நல்வரவு_()_


Tuesday 17 February 2009

இயற்கைக் காட்சிகள்




பார்ப்பவரைக் கொள்ளைகொள்ளும், என் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இயற்கைக் காட்சி - 1

Monday 16 February 2009

இறைவா!!




வெறுப்பு இருக்கின்ற இடத்திலெல்லாம் அன்பை விதைக்க வேண்டும். நான் ஆறுதலோடு இருக்கின்றேனா என்பதல்ல முக்கியம், அடுத்தவர்களுக்கு நான் ஆறுதல் தருகிறேனா என்பதே முக்கியமாகும். என்னை அடுத்தவர்கள் நேசிக்கிறார்களா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை, அடுத்தவரை நான் நேசிக்க வேண்டும். இவை நான் அறிந்த தத்துவங்களாக இருப்பதால், என்னுடைய கோரிக்கைகளை நீ ஏற்றுக்கொள்வாயாக.

இறைவா இனிமேலாவது தொட்டுக்கெடுக்கும் உறவுகளைத் தராதே, விட்டுக்கொடுக்கும் உறவுகளையே உலகத்துக்குக் கொடு.

--------------------------------------------------------------------------------------------------------



“நான் உயிருடன் இருக்கின்றபொழுது என்னை நேசிப்பவர்களே!!!
என் மரணத்திலும் என்னை மறவாதீர்கள்!!!”


--------------------------------------------------------------------------------------------------------