tag:blogger.com,1999:blog-1957969946995940057.post7382767985640428772..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: பக்தி முத்தினால் என்ன ஆகும்?:) முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-80595174928188363272019-11-03T12:28:29.144+00:002019-11-03T12:28:29.144+00:00வாங்கோ மாதேவி, மிக்க நன்றி.வாங்கோ மாதேவி, மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-33529637489465043762019-11-01T09:54:37.948+00:002019-11-01T09:54:37.948+00:00பஹ்ரைனில், பங்களாதேசிகளை (கேரளத்தவர்களும் உண்டு) த...பஹ்ரைனில், பங்களாதேசிகளை (கேரளத்தவர்களும் உண்டு) தங்கள் தோட்டத்தைப் பார்த்துக்கொள்ள அரபிக்கள் நியமிப்பார்கள் (தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே அரபிக்களின் மாளிகை உண்டு. இவங்களுக்கு தோட்டத்தின் பக்கத்தில் சிறிய வீடு உண்டு). இவர்கள் அங்கேயே முட்டைக்கோஸ், கீரை போன்றவற்றை விளைவித்து மார்க்கெட்டுக்கு அனுப்புவார்கள். மல்லிகைப்பூ, அகத்திக் கீரை முருங்கை போன்றவற்றையும் விளைவிப்பார்கள்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-57653844827844716452019-11-01T08:14:25.556+00:002019-11-01T08:14:25.556+00:00அழகிய படங்களுடன் கோவில் தரிசனம்.அழகிய படங்களுடன் கோவில் தரிசனம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-50193140632971848992019-10-30T15:23:12.996+00:002019-10-30T15:23:12.996+00:00//கேட்டுப்பாருங்கள் (குவில்ட்ல தூங்கறதுக்குப் பதில...//கேட்டுப்பாருங்கள் (குவில்ட்ல தூங்கறதுக்குப் பதிலா ஹா ஹா)//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்தக் குளிருக்கு குல்ட்டுக்குள் இருக்கும் சுகமே தனி.. கேட்கிறேன்.. நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-15102590580661388932019-10-30T15:15:13.674+00:002019-10-30T15:15:13.674+00:00///எந்த எந்தக் காய்களால அலங்கரிச்சிருந்தாங்க?//
ஹா...///எந்த எந்தக் காய்களால அலங்கரிச்சிருந்தாங்க?//<br />ஹா ஹா ஹா நீங்க வேற நெ.தமிழன்:), படமெடுக்ககும் படபடப்பில் அதை ஆர் கவனிச்சது:).. நல்லவேளை படமெடுத்தமையால இங்கு யூஊஉம் பண்ணித்தான் நானும் பார்க்கிறேன் ஹையோ ஹையோ கணபதியே நமக!!:).<br /><br />உங்களுக்கு ஒன்று சொல்லோணும் நெ.தமிழன், கனடாவில் நம்மவர்கள் காணி வாங்கி தோட்டம்.. விவசாயம் செய்கினமாமே.. சம்மரில தம் தோட்ட மரக்கறிகள், கீரை வெங்காயம் எடுத்து வந்து கடைகளில் கொடுக்கின்றனர் விற்றுத்தரும்படி ஹா ஹா ஹா.. இப்படியானோர் கோயிலுக்கும் க்டுப்பினம் என நினைக்கிறேன்ன்...<br /><br />இப்படி நிறைய நியூஸ் இருக்கு சொல்வதற்கு... மிக்க நன்றிகள் நெ.தமிழன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74996710164842685012019-10-30T15:11:24.013+00:002019-10-30T15:11:24.013+00:00வாங்கோ பானுமதி அக்கா.. ஹா ஹா ஹா பானுமதி அக்காவுக்க...வாங்கோ பானுமதி அக்கா.. ஹா ஹா ஹா பானுமதி அக்காவுக்கும் இப்போ ஃபுளோல வருதே வார்த்தைகள்:))..<br /><br />கனடாவில் நிறையக் கோயில்கள் உண்டு பானுமதி அக்கா.. இன்னும் சரியாக கட்டப்படவில்ல்லை, எல்லாக் கோயிலும் இப்போ பணம் சேர்க்கிறார்கள் இன்னும் ஒரு பத்து/15 வருடத்தில் மிக அழகழகாக கோபுரங்களோடு மிளிரும் என நினைக்கிறேன்...<br /><br />மிக்க நன்றி. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1117906880757353252019-10-30T15:07:13.159+00:002019-10-30T15:07:13.159+00:00உண்மைதான் நெ தமிழன். விளக்கமாக, விம் போட்டு விளக்க...உண்மைதான் நெ தமிழன். விளக்கமாக, விம் போட்டு விளக்கியிருக்கிறீங்க ஹா ஹா ஹா நன்றி நன்றி..!முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-7897085174220981102019-10-29T10:45:37.799+00:002019-10-29T10:45:37.799+00:00//மூலஸ்தான பிள்ளையாரை இப்படி மரக்கறிகள் பழங்களால் ...//மூலஸ்தான பிள்ளையாரை இப்படி மரக்கறிகள் பழங்களால் அலங்கரிச்சிருந்தார்கள். // - எந்த எந்தக் காய்களால அலங்கரிச்சிருந்தாங்க?<br /><br />ஆரஞ்சு, மஞ்சள் வண்ண குடமிளகாய், பச்சை நிற பஜ்ஜி மிளகாய், வெண்மை நிற பெரிய கத்தரி, வயலட் நிற வழுதுணங்காய் (கத்தரியில் ஒரு வகை), கேரட், சோளக்கதிர், ஆரஞ்சு.<br /><br />எதிரில் சாத்துக்குடி (அல்லது மஞ்சள் நிற ஆரஞ்சு), திராட்சை.<br /><br />இதெல்லாம் அங்கே உள்ளூரில் விளையும் காய் கனிகள் போலிருக்கு. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-89182669997101412282019-10-29T08:47:33.545+00:002019-10-29T08:47:33.545+00:00தமிழில் டி வாங்கியவர் டி படுத்தும் பாடு பற்றி எழுத...தமிழில் டி வாங்கியவர் டி படுத்தும் பாடு பற்றி எழுதியிருந்தது நன்றாக இருந்ததுடி. சாரி ஒரு ஃபிளோவில் வந்துவிட்டது. <br />கனடாவில் இத்தனை அழகான கோவில்கள் உள்ளதா? என் மகள் துர்க்கை அம்மன் கோவில் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறாள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-1154419500970914902019-10-29T06:53:30.035+00:002019-10-29T06:53:30.035+00:00குழை சாதம் செய்து பார்க்கிறேன் என்று வாக்குத்தான் ...குழை சாதம் செய்து பார்க்கிறேன் என்று வாக்குத்தான் கொடுத்தேன். இன்றே செய்துபார்க்கிறேன் என்று சொன்ன மாதிரி நினைவில்லை. ஹா ஹா<br /><br />அதிரசம் எப்போ இடுகைல பார்க்கலாம்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41860557112653475532019-10-29T06:52:34.029+00:002019-10-29T06:52:34.029+00:00நன்றி அதிரா. (என் மனைவி எல்லார் நட்சத்திரப் பிறந்...நன்றி அதிரா. (என் மனைவி எல்லார் நட்சத்திரப் பிறந்த நாளையும் நினைவில் வச்சுப்பா. பெரும்பாலும் பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களைவிட மேல்- இது அந்த மேல் இல்லை ஹா ஹா)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62413732575346009612019-10-29T06:51:39.063+00:002019-10-29T06:51:39.063+00:00கோமதி அரசு மேடம் குறிப்பிட்டிருக்கும் பாட்டு ரொம்ப...கோமதி அரசு மேடம் குறிப்பிட்டிருக்கும் பாட்டு ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.<br /><br />....குகனாலயம்<br />என் குரலே செந்தூரின் கோயில் மணி<br />அது குஹனே ஷண்முகனே என்று ஒலி கூறி நீ(?) அப்படீன்னு வரும்.<br /><br />நான் எழுதினது சஷ்டி விரம் படத்தில் (தேவர் பிலிம்ஸ்) பி.சுசீலா பாடினதுன்னு நினைக்கறேன்.<br /><br />கேட்டுப்பாருங்கள் (குவில்ட்ல தூங்கறதுக்குப் பதிலா ஹா ஹா)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-17362406629481669832019-10-29T06:44:38.736+00:002019-10-29T06:44:38.736+00:00//நாத்திகராக இருந்தவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்...//நாத்திகராக இருந்தவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக மாறிய வரலாறும் உண்டெல்லோ.// - இது பிறவிக் குணம் கிடையாது அதிரா. இது சூழ்நிலையைப் பார்த்து வரும் குணம். இப்போ பாருங்க.. நீங்க சன்னிதி வச்சு, விளக்கேத்தி, அப்போ அப்போ கும்பிடுவதைப் பார்த்து, உங்க பசங்களும், உங்க அளவுக்கு இல்லைனாலும், இதெல்லாம் கொஞ்சம் ஃபாலோ பண்ணப் பார்ப்பாங்க. குறைந்த பட்சம், 'கடவுள் இல்லை.. இதெல்லாம் எதுக்கு' என்றெல்லாம் பொதுவா அவங்களாகவே பேச மாட்டாங்க.<br /><br />நீங்க சாமி கும்பிடுவதே கிடையாது, அந்த மாதிரி வழக்கமே வீட்டில் கிடையாது என்று இருந்தால், வளரும் பசங்களுக்கும் சாமியைப் பற்றி ஒரு எண்ணம் இல்லாமல் வளர்வாங்க. ஒருவேளை அவங்க நண்பர்கள் வீட்டுல சாமிலாம் பார்த்து, ஒரு சமயத்துல அவங்களும் பக்திமானாகலாம்.<br /><br />குணம் என்பது, கோபம், நல்ல மனசு, முன்கோபி, தடித்த வார்த்தைகள்ல பேசறது, ரொம்ப தன்மையா பேசறது போன்றவை. அவைகள் மாறுவது கடினம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45510833903449954832019-10-28T19:42:53.680+00:002019-10-28T19:42:53.680+00:00வாங்கோ அம்முலு வாங்கோ...
//கர்ர்ர்ர்ர்ர்ர் ...ஏன்...வாங்கோ அம்முலு வாங்கோ...<br /><br />//கர்ர்ர்ர்ர்ர்ர் ...ஏன் பிள்ளையார்,விநாயகர் என சொல்லாம்தானே//<br /><br />ஹா ஹா ஹா அது செல்லமாக விளையாடினேன் குண்டுப்பிள்ளையாரோஒடு அது டப்பா?:)).<br /><br />//அழகா இருக்கிறீங்க. சங்கமித்திரை இந்த பதிவு எழுத்து பிழையில்லாமல் இருக்கு!!!குட்//<br />ஹா ஹா ஹா நன்றி நன்றி நான் இப்போ முன்னேறிட்டேனெல்லோ:))..<br /><br />ஓ திருமண வீடியோப்பாட்டோ அப்போ எப்படி மறக்க முடியும்.. <br /><br />மிக்க நன்றிகள் அம்முலு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-39587520502897063642019-10-28T19:39:40.286+00:002019-10-28T19:39:40.286+00:00வாங்கோ கமலாக்கா வாங்கோ..
//எல்லாமே புனரமைப்பு செய்...வாங்கோ கமலாக்கா வாங்கோ..<br />//எல்லாமே புனரமைப்பு செய்யும் கோவிலாக சென்றுள்ளீர்கள்//<br /><br />அப்படி இல்லை, பெரும்பாலும் அனைத்துக் கோயில்களும் கொஞ்சம் கொஞ்சமாக பெருப்பித்துக் கொண்டு வருகிறார்கள். சின்னவரை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்.. டெய்லி வாழ்த்தினால்கூட தப்பில்லையே.. டெய்லி எல்லோரையும் வாழ்த்த வேஎண்டும் எனத்தான் சொல்கிறார்கள்.<br /><br />ஹா ஹா ஹா என் வத்தலுடன் தான் இன்று சாப்பிட்டிருக்கிறீங்கள். மிக்க நன்றி கமலாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-5619777029224426762019-10-28T19:37:05.270+00:002019-10-28T19:37:05.270+00:00அது உண்மைதான் கோமதி அக்கா.. மனம் தான் அனைத்துக்கும...அது உண்மைதான் கோமதி அக்கா.. மனம் தான் அனைத்துக்கும் காரணம், வருத்தம் உடலில் இல்லை மனதால்தான் உருவாகிறது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-65289591679962578912019-10-28T19:35:49.421+00:002019-10-28T19:35:49.421+00:00ஓ அப்படியோ... நாம் இப்படி தண்ணி ஊத்துவதெனில் மகிழ்...ஓ அப்படியோ... நாம் இப்படி தண்ணி ஊத்துவதெனில் மகிழ்ச்சி எல்லோ. காசியிலுமோ.. ஸ்ரீராம் செய்யவில்லைப்போலும் கர்:) செய்திருந்தால் சொல்லியிருப்பார்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32021915475860311182019-10-28T19:34:51.847+00:002019-10-28T19:34:51.847+00:00ஹா ஹா ஹா சிபார்சு செய்வதொன்றும் பெரிய விசயம் இல்லை...ஹா ஹா ஹா சிபார்சு செய்வதொன்றும் பெரிய விசயம் இல்லை கோமதி அக்கா:)), அவர் எனக்கு ஃபிரெண்டூ மாதிரி:)).. ஆனா கொஞ்சம் செலவாகும் அது ஓகேயோ?:)).. பெரிசா ஒன்றுமில்லை வள்ளிக்கு ஒரு வைர ஒட்டியாணம் கொடுக்கோணும்:)) ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-22168152874617504232019-10-28T19:33:31.966+00:002019-10-28T19:33:31.966+00:00உண்மைதான், எங்களுக்காகவே திறந்து வச்சதுபோலவே இருந்...உண்மைதான், எங்களுக்காகவே திறந்து வச்சதுபோலவே இருந்தது, மகனுக்கு அர்ச்சனை பண்ணிமுடிச்சு விபூதி சந்தனம் குடுத்ததும் திரையைப் போட்டு விட்டார்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-40914189556975015932019-10-28T19:31:09.743+00:002019-10-28T19:31:09.743+00:00நன்றி கோமதி அக்கா, அது அந்த நாயன்மார்கள் அமைக்கப்ப...நன்றி கோமதி அக்கா, அது அந்த நாயன்மார்கள் அமைக்கப்பட்டிருக்கும் கோயில் ஒரு தனி அழகு... அப்படியே மண்டபத்தில் இருந்து மேலே அமைக்கப்பட்டிருக்கும் அழகையும் விக்கிரகங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-12878019807567137262019-10-28T19:29:45.711+00:002019-10-28T19:29:45.711+00:00ஹையோ கோமதி அக்கா, இனிமேல் பெயர் விபரம் சொல்லாமல்தா...ஹையோ கோமதி அக்கா, இனிமேல் பெயர் விபரம் சொல்லாமல்தான் படம் போடுவதென முடிவெடுத்து வச்சிருக்கிறேன் பூஸோ கொக்கோ:)) ம்ஹூம்:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-85536259793662093662019-10-28T19:28:48.604+00:002019-10-28T19:28:48.604+00:00வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
//அப்புறம் கடைசியில்த...வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..<br /><br />//அப்புறம் கடைசியில்தான் தெரிந்தது உங்கள் மையிட்ட கண்கள் படத்தால்.//<br />ஹா ஹா ஹா ஹையோ அப்படி நினைச்சு நான் போடவில்லை:)) இப்படியும் ஒரு பொருள் இருக்கோ:)) அது ரேடியோவில் நீண்ட காலத்தின் பின்னர் போச்சுது அதனால போட்டேன்:). நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29137386357204825552019-10-28T19:27:14.074+00:002019-10-28T19:27:14.074+00:00//பக்தி முத்துதுனு //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//பக்தி முத்துதுனு //<br /><br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா நன்றி கீசாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84969885018762213892019-10-28T19:26:44.636+00:002019-10-28T19:26:44.636+00:00வாங்கோ கீசாக்கா வாங்கோ.. அங்கு உங்களுக்கு கிட்ட கோ...வாங்கோ கீசாக்கா வாங்கோ.. அங்கு உங்களுக்கு கிட்ட கோயில் இருக்கோ? தீபாவளிக்குப் போனனீங்களோ?.<br /><br />ஸ்ரீரங்கம் கோயில்தானே கீதா போடும் படங்கள்.. அது மிக அழகாக இருக்கு சுத்தமாகவும்.<br /><br />//நாயன்மார்கள் தான் அவர்கள் எல்லாம் என்று தெரிந்து கொண்டு தானே சொன்னீர்கள்?//<br /><br />ஹா ஹா ஹா கர்:)) நிறையப்பேர் இருப்பதனால அவர்கள் நாயன்மார்களாகத்தான் இருக்கும்:)).<br /><br />இல்ல அங்கு பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கு.. நான் படிச்சதா நினைவு வரேல்லை:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55370977136948766352019-10-28T19:23:40.602+00:002019-10-28T19:23:40.602+00:00நீங்க சொல்றது உண்மைதான் நெல்லைத்தமிழன், சிலரின் கு...நீங்க சொல்றது உண்மைதான் நெல்லைத்தமிழன், சிலரின் குணாதிசயங்களுக்குச் சொல்லுவினம், அது பிறவிக்குணம் திருத்தவே முடியாது என.<br /><br />ஆனா நாத்திகராக இருந்தவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக மாறிய வரலாறும் உண்டெல்லோ... நம் கண்ணதாசன் அங்கிளும் அதில் ஒருவர்தானே.<br /><br />//அதுனால, புலாலியூர் பூசானந்தா சொல்வதைத் தவிர மத்தவங்க சொல்றதெல்லாம் இங்க போடாதீங்க//<br /><br />ஹா ஹா ஹா இதுவும் சரிதான், இப்போ கண்டபடி எழுதிவிடுகிறார்கள்.. நகைச்சுவை எனில் ஓகே, மற்றும்படி நம்பமுடியாது. யூ ரியூப்பிலும் அப்படியே கண்டநிண்ட மருந்துகள் சொல்கிறார்கள் கர்ர்:))<br /><br />மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. மொபைல் வழியே கொமெண்ட்ஸ் போட்டிருக்கிறீங்க... நானும் பல சமயம் இப்படித்தான்..<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com