நல்வரவு_()_


Tuesday 12 June 2012

வாழ்க்கை.!!!

முந்தின படம் தெரியவில்லை, அதனால படத்தை மாத்தி விட்டேன்ன்..
பூஸ் ரொம்ப நல்லது இல்லையா?:))) தங்க மீனைக்கூட ரசிக்குதே:)))
வாழ்க்கை என்பது ஒரு பயணம்..
எமது நினைவுகள் தான் வாழ்க்கை!!!...
படங்கள் போடப்பட்டிருக்கும் ஆல்பம்தான் வாழ்க்கை!!!...

கடவுளே!!! நீ, இதை எனக்குக் கொடுக்கவில்லையே, அதை எனக்குக் கொடுக்கவில்லையே, எனக் கடவுளிடம் சண்டையிட்டுப் பட்டியல் இடுவதை விட, கடவுளே நீ எதை எல்லாம் இன்று எனக்குத் தந்திருக்கிறாய் எனப் பட்டியல் போட்டுப் பாருங்கோ.. அப்போதான் வாழ்க்கை இனிக்கும்... அமைதியாகும்...

இல்லாததை நினைத்து, இழந்ததை நினைத்து வருந்துவதை விட, இருப்பதை நினைத்து, மனதை நிறைவடையச் செய்வதே வாழ்க்கை!!!!

வீட்டிலிருக்கும் ஒரு ஆல்பத்தைப் புரட்டும்போது, அதைப் பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆல்பத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்வார்கள்.. ஐந்து வருடங்களின் முன் நான் எவ்வளவு அழகாக இருந்தேன், எவ்வளவு மகிழ்ச்சியான காலங்கள் அவை என..

அதேபோலத்தான் இன்றும் இருக்கிறோம், ஆனா “இன்றைய” நாளை நினைக்கத் தவறி விடுகிறோம், இன்னும் ஐந்து வருடங்கள் போனபின், இன்றைய ஆல்பத்தைப் புரட்டி.. அதே கதையை திரும்பவும் சொல்லி, அதெல்லாம் எவ்வளவு இனிமையான காலங்கள் எனச் சொல்வோம்ம்... இதுதான் வாழ்க்கை!!!.

இல்லாததை எண்ணி ஏங்காமல், கிடைக்காததை நினைத்தே கவலையில் காலத்தை ஓட்டாமல், இருப்பதைப் பெரிதாக நினைத்து திருப்தி அடைந்து, மகிழ்ந்திருப்பதே வாழ்க்கை!!!

உஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆ... பூஸ் ரேடியோவில் சொன்னதைக் கேட்டு அப்பூடியே எழுதிட்டேன், சிலதை விட்டுவிட்டேன் என நினைக்கிறேன்ன்ன்...

சரி பாட்டைக் கேளுங்கோ....


இந்தப் பாட்டை அதிரா ஏன் போட்டவ என நினைக்கிறீங்களோ? அது பூஸ் ரேடியோவில் இதைச் சொல்லிப்போட்டு இப்பாட்டைத்தான் போட்டிச்சினம்... அப்போ நான் விடுவனோ.. அப்பூடியே நானும் போட்டுவிட்டேன்ன்ன்ன்...

வாழ்க்கையைச் சொல்லி நிக்குதாக்கும் பாடல்...
=================================================
பின் இணைப்பு
சிவாவின் பிறந்த நாளிற்கு பொன்னியின் பரிசு
பொன்னியைத் தெரியாதோரெல்லாம் இப்போ பார்த்துக்கொள்ளுங்க....


=============================================

பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம்
காளையை வாங்கி விட்டுக் 
கடவுள் மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம்?.... 
...............................எங்கட கண்ண..தாசன்.. சொன்னவர்...
=============================================

221 comments :

  1. நறுமுகையே..பாடல் எங்க வீட்டில் ஃபேவரிட்! :))

    வாழ்க்கைத் தத்துவம் படிச்சு புல்ல்ல்லா அரிச்சுப் போச்சு அதிராவ்! நல்ல வேளை, இங்க அக்கம் பக்கம் ஆடு-மாடுகள் இல்லையோ, தப்பிச்சேன்! ;))))))

    நூலும் இல்லை, வானும் இல்லை,வானில் பட்டம் விடுவேனா --- பாடல் நல்லா இருக்கும், ஆனால் கேட்டால் அப்படியே அந்த சோகம் வந்து மனதோடு ஒட்டிக்கும். ஸோ, ரைட் நவ், மீ ஹியர்ஸ் நறுமுகையே ஒன்லி! :))

    ReplyDelete
  2. நறுமுகையே..நறுமுகையே..நீ ஒரு நாழிகை நில்லாய்!
    செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திருமொழி சொல்லாய்!

    அற்றைத் திங்கள் அந்நிலவில்
    நெற்றித் தறள நீர் வடிய......
    கொற்றப் பொய்கை ஆடியவள் நீ...யா?...

    ------ கவிதை சூப்பரா இருக்கும், உன்னி கிருஷ்ணன் குரலும் இனிமையா இருக்கும், பாடும் பெண்குரல்தான் மூக்கில் பாடுவது போல எனக்கு ஒரு ஃபீலிங்! :)))))

    ReplyDelete
  3. கிடைக்காததை நினைத்தே கவலையில் காலத்தை ஓட்டாமல், இருப்பதைப் பெரிதாக நினைத்து திருப்தி அடைந்து, மகிழ்ந்திருப்பதே வாழ்க்கை!!!//

    தத்துவம் சூப்பர் .
    இனிமே மீன் படத்தை மட்டுமே பார்த்து சாப்டதா நினைச்சிக்கணும் .DEAL OK .

    HAAACHOOOM ACHUM

    ReplyDelete
  4. வணக்கம் அதிரா மேடம்!பதிவு/பகிர்வு சூப்பர்!போட்டோக்களும் சூப்பர்!பாட்டு தான்.....................!சரி விடுங்கோ,உங்களுக்குப் பிடிச்சிருக்கு நீங்கள் போடுறீங்கள்!குட் நைட்!!!நானும் ஒரு தத்துவம்/பொன்மொழி சொல்லலாமோ?"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்"!எப்பூடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  5. ஆஆஆ மகி வாங்கோ வாங்கோ... இம்முறை மீ த 1ஸ்ட்டும் நீங்கதான்.. முடிவும் நீங்கதான் போல இருக்கே... சனமெல்லாம் ஒலிச்சு ரீரிங் செய்கினம்:)))

    அவ்வ்வ்வ்வ்.. அதென்னமோ தெரியேல்லை மகி கோடை தொடங்கினதுதான்ன் முடியல்ல:))).. நான் நேரத்தைச் சொன்னேன்:).

    இதுகூட சிவாவுக்காக அவசர அவசரமாக உடனே ரைப்பண்ணி உடனே வெளியிட்டதுதான்..

    //நூலும் இல்லை, வானும் இல்லை,வானில் பட்டம் விடுவேனா --- பாடல் நல்லா இருக்கும், ஆனால் கேட்டால் அப்படியே அந்த சோகம் வந்து மனதோடு ஒட்டிக்கும். ஸோ, ரைட் நவ், மீ ஹியர்ஸ் நறுமுகையே ஒன்லி! :))///

    அதென்னமோ உண்மைதான்... முன்பு ஒருகாலத்தில எனக்கு சோகம் தான் பிடிக்கும், படம், பாட்டு, கதை எதுவானாலும், சோகம் இல்லை எனில் அதைக் கேட்கவோ பார்க்கவோ மாட்டேன்ன்... ஆனா இப்போ எனக்கும் சோகம் பிடிப்பதில்லை, தாங்க முடிவதில்லை அதனால முடிந்தவரை அவொயிட் பண்ணிடுவேன்ன்ன்ன்...

    [co="dark green"] எப்பூடி இருந்த நான் இப்பூடி ஆகிட்டேன்:)))[/co]

    ReplyDelete
  6. // கவிதை சூப்பரா இருக்கும், உன்னி கிருஷ்ணன் குரலும் இனிமையா இருக்கும், பாடும் பெண்குரல்தான் மூக்கில் பாடுவது போல எனக்கு ஒரு ஃபீலிங்! :)))))//

    [co="dark green"] எனக்கென்னமோ அந்தப் பாட்டும் வரிகளும் நீங்க சொன்னதுபோலவே, கவிதை சொல்வதுபோல இருக்கும்... முதல் பந்தியை மட்டும் திரும்பத் திரும்பக் கேட்கப் பிடிக்கும்.....))).

    மியாவும் நன்றி மகி.... அஞ்சுவை எங்காவது ரோட்டில, ரீவியில கண்டனீங்களே?.. ஆளைக் கொஞ்சக்காலமாக் காணேல்லை...:)))

    [/co]

    ReplyDelete
  7. ஆஆஆ.. ஆச்சூம்ம்ம்ம்ம்ம்ம்.. அஞ்சு வாங்கோ....

    ஹா..ஹா..ஹா... படம் போடும்போதே நினைச்சுத்தானே நாங்க போடுவோம்:))

    ///
    angelin said... 4

    தத்துவம் சூப்பர் .
    இனிமே மீன் படத்தை மட்டுமே பார்த்து சாப்டதா நினைச்சிக்கணும் .DEAL OK .

    HAAACHOOOM ACHUM
    [co="dark green"] Not okay:)).. karrrr:)).. அதெல்லாம் ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே... எண்டுதான் இருக்குமாக்கும்:)))

    ஏன் மீனைக் கதைச்சதும் அஞ்சுவுக்குத் தும்முது?:)) இல்ல ஒரு குட்டி டவுட்:)))

    அதுசரி அஞ்சு.... நேற்று ஆரோ பூனைச் சத்தம் மட்டும் போட்டது கேட்டுது மியாவ்வ்வ்வ்வ் எண்டு... அதுக்குப் பிறகு... நோ மூச்ச்... நோ பேச்ச்:))).. பாலைவனத்தில அப்பூடி ஏதும்.... சே.. இருக்காதென்ன?:))

    கீரி எங்க அஞ்சு?:)))))))))).. சிக் லீவெடுக்கச் சொல்லோணும்:)))))

    மியாவ் மியாவ் அஞ்ஞ்ஞ்....
    [/co]

    ReplyDelete
  8. ஆஆஆ.. வங்கோ யோகா அண்ணன் வாங்கோ...

    //Yoga.S. said... 5
    வணக்கம் அதிரா மேடம்//////

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ்வ்:)) டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. எனக்குப் பிங் கலர்தான் வேணும்ம்ம்ம்:)))).....

    அதொண்டுமில்லை நான் அஞ்சுவோட கதைச்சனான் யோகா அண்ணன் நீங்கள் வாங்கோ..[/co]


    //பதிவு/பகிர்வு சூப்பர்!போட்டோக்களும் சூப்பர்!பாட்டு தான்.....................!சரி விடுங்கோ,உங்களுக்குப் பிடிச்சிருக்கு நீங்கள் போடுறீங்கள்!குட் நைட்!!!நானும் ஒரு தத்துவம்/பொன்மொழி சொல்லலாமோ?"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்"!எப்பூடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!///


    [co="dark green"]அச்சச்சோ யோகா அண்ணன் எல்லாமே சூப்பர் சூப்பர் எனச் சொல்லச் சொல்ல, நானும் நம்பியெல்லோ பப்பால ஏறினன்:)))).... உச்சியில வச்சு பழமொழி சொல்லித் தள்ளி விழுத்திட்ட்டீங்களே!!!!!!:)))).

    ஏன் யோகா அண்ணன் பாட்டுப் போட்டது பிடிக்கவில்லையோ? அது பிறந்தநாள் பாடல்கள் எல்லோரும் கேட்டு அலுத்திருக்கும் என எண்ணி, தேடியபோது அப்பாடல் கிடைத்தது, மறந்திருந்த பாடல் நினைவுக்கு வந்துது.. அதனால்தான் போட்டேன்ன் அப்பவும் வீடியோ இல்லாமல் தேடினேன்... கிடைக்கவில்லை... சரி சொல்லிட்டீங்க இனிக் கவனமாக இருக்கிறேன்ன்ன்..

    அமுதம் நஞ்சாகிடாமல் பாதுகாக்கிறேன்ன்ன் இப்போ சரிதானே?...

    மிக்க நன்றி யோகா அண்ணன்.[/co]

    ReplyDelete
  9. [co="dark green"] அஞ்சு.. அஞ்சூஊஊஊ.. புளில இருந்து யூஊஊஉம் பண்ணிக்கொண்டே இருக்கினம் அஞ்சு:))) உள்ளே வராமல்.. இது நல்லதுக்கில்ல எனச் சொல்லி வையுங்க அஞ்சு:))).. பாருங்க இதால மீட நிலைமை... பேமனண்ட்டாக் கட்டிலடியாப்போச்சே.... காத்து வாங்கக்கூட வெளில வரப் பயம்மாக்கிடக்கு:)))

    [/co]

    [im]http://funnyanimals.zayebo.com/files/2009/04/hello-kitty.jpg[/im]

    ReplyDelete
  10. வணக்கம் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

    எப்படி நலமா? சில முக்கிய அலுவல்கள் காரணமாக வலைப்பக்கமே வர முடியவில்லை! அதனால் தான் நள்ளிரவில் ப்ளாக் பக்கம் வரவேண்டியிருக்கு - நேரமின்மை!:-))))

    இருங்க எல்லா எழுத்துக்களையும் எண்ணிப் படிச்சிட்டு வாறேன்! - ஹா ஹா ஹா அப்போத்தான் எழுத்துப் பிழை கண்டுபிடிக்கலாம்ம்ம்ம் :-)))))

    ReplyDelete
  11. அதிரா....வணக்கம்.வாழ்க்கை எண்டு போட்டுப்போட்டு 4.45 நிமிஷத்துக்கு நரமுகையே பாட்டுப் போட்டா ஆராச்சும் பதிவுக்குள்ள வருவினமோ.நான் இவ்வளவு நேரமும் பாட்டும் அந்தக் காட்சிகளும் கட்டிப்போட வெளிலதான் நிண்டன்.ஆனாலும் பாருங்கோ கண்ணாடி போட்ட பூஸார் ஒரு மாதிரிப் பாக்கிறார் !

    ReplyDelete
  12. அற்றைத் திங்கள் அந்நிலவில்
    நெற்றித் தறல நீர் வடிய......
    கொற்றைப் பொய்கை ஆடியவள் நீ...யா?...////////

    ஆவ்வ்வ்வ்வ்வ்! எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு! - இருவர் படத்தில் வரும் பாட்டு! பொம்பே ஜெயசிறி பாடிய முதலாவது சினிமாப்பாட்டு!

    சங்க இலக்கியமான குறுந்தொகையில், செம்புலப் பெயனீரார் எனும் புலவர் பாடிய ”யாயும் ஞாயும் யாரா கியரோ”
    என்ற பாடலை எடுத்து, வைரமுத்து அவர்கள் இயற்றிய அழகிய பாடல்!

    அழகிய பாடலைத் தந்த பூசாருக்கும், பிறந்தநாளைக் கொண்டாடும், நண்பர் சிவாவுக்கும் இனிய வாழ்த்துக்கள்ள்ள்! :-)))

    ReplyDelete
  13. ஆஆஆஆஅ ஹேமா, நீங்களும் இஞ்சயோ நிக்கிறியள்! பார்த்து எவ்வளவு நாளாச்சு? நலமா இருக்கிறீங்களோ ஹேமா? “வாழ்க்கை” எப்படிப் போகுது?

    மேலே வாழ்க்கை எனும் தலைப்பில் என்னமோ எழுதியிருக்கினம்! இருங்கோ படிப்பம்ம்ம்ம்!!!

    ReplyDelete
  14. மெல்ல மெல்ல வாழ்க்கைத் தத்துவம் உள்ளுக்க நிழைஞ்சு படிச்சன்.ம்ம்ம்ம்ம்ம் நிறையத்தான் சொல்றீங்கள்.உண்மைபோலவும் ஆனால் நடைமுறைக்கு அதைச் செயல்படுத்திற மன்நிலைக்கு மனசைப் பக்குவப்படுத்த முடியுமோ எண்டு யோசிக்கிறன்.கஸ்டம்தான் எண்டாலும் முயற்சிக்கலாம்.முடிஞ்சிட்டால் சந்தோஷங்கள்தான் நிறைய !

    ReplyDelete
  15. இது பக்கத்து வீட்டுப் பூஸாக்கும்:))))
    உஸ்ஸ் அப்பாஅ இப்பூடிச் சொன்னல்தான் தப்பிடலாம் இவிங்களிடமிருந்து:)) ////////

    ஹா ஹா ஹா இதை நம்ப மாட்டோம்ம்ம்ம்! இது ப்ளாக் ஓனர் வீட்டுப் பூஸேதான்! அதென்ன மூக்கில் ப்ளாஸ்டிக் சேர்ஜரி செய்திருக்கு! ஏதாவது சினிமாவுல நடிக்கப் போவுதா இந்தப் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!

    ReplyDelete
  16. றஜீ....இனி உங்களை நாங்களும் றஜீ எண்டே கூப்பிடலாமோ?

    நான் சுகம் சுகம்தான்,நீங்கள்தான் சரியான பிஸியாயிட்டீங்கள்.சரி அதுவும் நல்ல விஷயம்தானே !

    பாட்டு எனக்குச் சரியாப் பிடிச்ச பாட்டு.அதுவும் எம்ஜிஆரை நினைக்க வைக்கிற பாட்டு.பூஸாருக்குப் பிடிகாத்தாக்கும் வாத்தியாரை.ஆனாலும் அதிரா போட்டிருக்கிறா.பாட்டும் அந்தக் காட்சிகளும் எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது !

    ReplyDelete
  17. வாழ்க்கை என்பது ஒரு பயணம்.. ////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! உப்புடி மொட்டையாச்சொன்னா எப்புடீ? எந்தப் பயணம்? ரயில் பயணமா? ஏரோ ப்ளேன் பயணமா? இல்லை ஆட்டோ பயணமா? ட்ராம் பயணமா? இல்லை கால்நடைப் பயணமா? ஹா ஹா ஹா விரிவா சொன்னால் தானே நமக்குப் புரியும்ம்??

    விளக்கம் ப்ளீஸ்ஸ்!!

    ReplyDelete
  18. எமது நினைவுகள் தான் வாழ்க்கை!!!...
    படங்கள் போடப்பட்டிருக்கும் ஆல்பம்தான் வாழ்க்கை!!!...///////

    ஹா ஹா ஹ அடுத்த டவுட் ரெடி?

    நான் என்னுடைய போட்டோக்களை கம்பியூட்டரில், சி மற்றும், டி க்குள் நல்ல நல்ல ஃபோல்டர்களில் போட்டு, லொக் போட்டு வைச்சிருக்கிறேன்! அப்போ கம்பியூட்டர் ஃபோல்டர்ஸ் தான் வாழ்க்கையா???

    ஹா ஹா ஹா அத்துடன் இன்று நிறையப் பேரின் போட்டோக்கள் ஃபேஸ்புக் அல்பத்தில் தானே இருக்கு!( ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! என்னுடையதில்லை) அப்போ ஃபேஸ்புக் அல்பம் தான் வாழ்க்கையா???

    ஹா ஹா ஹா நள்ளிரவில் வந்ததால் எனக்கு இப்படித்தான் டவுட்ஸ் வருது! பூஸார் நல்ல நித்திரை போல.....!!!!

    ReplyDelete
  19. அதிரான்ர திருப்தியான மனம் எல்லாருக்கும் இருந்தால் உலகத்தில பிரச்சனையே இருக்காது.எல்லாத்துக்கும் அடிப்படை ஆசைதானே.கிடைச்சதையும் கிடைக்கிறதையும் வச்சு திருப்திப்பட்டாலே வாழ்க்கையில ஏக்கமில்ல.அப்போ பிரச்சனையே இல்ல.சந்தோஷம்தான் மிஞ்சும்.இல்லாத்தை நினைச்சு ஏங்கிறதாலதானே மனம் நிறையாம வேதனைகள் ஏக்கங்கள் வருது....நிறைவான வாழ்வியல் பக்குவங்கள் அதிரா......நன்றி !

    ReplyDelete
  20. றஜீ....இனி உங்களை நாங்களும் றஜீ எண்டே கூப்பிடலாமோ? /////

    இது என்ன கேள்வி ஹேமா! நீங்கள் இப்படி பேர் சொல்லி அழைக்கும் போது ஆகாயத்தில் பறப்பது போல ஒரு ஃபீலிங்! இது பற்றி பின்பு எழுதுகிறேன்! தாராளமா கூ]ப்பிடுங்கோ! எனக்கும் இப்படி அழைப்பது ரொம்பப் பிடிச்சிருக்கூஊஊஊஊ !- தேங்ஸ் டூ பூஸ்ஸ்ஸ்!!!

    ReplyDelete
  21. சரி....அப்பிடியே கீழ வந்தால்...வாழ்க்கைப் பயணத்தையே மாத்திப் பிரட்டுற மாதிரி இப்பிடி ஒரு பாட்டு.பொருத்தமேயில்லை.அதுக்கு வேற பூஸ் ரேடியோவெண்டு ஒரு சாட்டு வேற....நல்ல பாட்டுத்தான்.அந்தக்காலாத்தில ஏதோ ஒரு படம்....வருதில்லை.எல்லாரும் அழுதழுது பாத்த படம்.என்னமோ சாந்தி சாந்தியெண்டு ஒரு பாட்டுக்கூட வரும்.....ஞாபகம் வரேல்ல !

    ReplyDelete
  22. சரி இனி மணியத்தார் றஜீ யா மாறட்டும்...எனக்கும் பிடிச்சிருக்கு.முந்திப் பழைய பதிவுகளில நான் கண்டிருக்கிறன்.நான்கூட பழைய பின்னூட்டங்களில ஒண்டிரண்டு தரம் சொன்ன ஞாபகம்.அழகன பெயர்.என்ன உந்தக் கருப்புக் கண்ணாடிக்குப் பொருத்தமில்லை.உதை முதல் கழட்டி எறியுங்கோ சென்னிக்க.அதிரா அதைச் செய்வியுங்கோவனப்பா !

    ReplyDelete
  23. சரி அதிரா...பூஸார்...ரஜீ நான் மலையாளப் படமொண்டு பழைய மம்முட்டியின்ர படமொண்டு தேடியெடுத்தனான்.பாக்கலாமெண்டு யோசிக்கிறன்.போய்ட்டு வாறன்.இரவு வணக்கம் !

    ReplyDelete
  24. சரி இனி மணியத்தார் றஜீ யா மாறட்டும்...எனக்கும் பிடிச்சிருக்கு.முந்திப் பழைய பதிவுகளில நான் கண்டிருக்கிறன்.நான்கூட பழைய பின்னூட்டங்களில ஒண்டிரண்டு தரம் சொன்ன ஞாபகம். /////////

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! அந்தப் பேரில் தான் முன்பு இருந்தேன் ஹேமா! பிறகு லாசப்பல் சாத்திரியார் சொன்னவர் நியூமராலஜிப்படி மணி என்று வைத்தால் மணி கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று! அதனால் தான் மணி என்று மாத்தினேன்!

    ஹா ஹா ஹா இப்ப பூஸார் எங்கேயோ தேடிப்பிடிச்சு என்ர பழைய பேரைக் கொண்டு வந்திட்டா!!!!

    ஆனா இந்தப் பேருக்கு மணி கொட்டுமா?/// ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!

    ReplyDelete
  25. ஓகே பூஸார் அண்ட் ஹேமா, உங்கள் இருவருக்கும் பொன்ன்ன் நுய்ய்ய்ய்ய்ய்ய் ! இன்னும் நிறைய பின்னூட்டங்கள் போட இருக்கு! நாளை காலை வருகிறேன் டீ கப்போடு! இப்போது மீ இஸ் கோயிங் டூ ஸ்லீப்ப்ப்ப்ப்!

    பொன்ன்ன்ன்ன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!

    [im]http://assuntacorsica.a.s.pic.centerblog.net/0ee715f6.gif[/im]

    ReplyDelete
  26. வாழ்த்துக்கு நன்றி
    பேபி அதிரா
    எதிர் பார்க்க வில்லை

    எதிர் பாரா சந்தோசம்
    நன்றி நன்றி

    ReplyDelete
  27. ஹே ஹே ஹே
    பேபி அதிரா
    பொண்ணு பாத்துட்டாங்க ...

    அந்த பொண்ணு யாரு
    லட்சணமா அழகா இருக்கு
    ஹஹஹா

    ReplyDelete
  28. தத்துவம் எல்லாம்
    நல்ல இருக்கு பேபி அதிரா

    பெயர் சூட்டு விழா எல்லாம் இனிதே நடந்து இருக்கு
    வாழ்த்துக்கள்

    அந்த கிடைக்காததை நினைத்தே கவலையில் காலத்தை ஓட்டாமல், இருப்பதைப் பெரிதாக நினைத்து திருப்தி அடைந்து, மகிழ்ந்திருப்பதே வாழ்க்கை!!!///

    "சாமி நீங்க எங்கியோ போய் விட்டீர்கள் "

    உண்மைதான் எல்லாம்

    இதுவும் கடந்து போகும் :)

    மீண்டும் ஒரு முறை நன்றி

    ReplyDelete
  29. வணக்கம் அதிரா... எங்க அருகாமை ஊரில் ஒருவர் வெற்றிலை போடுபவர். வெற்றிலைப் பெட்டியைத் திறந்தவுடன்.. அய்யய்யோ இந்த வெற்றிலை அழுகிப்போச்சே என்று அதனை எடுத்து முதலில் போடுவார். நல்ல வெற்றிலையை ஒதுக்கி வைத்திருப்பார். இப்படியே ஒருநாளும் நல்ல வெற்றிலையை அவர் போட்டதில்லை.நிகழ்காலத்தில் நாம் வாழ்வதேயில்லை. நறுமுகையே பாடல் சூப்பர் ரகம்.(ஐஸ்வர்யா இருக்கறதாலன்னு நான் சொல்லல...)

    ReplyDelete
  30. [co="green"]பூஸாருக்கு இனிய காலை வணக்கம்!:-))) இனிய மெர்கிரதி வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!:-)))

    [im]http://dc185.4shared.com/download/242643818/c17995bd/bon_mercredi_poule_41_med.gif[/im]

    மணியம் கஃபே ல இருந்து டீ வந்திருக்கு!:-))) சந்தோசமா எடுங்கோ ! - என்னது பே பண்ணப் போறீங்களோ?:-))) சேசே அதெல்லாம் வேண்டாம்! நீங்க ஃப்ரீயாவே எடுங்கோ! - 5 பவுண் சங்கிலிய தந்திட்டு:-))), அமைதியா இருக்கிறியள்! நான் நாலு கப் டீ தந்திட்டு, காசு கேட்கலாமோஓஓஓஓஓஒ?:-)))

    [im]http://images.meredith.com/bhg/images/recipe/l_24666.jpg[/im]

    அப்புறம் ஒரு டவுட் - மணியம் கஃபேக்கும் பேர் மாத்தோணுமோ?? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-)))))[/co]

    ReplyDelete
  31. ஐயோ....சீரியஸ் பதிவு...மீ எஸ்கேப்...:(

    ReplyDelete
  32. நான் விரும்பி கேட்ட பாடல்கள்ல ஒன்னாவது மாடலும் ஒன்று.....ஏன்னா அது ஏ ஆர் பாடல்..:)

    ReplyDelete
  33. hello றஜி....சுகம் தானே....

    ReplyDelete
  34. //ஒன்னாவது மாடலும் ஒன்று.//

    ஐயோ ஸ்பெல்லிங் மிசுடேக்கு...பாடல் என்னு வாசியுங்கோ...

    ReplyDelete
  35. hello றஜி....சுகம் தானே....////////

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! எனக்கு ஹப்பி பொங்குதே!!!!:-)))) இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே......!!:-))))

    நான் நல்ல சுகம் சிட்டுக்குருவி! நீங்க எப்படீ?? என் பேரைச் சொல்லி அழைத்ததுக்கு கோடி நன்றிகள்!!! தேங்க்ஸ் டூ பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :-))))

    ReplyDelete
  36. //என் பேரைச் சொல்லி அழைத்ததுக்கு கோடி நன்றிகள்!!! //

    நெஞ்சில இவ்வளவு ஆசைய வச்சிக் கொண்டு அந்த கருமம் பேர ஏன்யா இவ்வளவு காலம் வச்சிருந்த...

    ReplyDelete
  37. , கடவுளே நீ எதை எல்லாம் இன்று எனக்குத் தந்திருக்கிறாய் எனப் பட்டியல் போட்டுப் பாருங்கோ.. அப்போதான் வாழ்க்கை இனிக்கும்... அமைதியாகும்... /////

    அச்சோஓஓஓஓஓஓ! உதை எப்படி நம்புறது? எனக்கு சில நல்ல ஆக்கள்:-))) பொம்பிளை பார்க்கிறன் எண்டு சொன்னவை! நானும் அதையெல்லாம் உண்மை / நடக்கும் என்றெல்லாம் நம்பி கலர் கலராக் கனவெல்லாம் காணவேண்டும் எண்டு கண்ணை மூடி குப்புறக் கிடந்தேன்! :-)))

    ஆனா கனவில் வந்ததோ - ஷகீலா! - எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போய்ச்சு! :-)))

    இதை எப்படி கடவுள் செயல் எண்டு சொல்லுறது??? :-)))

    ஹா ஹா ஹா திட்டாமல் பதில் சொல்லுங்கோஓஓஓஓ :-)))

    ReplyDelete
  38. //என் பேரைச் சொல்லி அழைத்ததுக்கு கோடி நன்றிகள்!!! //

    நெஞ்சில இவ்வளவு ஆசைய வச்சிக் கொண்டு அந்த கருமம் பேர ஏன்யா இவ்வளவு காலம் வச்சிருந்த... //////

    ஹா ஹா ஹா அதுவா? அது வந்து...... நடுவுல மாத்தியோசிட்டேன்ன்ன்ன்ன்ன் !!!!!

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!!- இந்தக் கர் ஃபோர் மீஈஈஈஈ

    ReplyDelete
  39. வணக்கம் ஆதிரா நல்லா இருக்கியளா?.... வாழ்க்கை தலைப்பில் நீங்க இட்ட பதிவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது அதோட, சிவாவோட பிறந்த நாள ஞாபகமும் படுத்திடுச்சு....

    ஜந்துவருடம் கழிந்து நம்மோட ஆல்பம் பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷ காலமென நாமே சிலாகித்து கொள்கின்ற காலங்களையும் அன்றைய கஷ்டமான காலங்கள் இன்றைக்கு சந்தோஷகாலங்களாய் தோன்றும் போது இன்றைய நாட்களை சுகமாய் எடுத்து வாழப்பழகச்சொல்லும் வரிகளும் அருமை.........

    ஆதிராக்கு பூஸார்னா கொள்ளை பிரியமோ...... அதோட ஏன் சோகப்பாடலாம்..:)படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு
    பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு...காந்த குரலில் கேட்க முடிந்தது..

    அப்பறம் சிவாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்............

    நம்ம நண்பர் டீகடை ஓனர் மணிய நம்ம எப்பவும் ரஜீவன் என்றே கதைப்பேனாக்கும்.............மீண்டும் உங்களோட இணைந்ததில் மகிழ்ச்சி ஆதிரா...........

    ReplyDelete
  40. தத்துவம் எல்லாம் சூப்பர். எனக்கு நேற்று எடுத்த படத்திலும், 5 வருடங்களுக்கு முன்னர் எடுத்த படங்களிலும் பெரிய வித்யாசம் தெரிவதில்லை ( சரி முறைக்க வாணாம் ) என்ன சொல்ல வரேன் என்றா மீ எப்பவும் பியூட்டி தான் ( சரி இதோடை என் சுயபுராணம் ஓவர் ).
    மீ எப்பவும் சோகப் பாட்டு கேட்காது. கேட்டா ஒரே சோகமா மாறிடுவேன்.
    பொன்னி சுமாரா இருக்கிறா. சிவா சூப்பரா இருக்கிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் "First Man"க்கு.

    ReplyDelete
  41. பாடல்களும் தத்துவங்களும் நெஞ்சைக்குடையுது அதுவும் நூலும் இல்லை வாலும் இல்லை எனக்கு அதிகம் பிடித்த பாடல்!!ம்ம்ம்ம்

    ReplyDelete
  42. பெயர் மாற்றமா ஆஹா பிடிச்சதைச் சொல்லுங்கோ இதில் என்ன வரப்போகுது!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  43. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  44. எங்க பார்த்தாலும் சிவா அங்கிள் க்கு போயந்த நாள் வாத்துக்களா ஈக்குதே ...


    மீ யும் வாத்து மெயக்கிறேன் ...


    இனிய போயந்த நாள் வாத்துக்கள் அங்கிள்

    ReplyDelete
  45. அய் மணி அண்ணாக்கு பேர் சூடும் விழாவா ...

    ReplyDelete
  46. //எதை எல்லாம் இன்று எனக்குத் தந்திருக்கிறாய் எனப் பட்டியல்// உண்மை அதீஸ். இங்க ஸ்கூல்ல இருக்கிற வழக்கம் ஒன்று, இப்ப ஒரு நாலைஞ்சு வருஷமாக இது நடக்குது. கடைசிப் பாடம் முடிஞ்சு எல்லாம் மூடிக்கட்டுறதுக்கு முதல், gratitude diary எழுத வேணும் ஒவ்வொருவரும். அவரவருக்கு அன்றைய தினம் நடந்த மூன்று நல்ல விஷயங்களைக் குறிப்பிட வேணும். அதனை எழுதி முடிய உண்மையிலேயே அன்று மனதைக் குழப்பின மாதிரி ஏதாவது நடந்து இருந்தாலும் அந்தச் சோகம் எல்லாம் காணாமல் போய் திரும்ப உற்சாகம் வந்திருக்கும்.

    சிவாவுக்கு என் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  47. குருவே உங்களைக் காணலையே ..

    என்னாச்சி ....

    ReplyDelete
  48. அல்லோருக்கும் அன்பான காலை வணக்கம்... இன்று எப்படியும் வந்து அனைவருக்கும் பதில் போடுவேன்ன்... முடியல்ல மக்கள்ஸ்ஸ்ஸ்:)))

    [im]http://4.bp.blogspot.com/-pv4DPENPGOg/TVoFfWx6TLI/AAAAAAAABsI/Z3oEb02h1E4/s1600/AA-RoseCatFnlCMYK.jpg[/im]

    ReplyDelete
  49. [co="dark green"]மணியம் கஃபே ஓனர் றஜீ வந்திருக்கிறாக!!!
    இதய மலர் ஹேமா வந்திருக்கிறாக!!
    பொன்னியின் செல்வன் சிவா வந்திருக்கிறாக!!!
    சீயஸாக நகைச்சுவை சொல்லும் விச்சு வந்திருக்கிறாக!!!
    பருந்தோடு போராடிய சிட்டு வந்திருக்கிறாக!!!
    வாய் மூடிப் பேசும் ரேவா வந்திருக்கிறாக!!!
    பா...பூ க்கே அஞ்சாத வான்ஸ் வந்திருக்கிறாக!!!
    தனியாக மரம் வளர்க்கும் நேசன் வந்திருக்கிறாக!!!
    என் குட்டிச் சிஷ்யை.. பொன்னியின் மச்சாள் கலை வந்திருக்கிறாக!!!
    டேலியா இமா வந்திருக்கிறாக!!!

    எல்லோரும் வாங்கோ...
    பூஸே மின்னலா வாம்மா...... [/co]

    [co="green"]பாருங்கோ மக்கள்ஸ்ஸ்... நேற்று ஒருநாள் நான் வரவில்லையே என்பதற்காக, இன்று எனக்கு ரீ கொண்டுவந்து தரவில்லை, இது நீதியோ? நியாயமோ?.. நான் என்ன தேம்ஸ்லயா குதிச்சிட்டேன்ன்....?:)))) [/co]

    கலை நலம்தானே? கஜூ பக்கோடா சாப்பிடீங்களோ?.. வருகிறேன்ன் பின்னேரம் ....

    ReplyDelete
  50. அதீஸ் உங்களுக்கு தருவதற்காக தத்துவ ஞானி,தத்துவ மேதை,தத்துவ திலகம்..இப்படி என்ன பட்டம் சூட்டலாம் என்று கிட்னியை கசக்கி பிழிந்து யோசித்து யோசித்து..உஷ் ...அப்பா..ஒரு ஸ்காட்லாண்ட் பன்னீர் சோடா ப்ளீஸ்...

    ReplyDelete
  51. பூஸாருக்கு அன்பான வணக்கம்!! இன்று மணியம் கஃபேயில் ஸ்பெஷல் மீல்ஸ் - சிக்கன் புரியாணி - கொண்டு வந்திருக்கிறன்! உங்களுக்கு மிகவும் பிடித்த பொயில்ட் எக் ஹாஃப் கொண்டு வந்திருக்கிறன்!

    ஹா ஹா ஹா டோண்ட் கிவ் எனிவன்,ஹாவ் யுவர்செல்ஃப் அண்ட் பொன் அப் பித்தி :-))))

    [im]http://ledelici.eu/wp-content/uploads/2011/07/poulet.jpg[/im]

    குறிப்பு - இடைக்கிடை இங்கிலீசு கலந்து கதைச்சால் தானாம் லண்டன் ஆக்கள் மதிப்பினமாம்ம்ம்ம்ம்ம்ம்ம் :-)))

    ReplyDelete
  52. மாத்தியோசி - மணி said... 53
    பூஸாருக்கு அன்பான வணக்கம்!! இன்று மணியம் கஃபேயில் ஸ்பெஷல் மீல்ஸ் - சிக்கன் புரியாணி - கொண்டு வந்திருக்கிறன்! உங்களுக்கு மிகவும் பிடித்த பொயில்ட் எக் ஹாஃப் கொண்டு வந்திருக்கிறன்! ////

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அபச்சாரம் அபச்சாரம்ம்ம்ம்... இண்டைக்கு வியாழக்கிழமை நான் சுத்த சைவம் என்பது தெரிஞ்சுதானாக்கும் இப்பூடிப் பண்ணினவர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்:))).. ஒரு முழு முட்டையே போதாதென அழும் எனக்கு, பாதி முட்டையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) விடுங்கோ இண்டைக்கு நான் தேம்ஸ்க்குப் போறது போறதுதான்ன்...

    மக்கள்ஸ்ஸ் தேம்ஸ் இண்டைக்கு கொஞ்சம் கோபமா இருக்காம், அலை அடிச்சுக்கொண்டு:))).. நேக்குப் பயம்மாக் கிடக்கு ஆராவது துணைக்கு வாறீங்களோ? குதிக்கத்தான்ன்ன்... கீரீஈஈஈ வாறியளோ?:)))) [/co]

    இருந்தாலும் மணியம் கபேல இருந்து சுடச்சுடக் கொண்டு வந்திருக்கிறார்.. அதுக்கு மெர்ஷி புக்கு றஜீ:).

    ReplyDelete
  53. ஒரு முழு முட்டையே போதாதென அழும் எனக்கு, பாதி முட்டையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) விடுங்கோ இண்டைக்கு நான் தேம்ஸ்க்குப் போறது போறதுதான்ன்... /////////

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! பாதி முட்டைக்காக ஆராவது தேம்ஸ் ல குதிப்பினமோ? ஹா ஹா ஹா

    எனக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் நீங்கள் 999 தடவைகள் தேம்ஸ்ல குதிக்கப் போறதா சொல்லிட்டீங்கள்! இன்னும் ஒரே ஒரு தடவை சொன்னால் போதும்

    “ ஆயிரம் தடவை தேம்ஸில் குதித்த அபூர்வ அதிரா”

    என்று உங்களுக்குப் பட்டம் குடுத்து, விலா எடுக்கலாம்ம்ம்ம்ம் ச்சேஏஏஏஎ விழா எடுக்கலாம் எண்டு இருக்கிறன்!

    ஹவ் இஸ் மை கிட்னியாஆஆஆ??

    ReplyDelete
  54. நேக்குப் பயம்மாக் கிடக்கு ஆராவது துணைக்கு வாறீங்களோ? குதிக்கத்தான்ன்ன்... கீரீஈஈஈ வாறியளோ?:)))) ////////

    ஹா ஹா ஹா பிறகும் பார்ராஆஆ !! நீங்கள் தனிய குதிச்சால் தானே - உங்கள் சாதனை பற்றி மனிதன் டொட் கொம்மில வீடியோ போடுவினம்! ஆக்களோட சேர்ந்து குதிச்சால் அந்தப் புகழில ஒரு கொஞ்சம் தான் உங்களுக்குக் கிடைக்கும்ம்!!

    ஸோ, "என் வலி தனி வலி" என்று எதிலையாவது எழுதி வைச்சிட்டு, தனிய குதியுங்கோ அதிரா :-)))

    ReplyDelete
  55. அய் மணி அண்ணாக்கு பேர் சூடும் விழாவா ./////////

    ஹா ஹா ஹா ஹா பாருங்கோ கலை! இப்படிப் பேர் சூட்டு விழா வைக்கும் போது ஒரு என்வலப்பில காசு வைச்சும் எல்லோ குடுக்கிறவை! ஆனா எனக்கு உங்கள் குரு என்வலப் தரேலை! அது ஏன் எண்டு கேளுங்கோ! இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க ஆளே இல்லையாஅ?????? :-))))))))

    ReplyDelete
  56. எனக்கு பூஸார் பேர் சூட்டினாலும் சூட்டினார்! பாருங்கோ பாரிஸில் இருக்கும் என்னுடைய ரசிகர்கள் எப்படிக் கொண்டாடுகினம் எண்டு???

    [im]http://fr.photofacefun.com/s4/data/ba/150da115be2a109ab0abda40339ccaff/KQrMwB_1339678192.jpg[/im]

    ReplyDelete
  57. //மாத்தியோசி - மணி said... 55

    “ ஆயிரம் தடவை தேம்ஸில் குதித்த அபூர்வ அதிரா”

    என்று உங்களுக்குப் பட்டம் குடுத்து, விலா எடுக்கலாம்ம்ம்ம்ம் ச்சேஏஏஏஎ விழா எடுக்கலாம் எண்டு இருக்கிறன்!

    ///////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொடுமை கொடுமை என்று தேம்ஸ்க்குப் போனால் அங்க இதைவிடக் கொடுமையாக இருக்கே சாமீஈஈஈஈஈ:)) தள்ளிடுவாங்க போலிருக்கே,,,, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அது 2012 டிஷம்பரிலதான் நான் இனிக் குளிப்பேன்.. சே..சே... என்னப்பா இது குதிப்பேனாக்கும்:)))

    பட்டம் கொடுத்துட்டு என் “விலா” எலும்பை எடுக்கப்போறாராமே முருகாஆஆஆ.. இதை எல்லாம் பார்த்திட்டோ இருக்கிறாயப்பா.. ரெண்டக்க ரெண்டக்க.....:))).



    ////ஹவ் இஸ் மை கிட்னியாஆஆஆ??//

    என்னுடையதைக் களவாடி, வெளியில பொருத்திக்கொண்டிருக்கிறமாதிரிக் கிடக்கே சாமீஈஈஈஈஈஈ:))))

    ReplyDelete
  58. மாத்தியோசி - மணி said... 56


    ஸோ, "என் வலி தனி வலி" என்று எதிலையாவது எழுதி வைச்சிட்டு, தனிய குதியுங்கோ அதிரா :-)))
    ////

    ஹா..ஹா..ஹா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. “விலா” எலும்பை எடுத்தால், என் வலி தனி வலியாத்தானே இருக்கும்:))... முருகா என்னை மிரட்டுறாரே... மணியம் கஃபே முதலாளி றஜீ:)))

    ReplyDelete
  59. மாத்தியோசி - மணி said... 57
    அய் மணி அண்ணாக்கு பேர் சூடும் விழாவா ./////////

    ஹா ஹா ஹா ஹா பாருங்கோ கலை! இப்படிப் பேர் சூட்டு விழா வைக்கும் போது ஒரு என்வலப்பில காசு வைச்சும் எல்லோ குடுக்கிறவை! ஆனா எனக்கு உங்கள் குரு என்வலப் தரேலை! அது ஏன் எண்டு கேளுங்கோ! இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க ஆளே இல்லையாஅ?????? :-))))))))///


    இப்பத்தானே முட்டை வச்சிருக்கிறேன், அது பொரிச்சு, நல்ல நீளப்பல்லு முளைச்சதும் ,பல்லுக் கொழுக்கட்டை கொட்டிப்போட்டு.. ஸ்ரெயிட்டாஆஆஆஆஅ என்வலப்பில வச்சு.. தரப்போறாவாம் எனச் சொல்லுங்கோ கலை:))...

    விஷயம் தெரியாம என்வலப் என அவதிப்படுறதே தொழிலாப் போச்சூஊஊஊஊ:)))

    ReplyDelete
  60. பட்டம் கொடுத்துட்டு என் “விலா” எலும்பை எடுக்கப்போறாராமே முருகாஆஆஆ.. இதை எல்லாம் பார்த்திட்டோ இருக்கிறாயப்பா.. ரெண்டக்க ரெண்டக்க.....:))). ///////

    ஹா ஹா ஹா நீங்கள் முருகா முருகா எண்டு ஆசையாக் கூப்பிடேக்கை - முருகனைத்தான்! அவரும் இரக்கப்பட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ண ஓடி வந்திருப்பார்! ஆனா, அவரோட ரெண்டு அக்காவையும் ( வள்ளி அண்ட் தெய்வானை ) ஞப்பகப்படுத்தி அவரை டென்சன் ஆக்கிட்டீங்களேஏஏஏஏஏஏஏஏஏ!!
    அவரே நொந்து போயிருக்கிறாராம்! ரெண்டக்காவால!!

    குறிப்பு - லியோனி பட்டிமன்றங்கள் நல்லா பார்ப்பீங்களாக்கும்!! எப்புடீங்க் கண்டுபுடிச்சோம்ல :-))))))

    ReplyDelete
  61. மாத்தியோசி - மணி said... 58
    எனக்கு பூஸார் பேர் சூட்டினாலும் சூட்டினார்! பாருங்கோ பாரிஸில் இருக்கும் என்னுடைய ரசிகர்கள் எப்படிக் கொண்டாடுகினம் எண்டு???////


    ஹா.ஹா..ஹா.. இதைப்பார்த்தா.. ஊரில ஏதோ கொடும்பாவி:))) .. எரி... கொண்டாடுவினமே... அந்த நியாஆஆஆஆஆபகம்தேன்ன் வருதூஊஊஊஊஊஊஊஊஊஉ:))).. ஒருவேளை அப்பூடித்தான் இருக்குமோ?:))) சே..சே.. அப்பூடியெல்லாம் நினைக்கப்பூடாதென பெரியவங்க சொல்லியிருக்கினம்:))) அச்சச்சோ மீ எஸ்ஸ்ஸ்

    [im]http://image1.masterfile.com/em_w/01/27/60/600-01276049w.jpg[/im]

    ReplyDelete
  62. நல்ல நீளப்பல்லு முளைச்சதும் ,பல்லுக் கொழுக்கட்டை கொட்டிப்போட்டு.. ஸ்ரெயிட்டாஆஆஆஆஅ என்வலப்பில வச்சு.. தரப்போறாவாம் எனச் சொல்லுங்கோ கலை:))... ////////

    ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இது சொந்தச் செலவுல சூனியம் வைக்கிறதவிட கொடுமையா இருக்கே:-)))! ஏற்கனவே ஒரு தேசிக்காயால, என்ர ஃபேஸ்புக் பாஸ்வேர்ட்டை 40 தடவை மாத்தவேண்டியதாப் போய்ச்சு!!

    இப்ப பல்லுக் கொழுக்கட்டையாம்ம்ம்ம்ம்!!

    முருகா, ப்ளீஸ் சேவ் மீஈஈஈஈஈ :-))))

    ReplyDelete
  63. //மாத்தியோசி - மணி said... 65


    முருகா, ப்ளீஸ் சேவ் மீஈஈஈஈஈ :-))))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆசைக்கு ஒன்று, அறிவுக்கு ஒன்று, பாசத்துக்கு ஒன்று, பாதுகாப்புக்கு ஒண்டென.... நான் ஒண்ணே ஒண்ணு முருகனை நம்பி இருக்கிறேன்ன்... எத்தனையோ கடவுள் இருக்கே உலகில் எல்லாத்தையும் விட்டுப்போட்டு நான் கும்பிடும் முருகனோடு சேட்டைக்கு வரப்பார்க்கிறார்.. விட மாட்டேன் இண்டைக்கு..... ஒருவேளை வள்ளியின் வைரத் தோட்டில கண் போட்டிட்டாரோ:)))) அதுதான் ஐஸ் வைக்கிறாரோ முருகனுக்கு...

    சே.. என் கிட்னி ஏனிப்பூடி எல்லாம் திங் பண்ணுது முருகா?:)))

    ReplyDelete
  64. மாத்தியோசி - மணி said... 11
    வணக்கம் பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

    இருங்க எல்லா எழுத்துக்களையும் எண்ணிப் படிச்சிட்டு வாறேன்! - ஹா ஹா ஹா அப்போத்தான் எழுத்துப் பிழை கண்டுபிடிக்கலாம்ம்ம்ம் :-))))
    ////

    என்னாது எழுத்துப் பிழையோ? எங்கிட்டயோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நாமதான் தமிழில பி ஏச் டி முடிச்சு பிரித்தானியா ஒக்ஸ்போர்ட் யூனிவசிட்டியில தங்கப்ப தக்கம்:)) வாங்கினனானாச்சே.. ள். ழ எல்லாம் அத்துப்படியாக்கும்... க்கும்..க்கும்..:)).. வேணுமெண்டால் பிரொபைஷர் சிங்கு ஜானைக் கேட்டுப்பாருங்கோ.. கூகிள்ள தேடி நம்பர் எடுங்கோ:)))

    ReplyDelete
  65. ஹா.ஹா..ஹா.. இதைப்பார்த்தா.. ஊரில ஏதோ கொடும்பாவி:))) .. எரி... கொண்டாடுவினமே... அந்த நியாஆஆஆஆஆபகம்தேன்ன் வருதூஊஊஊஊஊஊஊஊஊஉ:))).. //////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! எனக்கு ஒரு நல்லது நடந்தால் சில ஆக்களுக்குப் பொறுக்காது! உப்புடித்தான் கதைப்பினம்!!!

    நான் இப்பவே லா சப்பல் சந்தியில உண்ணாவிரதம் இருக்கப் போறன்! - பின்னேரம் டீ டைம் வரும் வரை :-)))))))

    ReplyDelete
  66. //மாத்தியோசி - மணி said... 13
    அற்றைத் திங்கள் அந்நிலவில்
    நெற்றித் தறல நீர் வடிய......
    கொற்றைப் பொய்கை ஆடியவள் நீ...யா?...////////

    ஆவ்வ்வ்வ்வ்வ்! எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு! - இருவர் படத்தில் வரும் பாட்டு! பொம்பே ஜெயசிறி பாடிய முதலாவது சினிமாப்பாட்டு!

    சங்க இலக்கியமான குறுந்தொகையில், செம்புலப் பெயனீரார் எனும் புலவர் பாடிய ”யாயும் ஞாயும் யாரா கியரோ”
    என்ற பாடலை எடுத்து, வைரமுத்து அவர்கள் இயற்றிய அழகிய பாடல்!

    அழகிய பாடலைத் தந்த பூசாருக்கும், பிறந்தநாளைக் கொண்டாடும், நண்பர் சிவாவுக்கும் இனிய வாழ்த்துக்கள்ள்ள்! :-)))///

    [co="blue"] ஆஆஆஆ வரவேற்காமல் இருந்துட்டேன்ன்ன்.. வாங்கோ மணியம் கஃபே முதலாளி... றஜீ....

    பெயர் வச்சால் காதுக்குள்ள 3 தரம் கூப்பிடோணுமாமே.... எங்க ஒருக்கால் காதைக் கிட்டக் கொண்டு வாறீங்களோ?:))) அச்சோ.. ஏன் உப்பூடி உதறுது காது?:)) நான் என்ன பிராண்டவே கூப்பிடுறன், பெயர் சொல்லத்தானே... ஆஆ... போதும் போதும் 4 அடி தள்ளி நிண்டால் போதும்... அப்பூடியே நில்லுங்கோ கொஞ்சம் அலுவல் அவசரமா வந்திட்டுது போட்டு வந்து கூப்பிடுவன்:))))[/co]

    பாடல் சொன்னா, பாடியவரின் வாழ்க்கை வரலாற்றையே சொல்லுறீங்க.. புல்லா அரிக்குதெனக்கு....

    மியாவும் நன்றி, பேர்த்டே boy ஐ விஸ் பண்ணியமைக்கும்.

    ReplyDelete
  67. //மாத்தியோசி - மணி said... 67
    ஹா.ஹா..ஹா.. இதைப்பார்த்தா.. ஊரில ஏதோ கொடும்பாவி:))) .. எரி... கொண்டாடுவினமே... அந்த நியாஆஆஆஆஆபகம்தேன்ன் வருதூஊஊஊஊஊஊஊஊஊஉ:))).. //////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! எனக்கு ஒரு நல்லது நடந்தால் சில ஆக்களுக்குப் பொறுக்காது! உப்புடித்தான் கதைப்பினம்!!!

    நான் இப்பவே லா சப்பல் சந்தியில உண்ணாவிரதம் இருக்கப் போறன்! - பின்னேரம் டீ டைம் வரும் வரை :-)))))))///

    [co="blue"] ஹா...ஹா..ஹா... அதெதுக்கு உண்ணாவிரதத்தை லாச்சப்பல் சந்தியில வைக்கப்போறாராம்? ஊருக்குக் காட்டவோ? மொட்டைமாடியில ஏறி இருக்கலாமெல்லோ...:)) ஹா..ஹா..ஹா.. உண்ணாமல் இருப்பதைச் சொன்னேன்ன்ன்:))) )[/co]

    ReplyDelete
  68. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !இந்த நேரம் பார்த்து மணியம் கஃபேக்கு கூட்டம் கூட்டமா ஆக்கள் வந்திருகினம்! ஸோ, இப்போதைக்கு மீஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் !! பிறகு வாறன் மிச்சத்துக்கு :-))))

    பேர் சூட்டினதுக்கு மெர்ஸி புக்கு :-))))

    ReplyDelete
  69. மாத்தியோசி - மணி said... 18
    வாழ்க்கை என்பது ஒரு பயணம்.. ////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! உப்புடி மொட்டையாச்சொன்னா எப்புடீ? எந்தப் பயணம்? ரயில் பயணமா? ஏரோ ப்ளேன் பயணமா? இல்லை ஆட்டோ பயணமா? ட்ராம் பயணமா? இல்லை கால்நடைப் பயணமா? ஹா ஹா ஹா விரிவா சொன்னால் தானே நமக்குப் புரியும்ம்??

    விளக்கம் ப்ளீஸ்ஸ்!!///

    [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப முக்கியமான கேள்வி:))) ஓடிப்போய் முகத்தைக் கழுவிப்போட்டு திருநீறு பூசிக்கொண்டு அ.இ.மதம் படியுங்கோ... அதை விட்டுப்போட்டூ... விரிவாச் சொல்லட்டாம் என்னைக் கர்ர்ர்ர்ர்ர்ர்...... )[/co]

    ReplyDelete
  70. மாத்தியோசி - மணி said... 19


    ஹா ஹா ஹ அடுத்த டவுட் ரெடி?

    நான் என்னுடைய போட்டோக்களை கம்பியூட்டரில், சி மற்றும், டி க்குள் நல்ல நல்ல ஃபோல்டர்களில் போட்டு, லொக் போட்டு வைச்சிருக்கிறேன்! அப்போ கம்பியூட்டர் ஃபோல்டர்ஸ் தான் வாழ்க்கையா??? /////

    [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஃபோல்டர்ஸ் ல எப்பூடி வாழ்க்கை நடத்த முடியும்? கீ போர்ட்லதான் பலரின் வாழ்க்கையே நடக்குதாம்ம்ம் என அங்கின வதனப் புத்தக நேரடி ஒலிபரப்பில கேட்டேன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்.. இனித் தேசிக்காயை கீ போர்ட்டிலதான் பிழிஞ்சூஊஊஊஊஊஉ விடோணும்ம்ம்:))).... )[/co]

    ReplyDelete
  71. மாத்தியோசி - மணி said... 19


    ஹா ஹா ஹா நள்ளிரவில் வந்ததால் எனக்கு இப்படித்தான் டவுட்ஸ் வருது! பூஸார் நல்ல நித்திரை போல.....!!!!

    //[co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது எப்ப தொடக்கமாக்கும்.. மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் நான் கொஞ்சம் பிஸியாகிட்டன் எனும் தைரியத்தில 12 மணிக்குப் படுப்பதை மறந்திட்டர்ர் போல கர்ர்ர்ர்ர்ர்:)))

    ... இண்டைக்கு 10 தரம்.. இருந்தூஊஊஊஊஊ எழும்பீஈஈஈஈ தோப்புக்கரணம் போடோணும் இல்லாட்டில் ஃபிரெஞ் படிக்க வரமாட்டன் சொல்லிட்டன்:)) எங்கிட்டயேவா:)).... )[/co]

    ReplyDelete
  72. மாத்தியோசி - மணி said... 21
    றஜீ....இனி உங்களை நாங்களும் றஜீ எண்டே கூப்பிடலாமோ? /////

    இது என்ன கேள்வி ஹேமா! நீங்கள் இப்படி பேர் சொல்லி அழைக்கும் போது ஆகாயத்தில் பறப்பது போல ஒரு ஃபீலிங்! இது பற்றி பின்பு எழுதுகிறேன்! தாராளமா கூ]ப்பிடுங்கோ! ///////

    [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முடியேல்லை சாமீஈஈஈ.. இண்டைக்கு விடமாட்டன்ன் எப்ப பார்த்தாலும் இதுபற்றிப் பின்பு எழுதுகிறேன் எனச் சொல்லிச் சொல்லியே எஸ்கேப் ஆகிறதே வேலையாக்க் கிடக்கே..... ஹேமா பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. மங்கோ யூஸ் தருவன் இண்டைக்கு ஒருக்கால் பிடிச்சுத் தருவீங்களோ:))) எங்கிட்டயேவா? நாமதான் 1500 மீட்டரில 2வதா வந்தாளாச்சே:)) )[/co]

    [im]http://www.animaltalk.us/images/uploads/moment-2d207-resize.jpg[/im]

    ReplyDelete
  73. மாத்தியோசி - மணி said... 25

    ஆனா இந்தப் பேருக்கு மணி கொட்டுமா?/// ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!///

    karrrrrrrrrrrrrr:)) .. என் வாயை ஆரும் கிளறிப்போடாதையுங்கோ..:))).. நான் பேசாமல் போறன் ஏணெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))

    ReplyDelete
  74. மாத்தியோசி - மணி said... 70
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !இந்த நேரம் பார்த்து மணியம் கஃபேக்கு கூட்டம் கூட்டமா ஆக்கள் வந்திருகினம்! ஸோ, இப்போதைக்கு மீஈஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் !! பிறகு வாறன் மிச்சத்துக்கு :-))))

    பேர் சூட்டினதுக்கு மெர்ஸி புக்கு :-))))///

    ஆஆஆஆ என்னதான் இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான் பாருங்கோ.. என் பெயரை பிடிச்சிருக்கெனச் சொல்லி நன்றியும் ஃபிரெஞ்சில சொல்லிட்டுப் போயிருக்கிறார்ர்.... இந்தக் குணம் ஆருக்கு வரும் சொல்லுங்கோ?:))))..

    சே..சே... ஒரே பீலிங்சாப்போச்செனக்கு... ஒரு டிஷ்யூ பிளீஸ்ஸ்:)) பிங் கலரிலதான் வேணும்.....

    [co="dark green"]அனைத்துக்கும் மிக்க நன்றி றஜீ, நீங்க ஓன் லைன்ல நிற்பதைக் கண்டதும், வந்தேன். கதைச்சுக் கதைச்சே மளமளாவெனப் பதில்கள் போட்டுவிட்டேன்ன்ன்.. மிக்க நன்றி.

    எனக்கும் நேரமாச்சு..மிகுதிப் பதில்களுக்கெல்லாம் பின்னேரம் வருகிறேன் எல்லோரும் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ உடன் பதில் தராமைக்கு:). )[/co]

    ReplyDelete
  75. [IM]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcTWvOAFPSFQHIJOHZp9tv_yMxt7CaJei1yViHpY8gsLa_--WkRK[/IM]

    ReplyDelete
  76. ஏணெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))///

    AAHEM :)))))) FROM WHEN ATHEES !!!!
    HOPE ITS FROM 46 NOTE ....ITS SIX AT THE END ..HAA HAA ..

    HACHUM ......ACHUM .

    STILL SUFFERING FROM HAY FEVER
    .
    SHALL COME SOON AND TOAST/ROAST YOU GIRL ...ROFL:))))))

    ReplyDelete
  77. வாழ்க்கை பற்றிய குறிப்பு நிஜம்..படங்கள் அருமை..மணிசார் பாவவவவவவம்

    ReplyDelete
  78. angelin said... 78
    ஏணெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:)))///

    AAHEM :)))))) FROM WHEN ATHEES !!!!
    HOPE ITS FROM 46 NOTE ....ITS SIX AT THE END ..HAA HAA ..

    HACHUM ......ACHUM .

    STILL SUFFERING FROM HAY FEVER////

    [co="dark green"]தங்க மீன் தடியோட வரும்போதே நினைச்சேன்ன்ன் ஏதோ விபரீதமாக்குமென:)))..

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு சுவீட் 16 இல இருக்கிற பிள்ளையைப் பார்த்து உப்பூடி ஏதோ எழுத்தெல்லாம் போட்டுச் சொன்னால் “ஸ்டில் சஃபரிங் இல்லாமல் என்ன ஆகும்”:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))


    அவ்வ்வ்வ்... அஞ்சு நலமாக்கிக் கொண்டு வாங்கோ.. என் புளொக்குக்கும் இப்போ ஹே ஃபீவர்தான்ன் சிட்றிஷின் குடுக்கிறேன்:)))) ஹா..ஹா..ஹா...[/co]

    ReplyDelete
  79. பூஸ்.. நான் வந்தேன்.. நீங்கள் இல்லை. பிறகு வருவேன்.. நீங்க இருக்கணும் :)

    ReplyDelete
  80. வாங்கோ ஹேமா வாங்கோ...

    //ஹேமா said...
    அதிரா....வணக்கம்.வாழ்க்கை எண்டு போட்டுப்போட்டு 4.45 நிமிஷத்துக்கு நரமுகையே பாட்டுப் போட்டா ஆராச்சும் பதிவுக்குள்ள வருவினமோ.நான் இவ்வளவு நேரமும் பாட்டும் அந்தக் காட்சிகளும் கட்டிப்போட வெளிலதான் நிண்டன்.ஆனாலும் பாருங்கோ கண்ணாடி போட்ட பூஸார் ஒரு மாதிரிப் பாக்கிறார் !////


    ஆஆஆஆ நறுமுகையே பாட்டை பிடிக்குமோ தெரியேல்லை எல்லோருக்கும் என நினைத்தேன்ன்ன், ஆனா எதிர்பார்த்ததைவிட எல்லோருக்கும் பிடிச்சிருக்கு.

    எனக்கு அப்படியான மெல்லிசையோடு வரும் பாடல்கள் பெரிதாகப் பிடிப்பதில்லை.. ஆனா என்னவோ இப்பாடல் கேட்டதிலிருந்து ரொம்பவுமே பிடிச்சுப்போச்சு.

    ஹா...ஹா..ஹா.. ஹேமா பயப்புடாதையுங்கோ ... அவர் ஒரு அப்பாஆஆஆஆவி:).. நான் பூஸாரைச் சொன்னேன்:).

    ReplyDelete
  81. ஹேமா said... 22
    சரி....அப்பிடியே கீழ வந்தால்...வாழ்க்கைப் பயணத்தையே மாத்திப் பிரட்டுற மாதிரி இப்பிடி ஒரு பாட்டு.பொருத்தமேயில்லை.அதுக்கு வேற பூஸ் ரேடியோவெண்டு ஒரு சாட்டு வேற....நல்ல பாட்டுத்தான்.அந்தக்காலாத்தில ஏதோ ஒரு படம்....வருதில்லை.எல்லாரும் அழுதழுது பாத்த படம்.என்னமோ சாந்தி சாந்தியெண்டு ஒரு பாட்டுக்கூட வரும்.....ஞாபகம் வரேல்ல !

    ///[co="dark yellow"]அவ்வ்வ்வ்.. இல்லைக் ஹேமா உண்மையிலயே... பூஸ் ரேடியோவில இக்கதையைச் சொன்னதும், டக்கென அப்பாட்டைத்தான் போட்டவை....

    நான் நினைக்கிறன், பாட்டுச் சொல்லி நிற்பது கடந்த கால நினைவுகளத்தானே.. அதுக்குத்தான் சொல்லீனம், பழசை மற, இருப்பதை நினைத்து மகிழ் என... எப்பூடி என் கிட்னியா?:))

    பாட்டு சோகப்பாட்டுத்தான் ஹேமா, ஆனா எனக்கென்னமோ சின்ன வயதிலிருந்தே... சோகம்தான் பிடிக்கும்.. பாட்டெனில் சோகப்பாட்டு, படமெனில் கேட்பேன் சோகப் படமோ என? ஓம் என்றல்தான் விரும்பிப் பார்ப்பேன்ன்.... அதேபோல கதைப்புத்தகம் எனில் சோகக் கதை என்றால்தான் படிப்பேன்ன்ன்...

    அதில என்ன விஷயமென்றால், என்னைப்பொறுத்து... மனதைத்தொட்டால்தான் கண்ணால கண்ணீர் வரும், அப்படிக் கண்ணீர்வந்தால்தான் அது உண்மையிலேயே ஒரு வெற்றியான விடயம்.. படமாகட்டும் பாட்ட்டாகட்டும், கதையாகடும், கவிதையாகட்ட்டும் .. இப்பூடி நினைத்தேனோ என்னவோ ஆண்டவனுக்கே வெளிச்சம், ஆனா இப்போ அப்படியில்லை... இப்போ அதிகம் நகைச்சுவையோடயே ஒன்றிவிட்டேன்ன்...

    அதிலயும் ஹேமா, உந்த நூலுமில்லை சோகப் பாடலெனினும் ஒவ்வொரு வசனத்தையும் பாருங்கோ கவிதைபோல எவ்வளாவு அழகூ அப்படியான வசனங்களையே நான் ரசிப்பேன்ன்ன் ...

    “பூத்தால் மலரும் உதிரும்...
    நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
    நிலவும் தேய்ந்து வளரும்..
    அவள் நினைவோ தேய்வதில்லை”....

    இதில் என்ன சோகம் இருக்குது சொல்லுங்கோ? இது அழகான கவிதை அல்லவா? இப்படியானதையே நான் அதிகம் ரசிப்பேன்.[/co]

    ReplyDelete
  82. [co="dark green"]அது படத்தின் பெயர் ஹேமா ரயில் பயணங்களில்.

    இதில ஒரு கதை சொல்லவேணும்...

    இப்படம் பார்த்தபோதுதான் எனக்கு ரஜீவ் அறிமுகமானார்(படத்தில் வில்லன்:) அப்போ அவர் வில்லனாக இருந்தமையால் எனக்கு அவரை வெறுத்தே விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை, அவரை எந்தப் படத்தில் பார்த்தாலும் எனக்கு கோபம்தான் வரும் பிடிப்பதேயில்லை, காரணம் முன்ன முன்னம் பார்த்தபோது ஏற்படுத்திய அந்தத் தாக்கம்.

    ஆனா அவர் நிஜ வாழ்விலும் அப்படிக் கெட்டவரோ இல்லைத்தானே? அது போலத்தான்.. நாம் வெளியுலகில் என்னவாக இருக்கிறோமோ... அந்த தோற்றமே மக்கள் மனதில் ஒட்டிக்கொள்ளும்.... அதை மாற்றி எடுக்க காலம் செல்லும்... [/co]

    ReplyDelete
  83. சிங்கம் சிவாவுக்கு மீண்டும்மொருமுறை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  84. பூஸ்ரேடியோவில நல்ல வாழ்க்கைத் தத்துவம்(பாடல்) ஒ(ளி)லிபரப்பாகியிருக்குது.பழைய பாடல்களுக்கு இடையில் இப்படி இடைக்கால பாடல்களையும் பூஸ்ரேடியோவில ஒலிபரப்புறாங்க.நல்ல பாடல்கள் 2டுமே.எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  85. பூஸ்ரேடியோ,அதிரா தியேட்டர் தொடங்கியாச்சு.எப்ப டிவிஸ்டேசன் ஆரம்பிக்கபோறீங்க??

    ReplyDelete
  86. பெயர்சூட்டு"விழா" வில் நீங்கசூட்டிய பெயர் நல்லபெயர்.ஓனரையும் மாத்(தி)த(யோசி)ச்சொல்லுங்கோ. (எந்த ர,ற வரும்? றஜீ"யா? ரஜி"யா?,றஜி"யா? ரஜீ"யா இதில எது சரி?)

    ReplyDelete
  87. //"ஆனா அவர் நிஜ வாழ்விலும் அப்படிக் கெட்டவரோ இல்லைத்தானே? அது போலத்தான்.. நாம் வெளியுலகில் என்னவாக இருக்கிறோமோ... அந்த தோற்றமே மக்கள் மனதில் ஒட்டிக்கொள்ளும்.... அதை மாற்றி எடுக்க காலம் செல்லும்.."//
    மிகச்சரியான வார்த்தை.நானும் ரஜினி நடித்த மூன்றுமுடிச்சு பார்த்து இப்படி நினைத்தேன்.ஆரம்பத்தில வில்லனா நடித்தார்.

    ReplyDelete
  88. எம் அப்துல் காதர் said... 81
    பூஸ்.. நான் வந்தேன்.. நீங்கள் இல்லை. பிறகு வருவேன்.. நீங்க இருக்கணும் :)


    ///[co="dark yellow"]அச்சச்சோஓஓஓஒ இந்தக் கொடுமையைக் கேட்க இங்கின ஆருமே இல்லையோ?.. தான் இருக்கும்போது நான் இல்லையாம், இனி தான் வரும்போது நான் இருக்கோணுமாம்ம்ம்ம்... இப்பூடிக் கொடுமை “இந்த பூஸ் வேல்ட்” ல எங்காவது நடந்திருக்கோ?:)))))

    ஆண்டவா.. போற வழியில புண்ணியம் கிடைக்கும் மக்கள்ஸ்ஸ்ஸ்.. அந்த ஒபாமா வுக்குச் சாத்திரம் சொன்ன சாத்திரக்காரரை எனக்கொருக்காச் சொல்லுங்கோ.. நான் சாத்திரம் பார்க்கோணும்.. பாட்ஷா இனி எப்ப வருவார் என...

    பாட்ஷா நீங்க ஒரு முறை வந்தால் 100 முறை வந்தமாதிரி.....
    ...................
    ..............
    ................
    எண்டெல்லாம் சொல்லிட மாட்டன் அவதிப்பட்டு:))).. நான் இல்லாத நேரம் வாங்கோ அப்போதான் உங்களுக்கு சேஃப்:)))))).. உங்கள் ப..பூ நண்பரைப்போல:)))

    அவரும் யூம் பண்ணிக்கொண்டே இருப்பார்ர்.. ஆனா புளியை விட்டு இறங்க மாட்டார்ர்.... பிறகு ஏதும் விபரீதம் எனில் மட்டும் ஓடிவந்திட்டு, அணில் வேகத்தில போய் ஏறிடுவார்:)))))))......

    மிக்க நன்றி பாட்ஷா.. உங்கள் வரவு மகிழ்ச்சியே....

    எனக்குத்தான் நேரம் கிடைக்காமல் இருக்கு... ஒரு ஒரு பதிலாப் போடுறேன். ஒற்றைவரிப் பதில் போட விரும்பாமையாலேயே இவ்ளோ தாமதம்.[/co]

    ReplyDelete
  89. ஹேமா said... 23
    சரி இனி மணியத்தார் றஜீ யா மாறட்டும்...எனக்கும் பிடிச்சிருக்கு.உந்தக் கருப்புக் கண்ணாடிக்குப் பொருத்தமில்லை.உதை முதல் கழட்டி எறியுங்கோ சென்னிக்க.அதிரா அதைச் செய்வியுங்கோவனப்பா !///

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. கூல் ஹேமா கூல்ல்ல்!! ஆடுற மாட்டை ஆடிக் கறக்கோணுமாம்.. பாடுற மாட்டைப் பாடிக் கறக்கோணுமாம்.. :))) காலப்போக்கில பாருங்கோ..

    “இவரா அவர்”?:)))))))) எண்டெல்லோ எல்லோரும் நினைப்பினம்:))))

    அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் இப்பவும் மேசைக்குக் கீழதான் ஹேமா:))))) [/co]

    ReplyDelete
  90. ஹேமா said... 24
    சரி அதிரா...பூஸார்...ரஜீ நான் மலையாளப் படமொண்டு பழைய மம்முட்டியின்ர படமொண்டு தேடியெடுத்தனான்.பாக்கலாமெண்டு யோசிக்கிறன்.போய்ட்டு வாறன்.இரவு வணக்கம் ////

    [co="dark green"]ஓ.. ஹேமாவுக்கு நேரமாச்சு. 6 மணிக்கு பின் எங்கேயும் நிண்டால் எனகும் அம்மம்மா பேசுவா... நீங்கள் போய் மம்முட்டியைப் பாருங்கோ ஹேமா... எனக்கும் அவரின் நடிப்பு பிடிக்கும்... அதேபோல் ஜெயராமின் நடிப்பெனில் சூப்பராப் பிடிக்கும்... ஆன வேற்றுமொழிப் படங்கள் விரும்பிப் பார்க்க மாட்டேன்ன்ன்....

    மியாவும் நன்றி ஹேமா... உடனே பதில் போடாமல் மெல்ல மெல்லப் போடுவதால், என் வீட்டுக்கு வந்த எல்லோரும், தங்கி இருந்து சிரித்துக் கதைச்சுப் போறீங்க எனும் ஃபீலிங்ஸ் வருது..... [/co]

    ReplyDelete
  91. ஆஆஆ பேர்த்டே போய், குட்டிச்சிங்கம். டாக்டர் சிவா வாங்கோ... பேர்த் டே எப்படிப் போனது? பழையவர்கள் எல்லோரும் மறக்காமல் ஃபோன் பண்ணி வாழ்த்தினவர்களோ? இல்ல நான் தலைப்பு போட மறந்ததுபோல தாமதமாகிட்டினமோ?:)))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இந்த கர் எனக்குச் சொன்னேன்ன்ன்...


    //Siva sankar said... 27
    வாழ்த்துக்கு நன்றி
    பேபி அதிரா
    எதிர் பார்க்க வில்லை

    எதிர் பாரா சந்தோசம்
    நன்றி நன்றி//////

    எதிர்பார்க்கிற சந்தொசமும் எதிர்பாராத சந்தோசமும்... சந்தோசமெனில் எல்லாமே சந்தோசம்தான்ன்ன்... ஹையோ எனக்கிண்டைக்கு தத்துவமா வருதே சிவா.... நல்லவேளை அஞ்சுவுக்கு.....

    ஹை:)) பீஃபராம்:))) அதனால இதைப் படிக்க மாட்டாஆஆஆஅ:))

    ReplyDelete
  92. Siva sankar said... 28
    ஹே ஹே ஹே
    பேபி அதிரா
    பொண்ணு பாத்துட்டாங்க ...

    அந்த பொண்ணு யாரு
    லட்சணமா அழகா இருக்கு
    ஹஹ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இவ்ளோ கெதியா பொன்னியை மறக்கலாமோ?:)))))... அடுத்த பிறந்த நாளுக்குள் சிவாவுக்குப் பொண்ணு பார்த்திடுவேன்ன்ன்.. அவ மெல்ல மெல்லத்தான் வளருறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).

    ReplyDelete
  93. Siva sankar said... 29
    தத்துவம் எல்லாம்
    நல்ல இருக்கு பேபி அதிரா

    பெயர் சூட்டு விழா எல்லாம் இனிதே நடந்து இருக்கு
    வாழ்த்துக்கள்

    [co="dark green"]இப்பூடி இடைக்கிடை நிறைய வரும் சிவா:) தவறாமல் வந்து வாழ்த்திடுங்கோ:)) [/co]

    ///அந்த கிடைக்காததை நினைத்தே கவலையில் காலத்தை ஓட்டாமல், இருப்பதைப் பெரிதாக நினைத்து திருப்தி அடைந்து, மகிழ்ந்திருப்பதே வாழ்க்கை!!!///

    "சாமி நீங்க எங்கியோ போய் விட்டீர்கள் "
    ////

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. எந்தச் சாமியைக் கூப்பிட்டீங்க? எங்கட முருகனை இல்லைத்தானே?:))) தப்பிட்டீங்க:))) [/co]
    உண்மைதான் எல்லாம்


    இதுவும் கடந்து போகும் :)

    மீண்டும் ஒரு முறை நன்றி////

    [co="dark green"]ஆஹா நான் மறந்தாலும் தத்துவத்தை பிடிச்சுவச்சு அப்பப்ப சொல்லிடுறீங்க.. இதுக்குத்தான் சொல்றது,
    நாம் விதைக்கும் விதை நல்ல விதையாக இருப்பின், அது நிலைக்குமாம்ம்ம்ம்ம்.. நாம் நிலையில்லாது போனாலும்...:)))

    மியாவும் நன்றி சிவா.. இனி அடுத்த தலைப்புக்கா வருவீங்க?:((((.[/co]

    ReplyDelete
  94. வங்கோ விச்சு வாங்கோ....

    [co="dark green"]நல்ல தத்துவ, வெற்றலைக் கதை சொல்லிட்டீங்க எவ்ளோ உண்மை. இது வெற்றலைக்கு மட்டுமல்ல.. சமைக்கும் காய்கறிகளிலும் அப்படித்தான்ன்.. ஃபிரிஜ்ஜைத் திறந்து பார்த்து, பழுதாவதை முதலில் சமைப்பதே எல்லோருக்கும் தொழிலாப்போச்ச்சு:)))[/co]

    /////நிகழ்காலத்தில் நாம் வாழ்வதேயில்லை./////

    [co="dark green"] உயிரோடிருந்தாலும் எல்லாக் கணங்களிலும் நாம் வாழ்வதில்லை..... எனக் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்ர்.. பல சமயங்களில் ஃபீறீசாகிவிடுகிறோமாம்:))).. சந்தோசத்தில், துக்கத்தில்....etc...etc..[/co]

    நறுமுகையே பாடல் சூப்பர் ரகம்.(ஐஸ்வர்யா இருக்கறதாலன்னு நான் சொல்லல...)
    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இதுதான் விச்சு.... சீரியஸாக ஒரு நகைச்சுவை:)))

    மியாவும் நன்றி விச்சு... மறுபடியும் உங்களை எங்கே சந்திக்கலாம்?:))) இல்ல ஒரு டவுட்டு?:))[/co]

    ReplyDelete
  95. வாங்கோ சிட்டு..

    //சிட்டுக்குருவி said... 32
    ஐயோ....சீரியஸ் பதிவு...மீ எஸ்கேப்...:(///

    ஏன் என்னாச்சு?:)) இங்கு பருந்தில்லை:) பூஸ்தான் இருக்கு:))).

    //
    சிட்டுக்குருவி said... 35
    //ஒன்னாவது மாடலும் ஒன்று.//

    ஐயோ ஸ்பெல்லிங் மிசுடேக்கு...பாடல் என்னு வாசியுங்கோ...///

    நானும் ஆரோ மொடலைப்:) பற்றிக் கதைக்கிறீங்க என நினைச்சுட்டேன்ன்ன்....


    //சிட்டுக்குருவி said... 37
    //என் பேரைச் சொல்லி அழைத்ததுக்கு கோடி நன்றிகள்!!! //

    நெஞ்சில இவ்வளவு ஆசைய வச்சிக் கொண்டு அந்த கருமம் பேர ஏன்யா இவ்வளவு காலம் வச்சிருந்த...////

    ஹா..ஹா..ஹா... அனைத்துக்கும் கால நேரம் வரோணும் எல்லோ சிட்டு:)) காலம் வரும்போது எல்லாம் சரியா நடக்கும்.


    அதுசரி ஏன் இம்முறை “எக்கோ” இல்லை?:))))

    மியாவும் நன்றி சிட்டு.

    ReplyDelete
  96. ஹை:)) பீஃபராம்:))) அதனால இதைப் படிக்க மாட்டாஆஆஆஅ:))//

    நான் படிச்சேனே ..இப்ப இன்னும் அதிகமாகிட்டது .

    வரேன் அங்கே சுடு தண்ணி கெட்டிலுடன் :))
    i've sent my DIL to sort out ....

    [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQw5GZ2AgE-xC-kmDn190nznHX1bxS06iUtBKAC7v4Web9TgTcq[/im]

    ReplyDelete
  97. மாத்தியோசி - மணி said... 38
    ,
    அச்சோஓஓஓஓஓஓ! உதை எப்படி நம்புறது? எனக்கு சில நல்ல ஆக்கள்:-))) பொம்பிளை பார்க்கிறன் எண்டு சொன்னவை! நானும் அதையெல்லாம் உண்மை / நடக்கும் என்றெல்லாம் நம்பி கலர் கலராக் கனவெல்லாம் காணவேண்டும் எண்டு கண்ணை மூடி குப்புறக் கிடந்தேன்! :-)))/////

    [co="dark green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ”பூஜை ஆகுமுன்னம் சன்னதம் கொள்ளப்படாதாம்”:) எண்டு அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.... உங்களாஇ ஆர் கனவு காணச் சொன்னது அதுவும் கலரில:))).. அதுவும் கண்ணை மூடிக்கொண்டு.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    உங்களுக்குப் பொம்பிளை பார்க்கிறது பார்க்கிறதுதான்ன்ன்ன்... அதுதான் தேடிக்கொண்டிருக்கிறன், ஆனா அரை அடி 2 அங்குல உயரத்தில இருந்துகொண்டு:))), மெல்லிய பொம்பிளை, ஸ்டைலான பொம்பிளை, வெள்ளை, உயரம், நல்ல கிட்னி... இப்படி எல்லாமே அமைஞ்சிருக்க வேணும் என, உங்கட உயரத்தைவிட பட்டியல் உயரமாகப் போடுறதுதான்ன்ன்ன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல வைக்குது...:))).

    இருப்பினும் நம்பிக்கையைக் கையைவிட்டிட்டு சென்னியில குதிச்சிடாதையுங்கோ.. நான் எப்படியும் தேடித்தருவன்.. 12 டிஷம்பருக்கு முன்:)) [/co]

    ஆனா கனவில் வந்ததோ - ஷகீலா! - எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போய்ச்சு! :-)))

    [co="dark green"] ஷகிலா வந்ததுக்கு, ஏன் உங்களுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெடவேணும்?:))) ஹா..ஹா..ஹா.... விடமாட்டேன் இண்டைக்கு எங்கிட்டயேவா?:))[/co]

    //இதை எப்படி கடவுள் செயல் எண்டு சொல்லுறது??? :-)))////

    [co="dark green"] எல்லாம் அவன் செயலே:))))[/co]

    /////ஹா ஹா ஹா திட்டாமல் பதில் சொல்லுங்கோஓஓஓஓ :-)))///

    [co="dark green"] சே..சே.. திட்டுறதோ? அப்பூடியெண்டால் என்ன?:) நமக்குத் தெரிஞ்சதெல்லாம்ம்ம்ம் “ஒன்லி” பிராண்டுறதூஊஊஊஊ:)))[/co]

    ReplyDelete
  98. வாங்கோ ரேவா வாங்கோ....

    [co="dark green"]எனக்குச் சரியான கவலையாக்கிடக்கு.... உங்கள் புளொக்கும், ராஜராஜேஸ்வரியின் புளொக்கும்.. இப்பவும் ஆடுது, பின்னூட்டம் போட முடியவில்லை:((((((([/co]


    ஆதிராக்கு பூஸார்னா கொள்ளை பிரியமோ...... அதோட ஏன் சோகப்பாடலாம்..:
    [co="dark green"] ஹா..ஹா..ஹா.. அது என் போன பிறப்பு பூஸாம்ம்ம்ம்:))).. கடவுளே தெரியாமல் போட்டுவிட்டேன்ன்ன்... இனி சோகப்பாடல் வாணாம்ம்ம்.. ஆனா சந்தோசம், துக்கம், நகைச்சுவை...அனைத்தையும் கேட்பது நல்லதுதானே?

    வாழ்க்கை என்பது மகிழ்ச்சி மட்டுமில்லைத்தானே?:)).. எப்பூடி நானும் மாத்தி யோசிச்சேன்ன்:))))[/co]

    நம்ம நண்பர் டீகடை ஓனர் மணிய நம்ம எப்பவும் ரஜீவன் என்றே கதைப்பேனாக்கும்.............மீண்டும் உங்களோட இணைந்ததில் மகிழ்ச்சி ஆதிரா...........

    [co="dark green"] ஓ மணியம் கஃபே ஓனர் நீங்கள், எல்லாம் பழைய ஆட்கள்தானே.. நான்தான், முந்தநாள் பெய்த மழையில், நேற்ற்று முளைத்த காளானாக வந்து ஒட்டி.. இப்போ அர்த்தமுள்ள இந்துமதம் படிக்க வைச்சிருக்கிறேன்ன்:))).. ஹா..ஹா..ஹா எல்லாப் புகழும் தேசிக்காய்க்கே:)))

    உங்கள் வரவு மிக்க மகிழ்ச்சி ரேவா.....உங்கள் புளொக் எப்போ டன்ஸை நிறுத்துதோ? நான் அப்போ வருவேன், குறை நினைக்க வேண்டாம் ரேவா, என்னில் தவறில்லை நான் என்ன செய்வேன்..... மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  99. அவ்வ்வ்வ்வ்வ் 100 ஊஊஊஊஉ:))).. நூறு எண்டதும்.... இப்பாட்டு நினைவுக்கு வந்துது.. சரி இதையும் எங்கள் குட்டிச் சிங்கம்...சிவாவுக்கே டெடிகேட் பண்ணுறேன்ன்ன்ன்ன்

    [im]http://www.youtube.com/watch?v=ZqtdSAA-5Es&feature=player_detailpage[im]

    http://www.youtube.com/watch?v=ZqtdSAA-5Es&feature=player_detailpage

    ReplyDelete
  100. angelin said... 97
    ஹை:)) பீஃபராம்:))) அதனால இதைப் படிக்க மாட்டாஆஆஆஅ:))//

    நான் படிச்சேனே ..இப்ப இன்னும் அதிகமாகிட்டது .

    வரேன் அங்கே சுடு தண்ணி கெட்டிலுடன் :))
    i've sent my DIL to sort out ...////

    [co="dark green"] ஹா..ஹா..ஹா... அஞ்சூஊஊஊ எப்பூடி எப்பூடி இப்பூடியெல்லாம்ம்ம்?:)))))

    நல்ல ஹொட்டாக் கொண்டு வாங்கோ அஞ்சு.. ரீ டைம்மாகுதெல்லோ:))) அஞ்சு எண்டால் அஞ்சுதான்ன்ன்ன்:)))

    ஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊஉ.. எங்கட ப.பூ எங்ங்ங்ங்ங்ங்ங்க அஞ்சூஊஊஉ?

    கொஞ்சம் யூம் பண்ணிப் பார்த்துச் சொல்ல மாட்டீங்களோ?:))))

    [/co]

    ReplyDelete
  101. [co="blue"] வாங்கோ வான்ஸ்ஸ்ஸ்...[/co]
    ///
    எனக்கு நேற்று எடுத்த படத்திலும், 5 வருடங்களுக்கு முன்னர் எடுத்த படங்களிலும் பெரிய வித்யாசம் தெரிவதில்லை ( சரி முறைக்க வாணாம் ) என்ன சொல்ல வரேன் என்றா மீ எப்பவும் பியூட்டி தான் ( சரி இதோடை என் சுயபுராணம் ஓவர் ).///


    [co="blue"] ஓ உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு உண்மையை ஒளிக்காமல் சொல்லுறீங்கள்:))).. ஆனா என் படம் வர வர யங்காவும் பியூட்டியாவும் வருதே அவ்வ்வ்வ்:)))
    எங்கிட்டயேவா?:)) விடமாட்டமில்ல:)))[/co]

    பொன்னி சுமாரா இருக்கிறா. சிவா சூப்பரா இருக்கிறார்.

    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) [/co]

    [co="blue"] மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்:)[/co]

    ReplyDelete
  102. வாங்கோ நேசன்...

    //தனிமரம் said... 42
    பாடல்களும் தத்துவங்களும் நெஞ்சைக்குடையுது அதுவும் நூலும் இல்லை வாலும் இல்லை எனக்கு அதிகம் பிடித்த பாடல்!!ம்ம்ம்ம்////

    ஆஹா.... அருமை.. மிக்க நன்றி.. சோகப் பாட்டுக் கேட்பதிலும் ஒரு சந்தோசம் இருக்கு.. எனக்கும்தேன்ன்

    //தனிமரம் said... 43
    பெயர் மாற்றமா ஆஹா பிடிச்சதைச் சொல்லுங்கோ இதில் என்ன வரப்போகுது!ஹீஈஈஈஈஈ///

    என்ன உப்பூடிச் சொல்லிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) நியூமரொலொஜிப்படிதான் பெயர் வைக்கோணுமாம்.. அதேன் இப்பூடி:))).. ஹா..ஹா..ஹா...:))

    மியாவும் நன்றி நேசன்... உங்களை மறுபடியும் எங்கு சந்திக்கலாம்..? ஐராங்கனி வீட்டிலோ?:).

    ReplyDelete
  103. வாங்கோ கலை... ஒரு கல்லில மூன்று மாங்காய் அடிசிருக்கிறா உங்கட குரு:))) புல்லா அரிக்குதோ கலை..?:)) மீக்கும்தேன்ன்ன்:)))..

    பதிவு..
    பொயந்தநாள் வால்ட்த்ஹு:)
    பெயர் சூட்டுவிலா:))

    எப்பூடி? எப்பூடிக் கலை குருவின் கிட்னி:)))

    மியாவும் நன்னி கலை.... நீங்க இப்போ “உலகம் சுற்றும் சிஷ்யை” ஆகிட்டீங்க... ரேக் கெயார்.

    ReplyDelete
  104. பூஸ் ரொம்ப நல்லது இல்லையா?:))) தங்க மீனைக்கூட ரசிக்குதே:)))//


    AWWWW GARRRR:))))))))

    ReplyDelete
  105. [co="dark white"]வாங்கோ இமா...

    உங்கள் ஸ்கூலில் இருக்கும் நடை முறையும் ரொம்ப அழகானதே...

    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை....

    மியாவும் நன்றி இமா.[/co]

    ReplyDelete
  106. கலை said... 48
    குருவே உங்களைக் காணலையே ..

    என்னாச்சி ....////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வரவர குரு சிஷ்யையைத் தேடுவதும், சிஷ்யை குருவைத் தேடுவதுமே பிழைப்பாக்கிடக்கே.... திருத்தணி முருகா... கெதியா என் சிஷ்யையைக் கொண்டு வந்து தேம்ஸ் கரையில் லாண்ட் பண்ணி விடப்பா... குரு வெயிட்டிங்:)))

    ReplyDelete
  107. வாங்கோ ஸாதிகா அக்கா...

    //ஸாதிகா said... 51
    அதீஸ் உங்களுக்கு தருவதற்காக தத்துவ ஞானி,தத்துவ மேதை,தத்துவ திலகம்..இப்படி என்ன பட்டம் சூட்டலாம் என்று கிட்னியை கசக்கி பிழிந்து யோசித்து யோசித்து..உஷ் ...அப்பா..ஒரு ஸ்காட்லாண்ட் பன்னீர் சோடா ப்ளீஸ்...////

    [co="dark white"]என்னாது இன்னும் பட்டம் பெயர் கண்டுபிடிக்கேல்லையோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) அப்போ நானே ஒன்று சொல்லட்டோ எனக்கு?:)))

    ஸ்கொட்லாண்டில பன்னீர் சோடாவோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இப்பத்தான் இளநியே ரின்ல வந்திருப்பதைப் பார்த்து ஃபிரீசாகி.. மெல்ல மெல்ல நோர்மல் நிலைக்கு திரும்புறேன்ன்ன்ன்:))))

    ஸ்லோவர் வேணுமெண்டால் இருக்கு... ஊர் உற்பத்தி.

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா..[/co]

    ReplyDelete
  108. [co="dark green"]வாங்கோ அதிசயா.... உண்மைதான்...எப்படியெண்டாலும் வாழ்ந்திட்டுப் போவோமே என நினைக்கப்படாது, இப்படித்தான் வாழவேணும் என நினைச்சு வாழவேண்டும்....... அச்சச்சோஓஒ என்னமோ எனக்கு தத்துவமா வருதேஏஏஏஏஏஏஎ:)))

    மிக்க நன்றி அதிசயா.[/co]

    ReplyDelete
  109. வாங்கோ அம்முலு வாங்கோஓஒ... பயணக் களைப்பெல்லாம் முடிந்திருக்கும், நலம்தானே அனைவரும்?

    //ammulu said... 84
    சிங்கம் சிவாவுக்கு மீண்டும்மொருமுறை வாழ்த்துக்கள்//

    [co="purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சிவாவைப் பார்த்துச் சிங்கம் எண்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்ன்ன்:))).. அவர் குட்டிச் சிங்கமாக்கும்..க்கும்..க்கும்..:))).. கலியாணம் கட்டினால்தான் சிங்கம்... ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ:)))[/co]

    //பழைய பாடல்களுக்கு இடையில் இப்படி இடைக்கால பாடல்களையும் பூஸ்ரேடியோவில ஒலிபரப்புறாங்க.//

    [co="purple"]அவ்வ்வ்வ்வ் எனக்குச் ஷை ஷையா வருதேஏஏஏ... நான் என்ன பண்ணுவேன்ன்ன்ன்:)))[/co]

    ReplyDelete
  110. ammulu said... 87
    பெயர்சூட்டு"விழா" வில் நீங்கசூட்டிய பெயர் நல்லபெயர்.ஓனரையும் மாத்(தி)த(யோசி)ச்சொல்லுங்கோ. (எந்த ர,ற வரும்? றஜீ"யா? ரஜி"யா?,றஜி"யா? ரஜீ"யா இதில எது சரி?)//////

    [co="purple"]ஹா...ஹா..ஹா... நீங்க எல்லோரும் குப்புறக் கிடந்து கிட்னியை யூஸ் பண்ணி.. டமில்ல:)) திங் பண்ணுறீங்க:)).. நோ டவுட்:)) இங்கின நான் வச்சா வச்சதுதான்ன்.. அது “ற” தானாக்கும்:)) .. இனி மாத்த விடமாட்டேன்:)).

    பொய் எண்டால் பாருங்கோ... கொஞ்ச நாளில் [co="green"]மாத்தியோசி “றஜீ”[/co] என மாறும், இல்லையெண்டால்ல்ல்ல்... நான் திருப்பதி உண்டியலுக்குள் குதிப்பேன்ன்ன்ன்ன்ன்ன்ன் சொல்லிட்டேன்ன்ன்:)))):)))..

    அவ்வ்வ்வ்வ்வ் இப்பூடியே எதையாவது சொல்லி உசுப்பேத்தினால்தானே நம்மட இமேஜ் டமேஜ் ஆகிடாமல் பாதுகாக்கலாம்ம்ம்ம்..

    இங்கின ஒரு விஷயம் நினைவுக்கு வருது.....

    எனக்கு எப்பவும் விரல்களில் மோதிரங்கள் போடுவது ரொம்பப் பிடிக்கும்... அதுக்காக 5,6 எண்டெல்லாம் போட மாட்டேன்:)), ஒரு நேரம் 3 போடுவேன்ன்ன்ன்... மோதிரம் கலெக்ட் பண்ணுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்(பவுனில் மட்டுமேதான் போடுவேன்ன், தோடெனில் மட்டும் இமிடேஷனும் போடுவேன்)

    அப்போ கனடாவில் ரெயினில் போய்க் கொண்டிருந்தோம், அவசரத்தில் மோதிரம் ஏதும் போடாமல் போய்விட்டேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்... இது மீக்கு:))....

    அப்போ என் மடியில் அண்ணனின் மகள் (9வயது) இருந்தவ... என்னோடு வலு ஒட்டு அவ, எப்பவும் கட்டிப்பிடித்தபடி இருப்பா, நானும் நகைச்சுவைகள் சொல்வேன், அவவுக்கு தமிழ் படங்க/ள் ட்ராமா எல்லாம் பார்த்து நகைச்சுவை எல்லாம் அத்துப்படி.... நல்ல தமிழ் பேசுவா... அழகாகக் கதைப்பா....

    அப்போ அவவிடம் சொன்னேன்ன் அச்சச்சோஒ என் மோதிரத்தை எல்லாம் போட மறந்திட்டனே.... என் “இமேஜ் டமேஜ் ஆகிடப்போகுதே” என:)).... உடனே சொன்னா....
    “அத்த... அத்த.... நீங்கள் வெளிக்கிட்டிருக்கிற ஸ்டைலுக்கு, மோதிரம் தேவையில்லை அத்த, உங்கட இமேஜ் ஒருபோதும் டமேஜ் ஆகிடாது” என...... அச்சோஓஓஓஓஓஓஒ நான் புல்லாஆஆஆஆஆஆ அரிச்சுட்டேஎன்ன்ன்ன்ன் பாருங்கோ:))))[/co]

    ReplyDelete
  111. மியாவும் நன்றி அம்முலு....

    [im]http://www.aristocraticpet.com/images/5c353.jpg[/im]

    ReplyDelete
  112. angelin said... 105
    பூஸ் ரொம்ப நல்லது இல்லையா?:))) தங்க மீனைக்கூட ரசிக்குதே:)))//


    AWWWW GARRRR:))))))))///

    ஹா..ஹா..ஹா...:)))

    சே....சே..சே... தடவி விடலாம் என்றால் எட்டுதில்லையே:))) இப்போ நல்லதுக்குக் காலமில்லைப்போல:)))

    [im]http://mycutekitten.com/wp-content/uploads/2012/01/cute-orange-kitten-cat.jpg[/im]

    ReplyDelete
  113. கீரி எங்க அஞ்சு?:)))))))))).. சிக் லீவெடுக்கச் சொல்லோணும்:)))))// ஆகா என்ன ஒரு அக்கறை பூசுக்கு:))

    யாரோ சூனியம் வெச்சுட்டாங்க பூஸ். உங்க சிங்கு சான வெச்சு கண்டு பிடியுங்களேன். எனக்கு வேலை கண்ணு முழி பிதுங்குது இதுல எங்க வந்து கும்மி அடிக்குறது. ஹும்ம்ம்ம்

    ReplyDelete
  114. தம்பி சிவாவுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். சாரி மீ தி லாஸ்ட் :)) இன்று போல் என்றும் சந்தோஷமான நிம்மதியான வாழ்க்கைக்கு அக்காவின் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  115. //கடவுளே நீ எதை எல்லாம் இன்று எனக்குத் தந்திருக்கிறாய் எனப் பட்டியல் போட்டுப் பாருங்கோ.. அப்போதான் வாழ்க்கை இனிக்கும்//

    பூஸ் சொன்னா கேக்கணுமுன்னு பட்டியல் போட்டேன். அதில உங்க பேரும் வந்திச்சா .... எனக்கு அப்புடியே ஜெர்க் ஆகி இருந்த அமைதியும் போ ஓஓ ஓ யிடிச்சு:))

    ReplyDelete
  116. ஐந்து வருடங்களின் முன் நான் எவ்வளவு அழகாக இருந்தேன்// இதுதான் சாக்குன்னு பூஸ் இப்புடி பொய் எல்லாம் சொல்ல கூடாது :))

    ரெண்டு பாட்டும் அருமை பூஸ். ரெண்டும் வேறு வேறு பீலிங் !!

    ReplyDelete
  117. //நேக்குப் பயம்மாக் கிடக்கு ஆராவது துணைக்கு வாறீங்களோ? குதிக்கத்தான்ன்ன்... கீரீஈஈஈ வாறியளோ?:)))) // இந்த மாதிரி நீங்க பாசமா கூப்புடுவீங்கன்னு தெரிஞ்சுதானே நானே தலை மறைவா திரியுறேன் அஞ்சுவுக்கு காய்ச்சலே வந்திடிச்சாம் அப்படியும் விடாம இப்புடி எல்லாம் கலைச்சு:)) கொண்டு திரியுறீங்கள் :)) உங்க தமிழ் எனக்கும் வருது இல்லே :))

    ReplyDelete
  118. //ஓ உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு உண்மையை ஒளிக்காமல் சொல்லுறீங்கள்:))).. ஆனா என் படம் வர வர யங்காவும் பியூட்டியாவும் வருதே அவ்வ்வ்வ்:)))
    எங்கிட்டயேவா?:)) விடமாட்டமில்ல//

    ஆகா இதை படிச்சிட்டு வான்சுக்கு மயக்கமே வந்திடிச்சாம் யாராச்சும் வான்சுக்கு எல்ப் ப்ளீஸ் :))

    ReplyDelete
  119. பூஸ் தங்க மீனை வச்ச கண் வாங்காம பார்க்குறத பார்த்தா நேக்கு பயம்ம்ம்மா இருக்கு . அஞ்சு எதுக்கும் பார்த்து தூங்குங்க :))

    ReplyDelete
  120. [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcQzIA2jY5GoQJ-Mt_4_EXvhlZ3qLGXRfYib_b5govYWcft_gpbB[/im]
    கிரி இங்கே பாருங்க பூசாரின் நிலைமைய :)))))))))

    ReplyDelete
  121. [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcTekcQDCO3hGWOFxYTvGm9z0y7Y2ehNrKja0wmFh4fp-wp9Pxm8zw[/im]


    haaaa haa :)))))))))))ROFL

    ReplyDelete
  122. அட! படம் மாற்றி இருக்கிறீங்கள்!!

    ReplyDelete
  123. வாங்கோ கீரி வாங்கோ... இம்முறை கார்ட்பெட்டியில எப்படி இருக்க வசதியா இருக்கோ?:)... என்பக்க ரெயினில கார்ட் பெட்டிக்கும், சகல வசதி செய்து குடுத்திருக்கிறம்... பாட்டுமெல்லோ போட்டுக்கிடக்கு:))....

    எங்கட பாட்டைக் கேட்டு அஞ்சுவின்”ஹை” ஃபீவரும்:) இருந்த இடம் தெரியாமல் போயிட்டுதாம்:), ஆனா “கால்” ஃபீபராக்கிட்டுதுபோல:))... அது மீன் தொட்டியால ஏறிக் குதிக்கேக்கையாக் கூட இருக்கலாம், சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு:)) யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே...:)))

    நான் ..122 க்குச் சொன்னேன்:))).. ஹா..ஹா..ஹா.... கீஈஈஈஈஈஈஈஈ ரீஈஈஈஈ படிச்சதும் கிழிச்சு, மாமரத்துக்குக் கீழ எறிஞ்சிடுங்கோஓஓஒ::))

    ReplyDelete
  124. En Samaiyal said...


    யாரோ சூனியம் வெச்சுட்டாங்க பூஸ். உங்க சிங்கு சான வெச்சு கண்டு பிடியுங்களேன். எனக்கு வேலை கண்ணு முழி பிதுங்குது இதுல எங்க வந்து கும்மி அடிக்குறது. ஹும்ம்ம்ம்////

    சொல்றதை ஒழுங்காச் சொல்லோணும், சூனியம் வச்சது கீரிக்கா வேலைக்கா?:))) ஒழுங்காச் சொன்னால்தான் தேசிக்காய் எறியலாம், சிங்குஜான்... கதை புரியாட்டில், வலது காலெடுத்துப் பிளேனிலை வைக்கமாட்டார்ர் தெரியுமோ?.... அவர் கடமை நேர்மை... சூனியத்தில் மிக அடக்க ஒடுக்க மானவர்:).

    ReplyDelete
  125. //En Samaiyal said... 116
    //

    பூஸ் சொன்னா கேக்கணுமுன்னு பட்டியல் போட்டேன். அதில உங்க பேரும் வந்திச்சா .... எனக்கு அப்புடியே ஜெர்க் ஆகி இருந்த அமைதியும் போ ஓஓ ஓ யிடிச்சு:))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).... உங்கட பட்டியலில் பூஸும் இருக்கே என நினைச்சு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).

    ReplyDelete
  126. //En Samaiyal said... 117


    ரெண்டு பாட்டும் அருமை பூஸ். ரெண்டும் வேறு வேறு பீலிங் !//

    ஆஆஆஆஆஆஆ பார்த்திங்களோ.. அதேதான்ன் அனைத்தையும் ரசிக்கத் தெரியோணும்.... சோகமே வாணாம் எனச் சொன்னால்போல ஆண்டவன் விடப்போவதில்லை, அதேபோல் சோகம்தான் பிடிக்குமெனச் சொன்னாலும், மகிழ்ச்சியைக் கொடுக்காமலும் விடப்போவதில்லை.. இன்ப துன்பங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை....

    அதனால எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  127. En Samaiyal said... 118
    //நேக்குப் பயம்மாக் கிடக்கு ஆராவது துணைக்கு வாறீங்களோ? குதிக்கத்தான்ன்ன்... கீரீஈஈஈ வாறியளோ?:)))) // இந்த மாதிரி நீங்க பாசமா கூப்புடுவீங்கன்னு தெரிஞ்சுதானே நானே தலை மறைவா திரியுறேன் அஞ்சுவுக்கு காய்ச்சலே வந்திடிச்சாம் ////

    [im]http://www.weirdomatic.com/wp-content/pictures/2007/01/laughing_cat_resize.jpg[/im]

    ReplyDelete
  128. En Samaiyal said... 119
    //ஓ உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு உண்மையை ஒளிக்காமல் சொல்லுறீங்கள்:))).. ஆனா என் படம் வர வர யங்காவும் பியூட்டியாவும் வருதே அவ்வ்வ்வ்:)))
    எங்கிட்டயேவா?:)) விடமாட்டமில்ல//

    ஆகா இதை படிச்சிட்டு வான்சுக்கு மயக்கமே வந்திடிச்சாம் யாராச்சும் வான்சுக்கு எல்ப் ப்ளீஸ் :))///


    ஹா..ஹ..ஹா... பொல்லுக்கொடுத்து அடிவாங்குவதுதான் வான்ஸ்க்கு வேலை:)).. அச்சச்சோ படிச்சதும் கிழிச்சு கட்டிலுக்குக் கீழ எறிஞ்சிடுங்க கீரீஈஈஈஈ:)) இல்லேன்னா என் இமேசூஊஊஊஊ.. டமேசூஊஊஊ ஆகிடும்:)))))))))))))0

    ReplyDelete
  129. வருகைக்கு மியாவும் நன்றி கீரி..

    இந்தாங்கோ ஒன்று உங்களுக்கு ஒன்று எனக்கு .... இப்பத்தான் எங்கட கார்டினில இருந்து பறிச்சேன்:))

    [im]http://rookery.s3.amazonaws.com/1022000/1022304_edc0_1024x2000.jpg[/im]

    ReplyDelete
  130. Saturday, June 16, 2012 4:42:00 PM
    angelin said... 122

    haaaa haa :)))))))))))ROFL/////

    Karrrrrrrrrrrrrrrrrrrrrr:))))))))

    ஆசைக்கு ஒரு மீன் பொரியல் சாப்பிட முடியுதா? ஆசைக்கு நிம்மதியா கட்டிலுக்குக்கீழதான் உறங்க முடியுதா?:)) சே..சே.சே... என்ன கொடுமை முருகா?:) இப்பூடியே முள்ளுமரங்களிலேயே “வாழ்க்கை” யை ஓட வச்சிடுவாங்க போலிருக்கே....

    [co="dark green"]“மரத்தில்..... ஏறி இருந்தும், அதில் முள்ளாய்ய்ய்ய்.. மீனின் நினைவு:)))) [/co]

    ஹா,,ஹா..ஹா... இது எப்பூடி?:))

    [im]http://www.92kucat.com/uploads/allimg/101130/1-101130133505.jpg[/im]

    ReplyDelete
  131. இமா said... 123

    /////////அட!///////////// படம் மாற்றி இருக்கிறீங்கள்!

    //////////


    [co="dark green"]இல்லை இமா... நான் ///////பூஸ்////// படம்தான் மாற்றினேன்:)) [/co]

    அவ்வ்வ்வ்வ் வழிவிடுங்கோஒ.. வழிவிடுங்கோ.. நான் ஓடிப்போய் புளியமரத்துக்குப் பின்னால ஒளிக்கப்போறேன்ன்ன்ன்.... ஆனா புளியில ஏற மாட்டேன்ன்ன்ன்ன்.. அங்கின.. ப..ப.பச்சை பச்சையாவெல்லாம் தெரியுதூஊஊஊஊஊ:))) நேக்குப் பச்சையைக் கண்டால் பயம்ம்ம்ம் பாருங்கோ:)))... நான் புளியங்காயைச் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).

    ReplyDelete
  132. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்... காணாமல், மறந்துபோன சிலருக்கு:) மட்டும்:(((... பொன் திமோஷ்..

    [im]http://i1004.photobucket.com/albums/af162/tracydragonfire/Greeting%20Tags/598318590_1950795.gif[im]

    [co=" green"]சோகங்கள் எமக்கும் நெஞ்சோடு இருக்கும்:) ரீஈஈஈ குடிக்காத நாளில்லையேஏஏஏஏஏஏ:))

    ஊ.கு:
    ஆரும் ரீ தெரேல்லை எண்டதுக்காக நான் இதைப் பாடேல்லையாக்கும்:)))...க்கும்...க்கும்... இது திருத்தணி மலையில எதிரொலிக்குது:))[/co]
    ----------------------

    [co="dark green"]தேடாத இடமெல்லோம் தேடினேன்ன்ன்.. பார்க்காத இடமெல்ல்லாம் தேடி ஃபிஸ் ராங்குக்குள்ளும் போனேன்:)) ஆனாலும் ப.பூவைக் காணேல்லை:(((((((((...

    இது சிட்டுவேஷன் சோங் ஆக்கும்..க்கும்..க்கும்....பிபிசில போகுதூஊஊஊஊ:))))))00)[/co]

    ReplyDelete
  133. பாருங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்.. என்னை எப்போதும், இங்கு வராமல், மனதால் தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவனிடமிருந்து மெயில் வந்திருக்கு....

    இந்த மெயிலைப் பார்த்தபின்பும் ப.பூ ஒளிச்சிருக்க முடியுமோ?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ////////
    இப்ப என் பக்கம் போய் பார்த்தா அங்க நிக்கிறீங்க. ப. பூ வரேல்லைன்னு சோகமோ?
    ஏன் அவருக்கும் என்ன ஆச்சு?
    என்ன பிஸியோ, வருவார். கவலை வேணாம்.

    கண்ணைதுடைச்சு கிட்டா ஒரு பரிசு தருவேன் :)

    பூஸ்! உங்களின் திறமைக்கு ஈடுஇணை இல்லவே இல்லை. உங்களுக்ளே உங்களுக்காய்....

    இதோ எடுத்துக்கோங்கோ......////

    இதோட ஒரு பூஸ் காண்ட் மேட் கார்ட்டும் இருந்திச்சே.....//////

    ReplyDelete
  134. ஆஆஆஆஆ இதுதான் அவ எனக்காக செய்து அனுப்பிய பரிசு... தான் முதன் முதலில் செய்தாவாம்ம்.. சூப்பராக இருக்கெல்லோ.. நான் பெயர் சொல்ல மாட்டேன், அவ விரும்பினால் வந்து இதுக்குப் பின்னூட்டம் போடட்டும்:))..

    எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு சூஉப்பர் கார்ர்ட்... சூப்பர் பூஸார்ர்ர்ர்.... மியாவும் நன்றி.

    [im]http://4.bp.blogspot.com/-Z4g7yBiG_0s/T93REx_dM9I/AAAAAAAAB6c/yjc69d5DzQ0/s400/101010101010.jpg[/im]

    ReplyDelete
  135. [im]http://4.bp.blogspot.com/-Z4g7yBiG_0s/T93REx_dM9I/AAAAAAAAB6c/yjc69d5DzQ0/s640/101010101010.jpg[/im]

    ReplyDelete
  136. i know that person :)))))))))))))))

    ReplyDelete
  137. மிகவும் அழகாக இருக்கிறது இந்த மியாவ் க்வில்ட் வாழ்த்து அட்டை
    அதீஸ் எனக்கு ஒருவர் பேரில் சந்தேகம் இருந்தது .ஆனா நான் எதிர்பாராத மற்றொருவர் இதை செய்திருக்காங்க .உண்மையில் அற்புதம்
    மிகவும் நேர்த்தியாக இருக்கு .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .

    ReplyDelete
  138. ஸ்டைலா இருக்கிறார் பூஸார். அது.... முருங்கை உச்சியோ!! :)

    ReplyDelete
  139. [co="blue"]ஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊஊ.. உப்பூடியெல்லாம் சந்தேகம் கொள்ளப்பிடா:))

    வலையுலகப் பெருமக்களே.. இப்பூஸாரைச் செதுக்கியது எங்கட “ய்ங்மூன்”.. எனும் இளமதி தான்.... அவவின் முதல் கன்னிக் கார்ட்.. எவ்ளோ அழகாக அதுவும் முதன் முதலில் பூஸாரைச் செய்து அசத்தியிருக்கிறா........

    தனக்கு அஞ்சு, இமாவின் கார்ட்ஸ் ஐப்பார்த்து ஆவல் வந்ததாம் அதனால் செய்தாவாம், அஞ்சுவும் இமாவும் வந்து வாழ்த்தியது.. அவவுக்கு 2பிள்:) மகிழ்ச்சீஈஈஈஈஈ:))).. .

    இமா அது முர்ங்கை உச்சியில்லை:)), வடிவா உத்துப் பார்த்தேன், எனக்கு என்ன தெரியுதெனில்... பூஸின் நடு உச்சி மண்டையில்:)) முருகனின் வேலால், ஆசீர்வாதம் செய்வதுபோல ஒரு தோற்றமாக இருக்குதெல்லோ:))..

    எப்பூடி என் கண்டு பிடிப்பு..யா?:)) “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்...:))”

    நன்றி அஞ்சு, இமா,... நன்றி யங்மூன்ன்ன்ன்...

    ஈவினிங் வீட்டில் இருக்கவில்லை இப்போதான் வந்தோம்ம்ம்.... அதுதான் பதில் தாமதம்.
    [/co]

    ReplyDelete
  140. [im]http://by154w.bay154.mail.live.com/att/GetAttachment.aspx?tnail=0&messageId=1b8aa0e2-b8ae-11e1-81e0-002264c1d622&Aux=44|0|8CF1AD207FA5570||0|0|0|0||&maxwidth=220&maxheight=160&size=Att&blob=MHxEU0NfMDExMy5KUEd8aW1hZ2UvanBlZw_3d_3d[/im]

    ஆஆஆஆஆ இது தங்க மீன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்... அதே ஆள்.. அதே கை:)))

    ReplyDelete
  141. you've done a great job ILAMATHI .
    FANTASTIC ...

    ReplyDelete
  142. [co="dark purple"]யங்மூன்ன்ன்.. இந்தாங்கோ நீங்களுக்கு ஒரு ரோஜாஆஆஆஆ.. ரொம்பப் பாரமா இருக்கு தூக்க முடியேல்லை:)) பிடியுங்கோ... நான் எப்பவோ தொடங்கி அஞ்சுவின் அணில் செய்ய நினைச்சுட்டேஏஏஏஏ இருக்கிறேன், நீங்க நினைக்காமல் டக்குப்பக்கென பூஸும், வேலும்:)) மீனும் செய்திட்டீங்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).. மியாவும் நன்றி யங்மூன்ன்ன்..
    [/co]

    [im]http://static.desktopnexus.com/thumbnails/720055-bigthumbnail.jpg[/im]

    ReplyDelete
  143. அன்பு அதிரா!

    உங்களோடு தனியே பகிர்ந்ததை பப்ளிக்கில் போட்டு......
    இப்படி ஆகும் என நான் நினைக்கவே இல்லை.
    ரொம்பவே கூச்சமாய் இருக்குதெனக்கு.

    வெறும் கத்துக்குட்டி நான்.
    இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாய் நானாக மூன்று செய்தால்
    2 பிழைச்சுப்போக 1தான் ஏதோ சரிவரும். அவ்வகையில் உங்களை நினைத்துச் செய்த க்விலிங் தான் இது.

    உங்களின் அன்புக்கும் பாராட்டிற்கும் ரோஜா பூக்கொத்தும் அதை தூக்கும் பூஸ்குட்டிக்கும் என்ன சொல்லுறது............
    உங்களையே தந்திருக்கிறீங்களெல்லோ:))
    எல்லோருக்கும் சொல்லுவதுதான் மிக்க மிக்க நன்றி!!!

    படத்தை ஜூம் பண்ணி பாருங்கோ வேலென்ன, பலவிஷயங்கள் புலப்படும்:)))

    ஏதோ முணுமுணுக்கிறீங்கள் போல இருக்கு..........

    ”என் பக்கத்தினால்தானே அவர்களின் வலைப்பூக்களையும் அறிந்தீர்கள் என்கிறீர்களோ?” உண்மைதான். உங்களால்தான் அவர்களை அறிந்தேன். அதோடு எனக்குப் பாராட்டு சொன்ன அஞ்சு, இமாவுக்கு என் சார்பில் நன்றி சொல்லிவிட்டிருக்கிறீங்கள் அதற்கும் சேர்த்து உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றிகள்!!! அதிரா!

    ReplyDelete
  144. அன்புச் சகோதரிகள் அஞ்சு! இமா! உங்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி!

    என்னை இப்படி எம்மாலும் முயன்றால் முடியும் என்று
    இவற்றைச் செய்யத்தூண்டியது முதலில் நீங்களே.

    ஆரம்பகாலத்தில் இமாவின் உலகத்தில் இத்தனை உண்டா எம்மாலும் முடியுமா என்று வியந்து சிலவற்றை நானும் செய்ய ஆசைப்பட்டு அப்படியே தடைப்பட்டு அப்படியே இருக்கிறது.

    பின்னர், காகிதப்பூக்கள் மணக்காது என்பார்கள் ஆனால் எனக்கு அதன் மணம் நன்கு உணரக்கூடியதாக இருந்தது:))
    அந்த ஈர்ப்பினாலேயே ஏதோ சுயமுயற்சியாக கற்றுகொண்டிருக்கிறேன்.

    என் மானசீக குருவாக உங்கள் இருவரையும் மனதில் இருத்தியுள்ளேன்.
    இதற்காக ஏகலைவனின் கைக்கட்டை விரலை குரு தட்சணையாக கேட்ட மாதிரி கேட்டிடாதேங்கோ:)

    எதிர்பாராமல் இப்படி அதிராவின் கைங்கரியத்தால் உங்களிடமிருந்தும் எனக்கு வாழ்த்துக் கிடைத்தது பெரிய விஷயம்தான்.

    எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி!!!

    ReplyDelete
  145. [co="blue"]ஆஆஆஆஆஆ யங்மூனை வெளியே வர வைத்து விட்டேன்ன்ன்ன் வெற்றி வெற்றீ...

    யங்மூன் வாங்கோ... உங்களிடம் பல திறமைகள் ஒளிந்திருக்கென எனக்கு எப்பவோ தெரியும், ஆனா நீங்கதான் புளொக் உருவாக்க மாட்டேன் என “சிங்கிள் லெக்கில்” நிற்கிறீங்க....:)))[/co]


    ///ஏதோ முணுமுணுக்கிறீங்கள் போல இருக்கு..........

    ”என் பக்கத்தினால்தானே அவர்களின் வலைப்பூக்களையும் அறிந்தீர்கள் என்கிறீர்களோ?” உண்மைதான். ////

    [co="dark green"]அச்சச்சோ ஆரைப் பார்த்து என்ன வசனம் சொல்லிவிட்டீங்கள்... நான் என்றைக்குமே இப்படி ஆரையுமே நினைக்க மாட்டேன் யங்மூன்ன்.... எனக்கு சுயநினைவில்லாமல் போனால்கூட நான் இப்படிக் கதைக்க மாட்டேன்ன்ன்ன்...

    என் பக்கம் இல்லாதுபோனாலும் அவர்களின் திறமைகளை நீங்கள் அறிவீங்கள்......

    சரி அது போகட்டும்.... மிக்க சந்தோசம் யங்மூன் உங்களைக் கண்டது.... இன்னும் இப்பூடி நிறையச் செய்யுங்கோ.... எனக்கு இன்னுமொரு பெரீஈஈஈஈஈய பூஸ் செய்து தாறீங்களே? கையில் பூங் கொத்தோடு:)))

    அவ்வ்வ்வ் முறைக்கப்பூடா, ச்ச்ச்ச்ச்சும்மா ஆசையில கேட்டேன்ன்ன்... மியாவ் மியாவ் யங்மூன்ன்ன்ன்.....

    அனைவருக்கும் நல்லிரவு, சிலருக்கு மட்டும் பொன் நுய்ய்ய்.. கர்ர்ர்ர்ர்ர்:)))

    எல்லோருக்கும் இனிய பூஸ் கார்ட் கனவுகள்..

    மீண்டும் சந்திப்போம்.[/co]

    ReplyDelete
  146. வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குகிறது பூஸ் ரேடியோ.நன்றி அதீஸ்.

    ReplyDelete
  147. //தனியே பகிர்ந்ததை பப்ளிக்கில்// அதிரா தன் சந்தோஷத்தை எங்களோட பகிர்ந்துகொள்ளுறா. இல்லாவிட்டால் உங்கட திறமை எங்களுக்கு எப்பிடித் தெரியும். எங்களுக்கும் பார்த்தில சந்தோஷம்.

    //ரொம்பவே கூச்சமாய் இருக்குதெனக்கு.// வேண்டாம். நல்ல வடிவா இருக்கு இளமதி. எனக்கு பெரிதாக்கிப் பார்க்க ஆசையாக இருந்துது, முடியேல்ல. நீங்கள் ஏன் ஒரு வலைப்பூ தொடங்கக் கூடாது! உங்கட வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கோ. கனக்க எழுத வேணும் என்று இல்ல. சின்னதாக நான்கு வரி கூடப் போதும். எங்கட பக்கம் எல்லாம் வரவேண்டும் என்று கட்டாயம் எதுவும் இல்லை. நாங்கள் பிழையாக எடுக்க மாட்டோம். ஆனால்... இவ்வளவு வடிவாச் செய்துபோட்டு ஒருவருக்கும் காட்டாமல் இருக்கப்படாது. :) நாலு பேர் பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னால் இன்னும் உற்சாகம் வரும். விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    அதிராவோட கோவம். தனிய ஒரு போஸ்ட்டாப் போட்டு இருக்கலாம் இதை. கர்ர்ர்.

    ReplyDelete
  148. உங்கட கருத்துப் பார்த்துச் சந்தோஷம் இளமதி. தொடர்ந்து செய்யுங்கோ. பகிர்ந்துகொள்ளுங்கோ.

    //கட்டை விரல்// க்ர்ர்ர்... அது அவர் இனிமேல் ஏகலைவன் தன் வேலையைக் காட்டாமல் இருக்கட்டும் என்று கேட்டது. ;)) கெ.கி.கள் அப்பிடி இல்லை. ஆளையாள் ஊக்கப்படுத்திற ஆட்கள்.

    ReplyDelete
  149. முக்கிய குறிப்பு.... ;)))))
    கருத்து 148 ல, ஒரு 'த' சேர்த்து வாசியுங்கோ.

    அப்பாடா! இனி பூஸ் பற்றிப் பயமில்லை. ;D

    ReplyDelete
  150. //“சிங்கிள் லெக்கில்”// ம்... அப்பிடியா விஷயம்!! விட்டுரப்படாது அதீஸ். வேலை, நேரம் போதேல்ல என்று யோசிக்கிறாவோ!

    ReplyDelete
  151. அன்பு இளமதி !!!
    சொல்ல வேண்டியவை அனைத்தையும் இமா சொல்லிட்டாங்க
    ஆகவே நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிங்க .

    ReplyDelete
  152. அதிராஆஆஆ உங்க கிட்னியின் பவர்..... மிஞ்ச ஆளே இல்லை.
    இப்படி என்னை எல்லாருமா சேர்ந்து மரத்திலை அதுவும் பப்பாமரத்திலை ஏத்தி விட்டு வேடிக்கை பார்க்கப் பாக்கிறீங்கள். ஐயோ கடவுளே! என்னை விடுங்கோ.....................

    திரும்ப நான் இருந்த இடத்திலையே, புளியமரமோ, முருங்கைமரமோ வேறெந்த மரமுமோ இல்லை. நிலா எங்கினை இருக்கும் அங்கை, அந்த உசரத்திலையே போய் பசக்கெண்டு ஒட்டி இருந்துடுறேன்:)))))))

    அதிரா, இமா, அஞ்சு........அருமையாக இருக்கு உங்கள் ஐடியா. அக்கறையாக சொல்லியிருக்கிறீங்க. சொல்ல வார்த்தகளில்லை அவ்வளவு சந்தோஷமாக இருக்கு. மிக்க நன்றி!!!
    ஆனா...... இருக்கிற உங்கள் புளொக்குகளுக்கு வரவே என்னால் முடியலை.
    அதிகம் சொல்ல வேணாம். இவ்வளவு அக்கறையா பாராட்டி புத்தி சொன்ன உங்களுக்கு, இங்கினையே வந்து பதில் எழுதவே இவ்வொளோ நேரமாயிட்டுது. இதுக்குள்ள எனக்குன்னு தனியே ஒன்று:))
    உஸ்..............நினைக்கவே முடியலை சாமி.

    ஏன் இப்பிடி செஞ்சா என்ன? நல்ல ஒரு யோசனை.
    சொன்னா என்னை யாரும் அடிக்கப்பிடாது.
    அது என்னெண்டால்......உங்கள் யாருடைய புளொக்கிலாவதுஉஉஉ எனக்கும் ஓரமாஆஆஆ ஒரு இட.....ம்ம்ம்ம்ம்ம் தாங்..................
    ஐயோ! சொல்லமுன்னமே முறைக்கவேணாம்.:( ஒண்ணும் வேணாம். விட்டுடுங்கோ........ அகப்பட்டதை என்மேல் எறியாதேங்கோ..........
    அடிக்காதேங்கோ............

    ReplyDelete
  153. இளமதி :)) புரிகிறது .நான் தரேன்

    ReplyDelete
  154. நோஒ.. நோஒ..நோஒ.. நான் தான் தருவேன்ன்ன்.. யங்மூன்... உங்களுக்கு நான் முருங்கைக்கொப்பில் இடம் தருவேன்ன்... என்னிடம் வாங்கோ....

    ReplyDelete
  155. ஒருவரும் பப்பா மரத்தில ஏத்த வெளிக்கிட இல்ல. //இளமதி :)) புரிகிறது .நான் தரேன் // என்று நித்திரையாக இருந்த என்னை முந்திக்கொண்டு சொன்ன இருவருக்கும் பாராட்டுக்கள். கர்ர்ர்ர்ர்ர்

    இந்த யோசனை 148 தட்டும்போதே வந்துது. அதிராட்டயும் கதைச்சு இளமதிக்கும் அனுப்புவம் என்று நினைக்க... க்றிஸ் திரும்பி முறைச்சு "காலைல வேலை; டொக்டொக் எண்டு தட்டாதைங்கோ,' எனவும் வேற வழி இல்லாமல் ஓடியாச்சுது. ;(

    மூன்று பேர்ல யாரைத் தெரிஞ்சாலும் எங்கட சப்போட் உங்களுக்கு இருக்கும். நம்பி எலெக்க்ஷன்ல நிற்கலாம். ;))

    ஆனால்... எனக்கு ஒரு சின்னக் கருத்து இருக்கு இதுபற்றி, நீங்கள் தனிய ஆரம்பிக்கிறதுதான் உங்களுக்கு நல்லது. அஞ்சுவோ நானோ எங்கட வலைப்பூவில ஓரமாப் போட... வாற ஆட்கள் அவசரத்தில, ஒழுங்காக வாசிக்காமல், கண் படம் பார்க்க மனம் கதை சொல்ல, எங்கட வேலை என்று நினைச்சுக் கருத்துச் சொல்லிப்போட்டுப் போறது நிச்சயம் நடக்கும். 'இது நான் செய்ய இல்லை,' என்று குறிப்புப் போட்டு இருந்தும் கூட பல முறை இப்பிடிப் பதில் வந்து இருக்கு எனக்கு. ;)

    உங்கட ஆக்கங்களுக்கு 100% உங்களுக்கு மட்டும் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என்கிறது என் எண்ணம். இன்னொரு யோசனை இருக்கு. அதீஸுக்கு மெய்ல் அனுப்புறன் இதுபற்றி.

    கொஞ்சமாவது இறங்கி வந்து இருக்கிறியள், அதற்கு நன்றி. ;)

    ReplyDelete
  156. அவ்வ்வ்வ்வ் எல்லோரும் காட்டும் அக்கறை எனக்கு புல்லரிக்குது.... ய்ங்மூன்.. நீங்க எமக்காக ஒன்றும் கீழ இறங்கி வர வாணாம்ம்ம்ம்... நீங்க மூனிலேயே இருங்க:)) நாங்க மூனில் வீடு கட்டித் தாறோம்... டீல்ல்ல்ல்?..

    உங்களையும் அம்முலுவையும் புளொக் திறக்க வைக்க வேண்டுமென எனக்கு நீண்ட நாள் ஆஆஆஆஆசை.... ஒருவரும் வந்து பின்னூட்டம் போடாவிட்டாலும் பறவாயில்லை, அது உங்கள் பொக்கிஷமாக, ஒரு சேமிப்பாக இருக்கட்டுமே.. நான்கூட அப்படி நினைத்துத்தான் இதை ஆரம்பித்தேன்ன்ன்.. இப்பூடி ஆச்சு:))

    எப்பூடி இருந்தனான்ன்ன் இப்பூடி ஆகிட்டேன்ன்ன்:)) இனி எப்பூடி ஆவேனோ?:) திருச்செந்தூர் முருகா... என்னைக் காப்பாத்தப்பா.. டிஷம்பர் வரையாவது.....:))))

    ReplyDelete
  157. அதீஸ் !!! சீக்கிரம் வாங்க அங்கே

    ReplyDelete
  158. இதென்ன புதுச் சோதனை எனக்கூஊஊஊஊஊஊஊ.. அஞ்சூஊஊஊஊஊஉ என்னை எங்க வரச் சொல்றீங்க? நான் தான் பேபி ஆசே.. எனக்கு நேரடியாச் சொன்னால்தான் புரியும்ம்ம்ம்ம்.. அச்சோஓஓஓஓ அஞ்சு எங்ங்ங்ங்ங்ங்ங்ங்டேஏஏஏஏஏஏஏஏஏஏ:))

    நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல...:))))

    ReplyDelete
  159. ம்... அதீஸ்... அம்முலுவைக் கேட்டுக் கேட்டுக் களைச்சுப் போனன் நான். ;)

    ReplyDelete
  160. நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல...:))))

    .GArrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  161. எவ்ளோ பெரீ...ய கர்ர். ;)))))))

    பூஸ்ஸ்... அஞ்சுவுக்கு டென்ஷன் குடுக்காம, நல்ல பிள்ளையா கெதியா அங்க போங்கோ பார்ப்பம். ;)

    ReplyDelete
  162. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முடியல்ல சாமீஈஈஈஈ.. நான் தேம்ஸ்க்கேஏஏஏஏ போறென்ன்ன்ன்ன்:))

    இன்னும் கண்டு பிடிக்கல்ல முருகாஆஆஆஆஆஆ....

    ReplyDelete
  163. வாங்க உங்க கமெண்டுக்கு சின்ன சின்ன பதில்...

    ReplyDelete
  164. athira said.
    //மறுபடியும் உங்களை எங்கே சந்திக்கலாம்?:))) இல்ல ஒரு டவுட்டு?:)) சுனாமி பக்கம் வாங்க...மியாவையும் கூட்டிக்கிட்டு.

    ReplyDelete
  165. திரும்பவும் நறுமுகைப்பாடல் பார்த்தேன். மதுபாலாவும் அழகாய்த்தான் இருக்கிறார். நல்ல உடை மதுபாலாவுக்கு.

    ReplyDelete
  166. அதிரா ரெம்ப நன்றீஈஈஈ.
    இமா உங்களுக்கும் நன்றி.(ப்ளேன் ரீ குடியுங்கோ இமா.)
    அஞ்சுவுக்கும் ரெம்ப நன்றி.
    (அதிரா அஞ்சு(இ)மா)
    உங்க ஆசை நிறைவேற இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்.
    அதிரா கூப்பிடும் திருச்செந்தூர்முருகா என்னையும் காப்பாத்துங்கோஓஓஓ

    ReplyDelete
  167. ம்... நான் இன்னும் எத்தின ப்ளேன் டீ குடிக்கோணுமோ தெரியேல்ல. ;)

    ReplyDelete
  168. கிணறு வெட்ட பூதம் வெளிக்கிட்ட கதையாப்போச்சு.
    நான் உங்கள் 3 பேரிட்டை இருந்து எஸ்... ஆகிறதுக்காக உங்களின்ரை புளொக்கிலை இடந்தருவியளோன்னு ச்சும்மா வேற பக்கம் கதையை திருப்பிப் பார்த்தன். கடவுளே! விஷயம் இன்னொருவிதமாயெல்லோ போகுது.

    ஐயோ மக்கள்! உங்களின் தாராள மனத்தையும் குணத்தையும் கண்டு குளிரேறி நல்ல காய்ச்சலில் விழுந்து இப்பதான் ஒரளவு தலையை தூக்கி கண் திறந்து பார்க்க முடியுது. அதனாலைதான் 3 நாளாய் நெற்றுக்கே வரவேமுடியேலை.
    உடனே பதில் தரேலையெண்டு கர்ர்ர்ர்ர்ர் சொல்லீடதேங்கோ.

    எனக்கு தனியே புளொக் தொடங்கிறது இப்போதக்கு முடியவே முடியாத காரியம். நேரம் கிடைப்பது மிகமிக அரிது. நான் பார்க்கும் வேலை அப்படி:(
    நம்புங்கோ ப்ளீஸ்.......

    என் வளர்ச்சியில் நிறைந்த அக்கறை உங்களுக்கு. யாருக்கும் கிடைக்காத பிரியமும் பாசமும் எனக்குக் கிட்டியிருக்கு. உங்களின் ஊக்கத்திற்கு மனம் நிறைந்த நன்றி. இப்போதைக்கு இது மட்டும்தான் என்னால் சொல்லமுடியுது.
    வேணுமெண்டால் 3 பேருக்கும் 3 தரம் நன்றி! நன்றி!! நன்றி!!!

    நேரம் காலம் கிட்டும்போது கட்டாயம் உங்களின் உதவி எனக்கு வேண்டும். அப்படி கேட்கும்போது இப்ப உமக்கு என்ன வேணும் என்று கேட்டு என்னை அடித்துக்கலைச்சிட மாட்டீங்கள்தானே:)) ஒருவேளை அவ்வுதவி நாளைக்கே தேவைப்படலாம்..............

    ReplyDelete
  169. ;)))) ம்... விளங்குது! விளங்குது! விளங்குது! 3 தரம். ;D

    //நாளைக்கே தேவைப்படலாம்// என்ன வேணுமெண்டாலும் கேளுங்கோ. நிச்சயம் //அடித்துக்கலைச்சிட மாட்//டம். ;))

    ReplyDelete
  170. எங்கே அதிராவைக்காணவில்லை. நலமா இருக்கிறீங்களா அதிராஆஆஆஆ?

    ReplyDelete
  171. அம்முலு! உங்களின் க்விலிங்கும் அழக்காக இருக்கு. உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
    அதிரா இமா அஞ்சு யோசனைப்படி ஒரு ப்ளொக் ஆரம்பியுங்களேன். எனக்குத்தான் முடியலை. நீங்களாவது அவர்களின் ஆசையை நிறைவேற்றுங்களேன்.

    நானும் அதிராவைத் தேடித்தான் இங்கை வந்தேன். எங்ங்ங்...கை போயிட்டா???
    ஆளையே காணோம்:((

    ஆராவது கண்டாச் சொல்லுங்கோ.........

    ReplyDelete
  172. ஆஆஆஆஆஆ எல்லோரும் நினைக்கினம் அதிரா தேம்ஸ்ல குதிச்சிட்டா எண்டு குஷியா இருக்கினம்ம்ம் அதுதான் நடக்காது... உலகம் அழிஞ்சாலும் அழியுமே தவிர உது நடக்குமோ?:)))))

    நில்லுங்கோ வாறேன்ன் ஒரு ஸ்ரோங் ரீ.. குடிச்சிட்டு:)).. ஹையோ ரீ யை நினைக்கவே எனக்கு அயுகை அயுகையா வருதூஊஊஉ.. அஞ்சூஊஊஊஉ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. பிங் கலரிலதான் வேணும்ம்ம்ம்ம்:)))..

    ரீ தாற சனமும் காணாமல் போச்சினம்... புளியமரத்தாட்களும் காணாமல் போச்சினம்.. கீரிக்கும் சிக் லீவு இல்லை... சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே....

    என் சிஷ்யையே விட்டிட்டாவாம் பிறகேன் அடுத்தவர்களின் கதையைக் கதைப்பான்ன்ன்... இன்னொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)))..

    பின்பு வாறேன்ன்ன்ன்:). சீ யூ சூஊஊஊஊன்ன்ன்ன் ஓல் கெட்ட கிருமீஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  173. விச்சூ..சூ..சூ.. எண்டு கலைக்க மாட்டன்:) வாங்கோ விச்சூ... என்னாது மதுபாலாவையும் விட்டுவைக்கும் ஐடியா இல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  174. ஹா..ஹா..ஹா.. அவளைத்தொடுவானேன் கவலைப்படுவானேன் என சும்மாவோ சொன்னவை:))))

    ஒரு குயில்ல்ல் கார்ட்:))) அதுதாங்க க்குயில்லிங்:)) செய்யப்போய் இளமதிக்கு வந்திருக்கும் சத்திய சோதனையைப் பார்த்தீங்களோ:))

    யங்மூனின்... நிம்மதி, அமைதி, தூக்கம்... எல்லாமே போச்சே முருகா.......:))) யங்மூன்...

    ”இளையநிலா” என ஒரு புளொக் ஓபின் பண்ணித் தரப்போறேன் okay தானே?:))

    ReplyDelete
  175. இமா said... 170
    ;)))) ம்... விளங்குது! விளங்குது! விளங்குது! 3 தரம். ;D//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னதான் அப்பூடி உங்களுக்கு விளங்கியிருக்கு:))))..

    புரியுது ஹா..ஹா..ஹா....கேளுங்கள் தரப்படும்...
    தட்டுங்கள் திறக்கப்படும்...:))

    ஊ.கு:
    என் “கிட்னியை” மட்டும் ஆரும் கேட்டிடப்பூடா, அம்மம்மா பேசுவா எபிறகு:) எனக்குத்தான்:)).

    ReplyDelete
  176. //ammulu said... 171
    எங்கே அதிராவைக்காணவில்லை. நலமா இருக்கிறீங்களா அதிராஆஆஆஆ?//

    அதேன் என் சொந்தக் கதை சோகக்கதையைக் கேட்கிறீங்க அம்முலு..:)).. வால்ல ஒரு முடி மிஸ்ஸாப்போச்சு:)) தேம்ஸ் எல்லாம் தேடி நேற்றுத்தான் கண்டு பிடிச்சேன்ன்.. நல்ல வேளை அஞ்சுவின் கையில சிக்கல்ல:)) சிக்கியிருந்தா.. ஆச்சூஊஊஊம் தான்:)) ஏனெண்டால் அவவுக்கு அலர்ஜியாமே:))

    அம்முலு நீங்க ரெடிதானே? புளொக் ஆரம்பிப்போமா?

    ReplyDelete
  177. வாழ்க்கையை பற்றிய தத்துவங்கள் அருமை! பாராட்டுக்கள் அதிரா!

    ReplyDelete
  178. இளமதி said... 172


    நானும் அதிராவைத் தேடித்தான் இங்கை வந்தேன். எங்ங்ங்...கை போயிட்டா???
    ஆளையே காணோம்:((

    ஆராவது கண்டாச் சொல்லுங்கோ......../////

    என்ன சொல்றது? தேம்ஸ்ல தள்ளச் சொல்லியோ? அவ்வ்வ்வ்வ்வ் எங்கின பார்த்தாலும் கொல வெறியா இருக்கே சாமீஈஈஈஈஈஈஈ:))....

    யங்மூன் என்னைக் காணுவதெனில் நடுச்சாமல் 12 மணிக்கு தேம்ஸ் கரைக்கு வாங்கோ:)

    ReplyDelete
  179. வாங்கோ சுரேஸ்.. வாங்கோ..

    //s suresh said... 178
    வாழ்க்கையை பற்றிய தத்துவங்கள் அருமை! பாராட்டுக்கள் அதிரா!////

    மிக்க நன்றி.

    ReplyDelete
  180. ஓ! வந்தாச்சா? சுகமா இருக்கிறியளோ? காணேலை எண்டவுடன் கதிகலங்கிப்போச்சுதெனக்கு. என்னுடைய குயில்லிங் பூஸைப்பார்த்து (ஒருவேளை ரொம்ப ரெரரா இருந்திச்சோ?) மிரண்டிட்டீங்களாக்கும் என்டு பயந்திட்டேன். அப்பாடா அப்பிடி இல்லை. இப்பதான் நிம்மதியாய் இருக்கு:))

    ReplyDelete
  181. //”இளையநிலா”// m... நல்ல அலைவரிசை... ;))

    அடுத்த ஆளுக்கு!!! வேணாம், நான் எதையாவது சொல்ல, பெரியம்மா மாதிரி இருக்கிற என் இமேஜ் டாமேஜாப் போயிரும். ;))))

    ReplyDelete
  182. //யங்மூனின்... நிம்மதி, அமைதி, தூக்கம்... எல்லாமே போச்சே முருகா// பார்த்தீங்களோ எனக்குத்தான் நிம்மதி போயே போச்சுது:(

    என்ன சொல்லுறீங்கள்???
    //”இளையநிலா” என ஒரு புளொக் ஓபின் பண்ணித் தரப்போறேன்//
    ஐயோ! வேறை வினையே வேண்டாம். அப்பதான் எல்லாரும் இளையநிலா பொழிகிறது எண்டு............... வேண்டாம்... இதுக்குமேலை.......
    3தரம் வழிமொழிஞ்சு இமாவே என்னை விளங்கீட்டுது என்றிட்டா.
    நீங்களும் அப்பிடியே விளங்கீடுங்கோ.
    சரியோ?

    ReplyDelete
  183. //தேம்ஸ்ல தள்ளச் சொல்லியோ?// ஆர் நானோ? உங்களையோ? புளொக் தொடங்க சம்திக்கேல்லை எண்டு நீங்கள்தானே //நடுச்சாமல் 12 மணிக்கு தேம்ஸ் கரைக்கு வாங்கோ// எண்டு கூபிடுறியள். என்ரை கதையை முடிக்கத்தானே. ஆ..ஆ...விளங்கீட்டுதெல்லோ. மாட்டமாட்டனே :))))..........

    ReplyDelete
  184. நேரமில்லை எண்டுறதெல்லாம் சும்மா அதிரா. இப்ப பாருங்கோ எத்தின கமண்ட் வருது எண்டு! ;))) நாங்கள் இளைய நிலாவை வலம் வரவைப்போம். வேற வழி இல்லாமல் அங்க வந்துருவினம் ஆக்கள். எப்பிடி ஐடியா? ;))

    ReplyDelete
  185. ஐயோடா ரீச்சர்...........
    //”இளையநிலா”// m... நல்ல அலைவரிசை... ;))
    ஓம் ஓம்
    2 சொல்லு வந்திட்டு......

    ReplyDelete
  186. இளையநிலா... பொழிகிறதே. இதயம்வரை நனைகிறதே!!!!!! ;)

    ReplyDelete
  187. கடவுளே! என்னை காப்பாத்து. நானே எங்கையாவது ஓடி தொலைஞ்சிடுறன். பிச்சை வேணாம் நாயைப்பிடி எண்டாச்சு.........

    ReplyDelete
  188. அதீ..ஸ்... இளையநிலா ஒழிகிறதே!!!!!!!!! இமைகள் வரை நனை.. ;))

    ReplyDelete
  189. அடுத்த ஆளுக்கு!!! //

    பிரியங்களுடன் /பிரிய சகி /பிரியமானவளே
    ஓகேவா இமா :)))

    ReplyDelete
  190. நான் ப்ளாக் துவங்கும்போது எல்புக்கு ஒருவருமில்லை
    இப்ப யோசிக்கறேன் காகித மலர்கள் என்று வச்சிருக்கலாமோ ,இல்ல இப்படி அப்படி என்று நிறைய யோசனை :))))

    ReplyDelete
  191. ஹாய் அதிரா நலமா :)))))))))
    இப்ப சிச்வேஷன் சாங் போகுது
    அதோ அந்த நதியோரம் ஹா ஹா :))

    ReplyDelete
  192. உலகம் அழிஞ்சாலும் அழியுமே தவிர உது நடக்குமோ?:)))))//

    ஆமாம்மா யாராச்சும் தள்ளி விடாமல் -------------- கோடிட்ட இடத்தை நிரப்புங்க மக்கள்ஸ் :)))))))))

    ReplyDelete
  193. ஆ... கன்போம்ம்ம் “இளையநிலா”, மற்றாளுக்கு ”பிரியசகி” டபிள் okay அஞ்சு:).. பின்பு விரும்பினால் அவர்கள் பெயரை மாற்றிக்கொள்ளலாம், மெயில் ஐடி, புளொக் ஐடி மட்டும்தானே மாற்ற முடியாது,... ரெடி.. ஸ்ரெடி ஸ்ராட்ட்ட்ட் மூசிக்க்க்க்க்க்க்க்:))))

    ReplyDelete
  194. ஆராவது என்னைத் தேம்ஸ்சில தள்ளி விட நினைச்சாலும் என.. சிட்டுவேஷன் சோங் போகுது....

    என்னை ஆரும் தள்ளியதில்லை......
    தள்ளியவரை விட்டதில்லை.. தேம்ஸ்ஸ்யா:)).. தேம்ஸ்யா.....:))

    ஹையோ அது சிட்டிஷன் சோங்:)) ஹையோ டப்பு டப்பா வருதே.. அது சிட்டுவேஷன் சோங்:))

    ReplyDelete
  195. கர்ர்ர்ர் :)) ஏதோ அவசரத்தில் எழுதிட்டேன் .அதீஸ் நான் செய்த கச்சாயம்
    வீசிப்பாக்க்கலாமோ !!ப ப ப பூ அசையுமா :)))

    ReplyDelete
  196. இப்ப சிட்டுவேஷன் சாங் போகுதே
    நடக்கும் என்பார் நடக்காது
    நடக்காதென்பார் நடந்துவிடும்

    ReplyDelete
  197. ஹா..ஹா..ஹா.. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் யாவும் மறையட்டுமே.... தன்னால வெளிவரும் தயங்காதே ஒரு பூஸ் இருக்குது கலங்காதே:))

    அஞ்சூஊஊஊஉ கொஞ்சம் கருக்கி எடுத்து வாங்கோ அப்போதான் புளியில ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ரோஓஓஓங்காஆஆஆஆ ப்படும்:))

    ReplyDelete
  198. பிரியசகி... இதுதான் முதல் நினைச்சனான். ஆனால், அறுசுவைல அந்தப் பேர்ல எனக்கு ஒரு நல்ல கவிஞரைத் தெரியுமே.

    பிரியமானவளே என்றால்.... நாங்கள் கூப்பிடுற மாதிரி இருக்கு. முதலாவது ஓகே. இன்னும் யோசிச்சுப் பாருங்கோ.

    நான் நினைச்சது.... ;)))) ஒரு படத்திட பேர், த்ரிஷா, ப்ரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா நடிச்ச ஒரு படத்துக்கு தலைப்பாக வரும். ;))))

    அம்முலு அவங்கட வீட்டில சொன்ன நேரம் கேட்கேல்ல. நாங்கள் திரத்தினால் கொஞ்சம் சரிவருவா.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.