நல்வரவு_()_


Thursday 25 May 2017

அந்தாட்டிக்கா பார்ட் ரூஊஊஊஊ:)

என்னாதூஊஊஉ தலையைத் தண்ணிக்குள் வைக்கோணுமோ?:) அதை விட ஒரேயடியாத் தேம்ஸ்ல குதிச்சிடுவேனே :)
தன் முதலாம் பகுதியில், பனியில் சறுக்கி விளையாடி, வழுக்கி விழுந் தெழும்பிய நான், திரும்பவும் அதில் கால் வைக்க மாட்டேனெல்லோ.. எனக்கென்ன லூஸோ?:).. திரும்பவும் வழுக்கி விழ.. மீ ரொம்ப உசாராக்கும்:)... ஆனா இன்னொன்றில் தைரியமா கால் வைப்பனெல்லோ?:).. அதாவது ஒரு சொல்லில் எழுத்துப்பிழை பிடிச்சால்... அதை திருத்திக் கொள்வேன் ஆனா இன்னொன்றில் விட்டிடுவேன் எல்லோ:).. அப்பூடித்தான்:).. சரி குதிக்கலாம் வாங்கோ:).  இதன் பகுதி ஒன்றுக்கான லிங்

பிளீஸ்.. பிளீஸ்.. கேழுங்கோ.. இங்கின என் அருமை பெருமைகளைக் கொஞ்சம் எடுத்து விடுறேனே:).. சின்ன வயதிலிருந்தே எனக்கு தலையில் தண்ணி ஊத்துவதெனில் பயம், மூச்சடக்கிடும் என. இப்பவும் நினைவிருக்கு, நான் நானாகத் தோயத் தொடங்கும்வரை, என்னைத் தோய வைக்கப்பட்ட பாடு கடவுளுக்கே தெரியும். அம்மா தன்னோடு என்னை அணைச்சுப் பிடிக்க, முகத்தில் தண்ணி விழாதமாதிரி அம்மாவில் நான் என் முகத்தை அமத்தி வைச்சிருக்க, அப்பா தண்ணி அள்ளி தலையில் ஊற்றுவார்.. இப்படித்தான் ஒவ்வொரு கிழமையும் என் தோயவார்ப்பு நிகழ்ந்தது.

சின்ன வயதில் Beach க்கு எல்லாம் போயிருக்கிறோம், ஆனா தலை நனைக்காமல் குளிச்சு வருவேன். இப்படியே வளர்ந்து திருமணமாகி.. சுவிமிங் பூல் களுக்கெல்லாம் போவோம், ஆனா தலை நனைக்க மாட்டேன்:).  இருப்பினும் ஒரு ஆசை.. எல்லோரும் நீந்துகிறார்களே நானும் எப்பூடியாவது நீந்திடோணும்... தலையை மேலே தூக்கியபடிதானே நீந்துவோம்ம்.. அப்படியே பழகிடலாம் என.. கையைப் பிடிச்சு:), தோளைப் பிடிச்செல்லாம்:)... நீந்திப் பழகினேன்.. ம்ஹூம்.. முடியல்ல.

வகுப்புக்குப் போக விருப்பமில்லை, காரணம் முதல் வகுப்பிலயே தலையை தண்ணிக்குள் வைக்கச் சொல்லுவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

நானாகவே இப்படி முயற்சி செய்து, ஒரு 20,30 அடி தூரம் நீந்தப் பழகிட்டேன். தலையையும் டக்கென தண்ணிக்குள் வச்சு எடுக்கவும் பழகிட்டேன். அப்போ நல்ல தைரியம் வந்துவிட்டது... ஆத்தா நானும் பாஸாகிட்டேன் .... என்பதைப்போல எனக்குள் ஒரு மகிழ்ச்சி:).

இப்படி மகிழ்ச்சியாக இருந்த ஒரு நன்னாளில் சுவிம்மிங் போயிருந்தோம்.. குடும்ப அங்கத்தவர் சகிதம்:).. நான் சந்தோசமாக இருந்தால் எப்பவும் கடவுளுக்குப் பொறுப்பதில்லை:) என் ராசி அப்பூடி:)... எங்கு போனாலும், எதில் கால் வச்சாலும் நன்கு பிரகாசிக்க ஆரம்பிப்பேன்.. ஆனா தலையில் அடிச்சு, என்னை ஒளிரவிடாமல் பண்ணிப்போடும் என் ராசி:(.

அப்பவே என் குறிப்புப் பார்த்து சாத்திரியார் சொன்னார்... “பிள்ள நீ எங்கு போனாலும் ஒளிர்வாய், ஆனா அந்த வெளிச்சம் வெளியே வராது” .. அதாவது நான் பிறந்த உடனேயே, சூரியன் ஓடிப்போய் குடத்துக்குள் ஒளிச்சு இருக்கிறதாம்:)... எவ்வளவு ஒளி வந்தாலும் வெளியே வராதாமே:).. சரி இதை விடுவோம்.

ங்கள் வீட்டுக்கு கிட்ட உள்ள pool  நல்ல பெரியது... ஒரு சதுரம் போல இல்லாமல், வளைந்து நெளிந்து... கொஞ்சம் பெரிதாக இருக்கும்.. நிறைய மறைவிடம்போல.. சுத்திச் சுத்தி ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம், நடுவில் கடல்போல செய்திருக்கிறார்கள்..(wave machine) அலை அடிப்பதுபோல ஆடிக்கொண்டிருக்கும் இங்கும் அங்கும் தண்ணி... இன்னொரு பக்கம் ஜக்குசி.. ஒரு பக்கம் குட்டீஸ் க்கான விளையாட்டிடம், இன்னொரு பக்கம் டீப்பாக இருக்கும்.. இப்படி நல்ல பெரிதாக இருக்கும்.

தனோடு Flume உம் இருக்கிறது... அதாவது கிட்டத்தட்ட 3 மாடி உயரத்திலிருந்து குழாய் வழியே தண்ணி பாயும்... அத்தண்ணியில், வட்ட வடிவ றப்பர் ball இல் இறுக்கிப் பிடிச்சுக்கொண்டிருக்க, அப்படியே சறுக்கீஸ் போல கூழாய்க்குள் ஓடும் தண்ணியில் புஸ்ஸ்ஸ்ஸ் என சுற்றிச் சுற்றி கீழ் மட்டத்துக்கு வந்து விழுவோம்.

னா நடுநடுவே இப்படி குட்டிக் குட்டியா வட்டமா ஓபினாக இருக்கும், இதில் கொஞ்சம் நின்று.. திரும்ப அடுத்த குழாய்க்குள் சறுக்கிப் போக வேண்டும். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.. மேலே இரண்டு குழாய்கள் முடிந்து விட்டது.. இன்னும் இப்படி இரு குழாய்கள் சுற்றினால்தான் கீழ் மட்டத்துக்குப் போகலாம்.
ப்போ, எனக்கு இக்கூழாயை அண்ணாந்து பார்த்தாலே நடுங்கும், பிள்ளைகள் சிம்பிளாகப் போய் வருவார்கள். அன்று பார்த்து இரு பிள்ளைகளும் இரு கையிலும் பிடிச்சு இழுத்தார்கள் அம்மா வாங்கோ பயமில்லை, ஒருவர் முன்னால் நான் போகிறேன் என்றார், என்னை நடுவில் விட்டு பின்னால் சின்னவர் வருகிறேன் என்றார். பிளீஸ் அம்மா... பிளீஸ்.. பிளீஸ்ஸ் எனக் கூப்பிட்டார்கள்...[ நான் அனைத்திலும் ஓவர் துடிப்பாக இருப்பதனால் என்னையே, எல்லா விளையாட்டுக்கும் அழைப்பார்கள்]

ங்களுக்குத்தான் தெரியுமே.. 3 தரம் கேட்டால்,அதுக்கு மேல் என்னால் மறுப்புச் சொல்ல வராது... ஆனா அதுக்காக சும்மா எல்லாம் ஓம்பட மாட்டேன், உண்மையான உள்ளன்புக்கும்.. நடிப்புக்கும் எனக்கு வித்தியாசம் தெரியுமாக்கும்.. :) ம்ஹூம்ம்:)..

நானும் கொஞ்சம் நீச்சலில் தைரியமாக இருந்தமையால், போனால் போகுதென, இந்த றப்பர் வளையத்தைத் தூக்கிக்கொண்டு மேல் உச்சிக்கு ஏறிப்போனேன்.. அப்பவும்,வழியே  lifeguard ஆக நிற்கும் girl இடம் பேச்சுக் கொடுத்தேன், முதன்முதலாக போகிறேன் பயமில்லயா என..., அதுக்கு சே சே அதெல்லாம் ஒன்றுமில்லை போங்கோ என்றா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

இப்படித்தான் கைப்பிடியை பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டும், இப்படம் நான் எடுத்ததல்ல, 

மேலே ஏறியாச்சு, ஓடரில் ... குழாய் வாசலில் ரெடியாக நிற்கிறோம், மூத்தமகன் குழாயில் இருந்ததும், வாசலில் நிற்கும் லேடி ஒரு தள்ளு தள்ளி விடுவா.. அப்படியே சறுக்கீஸ் தேன்ன்:).. அடுத்து என் முறை, கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது, திரும்பலாமா என நினைச்சேன், ஆனா பிள்ளைகளுக்காக செய்தே தீருவோம் இதென்ன பெரிய விசயமா என, Ball ல் இரு கைப்பிடிகள் இருக்கும், இறுகப் பிடிச்சுக்கொண்டு இருந்தேன், அந்தப் பிள்ளை தள்ளி விட்டா... அது சறுக்கீஸ்போல் குழாயில் தண்ணியில் வருவதெனில் என்னா ஸ்பீட் தெரியுமோ.. மின்னல் வேகத்தில் வந்து 2ம் மாடி உயரமளவில் இருக்கும் அந்த குட்டி வட்ட தொட்டிலில் பாய்ந்தது ball,  பாய்ந்த வேகத்தில் கையை விட்டிட்டேன்ன்.. தண்ணிக்குள் தலைகீழ போக விழுந்திட்டேன் ஹா ஹா ஹா:).. தண்ணிக்குள் விழுந்தால் , எழும்பும் முறை எனக்குத் தெரியாது:).. அதுக்கு ஒரு தெக்கினிக்கு:) இருக்கு...

இவை எங்கள் பூலில் எடுத்தேன், படம் எடுக்க தடை, இது மேலே மாடியில் போய் பிள்ளைகளை மட்டும் டக்கென எடுத்திருந்தேன்.

பெரும்பாலும் குழாயால் வழுக்கி வந்து இந்த குட்டி வட்டத்தினுள் எல்லோரும் விழுந்து, டக்கென எழுந்து திரும்ப போலில் இருந்து போவார்கள் அது நோர்மல்தான், ஆனா விழுந்த எனக்கு எழும்பத் தெரியாதே:) சுனாமிபோல தண்ணி வேறு அடிச்சு விரட்டுது கர்ர்ர்ர்:).
விழுந்த என்னை, தண்ணி தள்ளுகிறது அடுத்த குழாய்க்குள், என் அந்த ரப்பர் ball.. குழாய்க்குள் போயிந்தி கர்:)..  நான் நல்லவேளை அந்த சுவரிலே கைப்பிடி செய்திருக்கிறார்கள், அக் கைப்பிடியை என் குருவைப்போல:) இறுக்கிப் பிடிச்சிட்டேன்(குரங்குப்பிடி), ஆனா முடியல்ல தண்ணி தள்ளுகிறது, பிள்ளைகள் இருவரும் பலன்ஸ் பண்ணி நின்று, அம்மா வாங்கோ ஒன்றுமில்லை என்கிறார்கள்... நானோ இல்லை வரமாட்டேன் என அடம்புடிக்க, மேல் மாடியில் நின்று இதைக் கவனித்த இன்னொரு guard girl (நிறையப்பேர் இருப்பார்கள் உதவிக்கென), அந்தக் குழாயில் புஸ்ஸ் எனச் சறுக்கி என்னிடம் வந்திட்டா, வந்தவ சொன்னா பயமில்லை, சறுக்குங்கோ அடுத்த குழாயில் என கர்ர்ர்:)..

நோஓஓஒ நான் மாட்டேன், முடியவே முடியாது என்றிட்டேன், உடனே அவவின் கழுத்தில் விசில் தொங்கியது, ஒரு அடி அடித்து சைகை காட்டினா, பின்னால் வந்துகொண்டிருப்போரை நிறுத்தி வைக்கச்சொல்லி...  சொல்லியபின் பார்த்தால்.. இன்னும் பலமாக விசில் சத்தம் அந்த Pool முழுவதும் கேட்டது, உடனே ஸ்பீக்கரில் எனவுன்ஸ் பண்ணினார்கள்... தண்ணியை நிறுத்தும்படி:).. மேலிருந்து பாயும் தண்ணியை நிறுத்தியதும்.. எல்லாக்குழாயும் வெறுமையானது.... ஹா ஹா ஹா..

பின்னர் அந்த Girl சொன்னா, தன்னைப் பிடிச்சபடி பின்னாலே இருங்கோ என... ஸ்கூட்டரில் இருப்பதைப்போல அவவை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இருக்க, அவ கையால இழுத்து வழுக்கி வழுக்கி... மிகுதிக் குழாய்களைக் கடந்து, என்னை கீழ் மாடிக்கு கொண்டு வந்து சேர்த்தா, எல்லோரும் பார்த்து நிற்க ஒரு வி ஐ பி ஐப்போல வந்து சேர்ந்தேன்:)..... 

பின்னர் மீண்டும் எனவுன்ஸ் பண்ணி தண்ணி ஓடவிட்டு நிலைமை வழமைக்குத் திரும்பியது:).
அதன்பின் சுவிம் பண்ணிப் பழகும் ஆசை போய்விட்டது:) கர்:)  ஆனா, குளிக்கப் போவதுண்டு:)..  இப்பவும் aqua aerobics class போகிறேன் இடையிடை. இதில் தலை தண்ணிக்குள் வைக்கச் சொல்ல மாட்டினம், சொன்னாலும் வைக்கோணும் எனும் கட்டாயமில்லை:)...

இப்போ திரும்ப தலைப்பைப் படியுங்கோ... “அந்தாட்டிக்காவில மனிசன் வாழ முடியாதாம்ம்ம்........ ...... .......................”:).

நிறைய எழுதி விட்டேன், அதனால இம்முறை இடைவேளை விடவில்லை:)..

ஊசிக்குறிப்பு:
அதிராவின் Diary இலிருந்து:)

ஊசி இணைப்பு:
ஆமா ஆமா இவர் ஒவ்வொரு முறையும் தவறாமல் வோட் போடுபவர்.. கையில எப்பவுமே மை இருக்கும்.. இம்முறையும் போடுவார் பாருங்கோ:).. ஹலோ எங்கு தேடுறீங்க.. உங்களைத்தான் சொன்னேன்:) [இங்கு வரும் எல்லோரையும்]ஹா ஹா ஹா:)
டமில் மணத்தில அதிராவுக்காக வோட் போடுவதற்காக,  கியூவரிசையில்:) கால் வலிக்க வலிக்க:) நிற்கும் என் தேம்ஸ் உறவுகளுக்காக..

_()_____________()_________________()__________()_____________()_____________()_

140 comments :

  1. ஆஆவ்வ்வ் !! மீ லாண்டட் ..இன்னிக்கு ரிவர்ஸ் ஆர்டர் இல்லை :) ஏன் தெரியுமா முதலில் உங்க நகம் வளர்த்த விரலை வச்சி உங்க கையை நல்லா கிள்ளுங்க :) இன்னிக்கு காலைல இந்த ரோஸ் பற்றி ஒருதலை ராகம் படம் சந்திரசேகர் சொன்ன குருவி கதை எல்லாம் யோசிச்சி கிட்டே நடந்தேன் :) வாட் எ சர்ப்ரைஸ் :) அதே அலைவரிசை :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ... நீங்க உங்க முடிவை மாத்தி, மேல இருந்து கீழே படிப்பதைப்போல, நானும் ஒரு முடிவெடுத்திருக்கிறேன்:) இன்று நித்திரை கொள்ளப்போவதில்லை:)... இது இரவு நேர பூபாளம்ம்ம்ம் ஹா ஹா ஹா:)..

      ஹா ஹா ஹா ஓ இன்ரியூஷனாஆஆஆஆஆ?:).. அதெப்பூடி இருவருக்கும் ஒரேமாதிரி.. இது அனைத்துக்கும் காரண கர்த்தா கெள அண்ணனும் அந்த ஓசாப்பூவும்தேன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:)..

      Delete
    2. நோ :) மியாவ் ,,நான் முடிவை மாத்தலை ..இன்னிக்கு மட்டும்தான் இப்படி இனிமே எப்பவும் ரிவர்ஸ் ஆர்டர் தான் :)


      Delete
    3. ஹாங் ஹா :) என் வீட்டு தோட்டத்தில் purple ரோஸ் மொட்டு விட்டிருக்கு :) நீங்க இன்னும் கௌதமன் சார் கொடுத்த ஹோம்வொர்க் முடிக்கல ஸ்டான்ட் அப் ஓன் தட் ஸ்மால் ஸ்டூல் :)

      Delete
    4. //AngelinFriday, May 26, 2017 1:36:00 pm
      நோ :) மியாவ் ,,நான் முடிவை மாத்தலை ..இன்னிக்கு மட்டும்தான் இப்படி இனிமே எப்பவும் ரிவர்ஸ் ஆர்டர் தான் :)//

      karrrrrrrrrrrrrrrrrrr:).

      நீங்க இன்னும் கௌதமன் சார் கொடுத்த ஹோம்வொர்க் முடிக்கல ஸ்டான்ட் அப் ஓன் தட் ஸ்மால் ஸ்டூல் :)///
      ஹா ஹா ஹா நான் பேப்பிள் கலர் கொடுக்க நினைக்கிறேன் என்பது தெரிஞ்சுபோச்சாஆஆஆஆஆஆஆ:) ஆனா இன்னும் சரியா முடிவெடுக்கல்ல இன்று முடிச்சிடுவேனே:) நாளைக்கு டெலிவரி ஆகும்:) ஹையோ இது வேற டெலிவெரி:).

      Delete
  2. அதிசயம் ஆனால் உண்மை தம வாக்கு உடனே விழுந்துவிட்டது :)

    உங்க அருமை பெருமை ஹாஆஹாஆ ஹீஹீ :)
    நான் சொல்ல மாட்டேன் அதை மட்டும் அடிச்சி கேட்டாலும் சொல்லவே மாட்டேன் .ஒரு சம்பவம் சொல்றேன் கேளுங்க :)
    மகளுக்கு 3 வயசிருக்கும்போது ஊருக்கு போனப்போ அம்மா இவர்கிட்ட கேட்டாங்க ..சின்னவ குளிக்கும்போது அழுவாளான்னு :) இவர் தலையாட்ட அம்மாவுக்கு சிரிப்பு எதுக்கு சிரிச்சாங்கன்னு சொல்லுங்க :) சேம் பின்ச் :)

    ReplyDelete
    Replies
    1. யேஸூ யேஸு... என்ன அடிசயமோ.. இன்று டக்குப் பக்கென விழுகுதே... நாளைக்கு அநேகமா மகுடம் நேக்குத்தேன்ன்ன்:).. பகவான் ஜீ நித்திரையால எழும்பி வந்து பார்க்கும்போது மகுடம் கை மாறி அதிரா ட ஹெட் ல:) இருக்கப்போகுதே:) ஹா ஹா ஹா:)..

      ஹா ஹா ஹா அம்மாவைப்போல பிள்ளையும் இருக்கலாம் என நினைச்சுக் கேட்டிருப்பா.... :).. ஹா ஹா ஹா இப்பூடிப் பரம ரகசியங்கள் பலபேரிடம் இருக்கும்போல இருக்கே:) ஆனா எல்லோரும் பாட் பீப்பிள்:) வெளியே சொல்ல மாய்ட்டாங்க:) அதிராவைப்போல துணிஞ்சு:) ஹா ஹா ஹா.

      Delete
    2. #பகவான் ஜீ நித்திரையால எழும்பி வந்து பார்க்கும்போது மகுடம் கை மாறி அதிரா ட ஹெட் ல:) இருக்கப்போகுதே:) ஹா ஹா ஹா:)..#
      இன்னைக்கு மகுடம் உங்களுக்கும் இல்லை ,எனக்கும் இல்லை ...நம்ம தல DD இன்னைக்கு வந்திருக்கார்,அனேகமா அவர் தலைக்குத்தான் மகுடம் போகும்,டோன்ட் வொர்ரி அதிரா ,பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :)

      Delete
    3. ஆஆவ்வ்வ்வ் வாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. கரெக்ட்டா நான் சொன்னதைப்போலவே விடிய எழும்பி வந்திருக்கிறீங்க..:).

      ஹா ஹா ஹா எனக்கு இம்முறை மகுடம் வாணாம்.. இவ்ளோ வோட்ஸ் விழுந்ததுக்கு.. சந்திரமண்டலத்தில கால் கீழ முட்டாமல் நடக்கும் ஃபீலிங்ஸ் வருதூஊஊ:)... எங்கட டிடி க்கு மகுடம் சூட்டுவதே சரியான முறை இன்று.. மகுடம் அவருக்கே கிடைக்கக் கடவது...

      ஆனா பகவான் ஜீ... வல்லாரை யூஸ் அஞ்சுவிடம் இருக்கு, வேணுமெண்டால் அரைச்சு வச்சிட்டு, அவ வோக்கிங் போனபின்பு, ஓடிப்போய் எடுத்து வந்து தாறேன்ன்:) குடிச்சாவது நான் சொன்ன அந்த “@” திகதியை மட்டும் மறந்திடாதீங்கோ..:) அன்று மகுடம் நேக்குத்தேன்ன்:).. இல்லையெனில் கன்னியாக்குமரியிலதான் தள்ளி விட்டிடுவேனாக்கும்:)...[ஹையோ தெரியாமல் டொல்லிட்டேன்ன், இதை மனதில வச்சுப் பிறகு மகுடம் கிடைக்காமல் பண்ணிடாதீங்கோ அந்த டேட் ல கர்:)].. ஹா ஹா ஹா மிக்க நன்றி பகவான் ஜீ.

      Delete
    4. //அம்மாவைப்போல பிள்ளையும் இருக்கலாம் என நினைச்சுக் கேட்டிருப்பா.... :).///
      ஹாஹாஆ :) தூங்கும்போது கண் மேலே கைக்குட்டை போட்டு தூங்குவனாம் அதே பழக்கம் அப்புறம் எந்த உணவையும் முகர்ந்து பார்க்கும் பழக்கம் கூட இருக்கு இன்னொன்னும் இருக்கு ரகசியமா மயில் கிட்ட சொல்லி அனுப்பறேன் உங்களுக்கு மட்டும் இதெல்லாம் சொல்லி மானத்தை வாங்கிட்டாங்க மம்மி :)

      Delete
    5. அதிரா நீங்க வழக்கத்தை மறந்திட்டிங்க ..ரெண்டாவதா வரவங்களுக்கு ஒரு கிப்ட் கொடுப்பீங்களே அதை கொடுங்க

      Delete
    6. நிறைய ரகசியம் இருக்கும்போல இருக்கே...மயில் வரட்டும் இங்கின தூக்கி வந்து விட்டிடுறேன் உலாவித்திரிய:).

      ///அதிரா நீங்க வழக்கத்தை மறந்திட்டிங்க ..ரெண்டாவதா வரவங்களுக்கு ஒரு கிப்ட் கொடுப்பீங்களே அதை கொடுங்க//

      ஹா ஹா ஹா இல்ல 2 வதா வந்தது ரமணி அண்ணன்... அதனால மெளனமா இருந்திட்டேன்ன்:).. பகவான் ஜீ உடன் மீ சண்டைக்கெல்லாம் போக மாட்டேன் இப்போ:) ஏன் எதுக்கென அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்ன்ன்:)

      Delete
    7. நோ :) பகவான்ஜீ தான் செகண்ட் அவருக்கு அந்த பரிசை கொடுங்க

      Delete
    8. நோஓஓஓஒ இம்முறை ஆயாவைப் பார்த்தால்ல்.. பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா... பாட்ட்டுப் பாடத் தோணுது:) அதனால இம்முறை ஆயா ஆருகுமே இல்லையாக்கும்:) கர்ர்ர்:).

      Delete
  3. நானும் உங்கள மாதிரியே அட்டகாசமாம் என்னை தலைக்கு ஊற்றும்போது 5 பேராவது வேணுமாம் :) அப்போ ஹாஹா :)
    ஹையோ ஹையோ உங்களுக்கு நீச்சலடிக்க தெரியாதா :))) நான் நீந்துவேனே நீரில்லா குளத்தில் :)

    நீச்சலெல்லாம் அஞ்சு வயசில் பழகணும் எதுக்கு அம்பதில் ட்ரை பண்ணீங்க :))

    ReplyDelete
    Replies
    1. ///நானும் உங்கள மாதிரியே அட்டகாசமாம் என்னை தலைக்கு ஊற்றும்போது 5 பேராவது வேணுமாம் :) அப்போ ஹாஹா ://
      அப்போ உங்கட விசயம் ஊருக்கே தெரிஞ்சிருக்கும்போல இருக்கே:) 5 பேருக்கு எங்கெல்லாம் போய்க் கூட்டி வந்திருப்பாங்க:).

      எனக்கு நீந்தத் தெரியுமே:).. வேணுமெண்டால் தேம்ஸ் கரைக்கு வாங்கோ பழக்கி விடுறேன்:)..

      //நீச்சலெல்லாம் அஞ்சு வயசில் பழகணும் எதுக்கு அம்பதில் ட்ரை பண்ணீங்க :))//
      ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா.. 80 இலயே நிண்டவ இப்போ 50 எனச் சொல்லுமளவுக்கு இறக்கிட்டேன்ன்ன்.. அதிராவோ கொக்கோ?:) விரைவில சுவீட் 16 எனச் சொல்ல வச்சிடுவேன் அஞ்சுவை{அதாவது என் உண்மையான வயசைச் சொல்ல வச்சிடுவேன் எனச் சொல்ல வந்தேன்ன்}..

      Delete
    2. ஹையோ அது சும்மா ஒரு பேச்சுக்கு 50 சொன்னேன் உங்க உண்மை வயசை சொல்லிடறேன் 88 :)

      Delete
    3. அதிரா பொய் சொல்லமாட்டா என்பது இந்த ஹோல் வேல்ட்டுக்கே தெரியுமாக்கும்:) இது வேற ஹோல்:).

      Delete
  4. //ஆத்தா நானும் பாஸாகிட்டேன் .//
    நோ நான் நம்ப மாட்டேன் யாரையும் நம்பவிடவும் மாட்டேன் எனக்கு PROOF வேணும் மார்க் ஷீட் காமிங்க
    அது அந்த ஒளிர செய்யறது ராசி காரணமில்லை அதிரா அதுக்கு நாமேதான் காரணம் ..விளக்கம சொல்ல தெரில ஆனா எனக்கும் இப்படி நடந்திருக்கு .என் வகுப்பில் ப்ரொபஸர் கேள்வி கேக்கும்போது பதில் சொல்ல பயந்து அடுத்துள்ள பிரண்டுகிட்ட எழுதி காட்டடுவேன் அவள் சத்தமா சொல்லி பெயர் வாங்கிருக்கா ..சார் அவளை பாராட்டுவார் ..நம் விளக்குஒளியை குடத்துக்குள்ள அமுக்கி வச்சது நாம்தானே கொஞ்சம் தைரியமா நடந்து குன்றுமேலே அமர்ந்திருந்தா விளக்கின் பிரகாசம் அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும் ..நிறையபேர் இப்படித்தான் அதிரா அவங்க திறமைகளை வெளிகாட்டுறதேயில்லை ,,நீங்க தைரியமா ஸ்விம்மிங் பூலில் கண்ணை மூடிக்கிட்டு இறங்குங்க அடுத்த ஒலிம்பிக் கப் உங்களுக்கே :)

    ReplyDelete
    Replies
    1. /// யாரையும் நம்பவிடவும் மாட்டேன்///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் சொன்னனே.. கடவுள் கொடுத்தாலும், ஐயர் கொடுக்க விடமாட்டாராம்ம்.. அக்கதைதேன்ன்:).

      //அது அந்த ஒளிர செய்யறது ராசி காரணமில்லை அதிரா அதுக்கு நாமேதான் காரணம் //
      உண்மைதான் அஞ்சு.. ஆனா பல சந்தர்ப்பங்களில் இதை உணர்ந்திருக்கிறேன்.. நான் பெரும்பாலும் எதிலிருந்தும் ஒதுங்குவதில்லை... முடியும்வரை போராடுவேன், ஆனா சில சமயங்களில்.. வேறு ஏதும் தடைகள் வந்து, மனவலிமையையும் தடைப்பண்ணி விடுவதுண்டு...

      ///நீங்க தைரியமா ஸ்விம்மிங் பூலில் கண்ணை மூடிக்கிட்டு இறங்குங்க அடுத்த ஒலிம்பிக் கப் உங்களுக்கே :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) இது சூடு கண்ட பூனை:) ஆனா ஓயமாட்டனே:) இன்னொன்றில் தெகிறியமாக்:) கால் வைப்பேன்ன்:).

      Delete
    2. ரொம்ப சந்தோஷம் :) அப்போ அடுத்தது ஸ்கை டைவிங் இல்லன்னா bungee jumping
      இது ரெண்டில் ஒண்ணு செய்ய போறீங்கன்னு என் உள்ளுணர்வு சொல்லுது :)
      களத்தில் இறங்குங்க அதிரா :) நாங்க எல்லாரும் ஒன்னு கூடி பார்ட்டி வச்சி உங்கள cheer செய்றோம் :)
      ட்ரூத் பார்ட்டி கேட்டரிங்க்லாம் பார்த்துப்பார்

      Delete
    3. இந்த சந்தோசத்தைப் பார்த்தால் ... ஏதோ அதிராவையே முடிக்கிற பிளான்போல இருக்கே:) நா மாட்டேன்ன்ன்ன்:).. இப்போதானே சுவீட் 16 நடக்குது.. இன்னும் எவ்ளோ அனுபவிக்க இருக்கே.. அதைவிட்டுப்போட்டு இடையில பொசுக்கெனப் போயிட மாட்டேன்ன் டொல்லிட்டேன்ன்:).

      Delete
  5. அவ்வ் !!என்னாது இது வட்டம் சதுரம்னு சறுக்குமரம் விளாடுற இடமா இது ..:) இளங்கன்று பயமரியாதது உங்களுக்கு எதுக்கு இந்த விளையாட்டு :) காலம் போன காலத்தில் :)))))
    நெஞ்சே பதறுதே ..நான் நிச்சயம் மர்கய்யா தான் இதில் இறங்கியிருந்தா :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது எப்பவுமே அஞ்சு.. அடுத்தவர்கள் செய்யும்போது பார்க்க .. இவ்ளோ தானா ரொம்ப ஈசியாச்சே என இருக்கும்:).. அப்பூடித்தான் நினைச்சேன்:) கால் வச்ச பின்புதானே தெரிஞ்சுது:).. நல்லா நீந்தத் தெரிஞ்சிருந்தால் ஓகே.. இது நான் குறைக்குடம் எல்லோ:)..

      //நான் நிச்சயம் மர்கய்யா தான் இதில் இறங்கியிருந்தா :)//
      என்ன இது புயுச் சொல்லா இருக்கே..?:).. எனக்குத் தண்ணியில கண்டம் போல:)

      Delete
    2. @அதிரா-- காலம், போன காலத்துல ன்னு ஏஞ்சலின் எழுதியிருக்காங்க சந்தடி சாக்குல. அதை நீங்க கவனிக்கலையே

      Delete
    3. வாவ்வ்வ்வ்வ் வாங்கோ சகோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. என்னாதூஊஊஊஊ காலம் போன காலம் என எனக்கா சொன்னாஆஆஆஆஅ கர்ர்ர்:) இது நைட் படிக்கும்போது புரியாமல் போச்சே:) குளிரோடு குளிராவே தேம்ஸ்ல தள்ளியிருப்பேனே:)... பிள்ளை ஏதோ காலத்தைக் குறிப்பிடுறா என நினைச்செல்லோ விட்டேன்ன்:)..

      நல்ல வேளை சொல்லித்தந்தீங்க:) உங்களுக்கு எவ்ளோ நல்ல மனசு:).. இனிப்பை விரும்புவோர் எல்லோரும் சுவீட்டா இருப்பினம் என அம்மம்மாட அம்மா அடிக்கடி சொல்லுவா:).. அது சரியாத்தான் இருக்கும்போல:)..

      ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா பேசுங்கோ அவொக்குப் பா.....புக் காதூஊஊ:) கேட்டிச்சோ அவ்ளோதேன்ன்ன்:).. சம்பளத்தில பாக்கி இருக்கென ஏதோ கள்ளக்கணக்குக் காட்டி மிரட்டுறா:).. எல்லாத்துக்கும் சேர்த்து தேம்ஸ்ல தள்ளுவதுதேன் ஒரே வழி:).. ஹா ஹா ஹா..

      Delete
    4. @நெல்லைத்தமிழன் :)) மேடத்துக்கு கண் பார்வை மங்குதாம் :) அதான் கண்ல படலை

      Delete
    5. @ஏஞ்சலின் -- பாவம் அதிரா. எதையாவது சொல்லி உங்ககிட்ட எக்குத்தப்பா மாட்டிக்கறதே அவங்களுக்கு வழக்கமாப் போச்சு. அதிராவுக்கு, அவங்க அம்மம்மாவோட அம்மா சொல்லுவாங்களாம். அம்மம்மாவோட அம்மாக்கு 150 வயசா இல்லை .....

      Delete
    6. ///AngelinFriday, May 26, 2017 1:49:00 pm
      @நெல்லைத்தமிழன் :)) மேடத்துக்கு கண் பார்வை மங்குதாம் :) அதான் கண்ல படலை///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் விட்டுக்கொடுத்தேன்:) .. எதை விட்டுக்கொடுத்தீங்க என ஆரும் கேய்க்கப்பூடா கர்ர்ர்:).

      Delete
    7. ///நெல்லைத் தமிழன்Friday, May 26, 2017 2:51:00 pm
      @ஏஞ்சலின் -- பாவம் அதிராவுக்கு, அவங்க அம்மம்மாவோட அம்மா சொல்லுவாங்களாம். அம்மம்மாவோட அம்மாக்கு 150 வயசா இல்லை .....///

      அச்சச்சோஒ வர வர நேக்கு எதிர்க்கட்சி கூடிட்டே வருதே:).. இப்போ எல்லாரும் கூட்டுச் சேர்ந்தே அடிக்கினமே:) இருப்பினும் சிங்கம் சிங்கிளாத்தான் சண்டைக்க்கு வருமாம்... பூனையும்தேன்ன்ன்:)..

      அம்மம்மாக்கே இன்னும் 50 ஆகல்ல:) இதில முன்னால ஒன்றைத் தப்பாச் சேர்த்திட்டீங்க நெல்லைத்தமிழன்:) அஞ்சுவிடம் ரேஷர் வாங்கி அழிச்சு விடுங்கோ அந்த முன்னே போட்ட 1 ஐ:) ஹா ஹா ஹா:)

      Delete
  6. தேம்ஸ்ல குதிச்சாலும் தலைல தண்ணி படுமே மியாவ் :) என்ன பண்ணுவீங்க அப்போ :)
    //எல்லோரும் பார்த்து நிற்க ஒரு வி ஐ பி ஐப்போல வந்து சேர்ந்தேன்:)..... //
    ஹயோ ஹையோ இந்த ரண களத்திலயும் கொழுப்பு கொஞ்சமும் குறையலை :)

    ReplyDelete
    Replies
    1. ///தேம்ஸ்ல குதிச்சாலும் தலைல தண்ணி படுமே மியாவ் :) என்ன பண்ணுவீங்க அப்போ //

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சாண்டல்வூட் சோப் போட்டுக் கழுவிப்போட்டுக் காதைக் கிட்டக் கொண்டுவாங்கோ அஞ்சூஊஊ:) ஸ்ஸ்ஸ்ஸ் கிட்ட எனில் ஒரு அடி தூரம் போதும்:).. என்னோடு பழகிப் பல வருசமாகியுமா என்னைப் புரியல்ல நீங்களுக்கு கர்ர்:)... நான் எங்கின குதிக்கிறது சொல்லுங்கோ?:).. அது இங்கின வரும் எல்லோருக்கும் ரொம்ப இளகிய மனமாக்கும்.. குதிப்பேன் எனச் சொன்னாலே வோட்டுப் போட்டிடுவினம்:) ஹா ஹா ஹா:).

      ////எல்லோரும் பார்த்து நிற்க ஒரு வி ஐ பி ஐப்போல வந்து சேர்ந்தேன்:)..... ////
      ஹா ஹா ஹா தலைக்கு மேல் வெள்ளம் போன நிலைமை அமையும்போது அதை பெருமையா எடுத்திடோணும்:).. அந்நேரம் துவண்டால் எல்லோரும் ஏறி மிதிச்சிடுவினம்:)

      Delete
    2. ஹலோ மியாவ் உங்கள நல்லா அறிஞ்சதால் சொல்றேன் :) நாங்க தள்ளிவிட்டா தண்ணி தலையில் படர மாதிரி முக்கி எடுப்போம் அத சொன்னேன் ..எந்த காலத்தில் நீங்க குதிப்பீங்க :) நாங்க தள்ளினாதான் ஆச்சு

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு சப்போர்ட்டுக்கு பகவான் ஜீ இருக்கிறார்:) அவர் என்னை உங்களிடம் இருந்து காப்பாத்தி.. மகுடம் சூட வைப்பார்ர்.. ஹா ஹா ஹா ஹையோ ஒரு மகுடத்துக்காக எப்பூடியெல்லாம் பேச வேண்டியிருக்கு முருகா:)..

      Delete
  7. ஹை ஊசிகுறிப்பு எனக்கு பிடிச்சிருக்கே :) நானும் அதுதான் கொண்டுபோவேன் எல்லா இடத்துக்கும் ஆனா செகண்ட் தான் ரொம்ப பயன்படுத்துவது ..
    ஆங் அப்புறம் :) பதிவு நல்லா இருந்தது ஒரு குறை காணொளியும் இணைச்சிருந்தா :) நீங்க உருண்டு தொமுன்னு விழுறதை பார்த்து நாலு பேர் கவலை மறந்து சிரிச்சிருப்பாங்கன்னு சொல்ல வந்தேன் :))))))))))

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு... திரும்ப கத்திக் குழறி நியாயத்தை வெளிப்படுத்துறேன் பேர்வழி என எவ்வளவு சொன்னாலும் புரிவோருக்குத்தான் புரியும்.. நமக்குத்தான் எனர்ஜியும் வேஸ்ட்டாகும்...

      முன்னொருகாலத்திலயே இங்கே வலையுலகில் ஏதும் குட்டிக் குட்டி கசப்பு/சங்கடங்கள் வந்தாலும்.. ஹைஸ் அண்ணனிடம் முறையிடுவேன்{[என் கணவரே சொல்லித்தந்தார் வலையுலக கார்டியனாக ஹைஸ் அண்ணன் சொல்வதைக் கேளுங்கோ என} நம்மோடு இங்கு கூடவே இருந்து அடிபட்டவர் அவர்தானே அதனால் அவருக்கு இங்குள்ள நெழிவு சுழிவெல்லாம் தெரியும்]}..

      அப்போ அவர் எனக்கு சொல்லித்தந்தது.. “அதிரா மெளனம் கலகாஸ்திரி”:).. ஆனா மெளனமா இருக்கவும் சிலர் விடாயினம் எதையாவது சொல்லி நம் வாயைத் திறக்கப் பண்ணி சண்டைக்கு இழுத்து, அதனால் நாமும் பேசி பின்னர் நமக்கு பட்டங்கள் சூட்டும்வரை ஓயமாட்டார்கள்.

      //நீங்க உருண்டு தொமுன்னு விழுறதை பார்த்து//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்காகவேதான் போலும், அங்கு படமெடுக்கத் தடா ஓல்ரெடி உண்டு:).

      இங்கிருக்கும் என் ஸ்கொட்டிஸ் நண்பி எப்பவும் என் இப்படியான சாகசங்களைப் பார்த்து வியப்பா:)!!!! ஏனெனில் அவ இந்நாட்டவராக இருப்பினும், இப்பூடியெல்லாம் ட்ரை பண்ணியதே இல்லையாமே:) ஹா ஹா ஹா.

      Delete
    2. //ஆனா மெளனமா இருக்கவும் சிலர் விடாயினம் எதையாவது சொல்லி நம் வாயைத் திறக்கப் பண்ணி சண்டைக்கு இழுத்து, அதனால் நாமும் பேசி பி//

      உண்மைதான் பலநேரம் காந்தி தாத்தாவின் 3 வானரம்ஸ் மாதிரிதான் இருக்கிறேன் இப்போல்லாம்

      நீங்க யாரு சகலகலா வல்லியாச்சே :) சொல்லுங்க உங்க ஸ்கொட்டிஷ் பிரண்டுகிட்ட நெக்ஸ்ட் நீங்க ஸ்கூபா ஸ்கை டைவ் இல்லன்னா bungee ஜம்பிங் செய்ய போறீங்க ..டிக்கட்கு என்னை காண்டாக்ட் பண்ண சொல்லுங்க :)

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்:) அடுத்து எதில் இறங்குவேன் என எனக்கே தெரியாது:)..

      ஆனா காதைக் கொண்டுவாங்கோ அஞ்சு... இப்போ எல்லாம் சமையல் குறிப்பெழுதி லெஃப்ட்டூஊ ரைட்டூஊஊஊஉ எனப் போடப்போறேன்ன்ன்:) அதிலதான் ஆர்வம் அதிகமாகுது:).

      Delete
  8. ஒரு தலைராகம் நினைவுகளை கொஞ்சம் பகிரணும் :)
    அதில் மீனா ரீனான்னு ஒரு பாட்டு வரும் MUNTHI ரேடியோவில் கூட இந்த பாட்டுக்கு தடை ஏனென்றா ..பெண்களை கிண்டல் செய்ற ஈவ் டீசிங் போல இருக்குன்னு ..ஆனா இப்போல்லாம் பாருங்க கண்ட கேவலத்தையும்ரேடியோவில் பிரைம்டைமில் போடறாங்க .
    இது டி .ராஜேந்தரின் படம் .சிம்புவின் அம்மாவும் நடிக்கிறார் இதில் ..
    இன்னிக்கு காலைல வாக்கிங் போகும்போது இந்த காலத்தில் அந்த குருவி ரோஸ் கதை ரியலஸ்டிக்கா இருக்குமா இல்லை குருவி வேறே முடிவு எடுக்குமா இல்லை ரோசா செடில கிராப்ட் செஞ்சு (GRAFTING ) ரெட் றோஸ் பூக்க வைக்குமானெல்லாம் யோசிச்சிட்டு வந்தேன் :) இப்போ உங்க பதிவில் அதே படம் பாட்டு செம ஸர்ப்ரைஸ் ///

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா... அது ஏனோ தெரியல்ல எங்கு என்ன சம்பவம் நடந்தாலும் அது நம் இருவரது மனதையும் நிறைய ஊடுருவி விடுகிறது என்பது உண்மை.
      பேஸ்புக் பக்கம் போவதை விரும்பாத பாதிக் காரணமும் இதுதான்... அங்கு கண்ட நிண்ட படமெல்லாம்.. ரத்தக்களறியோடெல்லாம் போட்டிடுவார்கள்.. ஒரு கிழமைக்கு நித்திரை வராது.. வந்தாலும் கனவு கலைக்கும் கர்:).

      ஒரு தடவை ஒரு வீடியோ.. ஆர்வக் கோளாறில் பார்த்திட்டேன்ன்.. ஒரு யானை தன் பாகனை.. சேலையைத் துவட்டுவதுபோல தூக்கித் தூக்கி அடிச்சது... இப்போ நினைச்சாலும் நடுங்குது... அதைப் பார்த்ததிலிருந்து பல நாட்கள் என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை... ஹா ஹா ஹா அதெல்லாம் துயரமான சம்பவங்கள்.

      ஆனா இது அங்கின ரோசாப்பூப் பார்த்ததும், இதே ரோஜாப்பூக் கதை இப்படத்தில் சொன்னது மனதில் பதிந்தமையால்.. டக்கென நினைவுக்கு வந்து விட்டிருந்தது:).

      ஓ சிம்புவின் அம்மாவா? உஷா தானே? யாரெனத் தெரியவில்லை தேடிக் கண்டு பிடிக்கிறேன்... திரும்பவும் பார்க்கத் தொடங்கிட்டேன் இப்படத்தை:).. ஸ்ஸ்ஸ் ஓடாதீங்க ரிவியூ எல்லாம் வராது இதுக்கு:).

      ///இப்போ உங்க பதிவில் அதே படம் பாட்டு செம ஸர்ப்ரைஸ் ///
      நமக்குள் டெலிபதி அதிகம்:)... இதனால்தானே இங்கின பலரை ஈசியா வேவு பார்த்து விடுகிறோம்ம்:) ஹா ஹா ஹா இது நமக்குள் இருக்கட்டும்:).

      Delete
    2. டெலிபதி யா இல்ல ஹோமியோ பதியா தெரிலா ஆனா நான் நினைக்கறது எழுதறது உங்களுக்கும் தோணும் ..நிறைய டைம் கமெண்டில் பார்த்திருக்கேன் ,,அதேபோலத்தான் கீதா and Truth கூட ..அன்னிக்கு நெல்லைத்தமிழன் ரெசிப்பி போஸ்ட்ல நான் அன்னிக்கு பதர் பேணி எப்படி இருக்கும்னு கேக்க நினைச்சி விட்டுட்டேன் அதை அன்னிக்கே கீதா அங்கே எனக்கு பின் வந்து கேட்டிருக்காங்க :)

      வாழ்க நம் உள்ளுணர்வுகளை அலைவரிசைகளும் :)

      Delete
    3. [im]https://i.ytimg.com/vi/L-CcQazbTx4/hqdefault.jpg[/im]

      Delete
    4. https://i.ytimg.com/vi/L-CcQazbTx4/hqdefault.jpg

      this is usha rajender

      Delete
    5. மறந்துபோயும் இப்போ உள்ள உஷா ராஜேந்தர் படம் பார்த்துறாதீங்க. ஆரம்பகாலத்துல அவர் பட படன்னு பேசி நடிப்பார். அவரை ஒரு நடிகர் (ராஜீவ்?) ஏமாற்றியதும் தனக்குத் தெரிந்த பெண்ணாதலால் (முதல் படத்திலிருந்து), உடனே திருமணம் செய்துகொண்டார், உஷாவின் வாழ்வைக் காப்பாற்றும் விதமாக. டி.ராஜேந்தரின் இன்னொரு பெருமை இன்னொரு பெண் தன்னைத் தொடும்படி படத்தில்கூட நடித்ததில்லை, நிஜ வாழ்க்கையிலும்.. இந்த டாபிக்கை இத்தோட நிறுத்திக்கறேன்.

      Delete
    6. ஓ அவவா அஞ்சூ.. பார்த்தேன் நல்ல துரு துரு ரைப்பாவே இருக்கிறா.

      Delete
    7. ஆவ்வ்வ் நெல்லைத்தமிழன் ரிட்டேன்ஸ்ஸ்ஸ்:)..

      //மறந்துபோயும் இப்போ உள்ள உஷா ராஜேந்தர் படம் பார்த்துறாதீங்க. ஆரம்பகாலத்துல அவர் பட படன்னு பேசி நடிப்பார். /// இப்போதுள்ள உஷா ராஜேந்தரையும் நான் பார்த்ததில்லை, குண்டானவர் எனக் கேள்வி. ஓம் எனக்கு படம் பார்க்கும்போதே அந்தப் பெண்ணை நன்கு பிடிச்சிருந்துது, ஆனா அவதான் உஷா என்பது இப்போ அஞ்சுமூலம் அறிஞ்சேன்.

      ///ராஜீவ்?//
      ஓ அதே படத்தில் வரும் ராஜீவ் ஆ? எனக்கு ராஜீவ் ஐக் கண்ணில காட்டக்கூடாது... ரெயில் பயணங்களில்.. காசியில்.. எல்லாத்திலும் மிகப் பொல்லாதவராகவே இருக்கிறார் கர்:).

      Delete
    8. // டி.ராஜேந்தரின் இன்னொரு பெருமை இன்னொரு பெண் தன்னைத் தொடும்படி படத்தில்கூட நடித்ததில்லை, நிஜ வாழ்க்கையிலும்.. இந்த டாபிக்கை இத்தோட நிறுத்திக்கறேன்.//

      நானும் கேள்விப்பட்டேன் அவரின் பல நல்ல குணங்கள்... மனிசன் நல்லவர்தானே, சில நேரங்களில் தற்பெருமை ஓவராகப் பேசுவார் அப்போதுதான் தாங்க முடியாமல் போகும்...

      ஹா ஹா ஹா ஏன் இத்தோடு நிறுத்துறீங்க... ?:) மறைமுகமாக அவர்பற்றி ஏதும் ரகசியம் இருக்கோ?:).. இல்ல சிம்புவைச் சொல்ல வந்தீங்களோ?:) ஹையோ என் நித்திரை போச்சே:)

      Delete
    9. @நெல்லை தமிழன் அது ராஜீவ் இல்ல ரவீந்தர் னு நினைக்கிறேன் .இப்போ கூட இதை நினைவுகூற காரணம் எல்லாரும் காமெடி பீசா கேலி செய்வாங்க என் தோழிகள் சிலர் கரடின்னுலாம் சொல்வாங்க டி ஆர் ஐ ..ஆனா நல்ல மனசு தான் அவருக்கு ..
      இவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் ஹிட் ..மைதிலி என்னை காதலி ஒரு பொன்மானை பாடல்இன்னும் நெஞ்சில் தகதிமிதோம் போடும் :) இப்படி நிறைய பாராட்டலாம் அவர் இசை பற்றியும்

      Delete
    10. நான் பரவாயில்லாமல் பாடுவேன்..(ஏஞ்சலின் இல்லை.. நான் சிலபேர் மாதிரி டி்எம்.எஸ் நெல்லைத்தமிழன் இல்லைனா எஸ்பி்பாலசுப்ரமணியம் நெல்லைத்தமிழன் என்றெல்லாம் பேர்வச்சிகிட்டு அந்தப் பாடகர்களை வருத்தப்படுத்தமாட்டேன்) அதைவிட எங்கயும் தைரியமா பாட வெட்கப்படமாட்டேன். நான் 12ம் வகுப்பு ஹாஸ்டல் ஃபங்ஷன்ல 'கலைமகள் கைப்பொருளே உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ' பாடி இரண்டாவது பரிசு வாங்கினேன். என் நண்பன் "வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது" பாடி முதல் பரிசு வாங்கினான். திறமையைவிட அப்போது எங்குபாத்தாலும் ஒருதலைராகம் படப்பாடல் ஃபேமஸினால்தான் அவனுக்குப் பரிசு கிடைத்ததுன்னு அப்போ நான் நினைச்சேன்.

      டி.ஆர் ரொம்பத் தன்னம்பிக்கை. வெட்கப்படாதவர். ரொம்ப உணர்ச்சிவசப்படும் இயல்பு. நல்ல மனிதர். அந்த நல்ல இயல்பு சிம்புவுக்கு வரலை. டி.ஆர். இசையமைத்த பாடல்கள், எழுதிய பாடல்கள் எல்லாமே ஹிட். அவர் அமலாவுக்காக (மைதிலி.எ.கா படத்துக்கு சரியான பரதம் தெரிந்த நடிகைக்காக) 3 வருடம் காத்திருந்தார். அவருடைய நல்ல ஒழுக்கத்துக்கு நடிகை மும்தாஜ் ஒரு நிகழ்வைச் சொல்லியிருந்தார். அதை இங்கு எழுதமுடியாது.

      Delete
    11. ///நெல்லைத் தமிழன்Friday, May 26, 2017 5:10:00 pm
      நான் பரவாயில்லாமல் பாடுவேன்..(ஏஞ்சலின் இல்லை.. நான் சிலபேர் மாதிரி டி்எம்.எஸ் நெல்லைத்தமிழன் இல்லைனா எஸ்பி்பாலசுப்ரமணியம் நெல்லைத்தமிழன் என்றெல்லாம் பேர்வச்சிகிட்டு அந்தப் பாடகர்களை வருத்தப்படுத்தமாட்டேன்///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) இதுக்கு மேலயும் இந்த உசிரை உடம்பில வச்சிட்டு நான் இருக்கோணுமோ?:) விடுங்கோ விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்:).. அங்குபோய்ப் பழம் நீயப்பாஆஆஆஆஅ.. ஞானப் பயம் நீயப்பாஆஆஆஆஆஅ எனப் பாடப்போறேன்ன்:).

      /// திறமையைவிட அப்போது எங்குபாத்தாலும் ஒருதலைராகம் படப்பாடல் ஃபேமஸினால்தான் அவனுக்குப் பரிசு கிடைத்ததுன்னு அப்போ நான் நினைச்சேன்.///
      ஹா ஹா ஹா.. பாருங்கோ அப்போகூட நண்பன் நல்லா பாடிட்டாஅர் என நீங்க நினைக்கல்ல கர்ர்ர்ர்ர்:)

      Delete
    12. ///அவருடைய நல்ல ஒழுக்கத்துக்கு நடிகை மும்தாஜ் ஒரு நிகழ்வைச் சொல்லியிருந்தார். அதை இங்கு எழுதமுடியாது.//

      திரும்பவும்... ஒரு தொடர் போட்டு சஸ்பென்ஸ் வச்சிட்டீங்களே இது ஞாயமா கர்ர்ர்ர்ர்:).. சொல்லாமல் விட்டால்ல்கூட பறவாயில்லை.. சொல்லிட்டுப் பாதியில் விட்டால்ல்ல் கர்ர்ர்ர்:) .. அஞ்சூஊஊஊஊ எனக்கு மயில் அனுப்புங்கோ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்:)..

      Delete
    13. ஹாஹாஆ :) நெல்லை தமிழன் இப்படித்தான் கமெண்டா போட்டு பூனையை தேம்ஸ் கரைக்கு கொண்டு வாங்க நான் தள்ளி விட்டுடறேன்

      Delete
    14. /கலைமகள் கைப்பொருளே உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ' பாடி இரண்டாவது பரிசு வாங்கினேன். //
      இதை அப்படியே நம்ம ஏரியாவில் போட்டு கொடுக்கப்போறேன் :)
      விரைவில் புதிய குரல் கேக்கபோறோமே அதிரா கெட் ரெடி

      Delete
    15. செம கியூட் இல்ல அமலா அந்த படத்தில் ..அந்த பாடல் காட்சி ஒளிப்பதிவும் அட்டகாசமா யிருக்கும்

      Delete
    16. ///விரைவில் புதிய குரல் கேக்கபோறோமே அதிரா கெட் ரெடி///
      பாருங்கோ மீயும் 1500 மீட்டரில 2ம் இடம்... இப்போ நெ.த க்கும் பாடியதில் இரண்டாமிடம்:)...

      ஆஹா ரோஜாப்பூத் தொடர் முடியட்டும்... பாட்டு ஆரம்பிச்சிடலாம்ம்... அதனால்தானே நான் பெயரையே மாத்திட்டேன்ன்:).

      Delete
    17. ///AngelinFriday, May 26, 2017 11:08:00 pm
      ஹாஹாஆ :) நெல்லை தமிழன் இப்படித்தான் கமெண்டா போட்டு பூனையை தேம்ஸ் கரைக்கு கொண்டு வாங்க நான் தள்ளி விட்டுடறேன்///

      ஆரை??? நெல்லைத் தமிழனையா தள்ளப் போறீங்க கர்:) அவருக்கு 20 அடிவரை நீந்தத் தெரியும் தெரியுமோ?:)..தள்ளுறேன் பேர்வழி எண்டு பிறகு நீங்க விழுந்திடாதீங்க அஞ்சு..உடனே நாந்தேன் ஜம்ப் பண்ணி காப்பாத்த வேண்டி வரப்போகுதே:)...இப்போ கெள அண்ணன் test only:) எனப்போட்ட வடிவேல் அங்கிளின் படம் நினைவுக்கு வருது எனக்கு:).

      Delete
  9. படங்களுடன் சொல்லிச் சென்றவிதம் அருமை
    நேரடியாக நிக்ழ்வைப் பார்ப்பதுபோல்
    பகிர்ந்தவிதம் மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    (நல்லவேளை இந்த முறை சீக்கிரம் வந்துவிட்டேன்
    கியூவில் நிற்கும் அவஸ்தை இல்லை)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரமணி அண்ணன் வாங்கோ... சாமத்திலயே வந்து, கியூவரிசையில்:) நிற்காமல் வோட்டும் போட்டு விட்டீங்க ஹா ஹா ஹா மிக்க சந்தோசம்... மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  10. நேரடி ஒளிபரப்பு ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர் ஜீ வாங்கோ... ஹா ஹா ஹா என்னோடு பேசும் எல்லொரையும் எப்படியாவது பல வசனங்கள் பேச வைத்து விடுகிறேன்:) ஆனா உங்களை மட்டும் மாத்த முடியுதில்லையே:) மிகவும் கண்டிப்பானவரா இருப்பீங்களோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:).. மிக்க நன்றி கில்லர் ஜீ.

      Delete
    2. நான் கணினியில் இணையம் இல்லாமல் செல்லால் அவதிப்படுகிறேன்.

      Delete
    3. ஓ அதுவோ சங்கதி?.. சரி சரி அப்போ இணையம் வந்தபின் நிறையப் பேசுவிங்களென ந்ம்புகிறேன்:).

      Delete
  11. என் வோட் எண்: ஐந்து. நம்புங்கோ. இதோ அதற்கான அத்தாட்சிப் பத்திரம். அது பத்திரமாக இருக்கட்டும்.

    -=-=-=-=-

    thamizmanam

    இடுகைத்தலைப்பு:
    அந்தாட்டிக்கா பார்ட் ரூஊஊஊஊ:)

    உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

    சன்னலை மூடு

    -=-=-=-=-

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. வரும்போதே கை கால் நடுக்கத்தோடு அதிரடியாகவே ஆதாரத்தோடயே வந்து விடுறீங்க ஒவ்வொரு முறையும்:).. நான் சொன்னா சொன்னதுதேன்ன்ன்:) வோட் போடவில்லை எனில் நேரே உச்சிப்பிள்ளையார் கேணிதேன்ன்ன்:) நினைவிருக்கட்டும்:).. நான் வரமுடியாவிட்டாலும் அம்மாவுக்கு ட்ரெயினிங் கொடுத்து அனுப்புவேனே ஹா ஹா ஹா:)..

      இன்னொன்று கோபு அண்ணன்:)... இந்த 29ம் திகதியும் நீங்க அடிராக்கு:) வோட் போட்டே தீரோணும் சொல்லிட்டேன்ன்ன்:)..எங்கே எனச் சொல்ல மாட்டேஎன் தேடிக் கண்டுபிடிங்கோ:).. இல்லையெனில் ஆன்ரியிடம் சொல்லி கிச்சின் அடைப்புச் செய்யப்பண்ணுவேன் பீ கெயார்ஃபுல்ல்ல்ல்[ஹா ஹா ஹா இது நேக்குச் சொன்னேன்}..

      Delete
  12. தாங்கள் வழுக்கிச்சென்றதை சொல்லிச் சென்ற விதம் மிகவும் த்ரில்லிங் ஆக உள்ளது. பொருத்தமான படங்களும், விளக்கங்களும், பிரச்சனைகளைகளின் ஆழத்தையும் அகலத்தையும், வீரியத்தையும் நன்கு புரிய வைத்தன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா படம் போடமல் சொல்லியிருந்தால்.. என் சாகசத்தை சிம்பிளாக எடுத்திருப்பீங்கள்:).

      Delete
  13. //நோஓஓஒ நான் மாட்டேன், முடியவே முடியாது என்றிட்டேன், உடனே அவவின் கழுத்தில் விசில் தொங்கியது, ஒரு அடி அடித்து சைகை காட்டினா, பின்னால் வந்துகொண்டிருப்போரை நிறுத்தி வைக்கச்சொல்லி... சொல்லியபின் பார்த்தால்.. இன்னும் பலமாக விசில் சத்தம் அந்த POOL முழுவதும் கேட்டது, உடனே ஸ்பீக்கரில் எனவுன்ஸ் பண்ணினார்கள்... தண்ணியை நிறுத்தும்படி:).. மேலிருந்து பாயும் தண்ணியை நிறுத்தியதும்.. எல்லாக்குழாயும் வெறுமையானது.... ஹா ஹா ஹா..

    பின்னர் அந்த Girl சொன்னா, தன்னைப் பிடிச்சபடி பின்னாலே இருங்கோ என... ஸ்கூட்டரில் இருப்பதைப்போல அவவை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இருக்க, அவ கையால இழுத்து வழுக்கி வழுக்கி... மிகுதிக் குழாய்களைக் கடந்து, என்னை கீழ் மாடிக்கு கொண்டு வந்து சேர்த்தா, எல்லோரும் பார்த்து நிற்க ஒரு வி ஐ பி ஐப்போல வந்து சேர்ந்தேன்:)..... //

    நல்லவேளையாக இவ்வளவு அடம் பிடித்து, அழும்பு செய்து நல்லபடியாகத் தப்பி வந்துள்ளீர்கள். மகிழ்ச்சியே.

    நான் ஒருமுறை ஒரு பொருட்காட்சியில் GIANT WHEEL என்பதில் ஏறிவிட்டு, அது ஸ்பீடாக சுற்ற ஆரம்பித்ததும் இதே போலக் கஷ்டப்பட்டுப்போனேன். கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு விட்டேன். அப்படியும் ஒரே பயம். எப்போடா இறங்குவோம் என்று ஆகிவிட்டது எனக்கு. அதன்பின் அதில் நான் ஏறுவதே இல்லை.

    இந்தப்பதிவு தலைமுதல் கால்வரை அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஓ நீங்களும் தீம் பார்க் எல்லாம் போய் ஏறியதுண்டோ? நாங்க தவறாமல் ஏறியிருக்கிறோம்... ஆனா ஒன்று என் கெட்டித்தனம்.. எந்தாப்பெரீய ரோலர் ஹோஸ்டரில் ஏறினாலும் கண்களை இறுக்கி மூடிவிடுவேன்.. நிறுத்தியதும் ஹாயா இறங்கி வருவேன்ன்.. இதனால ஏறாமல் விடுவதில்லை:).. வீட்டில் சொல்லிச் சிரிப்பினம்... எனக்கு சினிமாவுக்கு ரிக்கெட் எடுப்பது நித்திரை கொள்வதற்காம்..:), இப்படி தீம்பார்க் ரிக்கெட் எடுப்பது கண்ணை மூடிக்கொண்டிருப்பதற்காம் என...

      கண்ணை மூடாதுவிட்டால்ல் எப்பவோ எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்..:).

      Delete
    2. ஒருதடவை பிள்ளைகள் இருவரும் குட்டீஸ், லண்டனில் ஒரு பெரீய தீம் பாக் போயிருந்தோம் என் நண்பி குடும்பமும் ச்ர்ர்ந்து. ஒரு பெரீய ஆகாய ஊஞ்சல்... அதன் சங்கிலி மேலே எங்கு கட்டப்பட்டிருக்குது என்பது தெரியாது.. அவ்ளோ உயரத்தில் இருந்தது. எனக்கு ஊஞ்சல் எனில் பைத்தியம்.. இப்பவும் பார்க் போனால் ஊஞ்சல் ஆடிவிட்டுத்தான் வருவேன்.

      அப்போ ஊஞ்சல் தானே போவோம் என்றேன், என் நண்பியும் அவ கணவரும் பிள்ளைகளைப் பார்க்கிறோம் போங்கோ என்றார்கள்... ஏறி இருந்தாச்சு இருவரும்.

      மெதுவாக ...ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.. என ஆரம்பமாகிச்சுது... குசியா இருந்தேனா... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என ஒரு ஸ்பீட் எடுத்துது பாருங்கோ.. கண்ணை இறுக்கி மூடிட்டேன்ன்ன்ன்ன்.. இருந்தாப்போல நிறுத்தினமாதிரி ஒரு பீலிங்ங்ங்ங்ங்ங் .... பாதிக் கண்ணை மெதுவா திறந்தேன்.. ஆகாயத்தில் ஏதோ சன்பார்த் எடுக்கும் போஸில்.. படுத்து நிற்கிறோம்ம்.. முகில் எம்மை முட்டுவதுபோல இருந்துது... ஹையோ அந்த பீலிங் சொல்லி வேலையில்லை.. பின்னர் ஊஞ்சல் நிற்கும் வரை கண்ணைத் திறக்கவே இல்லை நான்.

      இன்னொரு தடவை பரிஸ் டிஸ்னிலாண்ட்.. ரோலஹோஸ்டரில் ஏறி இருந்தாச்சு... ஹையோ அது தலைகீழாக எல்லாம் சுழட்டி அடிக்குது... நான் பலத்த சத்தமாக வேண்டாத தெய்வமில்லை கண்ணை மூடியபடி ஹா ஹா ஹா:)

      அனைத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.

      Delete
  14. Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      //த ம 5//
      ஹா ஹா ஹா கடமை முக்கியம்:).. கோபு அண்ணனும் தன் வோட் அஞ்சூ:) என்கிறாரே....:) அஞ்சூஊஊஊஊஉ ஓடிவாங்கோ பேசித்தீர்த்திடலாம்ம்:) ஹா ஹா ஹா பயந்திடாதீங்கோ மீ இப்பூடித்தான்.. மிக்க நன்றி மீண்டும் வாங்கோ.. இண்டைக்கு நான் இங்குதான் இருப்பேனாக்கும்:).

      Delete
  15. எப்பவும் தம வாக்கு க்ளிக் செய்துட்டு பதிவைப் படிப்பேன். அது ஒரு அரை மைல் நீளம் இருக்குமா? படிச்சு முடிக்கறதுக்குள்ள வோட்டு விழுந்துடும். இன்னிக்கி என்னடான்னா க்ளிக் செய்த வேகத்திலேயே வோட்டு வுழுந்துடுச்சா, பதிவைப் படிக்கவே ஓடமாட்டேங்கி!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ...

      ///படிச்சு முடிக்கறதுக்குள்ள வோட்டு விழுந்துடும். இன்னிக்கி என்னடான்னா க்ளிக் செய்த வேகத்திலேயே வோட்டு வுழுந்துடுச்சா//
      ஹா ஹா ஹா நாம் இங்கு வோட்டுக்காகப் போடும் கூக்குரல் அவர்களுக்குக் கேட்டுவிட்டது போலௌம்... என்னமோ திருத்தவேலை நடத்துகிறார்கள் என்பது புரியுது:) பகவான் ஜீ யும் தனக்கு டக்குப் பக்கென விழுகுது எனச் சாமத்தில குதிச்சிருந்தார் பார்த்தேன்:)..

      /// பதிவைப் படிக்கவே ஓடமாட்டேங்கி!!!/// ஹா ஹா ஹா கர்ர்:) அப்போ தமிழ்மணம் ஸ்லோவாக இருந்தபோது நேக்கு நன்மைதான் செய்திருக்குது போல:) இப்போ வோட் விழுந்ததும் ஓடப்பார்க்கிறீங்க .. முருங்கி நினைவு வருது எனக்கு ஹா ஹா ஹா:)..

      Delete
  16. தோயவார்ப்பு! குளியல் நடக்காட்டா அது தோயா வார்ப்பா!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா தலையில் தண்ணி ஊத்துவதை தோய்தல் என்போம்.. குளிக்கப் போறேன் என்றால்ல்.. தோளில் மட்டும் வார்ப்பது.. தோய்வதெனில் தலையில் வார்ப்பது... வீட்டில் என்னிடம் பெர்மிஷன் கேட்பினம் எல்லோரும்..:) “இன்று குளிக்கட்டா? தோயட்டா? என?:)

      Delete
  17. //“பிள்ள நீ எங்கு போனாலும் ஒளிர்வாய், ஆனா அந்த வெளிச்சம் வெளியே வராது”//

    சாயங்காகம் 6 மணிக்குப் பொறந்தீங்களோ!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்:) நான் பிறந்தது பட்டப்பகல் 2 மணிக்கு. இது என் ஜாதகத்தில் இருக்கும் சூரியனில் இருப்பிடம் குடத்துக்குள்ளிருக்காம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) 4 சூரியன்:).

      Delete
  18. //அப்படியே சறுக்கீஸ் போல கூழாய்க்குள் ஓடும் தண்ணியில் புஸ்ஸ்ஸ்ஸ் என சுற்றிச் சுற்றி கீழ் மட்டத்துக்கு வந்து விழுவோம்.//
    ஐயோ.... படிக்கையிலேயே பயமாக் கீது!! ஆனா பாருங்க என்னதான் நீளமா இருந்தாலும் அது கூழாய் இல்லை, குழாய்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பிழை கண்டு பிடிச்சே பரிசு வாங்குவோரும் உண்டு:) இப்ப்போ அஞ்சுவின் கண்ணுக்கு நான் எழுதுவது தான் சரி எனப் பழகிவிட்டதுபோலும்:) ஹா ஹா ஹா பழக்கிட்டேன் என்கிட்டயேவா?:) அவவே கொன்பியூஸ்ட் ஆகிடுறா:) அதனால பிழை கண்டு பிடிப்பதில்லை:).. உங்களையும் நெல்லைத்தமிழனையும் என் எழுத்துப்படி உச்சரிக்க விரைவில் பழக்கிடுவேன்ன்:)..

      ஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராம் அது குழாய் தான்:)... நீண்ட நாளாய்ச்சு போஸ்ட் போட்டு.. ஏதோ கண்பட்டதுபோல ரைப் பண்ண மனமே வருவதில்லை.. அதனால இப்படியே போனால் கைவிட்டு விடுவேன் எனக் கங்கணம் கட்டி:), ஒரு வெறியோடு இருந்து ரைப்பண்ணினேனா:) ரயேட்ல அதிக எழுத்துப் பிழைகள் வந்து விட்டன:)... ழ/ ள தவிர ஏனையவை எழுத்துப் பிழைகளாத்தான் இருக்கும் என்னிடம்.

      ள/ழ மட்டும் எதுவெனத் தெரியாமல் குழம்பிப் போடுவது ஏதோ ஒன்றை கர்ர்ர்:).

      Delete
    2. @sriram :) very good

      நான் நேற்று கொஞ்சம் hay fever அலர்ஜி ல இருந்தேன் அதான் டயர்டில் சொல்லலை

      @மியாவ் நான் பார்த்தேன் ஆனா போனா போகுதுன்னு விட்டேன்

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்:) இப்போ நீங்க கொஞ்சம் கொஞ்சமா என் எழுத்துக்கு அடிமையாகிட்டு வாறீங்க அஞ்சு:) அதனால என் எழுத்துப்பிழை நீங்களுக்குத் தெரில்லே:)

      Delete
    4. நீங்க type டைப் tired டயர்டு என்று எழுதலாமே. T - ட. D- இதுவும் ட தான். Work-ஒர்க் அல்லது வர்க் ஆனால் படிக்கும்போது சுலபமா புரியும். ஒரு அதிராவுக்காக 100 பேர் தமிழை மாத்திக்கமுடியுமா? மற்றபடி இலங்கைத்தமிழ் சொற்களை (நீங்க ஓம, நாங்க ஆம். கச்சான்-நிலக்கடலை அல்லது வேர்க்கடலையில் அல்லது மணிலாக்கொட்டை இதுபோல)

      Delete
    5. ரயேட்-டயர்டு .. இன்னொண்ணு. தோய்த்து- இதுக்கு அர்த்தம் wash பண்ணி, அதாவது துணியை. அதேமாதிரி, தலைக்கு எண்ணை தேச்சு (தேய்த்து) குளி i.e. Oil bath.

      Delete
    6. /// ஒரு அதிராவுக்காக 100 பேர் தமிழை மாத்திக்கமுடியுமா? ///

      ஹா ஹா ஹா யாருக்காகவும் யாரும் மாறக்கூடாதென நீங்கதானே சொன்னீங்க முன்பு:).. .. எனக்கொரு டவுட்டூ:) பேசுறமாதிரித்தான் நான் எழுதுவேன், ஆனா நீங்க எழுதுறமாதிரிப் பேசமாட்டீங்கபோல அப்படித்தானே... ஹா ஹா ஹா இதென்ன இது பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் ஓதனை:)

      Delete
    7. ///நெல்லைத் தமிழன்Friday, May 26, 2017 3:34:00 pm
      ரயேட்-டயர்டு .. இன்னொண்ணு. தோய்த்து- இதுக்கு அர்த்தம் wash பண்ணி, அதாவது துணியை.///

      ஹா ஹா ஹா வரவர அதிராவால நிறைய டமில் றீச்சேர்ஸ் உருவாகிட்டிருக்கினமே முருகா:).. ஹா ஹா ஹா நேக்கு சந்தோசம் பொயிங்குதே:)...

      சரி இனிமேல் முயற்சிக்கிறேன்ன் உங்களுக்காக நெல்லைத்தமிழன்:)..

      இல்ல தோய்த்து என்பது தான் நாமும் சொல்வோம் வோஸ் பண்ணுவது. ஆனா இங்கு நான் சொன்னது த் வராது. தோய்தல்.. எனத்தான் வரும். தலை முழுகுதல் எனவும் சிலர் பாவிப்பினம்..

      உண்மையின் படி சொன்னால்.. நல்லெண்ணெய் வைத்து அரப்பு பிரட்டி முறைப்படி அந்தக் காலத்தில் தோய்வினமெல்லோ.. அதைத்தான் முழுகுதல் முழுக்கு என்பார்கள்...

      ஆனால் சாதாரணமாக தலையில் இப்போ சம்போ பிரட்டி கழுவிட்டு வருவதை தோய்தல் என்போம்... இதுதான் கொமனான பாசை..

      Delete
    8. ஹா ஹா ஹா பிழை கண்டு பிடிச்சே பரிசு வாங்குவோரும் உண்டு:) // ஹலோ நாங்கல்லாம் கீறு கீறு என்று கீறும் நக்கீரர்களாக்கும்!!! (நானல்லா....ஸ்ரீராம், நெல்லை, ஏஞ்சல் ஹஹஹ) ஹிஹிஹீ

      கீதா

      Delete
    9. எல்லோரும் கூட்டுச் சேர்ந்திட்டாங்கையா... கூட்டுச் சேர்ந்திட்டாங்க:)..

      Delete
  19. ஓம்பட = உடன்பட... அடடே.... எனக்கும் புரியுதே!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊஊஊ ஓடிக்கமோன்ன்ன்ன்:).. ஸ்ரீராமுக்கும் வருதூஊஊஊஊஊ:) இலங்கைத்தமிழைச் சொன்னேன்.

      Delete
  20. கேழுங்கோ = கேளுங்கோ
    றப்பர் - ரப்பர்
    கூழாய் = குழாய்

    ReplyDelete
    Replies
    1. ///கேழுங்கோ = கேளுங்கோ//

      ஹையோ நான் இடையில கேளுங்கோ என திருந்திப் பழகி எழுதி வந்தவேளை யாரோ குழப்பிவிட்டிட்டினம் கர்:) அதனால திரும்ப கேழுங்கோ என எழுத தொடங்கினேன்ன்.. இப்போ நோட் ஆகிட்டுது என் கிட்னியில் இனி பிழை விடமாட்டேன் பாருங்கோ:).

      ///றப்பர் - ரப்பர்//
      ஹா ஹா ஹா "R" என வரும் இடங்களில் மீ “ற” எனத்தான் போடுவேன்.. ” T” ”tap” என வரும்போதுதான் ரப்:) எனப் போடுவேனாக்கும்:) ”D” வரும் இடங்களில் ட போடுவேன்ன்:).. நீங்கள் றப்பர் ஐ ரப்பர் என்றால் ரப் ஐ எப்படிச் சொல்லுவிங்க? டப் என்றா:) அது டி யில் ஆரம்பிக்கும் எழுத்தாச்சே... ரேபிள்:) டொட்:) இப்பூடித்தானே பேசுவோம் ஹையோ பிரச்சனை வாணாம் என் டமிலுக்கே நீங்க மாறிடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா:).

      குழாய் நீங்கதான் கரீட்டு.. அது ஏதோ எதுகை மோனையில் இழுத்து எழுதிட்டேன் ஹா ஹா ஹா:).

      Delete
  21. ஐயோ.. பயங்கர அனுபவம். எனக்கு கடப்பாரை நீச்சல் மட்டும்தான் தெரியும்.

    டைரிக்குறிப்பின் இரண்டாவது யோசனையை எப்போதுமே நான் கடைப்பிடிக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. //ஐயோ.. பயங்கர அனுபவம். எனக்கு கடப்பாரை நீச்சல் மட்டும்தான் தெரியும். ///
      ஹா ஹா ஹா இது என்ன புயு நீச்சல்?:).. அது இசியானதா இருக்குமோ?:)..

      //டைரிக்குறிப்பின் இரண்டாவது யோசனையை எப்போதுமே நான் கடைப்பிடிக்கிறேன்!//
      ஹா ஹா ஹா அதுதான் எனக்கு ஆரம்பமே தெரிஞ்சுபோச்சே உங்களைப்பற்றி.. மிக நல்ல விசயம்தான்... அமைதியாகிட்டால் பல விசயங்கள் மறைந்திடும், கோபமும் ஆறிடும்...

      இதைப்போல இன்னொன்று:-

      ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது, அதை பல பப்ளிக் இடங்களில் இங்கு நம்மிடங்களில் கடைப்பிடிக்கிறேன்ன்..

      “வாயைத் திறந்து நான் ஒரு முட்டாளேதான்ன்ன்ன்ன் என நிரூபிப்பதைக் காட்டிலும், வாயை மூடி.. இவ ஒரு முட்டாளாக இருப்பாவோ “ என நினைக்க வைப்பது மேலானதாம்:) ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  22. என்னவொரு சாக"ஜம் " ஹா... ஹா...

    ஊசிக்குறிப்பு : ஆகா...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ... ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  23. Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. ஆஹா புல்லைக்கூடப் பாட வைத்த புல்லாங்குழல்ல்ல்ல்ல்:)..

      அடிபட்டு சண்டைப்பிடிச்சு ட்றுத் திடம் வோட்ட் வாங்கி, இப்போ எல்லோருக்கும் வோட் போடும் நிலைமைக்கு ஆளாக்கி வச்சிட்டனே:) மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  24. இந்த மாதிரி நீர்ச் சறுக்கு விளையாட்டு திரில்லிங் ஆக இருக்கும் ...இங்கட விளையாட வேண்டும்னா தீம் பார்க்குக்கு போயாகனும் ..நானும் ஆடியிருக்கேன் (எப்படி ஆனாலும் காப்பாற்ற ஆள் இருக்கும் தைரியத்தில் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ... காப்பாத்த ஆள் இருப்பாங்கதான் ஆனா அதுவரை நம்மிடம் உயிர் இருக்கோணுமே:).. எனக்கெல்லாம் 2 நிமிடம் தண்ணிக்குள் மூழ்கினாலே உயிர் போய்விடும் என்றே நினைக்கிறேன்:)..

      மிக்க நன்றி.

      Delete
  25. பகிர்வுக்கு நன்றி
    வோட் பண்ணிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ.. ஆவ்வ்வ்வ்வ் நீங்களும் இப்போ இணைஞ்சிட்டீங்களோ டமில் மணத்தில்.. இப்போ தமிழ்மணத்தில் எந்தப் பதிலும் கிடைக்காது என்றெல்லோ கேள்விப்பட்டேன்.. மிக்க நன்றி மிகமட்.. வருகைக்கும் வோட்டுக்கும்.

      Delete
  26. இங்க வெயில் கொளுத்துற நேரத்துல இந்த பதிவு தேவையா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ராஜி வாங்கோ... ஹா ஹா ஹா.. வெயில் கொளுத்தினால் இப்பூடி இண்டோர் பூல்களில் ஓடிப்போய்க் குதிச்சிடோணும்:)...

      நீங்க கோபப்பட்டால் மீயும் கோபப்படுவேன்..
      நீங்க பேசாவிட்டால் மீயும் பேசமாட்டேன்ன்..
      ஆனா நான் வோட் போட்டும் நீங்க போடாவிட்டால்ல்.. இனி என்ன பண்ணுவேன்ன்:) ஹா ஹா ஹா ஒண்ணுமில்லை அது சிட்டுவேஷன் சோங் போகுது:).

      மிக்க நன்றி ராஜி.

      Delete
  27. என் பெண்ணுக்கு 4-5 வயது இருக்கும்போது இப்படித்தான் குழாயில் அவளை முன்னால் காலை நீட்டிக்கச் சொல்லி பின்னால அவனைப் பிடிச்சுக்கிட்டு கீழே மெதுவா வந்தேன். (குழாய்ல வர தண்ணீரின் வேகத்தில் கீழே வரணும்) கடைசி

    10 மீட்டர்ல தண்ணீர் வேகத்தில் என் கை நழுவி அவள் மட்டும் தண்ணீரில் மூழ்கினாள். 3அடி தண்ணீர்தான். இருந்தாலும் ஒரே அழுகை. நானும் அவள் என் கைலேர்ந்து நழுவினதும் ரொம்ப பயந்துட்டேன். கரைலேர்ந்து எல்லாத்தையும் என் ஹஸ்பண்ட் வீடியோ எடுத்தா. இன்னமும் எங்கிட்ட வச்சிருக்கேன். அதுலேர்ந்து நான் முன்னமே டிரை பண்ணாமல் எதிலயும் குழந்தைகளை allow பண்ணமாட்டேன்.

    உங்க அனுபவத்தைப் படித்தபின் இது நினைவுக்கு வந்தது.

    Silence பிரச்சனையை மட்டும் தவிர்க்காது. நமக்கு இவ்வளவுதான் தெரியும் என்பதைக் காட்டிக்கொடுக்காது.

    இடைவேளை கண்டிப்பாக மறக்காதீங்க. அதுல எழுதற விஷயமும் நல்லாருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா குழந்தை வயதில் கவனமாகத்தான் இருக்கோணும், ஆனா வளர்ந்தபின் அவர்கள் விரும்பினால் விட்டுப்பிடிக்கோணும்.. ஏனெனில் நமக்குப் பயமா இருக்கும், ஆனா அவர்களுக்கு அது சிம்பிள்..

      ///Silence பிரச்சனையை மட்டும் தவிர்க்காது.//

      ஒரு முறையில் பார்க்கும்போது நீங்க சொல்வதும் சரியே..பேசித்தீர்க்க வேண்டிய விசயங்கள் இருப்பின் பேசத்தான் வேணும்.. சைலன்ஸ் ஆகிட்டால்ல் பகை மனதில் ஒட்டியிருக்கும் திரும்பவும் இன்னொரு நாள் வெடிக்கும் வாய்ப்புண்டுதான்,

      ஆனா சில இடங்களில்.. அதுவும் நெருக்கமில்லாத உறவுகளில் ஒரு பிரச்சனை வரும்போது , அமைதியாகிட்டால் அது தன்னால தீர்ந்திடுமெல்லோ.. ஞாயம் சொல்றேன் பேர்வழி எனப் புறப்பட்டு குட்டையைக் கிழறிய கதையாகிட்டாலும் ஆஅகிடும்:).

      ///இடைவேளை கண்டிப்பாக மறக்காதீங்க. அதுல எழுதற விஷயமும் நல்லாருக்கு///
      ஹா ஹா ஹா அப்படியா இனி மறக்கமாட்டேன்ன்.. நான் எதையும் எழுதும்போதும், எழுதும் ஆளாக மட்டும் இருக்காமல்.. அதை வாசிப்பவராகவும் இருப்பேன்ன்.. அப்போ பயமாக இருக்கும், படிக்கும்போது போறிங் வந்திடக்கூடாதே ஆருக்கும் என நினைச்சே , சிலதை குறைக்க நினைப்பேன்..

      Delete
    2. ஏஞ்சலின் அவங்க வேலையைச் சரியாச் செய்யாததுனால நான் செய்யவேண்டியிருக்கு. ம்ம்.

      "குட்டையைக் கிழறிய கதையாகிட்டாலும்" - என்னடா இன்னைக்கு ஒரு குறையும் இல்லாமல் எழுதிட்டாங்களேன்னு நினைச்சா.. 'கிளறிய' என்பதற்குப் பதில் 'கிழறிய' என்று எழுதியிருக்கீங்க..

      ஒருவேளை, தவறே இல்லனா கண்ணேறு பட்டுடும்னு நினைக்கிறீர்களோ?

      Delete
    3. ///ஒருவேளை, தவறே இல்லனா கண்ணேறு பட்டுடும்னு நினைக்கிறீர்களோ?///

      நீங்க ரெம்ம்ம்ம்ப நல்லவர்.. சுவீட் அதிகம் சாப்பிடுபவர் என்பதனை திரும்ப திரும்ப நிரூபிக்கிறீங்க நெ.தமிழன்:)[தப்பிலிருந்து தப்பிக்கும் ஐடியாவையும் கூடவே சொல்லித்தந்து என்னை 5 விடமிருந்து காப்பாத்தீட்டீங்க:)]... அது கண் பட்டிடும் என்றேதான் போய்ட்டேனாக்கும்:).

      நானாவது டமில்ல பிழை விடுவதாவது ம்ஹூம்ம்.. நேக்கு டமில்ல டி ஆக்கும்:).

      Delete
  28. எனக்கு நீச்சல் தெரியாத்துனால (proper professional swimming) மெக்சிகோல, பவளப்பாறைகள், கடல் உயிரினங்கள் பார்க்கும் ஸ்கூபி டைவுக்குப் போகமுடியலை. (நான், கடல் தண்ணிக்குள்ள போலைனாலும் அந்தச் சின்ன போட்டுல வரேன்னேன் 100 டாலர்னு ஞாபகம். அவன், நீச்சல் தெரியாதுன்னா கூட்டிட்டுப்போக மாட்டேன்னுட்டான். (2010ல). அதுக்கப்பறம் நீச்சல் தெரியாத்துனால இந்தமாதிரி வாய்ப்பை இழக்கக்கூடாதுன்னு கொஞ்சம் நீச்சல் கத்துக்கிட்டேன். அதுனால safety jacket போட்டால் கடல்ல தைரியமா சும்மா 20 அடி நீச்சலடிப்பேன். இது சில ஊர்கள்ல எனக்கு உபயோகமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ///மெக்சிகோல, பவளப்பாறைகள், கடல் உயிரினங்கள் பார்க்கும் ஸ்கூபி டைவுக்குப் போகமுடியலை///

      ஓ எனக்கும் இது ரொம்பப் பிடிக்கும்.. புரோகிராம் பார்ப்பேன்ன்..

      ///கடல்ல தைரியமா சும்மா 20 அடி நீச்சலடிப்பேன்.//

      ஹா ஹா ஹா அப்போ என்னைப்போல எனச் சொல்லுங்கோ:) ஆனா கடல் எனில் நான் கரையில் நிற்பதோடு சரி, அதேபோல யாரையும் நீந்தவும் விடமாட்டேன்ன்.. எனக்கு சரியான பயம் இப்படியான விசயங்களில்.

      மிக்க மிக்க நன்றிகள் நெல்லைத் தமிழன்.

      Delete
    2. “பிள்ள நீ எங்கு போனாலும் ஒளிர்வாய், ஆனா அந்த வெளிச்சம் வெளியே வராது”// சரிதானே அதிரா! நீங்கள் சாமியார் போல குகைக்குள் ஒளிர்ந்து என்று சொல்லலாம்தானே??!!! குன்றின் மீதிட்ட விளக்குனு சொல்லுவாங்க அது வெளிச்சம் தரும் பலருக்கும். ஆனால் பிரகாசமாகக் கண்ணைக் கூச வைக்காது...பிரகாசிக்க வேண்டாம்...ஒளியாய் இருந்தால் போதும்தானே.....

      கீதா நீ சரியான ஆளப்பா....அண்டார்ட்டிக்காவுக்கே ஐஸா??!!!!

      கீதா

      Delete
    3. ஹப்பா தாமதமாக வந்ததால் வரிசையில் கால் கடுக்க நிக்காமல் ஓட்டுப் போட்டுவிட்டோமே!!! ஹஹஹஹஹஹஹ்...இது எப்பூடி...சரி ஓட்டுப் போட லாஸ்ட் டைம் சொல்லுங்கோ அதிரா....லேட்டா போடற ஓட்டு செல்லா ஓட்டாகிடக் கூடாது இல்லையா....அதான்....

      கீதா

      Delete
    4. நான் நிறைய இது போல விளையாடி இருக்கேன். பயம் இல்லை. தண்ணிக்குள் மூழ்கினால் மூக்கைப் பிடித்து தம் அதாவது மூச்சை அடக்க வேண்டும். அடக்கினால் மேலெழுவோம். அதுதான் தெக்கினிக்கு - டெக்னிக்

      நீங்கள் சொல்ல வந்த தெக்கினிக்கும் அதுதானே??!!! வேற இருந்தால் சொல்லுங்கோ. எல்லோருக்கும் பயனாகும். நான் நன்றாக நீந்துவேன்!!

      கீதா

      Delete
    5. அதிரா சகோ, டைரிக் குறிப்பு ரொம்பவே அவசியம். நான் இரண்டாவதை மிகவும் கையாளுகிறேன். உங்கள் சாகசம் எல்லாம் சூப்பர். எனக்கு நீச்சல் தெரியாது அதனால் பல செய்ய முடிவதில்லை...

      கீதா: டைரிக் குறிப்பு சூப்பர்!!! ஆம் மீ டூ ரெண்டாவதை மிகவும் பின்பற்றுகிறேன். எங்கட வீட்டில் அது எனக்கு மிகவும் அவசியமாகிப் போகிறது....

      Delete
    6. வாங்கோ கீதா , துளசி அண்ணன் வாங்கோ...

      //.பிரகாசிக்க வேண்டாம்...ஒளியாய் இருந்தால் போதும்தானே.....///
      ஹா ஹா ஹா எனக்கு இங்கின ஒரு பொன்மொழி நினைவுக்கு வந்திட்டுது.. “எல்லோரும் மேலேற உதவும் ஏறி, அது தான் மட்டும் தரைமீதே இருக்கும்”... அந்த ரேஞ்க்கு சொல்லிட்டீங்க.. ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா:) கேய்ட்டிடப்போகுது:)

      Delete
    7. //லேட்டா போடற ஓட்டு செல்லா ஓட்டாகிடக் கூடாது இல்லையா....அதான்....

      கீதா//

      மிக்க சந்தோசம்.. கொமெண்ட் போடத் தாமதமானாலும் வோட்டை உடனே போட்டால்தானே மீக்கு வைரம் பதிச்ச மகுடம் கிடைக்கும்... ஆனாலும் மிக்க மகிழ்ச்சி கீதா வோட் போட்டமைக்கு.

      Delete
    8. //நீங்கள் சொல்ல வந்த தெக்கினிக்கும் அதுதானே??!!! வேற இருந்தால் சொல்லுங்கோ. எல்லோருக்கும் பயனாகும். நான் நன்றாக நீந்துவேன்!!

      கீதா//

      ஓ.. நீங்க நல்லா நீந்துவீங்களோ? என் வீட்டில் நான் மட்டும்தேன் நீந்தமாட்டேன்ன்.. ச்ச்ச்சும்மா நிண்ட இடத்திலயே கை காலைப்போட்டு அடிஅடி என அடிப்பதுதான் வேலை:).. மூச்சை அடக்கிப் பழகினால்தானே நீந்த முடியும்.

      இல்ல கீதா தண்ணியின் உள்ளே போயிட்டால்ல்.. ஏதோ டக்கெனக் கையை நிலத்தில் குத்தி, உந்தி மேலே வருகிறார்களே... அது எனக்குப் பிடிபடுகுதில்லை, கீழே விழுந்தால், நிமிர முடிவதில்லை என்னால். அதனால தோள் வரை மூள்கும் தண்ணிக்குள் மட்டுமே இறங்குவேன்.

      Delete
    9. ///Thulasidharan V ThillaiakathuSaturday, May 27, 2017 3:17:00 am
      அதிரா சகோ, டைரிக் குறிப்பு ரொம்பவே அவசியம். நான் இரண்டாவதை மிகவும் கையாளுகிறேன். உங்கள் சாகசம் எல்லாம் சூப்பர். எனக்கு நீச்சல் தெரியாது அதனால் பல செய்ய முடிவதில்லை...//

      மிக்க நன்றி துளசி அண்ணன்.. இங்கு பலரும் அதைத்தான் கையாளுகிறார்கள் போலும்.. ஓ கேரளாவில் இருக்கும் உங்களுக்கு நீச்சல் தெரியாதோ? அங்கு நிறைய ஆறு, அருவி இருக்கிறதெல்லோ.

      மிக்க நன்றி வரவுக்கு.

      //கீதா: டைரிக் குறிப்பு சூப்பர்!!! ஆம் மீ டூ ரெண்டாவதை மிகவும் பின்பற்றுகிறேன். எங்கட வீட்டில் அது எனக்கு மிகவும் அவசியமாகிப் போகிறது....//

      ஓ கீதா, குட்டிக் குட்டிப் பிரச்சனைகளுக்கெல்லாம் இது சிறந்த வழி, பெரிய பிரச்சனைகள் வரும்போதுதான் மெளனமாக்கிடாமல் நியாஆஅயம் பேசோணும்:)..

      மிக்க நன்றி கீதா.

      Delete
  29. எனக்கு மிகவும் பிடித்தபடம்,பாடல். சமீபத்திலும் பார்த்தேன். டைக்குறிப்பு சூப்பர். மிகவும் உண்மை. இனி உங்க பதிவுக்கு....
    இங்கு போட்டோ எடுக்கவே முடியாது. நீங்க துணிந்து (எடுக்ககூடாது என்றாலும்) எடுத்துப்போட்டீங்க..இந்த துணிவு தலையை தண்ணீக்குள்ள விடுறதில வந்திருக்கலாமே...
    நான் இந்த விளையாட்டுக்கே போறதில்லை. ஒருக்கா கஜுரினா பீஜ்க்கு போய் தண்ணீக்குள்ள மூழ்கினதோட எனக்கு பயம்.. எங்களிடத்தில் இப்படி இருக்கு. இன்னும் பெரிசா கட்டுறாங்க..
    ஆனாலும் நீந்துபவர்களை பார்க்க விருப்பம் வரும்.
    நான் வாசிக்க முடியுது.ஆனா கொமண்ட் பாக்ச் திறக்காது. வோட் பண்ணவும் முடியல. இப்ப எல்லாம் ஓகே. வோட் போட் டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆவ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ... மறக்காமல் அப்பப்பவாவது வருகை தருவதற்கு என் நன்றிகள்.. அப்பூடியே எங்கட இளமதியையும் கூட்டி வாங்கோவன் அவவைப் பார்க்க ஆசையா இருக்கு...

      //இனி உங்க பதிவுக்கு....//
      இது முடிக்கப்படல்லியே:) நேக்கு எங்கயோ இடிக்குதே முருகா:).. வருவேன் என்கிறீங்களோ?:) வரமாட்டேன் என முடிக்கிறீங்களோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் சண்டே ஹொலிடே மூட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏ ஓஃப் ஆகிடப்போகுதே வைரவா:).

      ///இந்த துணிவு தலையை தண்ணீக்குள்ள விடுறதில வந்திருக்கலாமே...///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) சாவதற்கு நான் துணிவேனோ?:) இன்னும் பலபேரை லூஸாக்கும்:) பொறுப்பிருக்கே எனக்கு:).. ஹா ஹா ஹா..

      Delete
    2. //நான் இந்த விளையாட்டுக்கே போறதில்லை. ஒருக்கா கஜுரினா பீஜ்க்கு போய் தண்ணீக்குள்ள மூழ்கினதோட எனக்கு பயம்..///

      நாங்களும் போனோமே... ஆனா அது படு பயங்கரக் கல்லுகள்.. பாறைகள்.. அலையில்லை ஆனாலும் வழுக்கி வழுக்கி விழுத்தத் தொடங்கிட்டுது கற்கள் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பாறைகளைத் துப்பரவாக்கிட்டால்ல்.. மட்டக்களப்பில் பேமஸ் ஆன பாசிக்குடா பீச்போல சூப்பராகிவிடும்.

      //எங்களிடத்தில் இப்படி இருக்கு. இன்னும் பெரிசா கட்டுறாங்க..//

      ஓ... இது எங்கள் ஊர் சுவிமிங் ஃபூலில் இருப்பதுதானே.. இப்படியான வோட்டர் பார்க் என வேறு பெரிசுகள் இருக்கு.

      //இப்ப எல்லாம் ஓகே. வோட் போட் டாச்சு...//
      ஓ உங்களிடத்தில் தமிழ்மணம் இருப்பது நேக்குத் தெரியாமல் போச்சே:) இனி உங்களைக் காணாமல் போக விடமாட்டேன்ன்:).. கொமெண்ட் போடா விட்டாலும், லேட்டானாலும் வோட் போட்டிடுங்கோ:) அப்போதானே மீ பகவான் ஜீ இடமிருந்து மகுடத்தைப் புடுங்க முடியும்(என் குரு பிடுங்குவதைப்போல).. ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
    3. அது பாட்டையும்,கடைசீல இருந்த சின்னகுறிப்பையும் சொன்னேன். இனி உங்க பதிவுக்கு... என்றது பெரிய பதிவை பற்றி என கருத்து. இனி உங்க பதிவுக்கு வருவேன் என்றும் வரும்.
      இளமதியிடம் சொல்லியிருக்கேன். ஆனா வருவோ என்பது கேள்விக்குறி.??உங்களையும்,அஞ்சுவையும் விசாரித்து கொள்வா. கூடவே மற்றவர்களையும்..

      Delete
    4. ஓ மிக்க நன்றி அம்முலு மீள் வருகைக்கு.. முந்தி இளமதியை புளொக் எழுத வைக்கப்பட்டபாடு நமக்குத் தெரியும்தானே.. அப்படி திரும்ப எப்படியாவது வெளியே கொண்டு வரோணும் அவவை..

      Delete
  30. குடத்துக்குள் ஒளிரும் விளக்கு அல்ல நீங்கள் அதிரா, குன்றின் மேல் ஒளிரும் விளக்கு.

    பாடல் பகிர்வு, நீச்சல்குள அனுபவம், ஊசிக்குறிப்பு அனைத்தும் நன்றாக இருக்கிறது. உங்கள்
    பதிவை படிப்பதே மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் வாங்கோ கோமதி அக்கா வாங்கோ... நீங்க வந்தீங்க இடையில் வரவே மாட்டேன் என அடம் பிடிச்சீங்க.. நேரமில்லையாக்கும் பறவாயில்லை என மீ தொடர்ந்து உங்கள் பக்கம் வந்தேன், ஆனா நீங்க வரவே இல்லை இங்கு.. அப்போ எனக்குப் பயம் பிடிச்சுட்டுது.. என் எழுத்து ஏதும் பிடிக்காமல் ஒதுங்கிட்டீங்களோ என நினைச்சே நானும் வருவதை நிறுத்தியிருந்தேன்:)) இப்போ பார்க்க மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு. நான் தொட்டதுக்கெல்லாம் பயந்து நடுங்கும் பேர்வழி ஹா ஹா ஹா:).

      //குடத்துக்குள் ஒளிரும் விளக்கு அல்ல நீங்கள் அதிரா, குன்றின் மேல் ஒளிரும் விளக்கு.
      //ஆவ்வ்வ்வ்வ் இப்பூடி ஒரேயடியாக வந்த வேகத்தில உச்சி குளிர வைக்கப்புடாது:) ஹையோ நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல ஹான்ஸ்சும் ஓடல்ல... இருங்கோ ஓடிப்போய் எங்கட கார்டின்ல பறிச்சு வந்து தாறேன்ன்:)

      [im]https://thumbs.dreamstime.com/x/cat-scottish-straight-rose-standing-its-hind-legs-isolated-white-background-86290013.jpg[/im]

      Delete
    2. ///உங்கள்
      பதிவை படிப்பதே மகிழ்ச்சி.//

      ஆஆஆஆஆவ் இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு... சத்தியமாக சின்ன வயசிலிருந்தே.. என்னால அடுத்தவர்கள் மகிழ்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது எனக்கு கண்கள் கலங்கி ரொம்ப சந்தோசப்படுவேன்ன்...

      என்னிலுள்ள மிகப்பெரிய ஒரு பிரச்சனை, என்னையோ அல்லது கணவரைப் பிள்ளைகளைப்பற்றி யாரும் என்னிடம் நல்லவிதமாகச் சொல்லும்போது டக்கென கண்கள் கலங்கிடும்... இதனால மிகவும் அவதிப்படுவேன், அதைக் கொன்றோல் பண்ணவே முடியாமல் இருக்கு... இப்ப்டி கொமெண்ட்டில் அல்லது ஃபோனில் எனில் யாருக்கும் தெரியாது.. நேரில் பேசுவோர் என்ன நினைப்பார்கள் என வானத்தை பூமியைப் பார்த்து கண்ணீரை மறைப்பேன்.

      ஸ்கூலில் பிள்ளைகளுக்கு மெரிட் அவோர்ட் வருடா வருடம் கிடைக்கிறது... அந்தப்பெரீய ஹோலில், மைக்கில் பிள்ளைகளின் பெயரை எனவுன்ஸ் பண்ணியதும் என் கண்கள் எல்லாம் முட்டி விடும், பின்னர் அவர்கள் நடந்துபோய் வாங்குவதைப் பார்க்க முடிவதில்லை.. படத்தில்தான் பார்ப்பேன் வீட்டுக்கு வந்து:)..

      எனக்கு நான் பெறுவதைக் காட்டிலும், அடுத்தவர்களுக்கு எதையாவது கொடுத்து, அந்நேரம் அவர்களின் முகம் மலர்ந்து சிரிப்பதை பார்த்து சந்தோசப்படுவேன். இப்போ இங்கு யாராவது என்னோடு பேசுபவர்களுக்கு நம் நாட்டுச் சமையல் செய்து செய்து கொடுப்பேன்ன்..

      நண்பர் வீட்டு அல்லது உறவினர்களுக்கு ஏதும் கிஃப்ட் கொடுத்தால், அதை உடைக்க்கும்போது அருகிலிருந்து அவர்கள் மகிழ்வதைப் பார்க்கோணும் என ஆசைப்படுவேன்..

      என்னோடு பழகுவோருக்கு பார்சலில் பொருட்கள் வாங்கி அனுப்பி, அது கிடைத்ததும்ம், என்னோடு ஃபோனில் பேசிக்கொண்டே உடைக்கோணும் பார்சலை என றூல் போட்டு, அப்படியே உடைத்துக் கையில் எடுக்கும்போது அவர்கள் எப்படி மகிழ்கிறார்கள் என்பதைக் கேட்கும்போது மட்டட்ட மகிழ்ச்சியில் மிதப்பேன்ன்.. இப்படி நிறையச் சொல்லலாம்ம்ம்:)..

      ஹையோ கோமதி அக்கா படிச்சதும் கிழிச்சிடுங்கோ:) என் செகரட்டறி இதைப் படிச்சாவோ அவ்ளோதேன்ன்..:) என்னைக் கிழிச்சுப்போடுவா:) ஹா ஹா ஹா:).

      Delete
  31. ஓட்டு அளித்து விட்டேன் அதிரா.

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ் மிக்க மிக்க நன்றிகள் கோமதி அக்கா... கொஞ்சக்காலமா சோர்ந்துபோயிருந்த தமிழ்மணம்.. இப்போ என் கூக்குரலால்/போட்டியால் எல்லா இடமும் சூடு பிடித்து கலகலப்பாகி இருப்பதுபோல எனக்கொரு நினைப்பூஊஊஊ ஹா ஹா ஹா சேவல் நினைக்கிறதாம் தான் கூவுவதால்தான் காலை விடிகிறது என ஹா ஹா ஹா அப்பூடித்தான் இந்த நினைப்பும்:)..

      மிக்க நன்றிகள்.

      Delete
  32. நீர்ச்சறுக்கு வி ளையாட்டு என்றதும் மேட்டுப்பாளையம் அருகே ஒரு தீம் பார்க்கில் சறுக்கினது நினைவில் அதில் எங்கள் கூட வந்த ஒருவரது விரல்கள்நீர் பர்ரு வீக்கி விட்டது விரல் மோதிரம் கூட கழட்ட முடியாமல் தட்டானிடம் (பொற்கொல்லரிடம்) செல்ல வேண்டிவந்தது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா ஜி எம்பி... ஹா ஹா ஹா பழைய நினைவுகள் வந்துவிட்டனவோ..

      மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி.

      Delete
  33. சேவல் நினைப்பதில் தப்பில்லை. அது போல் அதிரா வரவால் அனைத்தும் (தமிழ் மணம், பதிவுலகம்) மறுமலர்ச்சி உண்மை.
    உங்கள் பதிவுகள் என் டேஷ்போர்ட் காட்ட வில்லை. ரீடிங்க் லிஸ்டில் சேர்த்து விட்டேன், இனி காட்டும் என்று நினைக்கிறேன்.

    அடுத்தவர்களை சந்தோஷபடுத்துவதே நல்ல செயல். அன்பால் கண் கசிவதும், மகிழ்ச்சியால் கண் ஓரம் கண்ணீர் துளிர்ப்பதும் உண்டு தானே!

    என் இணைய இணைப்பு சரியில்லாமல் இருந்தது, இப்போது மீண்டும் சரிசெய்யப்பட்டு உள்ளது முடிந்தவரை வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மிக்க நன்றிகள் கோமதி அக்கா.. மீண்டும் கண்கள் கலங்க வைச்சிட்டீங்க..:)

      நான் பல நேரங்களில் மொபைல் மூலம் கொமெண்ட் போடுவேன், அப்படிப்போடும்போது ஆறுதலாக திரும்ப படிச்சு திருத்தி போட நேரமிருப்பதில்லை.. அதனால அவசரத்தில் நான் எழுதுவது, தப்பாகிடுமோ எனவும் பயப்பிடுவேன், உங்களோடும் அப்பயம் வந்துது, ஏதும் தப்பாகிவிட்டதோ என.. இப்போ சந்தோசம் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  34. தோட்டத்தில் பறித்து வந்து கொடுத்த மலருக்கு நன்றி.

    ReplyDelete
  35. Replies
    1. வாங்கோ வாங்கோ நலம்தானே மிக்க நன்றி.

      Delete
  36. வழக்கம்போல கலகலப்பா எழுதி அசத்திட்டீங்க.. தொடக்கத்தில் இருந்து முடிவுவரை ஒரே சிரிப்புத்தான்.

    அடுத்தமுறை தண்ணீருக்குள் தலையை விடும்படியான சம்பவம் ஏதும் உங்களுக்கு நடக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன் :) :)

    ப்ளொக் இல்லையா? என்று போனமுறை கேட்டிருந்தீர்கள் - இவ்வளவும் டைப் பண்ணவே மூச்சு வாங்குது. இதில் ப்ளொக் எப்படி? ( தமிழ் வேகமாக டைப் செய்வது மிகவும் கஷ்டம் )

    - ஊர் தமிழில் இவ்வளவு நகைச்சுவையாக யாரும் எழுதி நான் கேள்விப்பட்டதில்லை. வாழ்த்துக்கள் உங்களுக்கு...!

    - ஆமா அது என்ன ஆஷா போன்ஷ்லே அதிரா? அவ மாதிரி பாடுவீங்களா? :) -

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ வெண்ணிறப்புரவி வாங்கோ..
      ///தொடக்கத்தில் இருந்து முடிவுவரை ஒரே சிரிப்புத்தான்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் விழுந்தது உங்களுக்கு சிரிப்பா இருக்கோ எண்டெல்லாம் கேட்க மாட்டேன்:).

      //அடுத்தமுறை தண்ணீருக்குள் தலையை விடும்படியான சம்பவம் ஏதும் உங்களுக்கு நடக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன் :) :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு இந்தக் கொலை வெறி:).. மீக்கு தண்ணியில கண்டமாக்கும்:).

      //ப்ளொக் இல்லையா? என்று போனமுறை கேட்டிருந்தீர்கள்//
      ஆவ்வ்வ் வல்லாரை ஊஸ் குடிப்பவராக இருப்பாரோ? போனதடவை கேட்டதுக்கு இப்போ பதில் சொல்றார்..:)

      ///- ஊர் தமிழில் இவ்வளவு நகைச்சுவையாக யாரும் எழுதி நான் கேள்விப்பட்டதில்லை. வாழ்த்துக்கள் உங்களுக்கு...! //
      நிஜமாவா சொல்றீங்க? அப்போ நீங்களும் இலங்கையோ? சொல்லவே இல்ல:)..

      //ஆமா அது என்ன ஆஷா போன்ஷ்லே அதிரா? அவ மாதிரி பாடுவீங்களா? :) //

      ஹா ஹா ஹா அது எங்கட குடும்பப் பெயர்:) எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது அதனால அடக்கி வாசிக்கிறனான்:)..

      நல்லவேளை கார்ட் பெட்டியில கடசிப்படியில ஏறினதால உள்ளே வந்திட்டீங்க.. இல்லை எனில் ரெயின் போயிருக்கும்.. அடுத்த முறை ஸ்பீட்டா வாங்கோ.. அதுசரி இம்முறையும் மை வைக்கேல்லைப்போல.. சரி இட்ஸ் ஓகே..

      மிக்க நன்றி வெண்ணிறப்புரவி வருகைக்கு.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.