நல்வரவு_()_


Wednesday 31 May 2017

இயற்கை பொல்லாததோ? மனிதர் பொல்லாதவரோ?:)

பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக மாறும் கதை பல நேரங்களில் நடந்துவிடுகிறது. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து விடுகிறது. மனிதர்களுக்கு நன்மை செய்கிறோம் பேர்வழி என வெளிக்கிட்டு.. ஒரு வாயில்லா அப்பாவி ஜீவனுக்கு பணிஸ்மண்ட் கொடுத்தாகி விட்டது...

அதாரது கல்லெடுக்கிறதூஊஊஊ?:) நோ நோ.., நோ சண்டை:), சமாதானமாகிப் போயிடலாம்:)..

Thursday 25 May 2017

அந்தாட்டிக்கா பார்ட் ரூஊஊஊஊ:)

என்னாதூஊஊஉ தலையைத் தண்ணிக்குள் வைக்கோணுமோ?:) அதை விட ஒரேயடியாத் தேம்ஸ்ல குதிச்சிடுவேனே :)
தன் முதலாம் பகுதியில், பனியில் சறுக்கி விளையாடி, வழுக்கி விழுந் தெழும்பிய நான், திரும்பவும் அதில் கால் வைக்க மாட்டேனெல்லோ.. எனக்கென்ன லூஸோ?:).. திரும்பவும் வழுக்கி விழ.. மீ ரொம்ப உசாராக்கும்:)... ஆனா இன்னொன்றில் தைரியமா கால் வைப்பனெல்லோ?:).. அதாவது ஒரு சொல்லில் எழுத்துப்பிழை பிடிச்சால்... அதை திருத்திக் கொள்வேன் ஆனா இன்னொன்றில் விட்டிடுவேன் எல்லோ:).. அப்பூடித்தான்:).. சரி குதிக்கலாம் வாங்கோ:).  இதன் பகுதி ஒன்றுக்கான லிங்

Monday 15 May 2017

அந்தாட்டிக்காவில மனிசன் வாழ முடியாதாம்..!
பெண்டாட்டியோடு புருஷன் வாழ முடியாதாம்:)

டி வாங்கோ ஓடி வாங்கோ, தலைப்பைப் பார்த்ததும் அதிரா வீட்டில என்னமோ புறுணம் பார்க்கலாம் என நீங்க ஓடி வருவது தெரியுது:), அதுதான் இல்ல:).. இது ஒரு பட்டிமன்றத்தில் சொன்னார்கள், அதைப் பொறுக்கி வந்திட்டேன்.. என் போஸ்ட் படிச்சிட்டு முடிவில சொல்லுங்கோ தலைப்பு உண்மையா பொய்யா என்பதை:)..

Monday 8 May 2017

ஊர் ஓரமா.. ஆத்துப் பக்கம் அதிரா வீடு:)

என்ன இது எல்லோருமே கறுப்புக் கறுப்பாத் தெரிகினமே?:) என்னாச்சு?.. ஓவரா சன் பாத் எடுத்திருப்பினமோ...

Thursday 4 May 2017

நிலா.., ஹனிமூன் போயிருக்காம்:)

ப்பப்ப எனக்கு இப்பூடி விபரீத ஆசைகள்:) உதிப்பதுண்டு, மனதில் தோன்றியவுடன் கல்லெறி விழுந்தாலும் பறவாயில்லை என டக்குப் பக்கென எழுதிடுவேன் என் நோட் புக்கில்:).. சமீபத்தில் காதில் கேட்ட இரு வரிகளை வச்சு இரண்டு கவிதைகளாக்கிட்டேன்.. ஓடிவாங்கோ வந்து படிச்சு.. மகாகவி, கவிஞர் அதிராவை வாழ்த்துங்கோ:)..