tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7195801584929486165..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: ஆஆஆ.. பப்படம்🍪, சாதப் பூ வடகம்🌺 பாசிப்பருப்பு இட்டலி முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger128125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40137829592960637432020-07-04T03:34:25.925+01:002020-07-04T03:34:25.925+01:00எனக்கு ஒரு பக்கட் நட்சத்திர வடகம் ப்ளீஸ்.எனக்கு ஒரு பக்கட் நட்சத்திர வடகம் ப்ளீஸ்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-47363450578909450162020-06-25T22:13:19.658+01:002020-06-25T22:13:19.658+01:00மிக்க நன்றிகள் நேசன்..மிக்க நன்றிகள் நேசன்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15165849939602011362020-06-25T22:08:05.194+01:002020-06-25T22:08:05.194+01:00//(இந்த கஞ்சாம்பட்டி அதிரா கிட்ட)//
கர்ர்ர்ர்ர்ர்ர...//(இந்த கஞ்சாம்பட்டி அதிரா கிட்ட)//<br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் என்ன வச்சுக்கொண்டோ வஞ்சகம் செய்கிறேன்:))..கொஞ்சம் பொறுங்கோ.. குயின் அம்மம்மாவின் காலம் முடியட்டும்:)), சொத்தெல்லாம் அதிரா பெயருக்கு வந்திடும்:)) அதுக்குப் பிறகு, என் ஆச்சிரமத்தில் மெம்பராக இருப்போருக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சொத்தில பிரிச்சுக் கொடுப்பேனாக்கும்:)).. அதனால இப்பவே ஆச்சிரமத்தில மெம்பராகிடுங்கோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55281487639641531582020-06-25T21:46:54.339+01:002020-06-25T21:46:54.339+01:00வாங்கோ நேசன் வாங்கோ.. என் தாமதப் பதிலுக்கு மன்னிக்...வாங்கோ நேசன் வாங்கோ.. என் தாமதப் பதிலுக்கு மன்னிக்கவும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32942837899951446102020-06-20T15:30:44.836+01:002020-06-20T15:30:44.836+01:00நேசன்..கேட்கறதுதான் கேட்கறீங்க (இந்த கஞ்சாம்பட்டி ...நேசன்..கேட்கறதுதான் கேட்கறீங்க (இந்த கஞ்சாம்பட்டி அதிரா கிட்ட), கொஞ்சம் பெருசா கேட்கப்படாதா? பேசாம ஆற்றையே வாங்கித் தரச் சொல்லிடுங்களேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80005179389342123332020-06-12T12:30:05.911+01:002020-06-12T12:30:05.911+01:00ஊசிக்குறிப்பு அருமை!ஊசிக்குறிப்பு அருமை!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-78127439249227625052020-06-12T12:29:37.889+01:002020-06-12T12:29:37.889+01:00உப்புவிக்க போனால் கொர்னா என்று துரத்தும் காலம் இது...உப்புவிக்க போனால் கொர்னா என்று துரத்தும் காலம் இது வடகம் எல்லாம் வேண்டாம்![[ அந்த ஆற்றங்கரையில் ஒரு வீடு வாங்கித்தந்தால் போதும்![[தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-51906832745164376312020-06-12T12:28:39.515+01:002020-06-12T12:28:39.515+01:00மண்ணைத்தொட்டு கும்பிட்டாச்சு![[ பாடல் நீண்ட நாட்கள...மண்ணைத்தொட்டு கும்பிட்டாச்சு![[ பாடல் நீண்ட நாட்களின் பின் கேட்கின்றேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68882699123399323032020-06-11T13:06:40.057+01:002020-06-11T13:06:40.057+01:00ஆஹா மறுபடியும் கமலாக்கா.. வாங்கோ வாங்கோ..
அது உண்...ஆஹா மறுபடியும் கமலாக்கா.. வாங்கோ வாங்கோ..<br /><br />அது உண்மைதான் ஸ்கொட்லாந்து பசுமை மிக்க நாடு, இயற்கை வளம் அதிகமுள்ள நாடு.. அதனாலதான் இன்றுவரை மக்களை இங்கு அனுமதிப்பதில்லை, தொழில் சார்ந்து வரும் மக்களையே எடுக்கின்றனர், பழமை பேணுகின்றனர்... நாட்டின் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகை ஒரு சின்னிவிரல் நகத்தளவுதான் இங்குள்ளனர் எனலாம் ஹா ஹா ஹா..<br /><br />//நேரலை வர்ணிப்பாளரின்//<br />ஹா ஹா ஹா....<br /><br />மிக்க நன்றி, நன்றாக ரசித்துக் கொமெண்ட் போட்டிருக்கிறீங்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68236680196777014352020-06-11T07:01:24.906+01:002020-06-11T07:01:24.906+01:00வணக்கம் சகோதரி
உங்களின் அழகான பதிவுக்கு முன் தங்க...வணக்கம் சகோதரி<br /><br />உங்களின் அழகான பதிவுக்கு முன் தங்களின் தாமத பதில் ஒரு பொருட்டேயில்லை. நீங்கள் எப்போது பதில் தந்தாலும் சந்தோஷமே.. நாங்களும் (அதிலும் நான்) தாமதமாகத்தான் வந்து கருத்துக்கள் தருகி(றேன்)றோம். <br /><br />நீலக்கலரில் வடாம் பூவுக்கு நடுவே கல் மாதிரி தெரிந்தாலும், நீங்கள் ஏதாவது வடாகத்திலேயே வித்தைகள் செய்து கலராக்கி காட்டுகிறீர்களோ என நினைத்தேன். அதனால்தான் அது என்னவென்று கேட்டேன். விளக்கத்துக்கு மிக்க நன்றிகள். <br /><br />ஊசிக்குறிப்பாக அந்த ஆற்றங்கரை அழகு ரசித்துக் கொண்டேயிருக்கலாம் போல இருக்கிறது. பசுமை, எங்கும் பசுமை, எதிலும் பசுமை எதையும் கவனித்து ஆச்சரியப்படாதே..! என்னை மட்டும் ஆழ்ந்து கவனித்து ஆனந்தபடு என்கிறது. <br /><br />நீரின் அழகோடு வாத்து ஜோடிகளும், அதன் வாரிசுகளும், அழகான பயணம். அலைகளோடு செல்லும் அதனை வெளிப்படுத்தும் நேரலை வர்ணிப்பாளரின் குரலும் சேர்ந்து ஆற்றின் அழகோடு போட்டியிட்டு கொஞ்சம் மயங்கவே வைக்கிறது. <br /><br />"ஆற்றங்கரை மரமே அரச மர நிழலே" என ஒரு பக்கம் பாட வைக்கும் ஆற்றங்கரையில் வரிசையாக இருக்கும் அஜந்தா ஓவியங்களும் "கல்லிலே கலை வண்ணம் கண்டார்" எனப் பாட வைக்கின்றன. அருமை.<br /><br />ஊசி இணைப்பும் அருமையான வாக்கியங்கள். அனைத்தையும் ரசித்தேன். தாமதமான கருத்துக்களுக்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40932485061090891712020-06-10T23:17:15.928+01:002020-06-10T23:17:15.928+01:00//AngelMonday, June 08, 2020 10:21:00 pm
குரக்கன் ...//AngelMonday, June 08, 2020 10:21:00 pm<br />குரக்கன் மா = கேழ்வரகு மா //finger millet flour//<br /><br />ஹா ஹா ஹா ஸ்ரீராமுக்கு டவுட் வரவில்லையே அஞ்சு:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55970436404687563862020-06-10T23:16:32.474+01:002020-06-10T23:16:32.474+01:00///இன்னிக்கு அகர் அகர் னு போட்டா உங்க பூஸ் அகர் அக...///இன்னிக்கு அகர் அகர் னு போட்டா உங்க பூஸ் அகர் அகர் தான் முன்னாடி முகம் காட்டுது :)//<br /><br />ஹா ஹா ஹா அதுதானே.. <br />“எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை:), எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்”.. என ஒரு ஞானி சொல்லியிருக்கிறார் ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76619164563578459952020-06-10T23:15:00.887+01:002020-06-10T23:15:00.887+01:00///https://image.shutterstock.com/image-illustrati...///https://image.shutterstock.com/image-illustration/orange-fish-wearing-mask-260nw-1695070135.jpg//<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-31238344512411693622020-06-10T23:13:45.588+01:002020-06-10T23:13:45.588+01:00//https://pics.me.me/sometimes-we-find-the-most-be...//https://pics.me.me/sometimes-we-find-the-most-bestest-of-friends-doga-crae-24107210.png///<br /><br />ஹா ஹா ஹா இந்தப் படம் மொன்னொரு காலம் என் பக்கத்தில் போட்டிருக்கிறேன் அஞ்சு போஸ்ட்டில்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-49471753167358217402020-06-10T23:11:35.827+01:002020-06-10T23:11:35.827+01:00@ அஞ்சு
https://i.ytimg.com/vi/eU1TUJD7nyQ/hqdefa...@ அஞ்சு<br /><br />https://i.ytimg.com/vi/eU1TUJD7nyQ/hqdefault.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66831445540723792012020-06-10T23:10:03.881+01:002020-06-10T23:10:03.881+01:00//இவ்வளவு ஆர்வமா விதவிதமா வடகம் போட்டிருக்கீங்களே....//இவ்வளவு ஆர்வமா விதவிதமா வடகம் போட்டிருக்கீங்களே... அவ்வளவு செலவாகுமா?//<br />செலவு என்பதைவிட, இவை இங்கெல்லாம் கடையில் வாங்க முடியாது நெல்லைத்தமிழன், பப்படம் மட்ட்டும்தான் வாங்கலாம்..<br /><br />ஆனா எனக்கு இப்படிச் செய்வது மிகவும் பிடிச்சிருக்குது, சரியான பயங்கர ஆர்வமாகவும் மனம் விரும்பியும் செய்தேன், அத்துடன் பயங்கர உற்சாகமாகவும் இருக்கும், காய்வதைப்பார்க்க ஹா ஹா ஹா...<br /><br />//எண்ணெயில் பொரிப்பீங்களா இல்லை மைக்ரோவ் அவனிலா?//<br />எண்ணெயில்தான் பொரிப்பேன். சின்னவர்தான் ஏதும் பொழுது போகாவிட்டால் மைக்குரோவேவில் வச்சு எடுப்பார், அல்லது அவசரமாக தேவைப்பட்டால் பப்படத்தை வைத்து எடுப்பேன்... 30 செக்கண்டில் ரெடியாகிடும் ஹா ஹா ஹா..<br /><br />மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன், மீள் வருகை தந்து பின்னூட்டங்கள் போடுவதற்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15301471583178915902020-06-10T23:06:12.784+01:002020-06-10T23:06:12.784+01:00அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீதா, நான் பதில்தரத்த...அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீதா, நான் பதில்தரத்தான் ரொம்ப லேட்டாகிட்டேன் மன்னிச்சுக் கொள்ளுங்கோ.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-76151187110283019732020-06-10T23:05:22.660+01:002020-06-10T23:05:22.660+01:00ஹா ஹா ஹா ரசிப்புக்கு நன்றி கீதா.ஹா ஹா ஹா ரசிப்புக்கு நன்றி கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-668414924788596452020-06-10T23:04:52.508+01:002020-06-10T23:04:52.508+01:00ஓ உங்கள் பாட்டி அப்போ பப்பட எக்ஸ்பேர்ட் எனச் சொல்ல...ஓ உங்கள் பாட்டி அப்போ பப்பட எக்ஸ்பேர்ட் எனச் சொல்லுங்கோ.. எல்லாமும் கைப்பக்குவம்தானே கீதா... செய்யச் செய்யத்தான் ஒவ்வொன்றும் பழகும், ஆனா உளுந்தில் பப்படம் செய்வது கொஞ்சம் கஸ்டமான வேலைதான்... இங்கு இடிக்கும் வசதி இல்லை அதனாலதான் மாவை சொஃப்ட்டாக்க முடியவில்லை..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-66132128446431039382020-06-10T23:02:18.371+01:002020-06-10T23:02:18.371+01:00நன்றி கீதா, கரட்டும் போடுகிறார்கள் ஆனா அதெல்லாம் ர...நன்றி கீதா, கரட்டும் போடுகிறார்கள் ஆனா அதெல்லாம் ரேஸ்ட்டை மாத்திவிடுமோ எனப் பயமெனக்கு, சும்மாவே தோசை இட்டலி விரும்ப மாட்டினம்... தோசைக்கு வெங்காயம் மிளகாய் நன்கு தாளிச்சுக் கொட்டி, நிறைய நல்லெண்ணெய் ஊத்திச் செய்தால் .. அதுதான் ஒரிஜினல் தோசை ரேஸ்ட் கிடைக்குது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-56267861525078776712020-06-10T23:00:07.811+01:002020-06-10T23:00:07.811+01:00எங்களுக்கு இந்த சுவை பிடிச்சுப் போனது கீதா நல்ல சொ...எங்களுக்கு இந்த சுவை பிடிச்சுப் போனது கீதா நல்ல சொஃப்ட்டாகவும் வந்தது.. அதில் தோசையும் செய்தேன் கீதா, படத்தில இருக்கு, ஆனா தண்ணி விடாமல், அப்படியே இட்டலி மாவையே தோசையாக வார்த்தேன்..<br /><br />நான் இப்போ அனைத்து வகைகளுக்கும் பெருங்காயம் சேர்த்தே செய்கிறேன், அதனால வயிறு ஊதல் குறைவாக இருக்குது.. எனக்கு பயறு ஓகே, கொண்டைக்கடலை மற்றும் உளுந்து இரண்டுமே வயிறை ஊதப்பண்ணுது கர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33693406339949796172020-06-10T22:57:02.912+01:002020-06-10T22:57:02.912+01:00ஓ நீங்களும் அப்போ வடகம் எல்லாம் போட்டுக் கலக்குறீங...ஓ நீங்களும் அப்போ வடகம் எல்லாம் போட்டுக் கலக்குறீங்கள்... வாழைக்காய் வற்றலுமோ?.... இங்கு மரக்கறி வகைகள் கிட்டத்தட்ட வருடம் முழுவதும் ஒரே விலையிலதான் கிடைக்குது, மலிவதும் இல்லை, அதிகரிப்பதும் இல்லை.. உருளை வெங்காயம், கரட்.. இவைதான் அப்பப்ப மலிவாகும்... அதனால எனக்கு மரக்கறி வத்தல் போடும் நினைப்பு வரவில்லைக் கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41036527039438373182020-06-10T22:54:34.899+01:002020-06-10T22:54:34.899+01:00வாங்கோ கீதா வாங்கோ...
அது என்னால ஆரையும் ஆச்சிரமத...வாங்கோ கீதா வாங்கோ...<br /><br />அது என்னால ஆரையும் ஆச்சிரமத்துக்குக் கூப்பிட்டு ஞானி ஆக்க முடியவில்லையே எனும் கவலையில போன சிட்டுவேசன் சோங் கீதா ஹா ஹ ஹா..<br /><br />ஓ பாட்டு... நல்ல பாட்டுத்தான் கீதா.. நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82205087600642464932020-06-10T22:52:45.343+01:002020-06-10T22:52:45.343+01:00வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. நீங்களும் தவறாமல் கொம...வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. நீங்களும் தவறாமல் கொமெண்ட் போடுறீங்கள்.. மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-91075260417135398592020-06-10T22:52:06.871+01:002020-06-10T22:52:06.871+01:00//அரிசி பயன்பாடு உங்களுக்கு அதிகமாக இல்லையோ? //
மு...//அரிசி பயன்பாடு உங்களுக்கு அதிகமாக இல்லையோ? //<br />முடிஞ்சவரை குறைப்பேன் கமலாக்கா.. பிள்ளைகளுக்கு மட்டும் லஞ் க்கு கொடுக்க வேண்டி வரும், அதைக்கூட வாரம் 2,3 நாட்கள் வேறு ஏதும் செய்து மாத்துவேன். அவர்களுக்கும் சோறு கறி எனில் பெரிய விருப்ப்பம் இல்லை...<br /><br />இரவில் சோறு, சாத வகை சாப்பிட மாட்டோம்.. அது நாங்கள் சின்னனிலிருந்தே அப்படித்தான்... இப்போ அரிசி உடம்பு வெயிட்டையும் கூட்டும் என்பதால, அரோகரா ஆக்க்கியாச்சு:)) ஹா ஹா ஹா..<br /><br />மிக்க நன்றிகள் கமலாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com