tag:blogger.com,1999:blog-1957969946995940057.post9179887039055898300..comments2024-03-19T12:41:29.850+00:00Comments on என் பக்கம்: இது!!! நீங்களும் நானு... ம்.முற்றும் அறிந்த அதிராhttp://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1957969946995940057.post-82782496721634376012010-02-03T23:00:11.755+00:002010-02-03T23:00:11.755+00:00விஜி வாங்கோ... மிக்க நன்றி. எல்லா இடமும் போய் படங்...விஜி வாங்கோ... மிக்க நன்றி. எல்லா இடமும் போய் படங்களும் எடுத்தேன்.. பிசியில் போட்டு வைத்ததாக நினைவு.. எதையுமே காணவில்லை. அப்போ பிக்காசா அல்பம் இல்லாததால் பெரிதாக கவனம் எடுக்கவில்லை. இனிமேல் எங்குபோனாலும் சூட்டிங் நடக்கும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-45032211256466630552010-02-03T22:57:51.867+00:002010-02-03T22:57:51.867+00:00கவிசிவா... நல்வரவு... பழையவர்களைக் காணும்போது மிக்...கவிசிவா... நல்வரவு... பழையவர்களைக் காணும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. இப்பவும் Ferry பார்க்கும்போது உங்களை நினைத்துக்கொள்வேன். நீங்களும் தனிக்குடித்தனமோ? விரைவில் வருகிறேன். வருகைக்கு மிக்க நன்றி கவிசிவா.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-29973763881166266412010-02-03T19:56:12.155+00:002010-02-03T19:56:12.155+00:00அதிரா தேம்பி அழுவோரை வாரி அணைத்திடும் லண்டனை எனக்க...அதிரா தேம்பி அழுவோரை வாரி அணைத்திடும் லண்டனை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு நல்லா இருக்கு படிக்க இன்னும் படிக்கனும் மீதி வந்து பதிவு போடுகிறேன். ஆமாம் நாங்களும் ஒரே வருடமும் இப்ப அப்ப என்று தேம்ஸ் நதியை பார்க வரவேண்டும் என்று நினைக்கிறோம் முடியவே இல்லைப்பா. என்ன அதிரா பக்கிங்ஹாம் பக்கம் போனேளோ போனேள்ன்னா ஒரு படத்தை இங்கு போடுங்கோ அட்லீஸ்ட் அதிராவின் தயவால் பாலஸ்க்குள்ளே போ முடியாவிட்டாலும் பார்க்கலாமில்லையோ. கெதியா வந்து போடுங்கோ.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-6093093655494908262010-02-03T11:19:35.197+00:002010-02-03T11:19:35.197+00:00அதிரா எப்படி இருக்கீங்க? கதைத்து ரொம்ப நாளாகி விட்...அதிரா எப்படி இருக்கீங்க? கதைத்து ரொம்ப நாளாகி விட்டது :-(. ப்ளாகில் வந்து தேடினால் இங்கு நம் தோழிகள் எல்லோரும் :-). அப்படியே ஒவ்வொருவராக தேடி இப்போ நானும் உங்களில் ஒருவராக சேர வந்து விட்டேன் :-). எல்லாரும் எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?! ரொம்ப பிடிச்சிருக்குkavisivahttps://www.blogger.com/profile/05274212771263302077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-68167240201299465022010-01-30T23:15:45.030+00:002010-01-30T23:15:45.030+00:00மேனகா, நல்வரவு.. மிக்க நன்றி. நான் இன்னும் செல்விய...மேனகா, நல்வரவு.. மிக்க நன்றி. நான் இன்னும் செல்வியக்காவைப் பார்க்கப்போகமுடியவில்லை... <br /><br />இலா மிக்க நன்றி... கதை படித்தால் மட்டும் போதாது இலா... நடந்து காட்டவும் வேண்டும்.. அதிராவைப்போல.... கடவுளே.. எங்கோ புகைக்குதே.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-67499737210833529832010-01-30T18:59:11.492+00:002010-01-30T18:59:11.492+00:00அருமையான கதைகள் அதிரா!! சீதக்காதியின் கதை எனக்கு ர...அருமையான கதைகள் அதிரா!! சீதக்காதியின் கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-73903831343646386032010-01-30T13:21:51.060+00:002010-01-30T13:21:51.060+00:00அதிரா செல்விமாவின் வலைப்பக்கம் மூலமா உங்கவலைப்பக்க...அதிரா செல்விமாவின் வலைப்பக்கம் மூலமா உங்கவலைப்பக்கம் வந்தேன்.இந்த பதிவு நல்லாயிருக்கு..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20012294366947180912010-01-28T22:19:17.813+00:002010-01-28T22:19:17.813+00:00ஸாதிகா அக்கா, மூன்றும் பார்த்தேன்... கீழக்கரை என்ற...ஸாதிகா அக்கா, மூன்றும் பார்த்தேன்... கீழக்கரை என்றாலே வள்ளல் சீதக்காதியைத்தான் கதைக்கிறார்கள்... என் ஒரு கதையால், நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்... கீழக்கரை அழகான கடல் பிரதேசமாக இருக்கு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-74067131695715665392010-01-28T17:18:04.211+00:002010-01-28T17:18:04.211+00:00http://vallankai.wordpress.com/
http://lovekilaka...http://vallankai.wordpress.com/<br /><br />http://lovekilakarai.com/<br /><br />http://selvanuran.blogspot.com/2009/08/blog-post_13.html<br /><br />அதிரா இந்த லிங்கை பாருங்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-75810437266944967552010-01-28T14:47:12.990+00:002010-01-28T14:47:12.990+00:00ஸாதிகா அக்கா மிக்க நன்றி.
உண்மையிலேயே அவர் பிறந்த...ஸாதிகா அக்கா மிக்க நன்றி.<br /><br />உண்மையிலேயே அவர் பிறந்து இறந்தது உங்கள் ஊரிலோ? அது எந்த ஊர் எனச் சொல்லியிருக்கலாமெல்லோ.<br /><br />கதை படித்தவுடன் தம்பட்டமடிக்கப்படாது ஊர்ப்பெருமை பற்றி. நான் ஒருக்கால் வந்து, கோயிலில் பத்தாயிரம் ரூபா பணம் வைத்துப்போட்டு ஒழித்திருந்து பார்க்கப்போறேன்... அதன் பின்னர்தான் ஷேர்ட்டிபிகேற் எல்லாம் தருவேன்...:). <br /><br />இருப்பினும் ஸாதிகா அக்கா வள்ளல் ஒருவர் வாழ்ந்த ஊரென்றால்... அந்தப் பண்பு கொஞ்சமாவது அம்மண்ணில் வேரூன்றி இருக்கும்.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-62832435339044675352010-01-28T14:46:03.704+00:002010-01-28T14:46:03.704+00:00உண்மைதான் இளமதி... நிறைய விஷயங்கள் இதில் அடங்கியிர...உண்மைதான் இளமதி... நிறைய விஷயங்கள் இதில் அடங்கியிருக்கு.. இதில் முதலாவது கதை படித்தே.. நிறையப்பேர் திருந்திவிட்டார்களென நினைக்கிறேன்... எனக்கெதுக்காக்கும் ஊர்வம்பெல்லாம்.. மிகவும் நன்றி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-52835691938407868192010-01-28T14:45:07.819+00:002010-01-28T14:45:07.819+00:00வாங்க சந்து.... இப்பத்தானே தெரியுது இன்னும் ஏன் “L...வாங்க சந்து.... இப்பத்தானே தெரியுது இன்னும் ஏன் “L” போர்ட்டைக் கழட்டாமல் திரிகிறீங்களெண்டு... இப்பவும் கரடி, புலி, சிங்கக்கதைகள்தான் படித்துக்கொண்டு திரிகிறீங்கள்போல... குழந்தையாக:).<br />இது பூனை விடும் கதைகளாக்கும்:). மிக்க நன்றி.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-84912598117498644562010-01-28T14:43:16.654+00:002010-01-28T14:43:16.654+00:00ஜீனோ மிக்க நன்றி.. அழகாக ரசித்திருக்கிறீங்கள்.. நீ...ஜீனோ மிக்க நன்றி.. அழகாக ரசித்திருக்கிறீங்கள்.. நீங்களும் ஒருக்கால் எட்டிப்பாருங்கோ ஜீனோ தேம்..ஸ் நதியை.. உங்கட நிழல் அதில் தெரியும்.<br /><br />இதென்ன இது?? கண்ட பாசையெல்லாம் சொல்லுறீங்கள்... அதிரா... சேச்சி இல்லை... குடும்பத்தலைவி”யாக்கும்:)”.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-20944319008225251862010-01-28T14:41:40.744+00:002010-01-28T14:41:40.744+00:00மிக்க நன்றி இமா..
கண்டு நாளாச்சு//// என்ன கண்டு ...மிக்க நன்றி இமா.. <br /><br />கண்டு நாளாச்சு//// என்ன கண்டு இமா நட்டனீங்கள்? மாங்கண்டோ? கொய்யாக்கண்டோ? இப்பத்தான் காய் வந்திருக்கோ?... ///ஹாய்///... அது பழுக்க நாளாகுமாக்கும்.. %) கூடாது.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-55760625921771988652010-01-28T06:32:09.247+00:002010-01-28T06:32:09.247+00:00அதிரா,பதிவு நன்றாக உள்ளது.வள்ளல் சீதக்காதி எங்களூர...அதிரா,பதிவு நன்றாக உள்ளது.வள்ளல் சீதக்காதி எங்களூரில் பிறந்து இப்பொழுது எங்களூரிலேயே அடக்கஸ்தலமும் உள்ளது.எனக்குத்தெரியாத விடயங்கள் கொடுத்து இருக்கின்றீர்கள்.//அங்கே மாடத்தில், ஏழு வருட காலமாக, அவள் வந்து எடுக்கத் தவறிய பணம், அப்படியே சேர்ந்திருந்தது. வாங்க வருபவர் மறந்தாலும், வாக்குக் கொடுத்தவர் மறக்காமல் இருந்திருக்கிறார்.//இந்த வரிகள் எங்கள் ஊர்க்காரர்கள் அனைவருமே அடுத்தவர் பொருளுக்கு ஆசையே படமாட்டார்கள் என்ப்தையல்லவா குறிக்கின்றது.வரிகள் எனக்கு மிகவும் மக்ழ்ச்சியைத்தந்தது.ஏழு வருஷங்களாக கோவில் மாடத்திலேயே இருந்த பணம் அப்படியே இருப்பதென்றால்..?எங்கள் ஊராரை இப்பொழுது புரிகின்றதோ?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-32310770540085572332010-01-28T06:21:10.197+00:002010-01-28T06:21:10.197+00:00மேலோட்டமாகப் பார்த்தால் நகைச்சுவை. ஆனால் ஒவ்வொன்று...மேலோட்டமாகப் பார்த்தால் நகைச்சுவை. ஆனால் ஒவ்வொன்றுக்குள்ளும் பொருள் பொதிந்துள்ளது.<br /><br />உப்பு விளக்கம் அருமை.<br /><br />விளையாட்டுப்பூனைக்குட்டிகள்! இணைத்தமைக்கு நன்றி.<br /><br />வாழ்க வளமுடன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-41066390629058689752010-01-28T03:56:29.102+00:002010-01-28T03:56:29.102+00:00கரடி விடும் கதைகள் :))கரடி விடும் கதைகள் :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-71715928351199313302010-01-28T02:54:39.293+00:002010-01-28T02:54:39.293+00:00//"தேம்" பி அழுவோரை... வாரி அணைத்திடும்....//"தேம்" பி அழுவோரை... வாரி அணைத்திடும்..லண்டன்<br />"தேம்" ஸ் நதி..// அழகாய்த்தானிருக்கு.:D<br /><br />//இது cut and paste அல்ல.. நானே ரைப் பண்ணியது..// நோ கமெண்ட்ஸ்! ஹி,ஹி,ஹீ!!<br /><br />எது எப்படியோ..கதையெல்லாம் நன்னாயிட்டுண்டு அதிரா சேச்சி! :)ஜீனோhttps://www.blogger.com/profile/12089951019396545190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-69470060695403732962010-01-27T23:58:31.304+00:002010-01-27T23:58:31.304+00:00கதைகள் எல்லாம் சுவாரசியமாக இருக்கு அதீஸ். :)
ஹாய்...கதைகள் எல்லாம் சுவாரசியமாக இருக்கு அதீஸ். :)<br /><br />ஹாய் ஹைஷ் அண்ணா... எப்பிடி இருக்கிறீங்கள்? கண்டு நாளாச்சுது. :)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-90885789408889758712010-01-27T13:24:40.985+00:002010-01-27T13:24:40.985+00:00மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.
வெளியீடுதான் ஒருநாளில்.....மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.<br /><br />வெளியீடுதான் ஒருநாளில்.. ஆனால் ரைப்பண்ணியதோ... எப்பவோ தொடக்கம்... மனம் இருக்கும்போது நேரமிருப்பதில்லை, நேரம் கிடைக்கும்போது மனம் வருவதில்லை. பல நேரங்களில் இதுதான் நிலைமையாக இருக்கு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1957969946995940057.post-79872782469963296582010-01-27T00:53:13.718+00:002010-01-27T00:53:13.718+00:00ஓரே நாளில் இத்தனை கதைகளா? எல்லா கதைகளும் சிரிக்கவு...ஓரே நாளில் இத்தனை கதைகளா? எல்லா கதைகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. சூப்பர்.<br /><br />வாழ்க வளமுடன்ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.com