்கு html settings இல் கை வைக்க கொஞ்சம் பயம்.. <br /><br />மொகமட் தந்த லிங்கில் சொல்கிறது.. ரெம்பிளேட் ஐ மாற்றி விட்டால் போய்விடும் இந்த அட் என... அதுக்கும் நேரமும் பயமும் விடுகுதில்லை.. பார்ப்போம்.. இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும்.<br /><br />மிக்க நன்றி மொகமட். முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61633786500454727572017-09-07T13:53:15.010+01:002017-09-07T13:53:15.010+01:00வாங்கோ ஜி எம் பி ஐயா.. மிகச் சரியாகச் சொன்னீங்க.. ...வாங்கோ ஜி எம் பி ஐயா.. மிகச் சரியாகச் சொன்னீங்க.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66578596632348391732017-09-07T13:46:28.198+01:002017-09-07T13:46:28.198+01:00அச்சச்சச்சோஓஓ நான் தப்பாச் சொல்லிட்டேன் போல அது மல...அச்சச்சச்சோஓஓ நான் தப்பாச் சொல்லிட்டேன் போல அது மலையாளம் இல்லை ஹிந்தி தானே?:).. ஆண்டவா மீயைக் காப்பாத்துங்ங்ங்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86939410883503984122017-09-06T22:49:19.135+01:002017-09-06T22:49:19.135+01:00கொய்யால மலையாளமா இது .....இருக்கட்டும் அடுத்த ப...கொய்யால மலையாளமா இது .....இருக்கட்டும் அடுத்த பதிவுல இருக்கு கண்டம் ...............வெயிட் அண்ட் சீ ..........சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88054548985393316442017-09-04T09:28:12.436+01:002017-09-04T09:28:12.436+01:00அருமை சகோ
அருமை சகோ <br />M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76635553493101181442017-09-03T12:31:51.402+01:002017-09-03T12:31:51.402+01:00எதைத்தான் வாசித்தாலும் ரசிப்பதே பின்னூட்டத்தில் இ...எதைத்தான் வாசித்தாலும் ரசிப்பதே பின்னூட்டத்தில் இன்னொறு... நிஜமாகவே நம்மோடு உண்மையான அன்பு பாசம்.. நெஞ்சாரக் காட்டும் நண்பர்கள், உறவுகளை மட்டுமே மனம் பிரிவின்போது மிஸ் பண்ணும்.. நடித்துக்கொண்டிருந்தோர் வேஷம் <br />வெளுத்து விடும் மற்ற செய்திகளை எல்லாம் டேக் இட் ஈசி பாலிசியில் போய்விடும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67213192229702494542017-09-02T22:13:49.994+01:002017-09-02T22:13:49.994+01:00/// முதல்கவியில்உவமைதான் முன் அரையடியும் பின் அரைய.../// முதல்கவியில்உவமைதான் முன் அரையடியும் பின் அரையடியும் இயைபுக்காக நெடிலீற்றுத் தேமா வரும்படி எழுதிட்டேன் //<br /><br />ஆவ்வ்வ்வ் சீராளன் ஏதோ மலையாளத்தில் பதில் போட்டிருக்கிறார்:).. எனக்குப் புரியவில்லை:) உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன் நெல்லைத்தமிழன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66113714741492938832017-09-02T22:01:31.479+01:002017-09-02T22:01:31.479+01:00ஆஆஆஆஆவ்வ்வ்வ் மீக்கு மகுடம் கிடைத்து விட்டதூஊஊஊஊஊஊ...ஆஆஆஆஆவ்வ்வ்வ் மீக்கு மகுடம் கிடைத்து விட்டதூஊஊஊஊஊஊ.. இதோ பட்டாசு கொழுத்தி அஞ்சு வீட்டுப் பக்கமாக எறிந்து கொண்டாடுகிறேன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா... :).<br /><br />மகுடம் சூட வோட் பண்ணிய அனைவருக்கும் நன்றி.. நன்றி... உங்கள் சேவை அடிராவுக்கு.. சே..சே.. டங்கு ஸ்லிப் ஆகுதே... அதிராவுக்கு எப்பவும் தேவை:).._()_<br /><br /><br />ஹையோ இந்த மகிழ்ச்சியில் கலந்துகொள்ள இப்போ பகவான் ஜீ இங்கில்லையே....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-86314480112885914092017-09-02T21:56:39.080+01:002017-09-02T21:56:39.080+01:00மிக்க நன்றி நேசன் அனைத்துக்கும்.._()_மிக்க நன்றி நேசன் அனைத்துக்கும்.._()_முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-61661162093345382312017-09-02T21:56:09.602+01:002017-09-02T21:56:09.602+01:00///கதையில் ஓட்டை கண்டு பிடிக்கும் நக்கீரர்)))///
ஹ...///கதையில் ஓட்டை கண்டு பிடிக்கும் நக்கீரர்)))///<br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) முந்தி வராது எனத் தெரியும்.. ஆனா இப்போதான் பிரச்சனை தீர்ந்திட்டுதே.. ஒருவேளை வரலாம் என நினைச்சு எழுதினேன் கர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69702741545369281142017-09-02T21:54:51.910+01:002017-09-02T21:54:51.910+01:00ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்நேகாவை பொம்மை ஆக்கிடக்கூடா ஜொல்லிட்டேன்...ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்நேகாவை பொம்மை ஆக்கிடக்கூடா ஜொல்லிட்டேன்ன்:)ஹா ஹா ஹா..:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-58250147575545026472017-09-02T21:49:54.026+01:002017-09-02T21:49:54.026+01:00வாங்கோ ஸ்நேகப் பிரியரே.. ஐ மீன் ஸ்நேகாவின் நண்பரே ...வாங்கோ ஸ்நேகப் பிரியரே.. ஐ மீன் ஸ்நேகாவின் நண்பரே என்றேன்ன் வாங்கோ..:).. நிஜமாத்தான் சொல்றீங்களோ மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-44500304506813672572017-09-02T21:46:49.626+01:002017-09-02T21:46:49.626+01:00வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ.. முதன்முதலில் வந்திரு...வாங்கோ பானுமதி அக்கா வாங்கோ.. முதன்முதலில் வந்திருக்கிறீங்க.. நல்வரவு.. மிக்க மகிழ்ச்சி.. வலது காலை எடுத்து வச்சுத்தானே வந்தீங்க?:)..<br /><br />//சூப்பர் ஆதிரா கலக்கிடீங்க! ஆரவ்,ஓவியா என்று டைமிங் சென்ஸோடு பெயர் கொடுத்திருக்கும் உங்கள் திறமையை மெச்சுகிறேன்.//<br /><br />ஆவ்வ்வ்வ் மிக்க நன்றி.. மிக்க நன்றி..<br /><br />//அடுத்த காதல் கதைக்கு ஹரிஷ், பிந்து என்று பெயர் கொடுப்பீர்களோ?//<br />ஹா ஹா ஹா அது கெள அண்ணனிலதான் தங்கியிருக்கு:).. அவர் கொடுக்கும் கண்டிஷனைப் பொறுத்து தொடரும்...<br /><br />ஆனா ஒன்று பிந்துவுக்கு ஹரிஸ் பொருத்தமில்லை.. பிந்துவுக்கு கணேஸ் நல்ல ஜோடி.. ஆனா அவருக்கு திருமணமாகி விட்டதே.. ஹா ஹா ஹா:)..<br /><br />மிக்க மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55134312421202290792017-09-02T21:41:55.100+01:002017-09-02T21:41:55.100+01:00வணக்கம் நெல்லைத் தமிழன் அவர்களே !
ப் வரவேண்டிய ...வணக்கம் நெல்லைத் தமிழன் அவர்களே !<br /><br />ப் வரவேண்டிய இடத்தில் ச் வந்துவிட்டது வருந்துகிறேன் <br />சரியாக ஐந்து நிமிடத்தில் எழுதிய கவிதை இது மீண்டும் வாசிக்காமல் பதிவிட்டுவிட்டேன் அதுதான் தவறு மற்றப் படி முதல்கவியில்உவமைதான் முன் அரையடியும் பின் அரையடியும் இயைபுக்காக நெடிலீற்றுத் தேமா வரும்படி எழுதிட்டேன் <br /><br />அன்புக்கு நன்றி வாழ்க நலம் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40435678324599538232017-09-02T21:41:52.250+01:002017-09-02T21:41:52.250+01:00வாங்கோ புலவர் ஐயா வாங்கோ.. யேஸ் ஸ்கொட்லாந்து கொஞ்ச...வாங்கோ புலவர் ஐயா வாங்கோ.. யேஸ் ஸ்கொட்லாந்து கொஞ்சம் தூரம்தான்:) இருப்பினும் அமெரிக்காவை விடக் கிட்டவாச்சே:)..<br /><br />வந்த வேகத்தில் வோட்:) ஆவ்வ்வ்வ் மிக்க மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-36766967940173086082017-09-02T21:40:50.603+01:002017-09-02T21:40:50.603+01:00//நெல்லைத் தமிழன்Saturday, September 02, 2017 1:15...//நெல்லைத் தமிழன்Saturday, September 02, 2017 1:15:00 pm<br />....தொட்டுப் பேச<br />பிள்ளை சிரித்தால் தேனே -...///<br /><br />இதில் எனக்கும் குழப்பம் தெரியுது நெல்லைத்தமிழன்...<br />நான் நினைக்கிறேன் ஒரு எழுத்துப்பிழை என.. அதாவது.. பேச என வராது.. பேசி என வந்திருக்கோணும்:).. நன்றி.. பார்ப்போம் கவனிச்சால் சீராளன் பதில் சொல்லுவார்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89971740516301794032017-09-02T21:37:14.919+01:002017-09-02T21:37:14.919+01:00ஆஹா ஆஹா என்ன ஒரு கவிதை.. மிக்க நன்றி சீராளன்.ஆஹா ஆஹா என்ன ஒரு கவிதை.. மிக்க நன்றி சீராளன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71935406614172464492017-09-02T21:36:41.202+01:002017-09-02T21:36:41.202+01:00///ஆமா பொண்டாட்டி பிள்ளையை இலங்கையில் விட்டுவிட்டு...///ஆமா பொண்டாட்டி பிள்ளையை இலங்கையில் விட்டுவிட்டு வந்து கோவிலில் குந்திக்கிட்டா புண்ணியம் கிடைக்குமா கிர்ர்ரர்ர்ர்ர் ???????//<br />இது நான் குழந்தையாக இருக்கும்போது ஊரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் .. அதாவது சுமார் 15 வருடங்களுக்கு முன்பு:)[இப்பூடிக் கரீட்டாச் சொல்லிடோணும்:)]..<br /><br />ஒரு இரண்டு ஆண்கள் சேர்ந்து, இந்தியாவுக்கு கோயில் தரிசனத்துக்காகப் போயிருக்கிறார்கள், அதில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு மாதம் எனச் சொல்லிப் போய்.. பல மாதங்களின் பின்பு திரும்பினார்.<br /><br />அப்போ தன் கணவர் எங்கே என , வராதவரின் மனைவி கேட்டிருக்கிறா... வந்தவருக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பதெனத் தெரியவில்லை..<br /><br />உண்மையில் நடந்தது என்னவெனில்... கோயில்களுக்கு சுற்றும்போது... அந்த மற்றவர் கொஞ்சம் பக்தி அதிகமாகி ஓடத் தொடங்கினாராம்.. சேர்ந்து போனவர் துரத்திப் போய்ப் பிடிக்க முடியவில்லையாம்... அப்போ மொபைல் வசதிகள் இல்லைத்தானே.. <br /><br />அப்படியே அவர் காணாமல் போய் விட்டார்... இவர் எப்படி தனியே ஊருக்குப் போவதென்று, இந்தியாவிலேயே சுற்றிச் சுற்றித் தேடித்திரிந்து களைத்துப்போய்.. உழைப்பும் இல்லை.. பணவசதியும் இருந்திருக்காது... எதுவும் பண்ண முடியாத நிலையில் ஊருக்கு வந்தார்...<br /><br />ஊரில் இவர்தான் அவரை என்னமோ பண்ணிவிட்டார் என.. எலோரும் திட்டத் தொடங்கிட்டினம்.. பாவம் அன்று தொடங்கி இந்த மனிசனும் ஒரு சித்த சுவாதீனமானவர் போலாகிட்டார்ர்... எப்பவும் கோயிலிலேயே போய்ப் படுத்திருப்பார்.. அவரைக் கொண்டு வந்து சேர்த்து விடு என.. ஆனா கட்ச்சிவரை அவர் திரும்ப வரவே இல்லை..:(..<br /><br />அந்தச் சம்பவத்தை மனதில் கொண்டே இதனை எழுதினேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-35102065545975495652017-09-02T21:26:54.217+01:002017-09-02T21:26:54.217+01:00வாங்கோ மேஜரே வாங்கோ.. வணக்கம்.. தேடிக் கண்டு பிடிச...வாங்கோ மேஜரே வாங்கோ.. வணக்கம்.. தேடிக் கண்டு பிடிச்சு வந்து வோட்டும் போட்டிட்டீங்க... இன்னும் மகுடம் தலைக்கு வரவில்லை.. கில்லர்ஜி இறுக்கிப் பிடிச்சு கட்டி வச்சுக்கொண்டு திரிகிறார் கர்:) ஹா ஹா ஹா.. நைட் வந்திடும்.. ஆனா இடையே ஆராவது பறிச்சிடுவினமோ தெரியல்லியே:).<br /><br />ஆஹா ஒரு கவிஞரே.. கதையைப் புகழ்ந்திட்டார்ர் மிக்க நன்றி.. மிகுதி தொடர்கிறேன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-88818128476020558342017-09-02T21:24:28.083+01:002017-09-02T21:24:28.083+01:00வாங்கோ கீதாக்கா வாங்கோ.. அச்சச்சோஒ ச்சும்மா பெயர்ப...வாங்கோ கீதாக்கா வாங்கோ.. அச்சச்சோஒ ச்சும்மா பெயர்ப்பொருத்தம் நல்லாயிருக்கே என எழுதினேன்.. மற்றும்படி இது கற்பனைக் கதைதானே.<br /><br />//எங்கே ஆரவின் அப்பா தான் ஓவியாவின் அப்பானு சொல்லிடுவீங்களோனு நினைச்சேன்///<br /><br />ஆவ்வ்வ்வ் அப்போ உங்களோடு சேர்த்து இங்கே மூவர் இப்படி நினைச்சமையால்ல்.. நானும் என் கதையில் டுவிஸ்ட்:) வச்சு முடிச்சிட்டேனோ.. ஹா ஹா ஹ..:)..<br /><br />///கதையும் பிழைச்சது! கதையும் முடிஞ்சு கத்திரிக்காயும் காய்ச்சது! :)///<br /><br />ஸ்ஸ்ஸ்ஸ் கீதாக்கா... ச்ச்ச்சும்மா இருக்கும் கத்தரிக்காயை எல்லாம் உப்பூடி வம்புக்கு இழுக்கப்பூடா:).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62863876537293607042017-09-02T21:21:23.806+01:002017-09-02T21:21:23.806+01:00ஆஆவ்வ்வ்வ் வாங்கோ சுபிதா வாங்கோ.. நலம்தானே.. நீண்ட...ஆஆவ்வ்வ்வ் வாங்கோ சுபிதா வாங்கோ.. நலம்தானே.. நீண்ட காலத்தின் பின்பும் மறக்காமல் வந்திருக்கிறீங்க.. நன்றி நன்றி.<br /><br />இல்ல சுபிதா.. அவ்ளோ மோகம் எல்லாம் எனக்கில்லை.. ச்ச்ச்சும்மா உள்ளே என்ன நடக்குது என விடுப்ஸ் பார்ப்பதோடு சரி:).. ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40702963107775051682017-09-02T21:19:43.540+01:002017-09-02T21:19:43.540+01:00ஹா ஹா ஹா பிக் பொஸ் ஐ பலர் திட்டினாலும் நம்போன்ற பல...ஹா ஹா ஹா பிக் பொஸ் ஐ பலர் திட்டினாலும் நம்போன்ற பலருக்கு இப்போ அது நல்லதொரு பொழுதுபோக்கு:).. என்னதான் நடக்கிறது பார்ப்போமே என மனம் எண்ணித்தொலைக்கிறதே:)... காசா பணமா? சும்மா போகும் நிகழ்ச்சியை பார்க்காமல் எதுக்கு இருக்கோணும் என்றெல்லாம் மனம் சொல்லுது.. ஹையோ சரி பிழை தெரியல்ல...<br /><br />ஸ்நேகன்.. ஹா ஹா ஹா அவரைப் பற்றியும் முழுசாத் தெரியல்ல ஆனாலும் அவர் பாவம் மிக நல்லவராகவே தெரிகிறார், தப்பான எண்ணத்தோடோ அல்லது வேணுமென்றோ கட்டிப்பிடிப்பதாகத் தெரியவில்லை, அவர் கட்டி அணைகும்போது அது பிடிக்கவில்லை எனில் உடனேயே உதறித் தள்ளி விடலாமே... ஆனா அது ஏதோ ஒரு வகையில் மனதுக்கு ஆறுதல் கொடுப்பதாலதானே அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.....<br /><br />ஜூலி வீட்டுக்குப் போகும்போது தூக்கி வச்சிருந்தது கொஞ்சம் ஓவர்தான், ஆனா படமெடுத்து முடியும்வரை ஜூலி இறங்கவே இல்லையே... இப்போ கிட்டப்போகாமல் இருக்கிறா.. அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை..ஸ்நேகனுக்கு இப்போ கொஞ்சம் கிண்ட் கிடைச்சதிலிருந்து உசாராகிட்டார்ர்..<br /><br />கவுளே எனக்குக் கல்லடி கிடைச்சாலும் கிடைக்கும்.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)..<br /><br />மிக்க நன்றி நெ. த.., அஞ்சு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76568643170711689672017-09-02T21:12:04.676+01:002017-09-02T21:12:04.676+01:00கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆமாஇல்ல? அப்பெயரை உச்சரி...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆமாஇல்ல? அப்பெயரை உச்சரிச்சு பல வருடங்களாயிற்று.. அதனால கொஞ்சம் தடுமாறி எழுதினேன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com