நல்வரவு_()_


Friday 6 July 2012

ஒட்ட...வா:)) சிவன் கோவில்!!!!

ஸ்ரீ வைத்தீஸ்வரர் சுவாமி!!!
ன்னாது தலைப்பைப் பார்க்க ஒரு மாதிரித் தெரியுதோ? சே..சே.. அப்பூடி இருக்காது. கனடாவின் தலைநகரத்தின் பெயர் என்ன தெரியுமோ? ஒட்டாவா(OTTAWA)... 
அங்கு தமிழர்கள் குறைவு. அதனால் இருக்கும் தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து ஒரு காணி வாங்கி ஒரே ஒரு கோயிலை ஆரம்பித்திருக்கினம். அதுதான் சிவன் கோவில். வைத்தீஸ்வரர் எனப் பெயர். இவர் இந்தியாவில் இருந்து வரவைக்கப்பட்டிருக்கிறார்....

ஆரம்பத்தில் ஒரு காணியோடு இவ்வீட்டை வாங்கி, பின் அதைக் கட்டிக்கொண்டு வருகிறார்கள். காணி வாங்கி விட்டபோதே, அவ் வீட்டைப் போய்ப் பார்த்தோம், இப்போ சுவாமி எல்லாம் வைத்து அழகாக இருக்கு. இனித்தான் கோபுரம் எல்லாம் கட்டப்போகினம்..

இவர் அங்கிருக்கும் “கற்பக விநாயகர்”

இவர்தான் மூலஸ்தானத்திலிருக்கும்  “ஸ்ரீ வைத்தீஸ்வரர்”...




துர்க்கை அம்மன், காளி அம்மன்.....


இதிலிருப்பது  “என் வைரவரும், சூரிய பகவானும்”... பின் பக்கத்தில் இருக்கிறார்கள்...


உள்ளுக்குள்ளேயே வேப்பமரம் வளருது, பார்க்க ஆசையாகவும் அழகாகவும் இருந்துது....

வெளியிலே ஒரு தேரும் இருந்தது, இப்பத்தான் யோசிக்கிறேன், அதைப் படமெடுக்கத் தவறிவிட்டேன், நல்லவேளை எல்லாத்தையும் படமெடுக்காமல் விட்டது.. அது உங்கள் நல்ல காலம்:), நீங்கள் எல்லோரும் தப்பி விட்டீங்கள் என் கடியிலிருந்து ஹா..ஹா..ஹா...:)).


பின் இணைப்பு:
அக்கா வீட்டு முற்றத்தில் இருக்கும் மேபிள் மரம், அப்போதான் துளிர் வரத் தொடங்கியிருந்தது.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
குட்டி இணைப்பு:
எம் ஜன்னலின் அளவைப் பொறுத்தே காற்று உள்ளே வருகின்றது. ஜன்னல்களே இல்லாத வீடெனில் சுகாதாரம் கெட்டுப்போகிறது. அதேபோல சூழ்நிலைகளைப் பொறுத்தே துன்பமும் வருகின்றது, அந்தச் சூழ் நிலைகளைப் போக்கிக் கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத்தான் இருக்கிறது.


நம்மை அறியாமல் வரும் துன்பம், நாம் அறியாமலேயே தீர்க்கப் படுகின்றது. நாம் அறிந்து வருவதை நாமே தீர்க்க வேண்டும்.


இந்த இருவகைத் துன்பங்களில் முதல் வகையானது, கடவுள் நம்பிக்கையால் தீர்க்கப்படுகின்றது. இரண்டாவது, நம் கூரிய புத்தியினால் தீர்க்கப்படுகிறது.  


பக்தியும் இல்லாமல், புத்தியும் இல்லாமல்,  “ஐயோ அம்மா” என அலறுவதில் எந்தப் பலனும் இல்லை.
------- Kanna...dasan.......

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO


ஊசி இணைப்பு

இந்த வேண்டுதலில், உங்களுக்கு ஏதும் பிரியுதோ?:)))
===============================================

230 comments :

  1. Wowwww...thank you very much Athira! This song is my favourite! எல்லா வரிகளும் மனப்பாடம்!:)))))

    இருங்க...சில னிமிஷத்தில வரேன்!

    ReplyDelete
  2. வைத்தீஸ்வரன் கோவிலைப் பற்றி படிக்கவிடாமல் இப்படி பாட்டுப் போட்டு டைவர்ட் பண்ணுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்! ;) நீங்க போட்ட பாடலைக் கேட்டு, அடுத்து ஆண்குரலில் வரும் கண்ணுக்கு மை அழகு பாடல், டூயட் படப்பாடல்...இப்படியேஏஏஏஏஏ டைவர்ட் ஆகிப் போகிறேன்! :)))))))

    கோயில் அழகாய் இருக்கிறது. நவகிரகங்கள் இல்லையோ..சூரியன் மட்டும்தான் இருக்கிறாரா? கோயிலின் உள்ளேயே வேப்பமரம் வளருதா? இனியும் அப்படியே தொடர்ந்து வளருமோ?!

    ReplyDelete
  3. உங்கள் மூலம் நானும் கணடா வைத்திஸ்வர் கோயில் பார்த்தேன் தேர் தவறவிட்டதும் கவலைதான் அதிரா!ம்ம்

    ReplyDelete
  4. காணி நல்ல இடப்பரப்போடு இருக்கு!

    ReplyDelete
  5. கண்ணாதாசன் தத்துவம் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  6. பூனையை திட்டுவது போல இருக்கு காட்சி/அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. நாம் அறிந்து வருவதை நாமே தீர்க்க வேண்டும்.
    //

    get ready ....MY MEGA order is on the way
    LOL:))))))))

    ReplyDelete
  8. அன்புத்தங்கை மகிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பூஸ் ப்ரே பண்ணினாலும் அன்னிக்கு சொன்னது எல்லாம் வரும் :)))

    ReplyDelete
  10. கோவிலை எல்லா ஆங்கிளிலும் படம் பிட்சிருக்கீங்க அதீஸ்
    உள்ளே படம் எடுக்க அலவ்டா அங்கே ??

    ReplyDelete
  11. கோயிலின் உள்ளேயே வேப்பமரம் வளருதா? இனியும் அப்படியே தொடர்ந்து வளருமோ?!//

    வீட்டுக்குள்ளேயே சூரியகாந்தி பூ செடி வளர்த்தவங்க நம்ம பூஸ் அவங்க தான் பதில் சொல்லணும் :)))))))

    ReplyDelete
  12. பின் இணைப்பு அழகாய் இருக்கு. மேப்பிள் மரங்கள் எப்பவுமே அழகுதான்! துளிரும் அழகு, பசிய இலையும் அழகு, சிவப்பும் ஆரஞ்சும் மஞ்சளும் ப்ரவுனுமாய் இருக்கும்போதும் அழகாய்த்தான் இருக்கும்.

    குட்டி இணைப்பு தத்துவம் சூப்பர் அதிரா! பக்தியும் இல்லாமல் புத்தியும் இல்லாமல்...ஹும்! அறிவுக்குப் புரியுது,ஆனா மனசுக்கு எல்லா நேரமும் புரிவதில்லையே! =)

    பூஸ் ப்ரேயர்..ஹாஹாஹா! கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்டா கேட்பதெல்லாம் கிடைக்குமாம், நல்ல்ல்லா ப்ரேயர் பண்ணுங்கோஓஓ!

    /வீட்டுக்குள்ளேயே சூரியகாந்தி பூ செடி வளர்த்தவங்க நம்ம பூஸ்/ பூஸ் வளர்த்தது சூரியகாந்தியா இருந்தாலும் செடி..இது மரம்..வேரோடும், கிளைகள் வரும்..உயரமாகும், பலவருஷங்கள் நிலையாய் இருக்கும், இதெல்லாம் கோயில் உள்ளயே சாத்தியமாகுமா என்ற டவுட்டில் கேட்டேன் ஏஞ்சல் அக்கா! :)

    ReplyDelete
  13. ஆஆஆஆஆஆஆ குரு பதிவு

    ReplyDelete
  14. மகி அக்கா க்கு மீண்டும் இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. குருவே பாட்டு ஜூப்பர் ....


    ஊசி குறிப்பு லோட ஆகல எனக்கு ...

    ReplyDelete
  16. ஆஅ அதிரா அக்கா ப்ளாக் எங்கும் ஒரே பக்தி பரவசமா இருக்கே ....

    குருவே உங்களுக்கு என்ன ஆயிற்று ...

    ReplyDelete
  17. /மகி அக்கா க்கு மீண்டும் இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் / மீண்டும் இனிய நன்றிகள் கலை! நானே மறந்து போயிட்டேன், ஒரு வாரம் கழிச்சு என் பக்கமும், காகிதப்பூக்களும் மீண்டும் நினைவு படுத்திட்டாங்க. மறுபடி ஆரும் வாழ்த்த வயதில்ல, வணங்குகிறேன்! சொல்லாம இருந்தீங்கன்னா சந்தோஷம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  18. அஞ்சு அக்கா பதிவு,ரே ரீ அண்ணா பதிவு ,குரு பதிவு எல்லாரும் ஒரே நாளிலே ஆஆஆஆஆஆஅ எங்க போய் எப்படி வாரதுன்னுத் தெரியல ...ஒரேக் குயப்பமா இக்குது ....

    ReplyDelete
  19. இரவு வணக்கம்,அதிரா மேம்!நலமா?கோயில் நல்ல அழகாக இருக்கிறது.கண்ணதாசன் வாக்கு அருமை!!!!

    ReplyDelete
  20. ஊசி இணைப்பில இங்கிலீசில ஏதோ பேசீனம்,ஒண்ணுமே பிரியல!எக்கிசுக்கியூசு மீஈஈஈஈஈஈஈஈஈஈ.....!

    ReplyDelete
  21. மறுபடி ஆரும் வாழ்த்த வயதில்ல, வணங்குகிறேன்! சொல்லாம இருந்தீங்கன்னா சந்தோஷம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்!////

    ஆஆஆஆஆஆஆஅ மீ சொல்ல மறந்துட்டேனே .....நியாபாப் படுத்தி விட்டீங்க ....

    வாழ்த்த வயதில்ல தான் தான் இருந்தாலும் உங்களின் சந்தோசத்துக்காக வயதனா சிவா அங்கிள் இடமிருந்து கொஞ்சம் கடன் வாங்கி உங்களை வாழ்த்துறேன் !

    மீண்டும் இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  22. Yoga.S. said...
    ஊசி இணைப்பில இங்கிலீசில ஏதோ பேசீனம்,ஒண்ணுமே பிரியல!எக்கிசுக்கியூசு மீஈஈஈஈஈஈஈஈஈஈ.....!//

    மாமா ஆஆஆஆஆஆஆஆஆ செம மழை ......

    ReplyDelete
  23. அதென்ன,என் வைரவரும் ................?சொந்தமா வாங்கிட்டீங்களோ?

    ReplyDelete
  24. அஞ்சு அக்கா ப்ளாக் கமெண்ட் போட ரொம்ப டைம் ஆகுது ...

    அஞ்சு அக்கா கண்ணாடி லாம் போட்டு கலக்கலா இருக்கீங்க

    ReplyDelete
  25. சாமியே சரணம் ...பகவான் சரணம் ...பகவதி சரணம் .....


    குருவே ரொம்ப பாடம் படிச்சிட்டேன் இண்டு ...இப்போ கிளம்புரம் ...நாளை வந்து மிச்சம் பேசுறேன் ...

    ReplyDelete
  26. ஜெய் அண்ணா மிஸ் யு ....

    ReplyDelete
  27. கிரி அக்கா வந்தால் பக்தி பரவசத்தில் சாமி கும்பிடுவாங்க ..... அஞ்சு அக்கா தான் கிரி அக்கா வை பத்திரமா புடிச்சி வைத்துக் கொள்ளனும் ... ...

    ReplyDelete
  28. /இந்த வேண்டுதலில், உங்களுக்கு ஏதும் பிரியுதோ?:)))/ கிட்டத்தட்ட எல்லாமே பிரியுது;) அதிரா! யு வான்ட் மீ டு ட்ரான்ஸ்லேட் யுவர் ப்ரேயர்ஸ்?!! ;)))))))))

    ReplyDelete
  29. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மஞ்சள் பூ வாங்கோ.. நேரம் கிடைக்கவில்லை அதனாலேயே தாமதமான வாழ்த்தாகிட்டுது....

    ReplyDelete
  30. நவக்கிரகம் எல்லாம் இருந்துது மகி, அப்போ எனக்கு எல்லாம் படமெடுத்ததுபோல ஒரு உணர்வு, ஆனா இப்போ தெரியவில்லை, கோயில் வளவை எடுத்திருக்கலாம் என இப்போ யோசிக்கிறேன், 5 ஏக்கர் வளவு.

    ReplyDelete
  31. சூரியன் மட்டும்தான் இருக்கிறாரா? கோயிலின் உள்ளேயே வேப்பமரம் வளருதா? இனியும் அப்படியே தொடர்ந்து வளருமோ?!///

    எல்லாம் நான் படமெடுக்கேல்லை மகி.

    வேப்பமரம் வெளியில் வைக்க முடியாதுதானே அங்கு, என்ன ஆகுமோ தெரியேல்லை, சிலநேரம் கூரையை உயர்த்தி வளர விடுவினமோ தெரியவில்லை.

    ReplyDelete
  32. வாங்கோ நேசன்...

    //தனிமரம் said... 3
    உங்கள் மூலம் நானும் கணடா வைத்திஸ்வர் கோயில் பார்த்தேன் தேர் தவறவிட்டதும் கவலைதான் அதிரா!ம்ம்///

    உண்மையே ரொரண்டோவில் எனில் நிறையக் கோயில்கள் கிட்டக் கிட்ட இருக்கு, இது ஒட்டாவா என்பதால் அருமை பெருமையா ஒன்றே ஒன்று அதுதான் இப்படிப் படமெடுக்கத் தோணிச்சுது, அதிலயும் கோயிலாக முன்பே போய்ப் பார்த்த இடம் என்பதால் இன்னும் ஆசை. அதிலும் சிவனெனில் எனக்கு ரொம்ப இஸ்டம்.

    பின் பக்கம் போனேன் தேர் இருந்துது, குட்டித்தேர், ஆனா மூடியிருந்தது.

    ReplyDelete
  33. தனிமரம் said... 6
    பூனையை திட்டுவது போல இருக்கு காட்சி/அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    ஹா..ஹா..ஹா... இல்லை பூஸார் ப்பிரே பண்ணுறார்ர்....:) என்ன வரம் கேட்கிறார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    மியாவும் நன்றி நேசன். உங்கள் உடன் வரவு மகிழ்ச்சியாக இருக்கு.

    ReplyDelete
  34. ஆஆஆஆஆ தங்கமீன் அஞ்சூஊஊஊ.. இன்னுமா கண்ணடியைக் கழட்டேல்லை, நீங்க கண்ணாடி போட்டதும், எங்கட கறுப்புக் கண்ணாடிக்காரரைக் காணவில்லை:(((((.

    //
    get ready ....MY MEGA order is on the way
    LOL:))))))))///

    Karrrrrrrrrrrrr:))

    ReplyDelete
  35. angelin said... 9
    பூஸ் ப்ரே பண்ணினாலும் அன்னிக்கு சொன்னது எல்லாம் வரும் :))////

    karrrrrrrrrrrr:)).

    //angelin said... 10
    கோவிலை எல்லா ஆங்கிளிலும் படம் பிட்சிருக்கீங்க அதீஸ்
    உள்ளே படம் எடுக்க அலவ்டா அங்கே ?//

    அது எங்கட கோயில்மாதிரி.... ஆனா எல்லாக் கோயில்களிலும் தடை குறைவு என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  36. /. நேரம் கிடைக்கவில்லை அதனாலேயே தாமதமான வாழ்த்தாகிட்டுது.... / நீங்க எப்ப வாழ்த்தினாலும் எனக்குச் சந்தோஷமே அதிரா! ஆனா பாருங்க, மறுபடி அந்த "வாழ்த்த வயதில்லை,------" மட்டும் வராமப் பார்த்துக்குங்கோ, அம்புட்டுதான்! ;)))

    /வேப்பமரம் வெளியில் வைக்க முடியாதுதானே அங்கு, /ஓ...ஆமாம்இல்ல?! ;))) ஸ்னோ வந்துரும்,,வேப்பமரம் அந்த க்ளைமேட் எல்லாம் தாங்காது..ஹ்ம்,அடுத்த முறை போகைல நினைவாப் பார்த்துட்டு வந்து அப்டேட் செய்யுங்க,சரியா?

    ReplyDelete
  37. சாமி இந்த பேபி அதிரா கிட்ட இருந்து எங்க எல்லாரயும் காப்பாத்து
    அப்படின்னு வேண்டிகிறேன் (/\)
    ....

    பேபி அதிரா பழைய பதிவு போல போடணும்னு வேண்டிக்கிறேன் :)

    ReplyDelete
  38. வாழ்க்கையின் தத்துவம் எல்லாம் அழகாய் தான் இருக்கிறது
    ஆனால் தொடர முடிந்தால் .....

    ReplyDelete
  39. நிம்மி அக்கா என்ற அஞ்சு அக்கா
    உங்களுக்கு கண்ணாடி நல்லா இருக்கு

    ReplyDelete
  40. பின்னிணைப்பு புகைப்படம் அழகாக இருக்கிறது........:)

    ReplyDelete
  41. குட்டியிணைப்பைப் பார்த்து ....என்னாது பூஸார் இப்படி சீரியஸ் மேட்டரெல்லாம் அவுத்து விடுராரே என்னு யோசிச்சேன்...நல்ல வேல

    கண்ணதாசரப் போட்டு என் டவுட்ட போக்கிட்டீங்க....

    ReplyDelete
  42. ஒரு வாரத்துக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடிய மகியிற்கு எனது வாழ்த்துக்க்களையும் தெரிவித்து விடுங்கள்

    ReplyDelete
  43. என்றும் பதினாறும் பெற்று, ஒரு வாரத்துக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடிய மகி ஆன்ரிக்கு எனது வாழ்த்துக்க்களையும் தெரிவித்து விடுங்கள்

    ReplyDelete
  44. [co="dark green"]ஆஆஆஆஆஆஆ என் சிஷ்யை வந்திருக்கிறாக...

    யோகா அண்ணன் வந்திருக்கிறாக!!

    குட்டிச் சிங்கம் சிவா வந்திருக்கிறாக!!!!

    சிட்டு வந்திருக்கிறாக!!

    ஹையோ அஞ்சூஊஊஊஉ ஓடிவாங்கோ உங்கட மருமகள் எலிக்குட்டி வந்திருக்கிறாக!!!
    ஏதும் கோர்ஸ் படிக்கப் போனாவுகளோ தெரியேல்லையே:))).. நிபிக்கு உடனேயே நியூஸ் குடுங்க அஞ்சு, இந்த சந்தோசத்திலயே அவர் அரையடி உயர்ந்திடுவார்!!!! நான் நிபியைச் சொன்னேன்:))

    அல்லோரும் வாங்கோ....

    மற்றும் எல்லோருக்கும் இனிய காலை வணக்கம், காணாமல் மறந்து போன சிலருக்கு மட்டும் “சம்தி” வாழ்த்துக்கள்:([/co]

    ReplyDelete
  45. [co="dark green"]என் கிழக்கு தெற்கு வானில் ஏதோ சோகம் இவக தான் காரணம்:((((

    இதயமலரைக்(ஹேம்ம்ஸ்) காணவில்லை:((

    பபூவைக் காணவில்லை:(( பாலைவனப் பூச்சி தீஈஈஈஈஈஈஈண்டியதோ தெரியேல்லையே:(

    ஒழுங்காக ரீ தரும் கறுப்புக்கண்ணாடிப் புகழ்.. க்கும் கண்பட்டதோ நெஞ்சம் புண் பட்டதோ.. ஆள் அட்ரசே இல்லையே:(((

    ஏனையோர் எல்லாம் தாமதமெனினும் அட்டண்டன்ஸ் தருவினம்....

    சரி சரி டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ் பிங் க்லரிலதான் வேணும்!!!! சே..சே...இண்டைக்கு ஒரே பீலிங்ஸாக்கிடக்கூஊஊஊஊஊஉ.....
    “இது நல்லதுக்கில்ல பூஸ்” என காதில ஒரு மந்திரம் ஒலிக்குது:))... இருப்பினும் பீலிங்ஸ்க்கு அதெங்க புரியப்போகுது.... இப்பூடியே பீல் பண்ணினால் சிக்கின் கறியைக் கூட சாப்பிட முடியாமல் போயிடப்போகுதே என பயம்ம்ம்மாக்கிடக்கெனக்கு:)).. எங்கிட்டயேவா, எதுக்கும் ஃபிரே பண்ணியே வெண்டிடுவம் இல்ல:)) [/co]

    ReplyDelete
  46. angelin said... 11
    கோயிலின் உள்ளேயே வேப்பமரம் வளருதா? இனியும் அப்படியே தொடர்ந்து வளருமோ?!//

    வீட்டுக்குள்ளேயே சூரியகாந்தி பூ செடி வளர்த்தவங்க நம்ம பூஸ் அவங்க தான் பதில் சொல்லணும் :))))))///

    அவ்வ்வ்வ் அதை அஞ்சு இன்னும் மறக்கேல்லைப்போல:)

    ReplyDelete
  47. Mahi said... 12


    குட்டி இணைப்பு தத்துவம் சூப்பர் அதிரா! பக்தியும் இல்லாமல் புத்தியும் இல்லாமல்...ஹும்! அறிவுக்குப் புரியுது,ஆனா மனசுக்கு எல்லா நேரமும் புரிவதில்லையே! =)//

    [co="dark green"]அதுதான் மகி, அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார், நாம் நல்ல கவனமாக வீதியால் போகும்போது எங்கிருந்தோ திசை மாறி வந்து வாகனம் மோதினால் அது கடவுளின் சோதனை, அவரேதான் தீர்க்க வேண்டும்.... தீர்ப்பார்.

    ஆனா குடித்துவிட்டுப் போதையில் போய் வாகனத்தில் மோதினால், அது நம்மால் வரும் துன்பம், அதை நம் புத்தியால்தான் தீர்க்க வேண்டும்...[/co]


    பூஸ் ப்ரேயர்..ஹாஹாஹா! கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்டா கேட்பதெல்லாம் கிடைக்குமாம், நல்ல்ல்லா ப்ரேயர் பண்ணுங்கோஓஓ!

    ///
    ஹா..ஹா..ஹா.....

    ReplyDelete
  48. கலை வாங்கோ.. ஏன் ஊசிக்குறிப்பு தெரியேல்லையோ? மீண்டும் ட்ரை பண்ணுங்கோ.

    //குருவே உங்களுக்கு என்ன ஆயிற்று ...///

    அது வந்து கலை... நெருங்கியோர் எல்லாம் தூரப் போகும்போது நான் ஞானியாகிக்கொண்டே பொகிறேன் எனும் பீலிங்ஸாக்கிடக்கூஊஊஊஊஊஉ:))

    மியாவும் நன்றி கலை.

    ஏனைய பதில்களுக்கு, கொஞ்சம் தாமதமாக வருகிறேன்ன்ன் ரீ குடிச்சு சார்ஜ் ஏத்திக்கொண்டு.. அதுவரை..மன்னிப்பு பிளீஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  49. அதிரா இது உன்ப்ளாக்குதானா இல்லெ நான் தான் ப்ளாக் மாறி வந்துட்டனோ. மஹிக்கு வாழ்த்துகள். படம்லாம் நல்லாவெ இருக்கு.

    ReplyDelete
  50. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய..................................................................................................................................

    ReplyDelete
  51. நமசிவாய வணக்கம் அதிரா.வேலை கூடிப்போச்சப்பா.பள்ளிகள் விடுமுறை.தனி ஆக்களைப் போட்டு ஆட்டி வைக்கினம்ம்ம்ம்ம்ம்ம்.இரவு 11 மணியில பதிவு பாத்தன்.கொமண்ட் பண்ணமுடியாத களைப்பு.இப்பகூட வெளிக்கிட்டாச்சு....ஆனாலும் சொல்லிப்போட்டுப் போவமெண்டுதான்....ஆனாலும் நான் 50 ஆவது பந்திக்கு வந்திட்டன்.அன்னதானம் இருக்குத்தானே.இல்லாட்டி மணியம் கஃபே சைவ பிரியாணியோ.....!

    எங்க ஆளயே காணேல்ல.ஃபேஸ் புக்கிலயும் அதிகமா இல்ல.நீங்கள் எங்காச்சும் கண்டீங்களோ மணியத்தாரை !

    ReplyDelete
  52. நல்லதொரு பாட்டோட பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறீங்கள்.மகிக்கு என் பிந்தின பிறந்தநாள் வாழ்த்தும் வருது.பிடிச்சுக்கொள்ளுங்கோ மகி !

    ReplyDelete
  53. கோயிலை பக்தியோட கும்பிடாட்டியும் கோயில் இருக்கும் சூழ்நிலை பக்தியைத் தானாகவே கொண்டுவரும்.அது சரிபோலத்தான் கிடக்கு !

    ஆனாலும் சரியால வாலுதான் அதிரா நீங்கள்.ஒட்டவா வை ஒட்ட...வா எண்டு பிச்சுப்போட்டு .... ஒட்டவா அரசாங்கம் கேள்விப்பட்டால் அதிசயப்படுவினமோ அதிர்ச்சியாயிடுவினமோ தெரியேல்ல.இல்லாட்டி இப்பத்தான் தேம்ஸ்க்க தள்ளிவிட சரியான இடத்தில தொட்டுப் பாத்திருக்கிறீங்கள் போல !

    ReplyDelete
  54. வேப்பமரம் அழகா வளருது.எங்கட ஊர் வேப்பமரத்தையெல்லாம் அமெரிக்காதானே குத்தகைக்கு எடுத்திருக்காம்.கனடாவிலயும் ஒரு வேப்பமரம் வளருது எண்டு கேள்விப்பட வச்சுப்போட்டீங்கள்.வருது வேப்பமரத்துக்கு ஆபத்து....!

    ஆகா....கண்ணதாசன் கருத்து உண்மையில் மனதில் பதிக்கவேண்டிய கருத்து.ஆனாலும் அதிரா அதைக் கடைப்பிடிக்கவும் செயல்படுத்தவும் மந்தில கட்டுப்பாடும் ஓர்மமும் தேவை.எனக்குக் கஸ்டம்தான் !

    ReplyDelete
  55. அதீஸ்! என் மனசுக்குக்கு இப்ப தேவையாயிருப்பதும், அதுக்குத் தகுந்தாப்போலவும் இருக்கு இம்முறை உங்களின் பதிவும் படங்களும்.
    நன்றாக இருக்கிறது. கோயில் படங்களைப் பார்க்கும்போது இனம்புரியாத ஓருணர்வு.
    அக்காவீடும் முகப்புத்தோற்றம் பிரமாதம். என்ன நீங்களும் அந்த மரத்தடியில் நின்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்;))

    குட்டி இணைப்பு ம்ம் கலக்கிறீங்க.
    என்ன ஹைஷ் அண்ணன் இங்கிருந்தா இதைப்பற்றி வாதவிவாதம் பண்ணியிருக்கலாம். அதுதான் எங்களிட்டை இருந்து எஸ்கேப் ஆகிட்டாரே:(

    அன்புச் சகோதரி மஹிக்கு எல்லா நலன்களும் அமைய வாழ்த்தி ,
    நானும் (ஊசி இணைப்பு) பூஸுடன் பிரார்த்திக்கின்றேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி அதிரா!

    ReplyDelete
  56. [co="pink"]கற்பூர நாயகியே கனகவல்லி,
    காளி மகமாயி கருமாரி அம்மா!
    பொற்கோவில் கொண்ட சிவகாமி அம்மா,
    பூவிருந்தவல்லி தெய்வயானி அம்மா!நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும், அம்மா
    நெஞ்சினில் உன் திருநாமம் வழிய வேண்டும்,
    கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்,
    பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்.
    …..

    மற்றதெல்லாம் நான் உனக்கு சொல்லலாமா
    மடி மீது பிள்ளை என்னை தள்ளலாமா?////[/co]


    நான் இப்ப சாமிக கும்பிட்டுப் போக வந்திருக்கனாக்கும் ....

    ReplyDelete
  57. மகி ஆன்ரிக்கு எனது வாழ்த்துக்க்களையும் தெரிவித்து விடுங்கள்//

    எலிக்குட் அழகா மேக்சி போட்டு ரொம்ப நாள் அப்புறம் வந்திருக்கு :))
    அதீஸ் மட்டும் தான் உனக்கு ஆன்டி...மகிசின்ன அக்கா .நான் கிரி இம்ஸ் ஹேம்ஸ் எல்லாம் பெரிய அக்காஸ் ஓகே .:)))

    நிபி அப்படித்தானே எல்லாரையும் கூப்பிடுவான் ..

    (நல்லவேளை செகண்ட் ஆப்ஷன் ------ வச்சிருந்தேன் எலிக்குட்டி அதுக்குள்ளே வந்திடுச்சி )

    ReplyDelete
  58. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகி.

    ReplyDelete
  59. இப்பாடல் என் திருமண ஆல்பத்தில் முதல் பாடல்.மேக்கப் செய்யும்போது இப்பாடலைதான் இணைத்திருந்தார்கள்.ஆனால் ஆண் பாடியது.மிக நல்ல பாடல்

    ReplyDelete
  60. கோவில் மிக அழகாக இருக்கு. வேப்பமரம் வள‌ர்ந்தால்.... எனக்கும் அக்கேள்வி வருகிறது. ஊரில ஒவ்வெரு கோவிலுக்கும் தலவிருட்சம் என்று இருக்கும்.அதுபோல் சிவனுக்கு வேம்பு.

    ReplyDelete
  61. அக்கா வீடு அழகாக இருக்கு.
    உங்க குட்டி இணைப்பு சூப்ப்ப்ப்ப்ப்ர் அதிரா.
    // சூழ்நிலைகளைப் பொறுத்தே துன்பமும் வருகின்றது, அந்தச் சூழ் நிலைகளைப் போக்கிக் கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத்தான் இருக்கிறது.//100%

    ReplyDelete
  62. கலை said... 26
    ஜெய் அண்ணா மிஸ் யு ....///

    மீ ரூஊஊஊஊஊ

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQltW-RciXXjP0bWmF2EeE6r1tFdump5anLUIQni-pxDl3mSQg&t=1[/im]

    ReplyDelete
  63. கலை said... 26
    ஜெய் அண்ணா மிஸ் யு ....///

    அஞ்சு ரூஊஊஊஊஊ:)

    ஆனா மகி ரூஊஊஊஊ இல்ல:)
    வான்ஸ் ரூஊஊஊஊஊ இல்ல:)
    இமா ரூஊஊஊஊஊஉ இல்ல:)
    கீரி ரூஊஊஊஊஊஊஊ இல்லலலலல:))

    எப்பூடி?:)) எங்கிட்டயேவா? விடமாட்டனில்ல:)))

    ReplyDelete
  64. Mahi said... 36
    /. நேரம் கிடைக்கவில்லை அதனாலேயே தாமதமான வாழ்த்தாகிட்டுது.... / நீங்க எப்ப வாழ்த்தினாலும் எனக்குச் சந்தோஷமே அதிரா! ஆனா பாருங்க, மறுபடி அந்த "வாழ்த்த வயதில்லை,------" மட்டும் வராமப் பார்த்துக்குங்கோ, அம்புட்டுதான்! ;))) ///

    ஹா..ஹா..ஹா... எனக்கும்தான் மகியை வாழ்த்த வயதில்லை:)) ஆனா பாருங்க நானெல்லாம் அப்பூடியா சொல்லித்திரிகிறேன்ன்ன்:)) மீ சுவீட் 16 ல இருந்தாலும், வயதுக்கணக்குப் பாராமல் எல்லோரையும் வாழ்த்துறேனென்ல்லோ... இந்த மனசு ஆருக்கு வரும்ம்ம்ம்?:)))..

    ஹையோஓஓ கையில உருட்டுக்கட்டையோட துரத்துறாவே.. மகி இது ஞாயமா? கால் சுழுக்கிடப்போகுது ஸ்பீட்டைக் குறையுங்க என்னால முடியல்ல சாமீஈஈஈஈஈ:))) இதுக்குத்தான் அம்மம்மா அப்பவே சொன்னவ, தேம்ஸ் கரையில மட்டும்தான் உனக்குப் பாதுகாப்பு என...:)))

    “முன்னோர் சொல் வார்த்தை எல்லாம், முன்னம் பொய்யாகும், காலம் வந்து பாடம் சொன்னால் பின்னர் மெய்யாகும்”... பூஸ்ஸ்ஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

    ReplyDelete
  65. Mahi said... 36
    /.

    /வேப்பமரம் வெளியில் வைக்க முடியாதுதானே அங்கு, /ஓ...ஆமாம்இல்ல?! ;))) ஸ்னோ வந்துரும்,,வேப்பமரம் அந்த க்ளைமேட் எல்லாம் தாங்காது..ஹ்ம்,அடுத்த முறை போகைல நினைவாப் பார்த்துட்டு வந்து அப்டேட் செய்யுங்க,சரியா?//

    இனிப்பாருங்கோ, அடுத்தமுறை கனடா போய் வந்தால் என் புளொக் எல்லாம் வேம்புப் படமாகவே இருக்கும், ஆரும் குய்யோ முறையோ எனத் துள்ளினால் வேப்பங்குழை வைத்தியம் செய்வேன்ன்ன்ன் எங்கிட்டயேவா:))

    உங்களுக்கு சொல்லோணும் மகி, ஒட்டாவா பாலிமெண்டில, பின்னால பூஸ் குடும்பம் வளர்க்கினம். நான் எப்ப போனாலும் அவையை பார்க்கத் தவறுவதில்லை, இம்முறை கேட்டேன் அவை இருக்கினமோ என, அதுக்குச் சொல்லிச்சினம், நாங்கள் பார்க்கேல்லை, இப்ப இல்லைப்போல, இடமெல்லாம் மாத்தி புதுசா எல்லாம் கட்டியாச்சென.

    நான் விடுவனோ நேரே பின்னால போய்த் தேடினேன் என்ன ஆச்சரியம், பின்னுக்கு ஒரு பாதை மாதிரிப் போய் அங்கின வீடுகட்டி இருக்கினம், எனக்குச் சந்தோசமெனில் சொல்லி வேலையில்லை:), லெவ்ட்டூஊஊஊஉ ரைட்டூஊஊஊஊ எனப் படமெடுத்து வந்தேன், எல்லோருமே குண்டுப்பூஸார்ர்ர்ர்ர்ர்:)).. சத்தியமா என்னைப்போல இல்லை:)))) மீ வயக்கெட்டிருக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்:))).

    மியாஆஆஆவும் நன்றி மகி..

    ReplyDelete
  66. கலை said... 16
    ஆஅ அதிரா அக்கா ப்ளாக் எங்கும் ஒரே பக்தி பரவசமா இருக்கே ....

    குருவே உங்களுக்கு என்ன ஆயிற்று ...//

    [co="green"]மீ ஞானியாகிட்டேன் சிஷ்யையேஏஏஏஏஏஏஏஏஏஏ:)) [/co]

    ReplyDelete
  67. வாங்கோ யோகா அண்ணன்.. இனிய இரவு வணக்கம். கொஞ்சம் தாமதமாகிட்டுது என் பதில், மன்னிச்சுக் கொள்ளுங்கோ.

    //இரவு வணக்கம்,அதிரா மேம்!///

    [co="green"]மீ ஞானியாகிட்டேன் ..... ஞானியை மேம் எனச் சொல்லப்பூடாதாம்ம்ம்ம்:))) [/co]

    //நலமா?கோயில் நல்ல அழகாக இருக்கிறது.கண்ணதாசன் வாக்கு அருமை!!!!

    //[co="green"]மிக்க நன்றி யோகா அண்ணன், உங்களுக்கு அங்கு நிறையக் கோயில்கள் இருக்குமென நினைக்கிறேன்ன்ன். [/co]

    ஊசி இணைப்பில இங்கிலீசில ஏதோ பேசீனம்,ஒண்ணுமே பிரியல!எக்கிசுக்கியூசு மீஈஈஈஈஈஈஈஈஈஈ.....!

    [co="green"]ஹா..ஹா..ஹா... அது பூஸ் பாஷை:)).. இங்கிருக்கும் எல்லோரையும் காப்பாத்துங்கோ முருகாஆஆஆஅ எனப் பூஸ் கடுமையா விரதமிருந்து ப்ப்ப்ப்ப்ப்ப்பிரே பண்ணுது:))) [/co]

    மிக்க நன்றி யோகா அண்ணன்.

    ReplyDelete
  68. Yoga.S. said... 23
    அதென்ன,என் வைரவரும் ................?சொந்தமா வாங்கிட்டீங்களோ?///


    //[co="green"]ஹா..ஹா..ஹா... அது வந்து யோகா அண்ணன், வைரவரிடம் ஏதும் வரம் கேட்டால் உடனேயே அடிச்சுப் பிடிச்சுக் கொடுப்பாராம், உண்மையும்கூட,

    ஆனா பிள்ளையாரை கழுத்தைப் பிடிச்சுக் கேட்டாலும் உடன குடுக்க மாட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதனால வைரவரைச் சொந்தமாக்கிட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. ஏனெண்டால் 6 வயசிலிருந்தே மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊ:)). [/co]

    ReplyDelete
  69. வாங்கோ டாக்டர் சிவா....

    //Siva sankar said... 37
    சாமி இந்த பேபி அதிரா கிட்ட இருந்து எங்க எல்லாரயும் காப்பாத்து
    அப்படின்னு வேண்டிகிறேன் (/\)///

    [co="green"]ஹா..ஹா..ஹா... ஒரு பூஸிடமிருந்து தப்ப வழி தெரியாமல் கடவுளைக் கேட்கிறீங்களோ?:)) ஸ்ரெயிட்டா தேம்ஸ்க்கு வந்திருக்கலாம் இதை விட:)) [/co]

    ///பேபி அதிரா பழைய பதிவு போல போடணும்னு வேண்டிக்கிறேன் :)///

    [co="green"]அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) இப்போ படமாப் போட்டுக்காட்டி உங்களை அலுக்க வைத்திட்டேன் போல, ஆனா இன்னும் இருக்கில்ல:)) நீங்க எல்லோரும் தாங்கித்தான் ஆகோணும் கர்ர்ர்ர்ர்ர்ர்:))), வேணுமெண்டால் றிலாக்ஸ்ஸாக இருக்க “குளிசை” தரட்டே?:)) [/co]

    ReplyDelete
  70. Siva sankar said... 39
    நிம்மி அக்கா என்ற அஞ்சு அக்கா
    உங்களுக்கு கண்ணாடி நல்லா இருக்கு///

    நிஜமாத்தான் சொல்றீங்களோ? அவ்வ்வ்வ்வ்:)) அவ பூஸுக்குப் பயந்துதான் உந்தக் கண்ணாடியைத் தூக்கிப் போட்டவ:))... அது புரியாம, மாமி கண்ணாடி போட்டிட்டா என்றுதான் எலிக்குட்டியும் ஓடிவந்திருக்கு:)) ஹையோ ஹையோ:)) படிச்சதும் கிழிச்சு “ஸ்பேஸ்” ல எறிஞ்சிடுங்க சிவா, அப்பத்தான் கீழ விழாது, விழுந்தால் ஒட்டி எடுத்து அஞ்சு படிச்சிடுவா, அவ றீசைக்கிளிங்ங்ங்ங்ங்..ல கெட்டிக்காரியாம்ம்ம்... நான் பின்னூட்டத்தைச் சொன்னேன்...

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  71. ~~~~~~
    /முதல் பிறந்தநாள் கொண்டாடிய மகியிற்கு எனது வாழ்த்துக்க்களையும் தெரிவித்து விடுங்கள்/
    /முதல் பிறந்தநாள் கொண்டாடிய மகி ஆன்ரிக்கு எனது வாழ்த்துக்க்களையும் தெரிவித்து விடுங்கள்/
    /மஹிக்கு வாழ்த்துகள்/
    /மகிக்கு என் பிந்தின பிறந்தநாள் வாழ்த்தும் வருது./
    /அன்புச் சகோதரி மஹிக்கு எல்லா நலன்களும் அமைய வாழ்த்தி/
    /இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகி./
    ~~~~~~
    வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் சிட்டுக்குருவி,எலிக்குட்டி,லஷ்மிம்மா, ஹேமா, இளமதி, அம்முலு அனைவருக்கும் என் நன்றிகள்! முகம் தெரியாமலே இத்தனை அன்பாய் வாழ்த்துச் சொன்னது மனதை நெகிழச் செய்கிறது. இத்தனை வாழ்த்துக்களையும் எனக்குப் பெற்று தந்த மியாவ் அதிராவுக்கு என்ன சொல்லி நன்றி சொல்வது என்று தெரியவில்லை, அதனால் நன்றி சொல்லி நன்றி சொல்லிக்கிறேன் அதிராவ்! ;))))))))

    [im]http://2.bp.blogspot.com/-V-xd7jHWvcU/T_imYrTxLbI/AAAAAAAAIwk/CXSYs2iyyRc/s1600/DSC02355.JPG[/im]

    ~~~~~

    /மகி ஆன்ரிக்கு/ எலிக்குட்டிக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய மசால் வடை சுட்டு வைச்சிருந்தேன், என்னை ஆன்ரி என்று கூப்பிட்டதால நோ வட! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;))

    /பிடிச்சுக்கொள்ளுங்கோ மகி !/ சூப்பரா கேட்ச் பிடிச்சுடேனுங்க ஹேமா, மிக்க நன்றி! :)

    /அதீஸ் மட்டும் தான் உனக்கு ஆன்டி...மகிசின்ன அக்கா .நான் கிரி இம்ஸ் ஹேம்ஸ் எல்லாம் பெரிய அக்காஸ் ஓகே .:)))நிபி அப்படித்தானே எல்லாரையும் கூப்பிடுவான் ../ ஆஹா, இப்பதான் மனசு கொஞ்சூண்டு நிம்மதி அடைகிறது. ;) எலிக்குட்டியின் ஷேர் மசால்வடைய நிபிக்கே அனுப்பிடறேன் ஏஞ்சல் அக்கா! தேங்க்யூ! :)))

    ReplyDelete
  72. எங்க வீட்டு மஞ்ச ரோசாவை குடுத்து நன்றி சொல்லலாம்னு போட்டோவை சேர்த்தேன்! ...அவ்வ்வ்வ்வ்வ்வ்..வழக்கம் போல மெகாஆஆஆ சைஸ் போட்டோவா வந்துட்டுது. தொந்தரவுக்கு மன்னிச்சு,என் நன்றியை ஏற்றுக் கொள்ளுங்க எல்லாரும்! நன்றி, நன்றி,நன்றி!

    ReplyDelete
  73. /எல்லோருமே குண்டுப்பூஸார்ர்ர்ர்ர்ர்:)).. சத்தியமா என்னைப்போல இல்லை:))))/ :)) நம்பிட்டேஏஏஏஏஏஏஏன் அதிரா! நீங்க வயக்கெட்டுப் போய், வெளியே நடக்கையில் காற்றில பறந்து போவதா பிபிசி-நியூஸிலயும் சொன்னாங்க. ஹிஹிஹி! ;)))

    கனடா-வேப்பமரம்-பூஸ்....நீங்க மறந்தாலும், நான் மறக்கமாட்டேன், ஜாக்கிரதை! :)

    ReplyDelete
  74. மீ நூறுக்குள்ளே வந்துட்டேன்ன்ன்னன்ன்ன் :))
    யாரும் என்னைய தேடலே இல்லே ??

    உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா ஆஆஆ எத்தன தடவ தான் மகி க்கு வாழ்த்த வயதில்லை ன்னு சொல்லி ஈ ஈஈ சொல்லி இஈஈ வணங்குறது முதுகு முட்டி எல்லாம் வலிக்குது :)) இப்போதான் அஞ்சு வீட்டில் வணங்கிட்டு வந்தேன் இங்கேயும் மீ வணங்கிங் :)) டு மகி

    ReplyDelete
  75. பூஸ், சிவன் கோவில் ரொம்ப அழகா இருக்கு. வெளி நாடுகளில் கோபுரம் வெச்ச கோவில் கம்மியா தான் இருக்கு இல்லே? அஞ்சு கேட்டது போல உள்ளே படம் எடுக்க அனுமதிச்சு இருக்காங்க.

    நாங்க கொஞ்ச நாள் முன்னே Wembly இல் இருக்கும் ஒரு கோவிலுக்கு போனோம் அவ்ளோ அழகு புதுசா சில வருஷத்துக்கு முன்னே கட்டி இருக்காங்க. ஆனா படம் எடுக்க அனுமதி இல்லேன்னு சொல்லிட்டாங்க. அங்க ஒவ்வொரு சிலையும் கண்ணுல ஒத்திக்கலாம் போல ரொம்ப ரொம்ப அழகா இருந்தது.

    ReplyDelete
  76. //get ready ....MY MEGA order is on the way
    LOL:))))))))//

    அஞ்சு பூஸ் உருண்டு பொரண்டு கடவுள வேண்டினாலும் கருணை காட்டாம MEGA ஆர்டர் அனுப்புறீங்க உங்க கடமை உணர்ச்சிய பார்த்து பரவச பட்டு போனேன் :))

    ReplyDelete
  77. //பூஸ் ப்ரேயர்..ஹாஹாஹா! கொஞ்சம் கஷ்டப்பட்டு கேட்டா கேட்பதெல்லாம் கிடைக்குமாம்//

    அதுதான் அஞ்சு வின் MEGA ஆர்டர் கெடைச்சு இருக்கு போல இருக்கு. :)) பூஸ் நீங்க கட்டிலுக்கு அடியில் பத்திரமா இருக்கீங்களா? தே ஆர் ஆன் தி வே :))


    //ஆஅ அதிரா அக்கா ப்ளாக் எங்கும் ஒரே பக்தி பரவசமா இருக்கே ....

    குருவே உங்களுக்கு என்ன ஆயிற்று //

    எல்லாம் டிசெம்பர் வருதெல்லோ அதுதான் பூஸ் இஸ் ப்ரேயிங்:))

    ReplyDelete
  78. //கிரி அக்கா வந்தால் பக்தி பரவசத்தில் சாமி கும்பிடுவாங்க அஞ்சு அக்கா தான் கிரி அக்கா வை பத்திரமா புடிச்சி வைத்துக் கொள்ளனும் ... ...//

    கர்ர்ர்ர் விட்டா உக்கார வெச்சு வேப்பிலை அடிச்சிடுவாங்க போலே இருக்கே குட்டி பூஸ் எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையா தான் இருக்கோணும் :))

    ReplyDelete
  79. //அதிரா! யு வான்ட் மீ டு ட்ரான்ஸ்லேட் யுவர் ப்ரேயர்ஸ்?!! ;)))))))))//

    மகி இதுக்கெல்லாம் எதுக்கு பூஸ் கிட்டே சின்ன புள்ள தனமா பெர்மிஷன் எல்லாம் கேட்டு கிட்டு :)) சட்டு புட்டுன்னு ட்ரான்ஸ்லேட் பண்ணுங்க பார்ப்போம் :))

    ReplyDelete
  80. //சாமி இந்த பேபி அதிரா கிட்ட இருந்து எங்க எல்லாரயும் காப்பாத்து
    அப்படின்னு வேண்டிகிறேன் //

    சாமி ஈஈ நானும் சிவா கூட சேர்ந்து வேண்டிக்குறேன். பூஸ் கிட்டே இருந்து எங்க எல்லாரையும் காப்பாத்து ஊஊ :))

    ReplyDelete
  81. //ஏனையோர் எல்லாம் தாமதமெனினும் அட்டண்டன்ஸ் தருவினம்....//


    நான் வந்துட்டேன் பட் டீச்சர் எங்கேயும் மகிய வாழ்த்த காணோம்??? இமா இஸ் எவரிதிங் ஆல்ரைட் ??? ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுட்டு போங்கோ டீச்சரையே அட்டெண்டென்ஸ் போட சொல்ல வேண்டியதா இருக்கு :)) எங்கிருந்தாலும் சீக்கிரம் வாங்க வீ மிஸ் யு :((

    ReplyDelete
  82. //கீரி ரூஊஊஊஊஊஊஊ இல்லலலலல:))//

    கர்ர்ர்ர் ர்ர்ரர்ர்ர் பூஸ்


    //ஹையோஓஓ கையில உருட்டுக்கட்டையோட துரத்துறாவே.. மகி இது ஞாயமா// மகி தொரத்துரதுலையோ இல்லே எக்ஸ்ட்ரா உருட்டு கட்டை எடுத்து கொடுக்குறதுக்கோ எல்ப் வேணுமுன்னா யு நோ where அஞ்சு அண்ட் ஐ ஆர் ஆம் ஐ கரெக்ட் அஞ்சு ???:))


    //எல்லோருமே குண்டுப்பூஸார்ர்ர்ர்ர்ர்:)).. சத்தியமா என்னைப்போல இல்லை:)))) மீ வயக்கெட்டிருக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்:))).//

    இதை நாங்க நம்பணுமுன்னா நீங்க வயகெட்டு:)) போன போட்டோ வ போடுங்க பார்ப்போம் :))

    ReplyDelete
  83. //பூஸ் கடுமையா விரதமிருந்து ப்ப்ப்ப்ப்ப்ப்பிரே பண்ணுது//

    சிக்கென் fry சாப்பிட்டு தானே கடுமையா :)) விரதம் இருக்கீங்க பூஸ் ???


    //ஹையோ ஹையோ:)) படிச்சதும் கிழிச்சு “ஸ்பேஸ்” ல எறிஞ்சிடுங்க சிவா, //

    நீங்க எப்புடி கிழிச்சு போட்டாலும் நான் கரீக்டா அஞ்சுவுக்கு காமிச்சு கொடுத்திடுவேனே:)) அப்புறம் MEGA ஆர்டர் லாரி நெறைய வரும்ம்ம்ம் :))

    ReplyDelete
  84. //தந்த மியாவ் அதிராவுக்கு என்ன சொல்லி நன்றி சொல்வது என்று தெரியவில்லை, அதனால் நன்றி சொல்லி நன்றி சொல்லிக்கிறேன் அதிராவ்! ;))))))))//

    அஆவ்வ்வ்வவ் பூசுக்கு இப்புடி நன்றி சொல்லி கொயப்பினதுக்கு சும்மாவே இருந்து இருக்கலாம் மகி :))


    ///மகி ஆன்ரிக்கு/ எலிக்குட்டிக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய மசால் வடை சுட்டு வைச்சிருந்தேன், என்னை ஆன்ரி என்று கூப்பிட்டதால நோ வட! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;))//

    எலிக்குட்டி நீங்க ஒண்ணும் கவலை படாதீங்கோ நான் உளுந்து வடை பிஷ் கட்லெட் எல்லாம் செஞ்சு அனுப்புறேன் ஸ்பீட் போஸ்ட் இல். மகி ஆன்டி ன்னு சொன்னதுக்கு :))


    //மகிசின்ன அக்கா .நான் கிரி இம்ஸ் ஹேம்ஸ் எல்லாம் பெரிய அக்காஸ் ஓகே .:)))// அஞ்சு நோ நோ யு ஆர் ராங் மகி சின்ன அக்கான்னா நான் குட்டி அக்கா ஆஆ :))

    ReplyDelete
  85. எலிக்குட் அழகா மேக்சி போட்டு ரொம்ப நாள் அப்புறம் வந்திருக்கு :))
    அதீஸ் மட்டும் தான் உனக்கு ஆன்டி...மகிசின்ன அக்கா .நான் கிரி இம்ஸ் ஹேம்ஸ் எல்லாம் பெரிய அக்காஸ் ஓகே .:)))

    நிபி அப்படித்தானே எல்லாரையும் கூப்பிடுவான் ..
    -------------
    அஞ்சு ஆன்ரி என்ன, நிபி உங்களை பெரிய அக்கா என கூப்பிடுவானா???
    குட்டி கிரி அக்கா எனக்கு பூஸ்க்கிட்ட இருந்து சுட்டாற்றிய தண்ணிய தெளிங்கோ:))
    -------------
    (நல்லவேளை செகண்ட் ஆப்ஷன் ------ வச்சிருந்தேன் எலிக்குட்டி அதுக்குள்ளே வந்திடுச்சி )
    -------------
    ஆ நாங்க என்ன விட்டுடூவோமா:))))))
    -------------

    ReplyDelete
  86. /மகி ஆன்ரிக்கு/ எலிக்குட்டிக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய மசால் வடை சுட்டு வைச்சிருந்தேன், என்னை ஆன்ரி என்று கூப்பிட்டதால நோ வட! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;))
    --------
    எலிக்குட்டியின் ஷேர் மசால்வடைய நிபிக்கே அனுப்பிடறேன் ஏஞ்சல் அக்கா! தேங்க்யூ! :)))
    --------
    மகி அன்ரி நிபிக்கே கொடுங்கோ அவன் எல்லாத்தையும் எனக்குதானே கொடுப்பான் :))))

    ReplyDelete
  87. ///மகி ஆன்ரிக்கு/ எலிக்குட்டிக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய மசால் வடை சுட்டு வைச்சிருந்தேன், என்னை ஆன்ரி என்று கூப்பிட்டதால நோ வட! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ;))//

    எலிக்குட்டி நீங்க ஒண்ணும் கவலை படாதீங்கோ நான் உளுந்து வடை பிஷ் கட்லெட் எல்லாம் செஞ்சு அனுப்புறேன் ஸ்பீட் போஸ்ட் இல். மகி ஆன்டி ன்னு சொன்னதுக்கு :))
    ---------------------
    குட்டி கிரி அக்கா, ஏன் இந்த அக்காஸ் எல்லாம் அன்ரி ஆனவுடன் மருமகளை இப்படி கலைகினம்:)))) தேங்கூ அக்கா பிஷ் கட்லெட்டுக்கு:))))))

    ReplyDelete
  88. Yoga.S. said..

    இரவு வணக்கம்,அதிரா மேம்!
    athira said...
    [co="green"]மீ ஞானியாகிட்டேன்!///குட்,வெறி குட்!!!!

    ReplyDelete
  89. பதிவை பார்க்கையில் அதிராக்கு வயசாயிட்டுது என்று தோன்றுகிறது....

    ReplyDelete
  90. நிபி அப்படித்தானே எல்லாரையும் கூப்பிடுவான் ..
    -------------
    அஞ்சு ஆன்ரி என்ன, நிபி உங்களை பெரிய அக்கா என கூப்பிடுவானா???//
    aaawww .பிரிட்டிஷ் மருமக்கா ஆண்டின்னு கூப்பிட மாட்டாங்க !!!!
    எனக்கே எல்லாம் பூமராங்க திரும்புதே .big doubt ??இந்த அதீஸ் தனியா ஏதும் டியூஷன் கொடுத்தாங்களோ என் மருமகளுக்கு ????
    அவ்வ ,பொத்தாம் பொதுவா சொன்னேன் .நிபி அவங்களையெல்லாம் அக்கான்னு கூப்பிடுவான்னு .
    பி எச் டி செய்ய போன எலிக்குட்டி ரொம்ப விவரமாதேன் திரும்பியிருக்கு .
    அதாவது அஎலிக்குட்டி .சில பிள்ளைங்க சித்தி ட்ராமாவை பார்த்து அவங்க அம்மாவையே சித்தி சித்தி அப்படீன்னு அழைக்க ஆரம்பிச்சாங்களாம் :))
    பக்கத்துக்கு வீட்டுபில்லைங்க அக்கானு கூபிடரத பார்த்து நிபியும் ஆக்காணு கூப்பிடுவான் என்னை.
    ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்ப்பா !!!!!!! யாரவது ஹெல்ப் பண்ணுங்களேன் குட்டிஎலி ரொம்ப டவுட் கீக்குது .

    ReplyDelete
  91. வாங்கோ சிட்டு....
    ///சிட்டுக்குருவி said... 40
    பின்னிணைப்பு புகைப்படம் அழகாக இருக்கிறது........://

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ ஏனைய படங்கள் அழகாக இல்லையோ?:).

    //சிட்டுக்குருவி said... 42
    ஒரு வாரத்துக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடிய மகியிற்கு எனது வாழ்த்துக்க்களையும் தெரிவித்து விடுங்க///

    அதெப்பூடிக் கரெக்ட்டாக் கண்டுபிடிக்கிறீங்க ஒரு வாரத்துக்கு முன்னால கொண்டாடினவ என:), உது தெரிஞ்சுதான் நான் திகதி குறிப்பிடாமல் வாழ்த்தினனான் ... அப்பூடியிருந்தும் மணந்து பிடிக்கினம்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மியாவும் நன்றி சிட்டு.

    ஏன் இம்முறை ஒரு பின்னூட்டத்தோட நிறுத்திட்டீங்க சிட்டு?:)).

    ReplyDelete
  92. வாங்கோ எலிக்குட்டி வாங்கோ.. நீஈஈஈஈஈஈண்ட நாட்களாகக் காணவில்லையே எங்காவது ரூர் போயிருந்தீங்களோ? இல்ல நிபியை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என பி எச் டி முடிச்சீங்களோ?:)..

    உங்கட எழுத்தைப் பார்த்து அஞ்சு மாமிக்கே(ஹையோ எலிக்குட்டியின் முறையில:)) தலை சுத்துதாம்ம்ம்ம்:)).

    ///எலிக்குட்டி said... 43
    என்றும் பதினாறும் பெற்று, ஒரு வாரத்துக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடிய மகி ஆன்ரிக்கு எனது வாழ்த்துக்க்களையும் தெரிவித்து விடுங்கள்///

    அவ்வ்வ்வ் மகி பார்த்தீங்களோ.. வாழ்த்த வயதில்லை எனச் சொல்லப்பூடா என்று மட்டும்தானே சொன்னீங்க, ஆன்ரி எனச் சொல்லப்பூடா என ச் சொல்ல மறந்திட்டீங்களே:))) எலிக்குட்டி கரீட்டாப் புடிச்சிட்டுது...:))

    ஆனாலும் எனக்கொரு சந்தேகம் எலிக்குட்டி... மாமியின் தங்கை எப்பூடி ஆன்ரி ஆக முடியும்?:)))... ஹையோ என்னையும் ஆராவது காப்பாத்துங்கோ:))).

    மியாவும் நன்றி எலிக்குட்டி... உந்தச் சட்டைதான் உங்களுக்கு அழகூஊஊஊஊஉ.. உதை மாத்திடாதீங்கோ....

    ReplyDelete
  93. Garrrrrrr for athees :))
    dont confuse my DIL .
    அத்தை மாமா சித்தப்பா பெரியம்மா பெரியப்பா சித்தி இதெல்லாம் இங்கே சொல்றதில்லையே ஆண்டி அங்கிலே இங்கில்லை இதெல்லாம் ஃபாரின் DIL உக்கு தெரியாது .
    நாமதான் சொல்லிகொடுக்கனும் :)))))))0

    ReplyDelete
  94. வாங்கோ லக்ஸ்மி அக்கா..

    Lakshmi said... 49
    அதிரா இது உன்ப்ளாக்குதானா இல்லெ நான் தான் ப்ளாக் மாறி வந்துட்டனோ.

    [co="green"]என்ன லக்ஸ்மி அக்கா இப்பூடிக் கேட்டிட்டிங்க, நான் ஒரு “சைவப் பழமாக்கும்”, என்னைப் பார்ப்போர் நம்ப மாட்டினம் அதிராவுக்குப் பக்தி இருக்கோ என.நான் வெளியே எதையும் காட்டுவதில்லை லக்ஸ்மி அக்கா.

    6,7 வயசிலேயே வெள்ளிகிழமை விரதம் பிடிக்கப்போகிறேன் என சண்டைப்பிடிப்பேன், அப்போ அம்மா சொல்லுவா 12 வரை இரு என, அப்ப பாருங்கோ 6 வயசிலிருந்தே மீக்குப் பக்தியும் இருக்கு:))..

    எங்கட கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்..”மதச் சின்னங்களை அணிவதில் பெண்கள் வெட்கப்படக்கூடாதென”... அதை நான் கடைப்பிடிக்கிறேன், ஆனா இங்கு வெளியே போகும்போது எல்லாமே வெள்ளையர்கள் என்பதால் திருநீறை பூசமாட்டேன், பலர் கேட்டிருக்கினம் நெத்தியில் என்ன என, விளக்கமும் கொடுத்திருக்கிறேன்ன்ன்ன்...

    இப்போ மீ பூஸானந்தா...:)). மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.[/co]

    ReplyDelete
  95. angelin said...
    Garrrrrrr for athees :))
    dont confuse my DIL .
    அத்தை மாமா சித்தப்பா பெரியம்மா பெரியப்பா சித்தி இதெல்லாம் இங்கே சொல்றதில்லையே ஆண்டி அங்கிலே இங்கில்லை இதெல்லாம் ஃபாரின் DIL உக்கு தெரியாது .
    நாமதான் சொல்லிகொடுக்கனும் :)))))))0///

    [co="dark green"]ஹா...ஹா...ஹா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))) என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் எங்கட பண்பாட்டை மறக்கப்பூடாதெல்லோ?:))) உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமோ?:))..

    மாமி மாமிதான், அத்தை அத்தைதான் சொல்லிட்டேன்ன்ன்:)).

    அதை, இதை, வெளிநாட்டைச் சொல்லி எலிக்குட்டியின் மனதை மாத்த நான் எண்டைக்கும் விடமாட்டேன்ன்ன்ன் பூஸோ கொக்கோ?:))).

    ஒரு பிளாஸ் பக்:))
    எங்கள் கணவரின் நண்பரின் மகனும் மனைவியும் இலங்கையிலிருந்து வந்திருந்தார்கள், அப்போ எதிர் வீட்டில் ஒரு இந்திய டொக்டர் ராம் எனப் பெயர், அவர் இந்த நண்பரின் மகனைக் கதை கேட்டவர், அதன் பின்பு இவரின் மகன் வந்து தந்தையைக் கேட்டிருக்கிறார், டடி அந்த அங்கிள் என்னைக் கதை கேட்டவர், அவரை நான் எப்படிக் கூப்பிடலாம் என, உடனே இவர் மகனுக்குச் சொல்லியிருக்கிறார், இங்கு எல்லோரும் பெயர் சொல்லித்தான் அழைப்போம் நீங்களும் ராம் என்றே அழையுங்கோ என.

    இக்கதையை அவரின் மனைவி வந்து என்னிடம் கேட்டா, அதிரா என் கணவர் இப்படிச் சொன்னவர் அது சரியோ என, ஏனெனில் நாம் வந்து சில வருடங்களால்தான் அவர்கள் இங்கு வந்தவர்கள்.

    நான் சொன்னேன், என்ன இருந்தாலும் நாம் பெரியவர்கள் பெயர் சொல்லிக்கதைக்கிறோம் அது சரி, ஆனா 7 வயசுப் பிள்ளை, அதுவும் நம் நாட்டவரை பெயர் சொல்லி அழைப்பது சரியாக எனக்குத் தெரியவில்லை என்று.

    வெள்ளையர்கள் எனில் டொக்டர் அல்லது மிஸ்டர் என அழைப்பது வழக்கம், ஆனா இது நம் நாட்டினரை எப்படி?.

    அவவும் அதை ஒத்துக்கொண்டா. பின் என் கணவரிடம் சொன்னேன், அவரும் சொன்னார் நீங்க சொன்னதுதான் சரி அதிரா என. இப்பூடிப் புறுணங்கள் பல.

    ஹையோ என் புறுணங்களை எழுதச்சொன்ன மணியம் கஃபே ஓனரையும் இப்போ காணவில்லையே.... அஞ்சூ டிஷூ பிளீஸ்ஸ்ஸ்:)).

    ஊ.கு:
    எலிக்குட்டி நோட் மை பொன்னான கருத்துக்கள் பிளீஸ்ஸ்ஸ்ஸ்...

    அஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊஊ ஓடாதீங்கோ...:)).[/co]

    ReplyDelete
  96. அதீஸ் எனக்கொரு டவுட் நான் சமையல் பதிவு போட ஆரம்பிச்ச நாளில் இருந்து நிரூபனையும் மணியையும் காணவில்லை எனி ஐடியா ????:)))

    ReplyDelete
  97. அதீஸ் என் பொண்ணு மூணு வயசுக்கு முன்னாடி எல்லாரையும் இப்படி உறவு முறை சொல்லித்தான் அழைப்ப .வய்தானவங்கன்னா தாத்தா பாட்டி .ஜெர்மனில கிண்டர்கார்டனில் patricia என்றொரு டீச்சர் .இவ அவங்களை பாட்டி பாட்டி என்று அழைக்க அவ ich bin paaty not PAATTI :)))
    என்றாங்க PAT என்போமே அந்த ப்ரோனவுன்ஸ் .
    கடைசி வரையிலும் அந்தம்மாக்கு தெரியாது பாட்டின்னா கிரான்மா .
    அதைவிட என் பொண்ணு கண்ணாடி போயட்டவங்க /லேசா வாழ்க்கை விளுந்தவங்கள பார்த்தா சிறு வயதில் தாத்தா என்று சொல்லிடுவா. எங்களுக்கு வெக்கமா இருக்கும் .என் நாத்தனாரின் கணவர் இடமே சென்று தாத்தா அந்தா ஆன்டி(HIS WIFE)எங்கேன்னு கேட்டா அவ்வவ்

    ReplyDelete
  98. லேசா வாழ்க்கை விளுந்தவங்கள //

    ITS BALD HEAD DEAR ///SORRY FOR THE SPELLING MISTAKES :))

    ReplyDelete
  99. angelin said... 97
    அதீஸ் எனக்கொரு டவுட் நான் சமையல் பதிவு போட ஆரம்பிச்ச நாளில் இருந்து நிரூபனையும் மணியையும் காணவில்லை எனி ஐடியா ????:)))///

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ் இப்பூடியும் ஒண்டிருக்கோ அஞ்சூஊஊஊஊ:)))

    அப்போ கொஞ்ச நாளைக்கு பொம்பிளை பார்க்கிற பதிவுகளாப் போடுவமோ??:)). [/co]

    ReplyDelete
  100. ஹா..ஹா..ஹா... அஞ்சு உங்கள் வாழ்க்கை விழுந்தவர்கள்:)))) பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது...

    [co="dark green"]வாழ்க்கையில சறுக்கி விழுந்தவர்களுக்கு என்ன அட்வைஸ் சொல்ல நினைக்கிறீங்க?

    வேறென்ன... இனிமேல் ஜாக்கிரதையாக நடந்து போங்க:))[/co]

    அது உண்மைதான் அஞ்சு, நம் நாட்டுப் பழக்க வழக்கம் வேறு இங்கு வேறு.. என் மகனின் வகுப்பில் படிக்கும் ஒருவர் எம் வீட்டுக்கும் வந்து போவார் அவர் என்னை ஆரம்பம் மிஸிஸ் அதிரா என்பார், இப்போ அதிரா என்றேதான் அழைக்கிறார்.

    அதேபோல் எம் பக்கத்து வீட்டு ஷரனை எம் பிள்ளைகள் மிஸிஸ் ஷரன் என்பினம், அதுக்கு அவ சொன்னா மிஸிஸ் எல்லாம் வேண்டாம் ஷரன் என்றே அழையுங்கோ என்று...

    ஆனால் என்னோடு ஒட்டாக இருக்கும் இங்கத்தையை வைட் நண்பியை ஆன்ரி என்றுதான் அழைப்பினம், அவவுக்கும் நல்ல விருப்பம்.

    இப்படி ஒட்டினால் எல்லாம் சரி இல்லையெனில் பெயர்தான், அதை நாம்தான் குழந்தைகளுக்கு புரிய வைக்கோணும்... எனக்கே சிலவேளை சிலரை எப்பூடி அழைப்பதெனப் பிரிவதில்லை:)))) அதுக்குள் இது:)))) அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  101. 100 ஐத் தொட்ட அஞ்சுவுக்கு இந்தாங்கோ... ரோசாப்பூஊஊஊஊ வித் டயமண்ட் றிங்கூஊஊஊஊ:)))... இதைப் போட்டுக்கொண்டு தேம்ஸ்க்கு வாங்கோ அஞ்சு நாங்க பழகலாம்:)).

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcQHkuqZzjgiFU8wl1f-nJ_5NXCKHAO1Wf38Sgq11a57ZP9Vt5Q6Ug[/im]

    ReplyDelete
  102. வாங்கோ ஹேமா..

    என்ன நீங்களும் மீயைப்போல ஞானியாகிட்டீங்களோ?:)))...

    ///ஆனாலும் நான் 50 ஆவது பந்திக்கு வந்திட்டன்.அன்னதானம் இருக்குத்தானே.இல்லாட்டி மணியம் கஃபே சைவ பிரியாணியோ.....!///
    ஹையோ மணியம் கஃபேயை ஞாபகப் படுத்தி என் சோகத்தைக் கூட்டிப் போட்டீங்கள்.. அஞ்சூஊஊஊ டிஷ்யூ பிளீஸ்ஸ்.. எனக்கு பிங் கலர்தான் வேணும்ம்ம்:).

    ///எங்க ஆளயே காணேல்ல.ஃபேஸ் புக்கிலயும் அதிகமா இல்ல.நீங்கள் எங்காச்சும் கண்டீங்களோ மணியத்தாரை !///
    நிஜமாத்தான் சொல்றீங்களோ? நான் ஆள் வதனப் புத்தகத்திலதான் மின்னி முழங்கிக்கொண்டிருக்கிறாராக்கும் என நினைச்சு 108 தேசிக்காய் எடுத்து 36 நாளாக மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கிறன்.

    அப்போ அங்க இல்லையெனில் எங்க ஹேமா? அடிக்கடி சென்னி பற்றிக் கதைக்கிறவர்.. ஹையோ எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))..

    முருகா நீதான் கூட இருந்து “ஆளை” க்காப்பாத்தூஊஊஊஊஊஊ:))

    ReplyDelete
  103. ஹேமா said... 53

    ஆனாலும் சரியால வாலுதான் அதிரா நீங்கள்.ஒட்டவா வை ஒட்ட...வா எண்டு பிச்சுப்போட்டு .... ஒட்டவா அரசாங்கம் கேள்விப்பட்டால் அதிசயப்படுவினமோ அதிர்ச்சியாயிடுவினமோ தெரியேல்ல.இல்லாட்டி இப்பத்தான் தேம்ஸ்க்க தள்ளிவிட சரியான இடத்தில தொட்டுப் பாத்திருக்கிறீங்கள் போல////

    அவ்வ்வ்வ்வ்வ் நான் என்ன பிரிச்சுப்போடுவன் ஒட்டாவாவை எனச் சொன்னானோ?:))) ஒட்ட...வா எனச் சொல்லி சேர்த்தெல்லோ வச்சிருக்கிறன்... எங்கிட்டயேவா?:)) வருவினைக்கும் பார்ப்பம் தேம்ஸ்ல தள்ளி விட்டிடுவேன்ன்ன்:))

    ReplyDelete
  104. ஹேமா said... 54
    வேப்பமரம் அழகா வளருது.எங்கட ஊர் வேப்பமரத்தையெல்லாம் அமெரிக்காதானே குத்தகைக்கு எடுத்திருக்காம்.கனடாவிலயும் ஒரு வேப்பமரம் வளருது எண்டு கேள்விப்பட வச்சுப்போட்டீங்கள்.வருது வேப்பமரத்துக்கு ஆபத்து....!///

    ஹா..ஹா..ஹா... அதுதானாக்கும் புத்தியாக அவயள் உள்ளுக்குள்ளேயே வச்சிருக்கினம்...:))).. ஒண்ணும் பண்ண முடியாது.. நான் அமெரிக்காவைச் சொன்னேன்..:).

    மியாவும் நன்றி ஹேமா... உங்கட புளொக்கும் ஓய்ந்து போயிருக்கே.

    ReplyDelete
  105. ஹையோ எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))..//

    கர்ர்ர்ர் :)))
    கால் ஓடும் ஓகே சரி ஆனா கை எப்பூடி ஓடும் ??///

    ReplyDelete
  106. யங்மூன் வாங்கோ.... பார்த்தீங்களோ நீங்க ஒளிச்சிருக்காமல் வெளியில் வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.

    ////இளமதி said... 55

    அக்காவீடும் முகப்புத்தோற்றம் பிரமாதம். என்ன நீங்களும் அந்த மரத்தடியில் நின்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்;))///

    எப்படியாவது அதிராவைப் பார்த்திடோணும் என எல்லோரும் மறைமுகமா அறிவித்தல் தாறீங்கள்:))) ஆனா மீ சுவீட் 16 எல்லோ, அதனால அம்மம்மா சொன்னவ பப்ளிக்கில படம் போடப்பூடாதென:))

    ReplyDelete
  107. ஆனா அதீஸ் இங்கே எங்க பாட்டி வயசில் இருக்கவங்கள கூட பேரை சொல்லி அழைப்பது மனதுக்கு கஷ்டமா இருக்கும் ,என்ன செய்றது .ஆனா என் மகளின் சண்டே ஸ்கூல் டீச்சர் ஆண்டி என்றே அழைக்க சொல்வாங்க .பறவைகள் பலவிதம்
    இப்பெல்லாம் என் பொண்ணு விவரமா இருக்கா
    நம்மூர்ல டீச்சரி நாம பேர் சொலி கூப்பிட முடியுமா .ஆனா இங்கே பேர்தான் .

    ReplyDelete
  108. ஆனா மீ சுவீட் 16 எல்லோ, அதனால அம்மம்மா சொன்னவ பப்ளிக்கில படம் போடப்பூடாதென:))//

    GARRRR :)))
    வேணாம் வேணாம் நான் இங்கிருக்கேன்

    ReplyDelete
  109. angelin said...
    ஹையோ எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))..//

    கர்ர்ர்ர் :)))
    கால் ஓடும் ஓகே சரி ஆனா கை எப்பூடி ஓடும் ??//

    அவ்வ்வ்வ்வ் ஆராவது என்னைக் காப்பாத்த மாட்டீங்களோ????:)) அஞ்சு என்னை “வாழ்க்கை(வழுக்கை:)) விழப்பண்ணிடுவா” போலிருக்கே:)).. சாமீஈஈஈஈ

    அஞ்சூஊஊஊஊ கையும் ஓடும் காரை:)) இது எப்பூடி? எப்பூடி என் கிட்னியா?:))).

    ReplyDelete
  110. நான் உங்களை ஒளிஞ்சிருந்து ஒரு வருஷம் பார்த்தேன் ஒப்பனா போன வருடத்தில் இருந்து பாக்கிறேன்
    பலா வருஷம்மா இனிப்பு பதினாறிலேயே இருக்கீங்களே எப்பூடி

    ReplyDelete
  111. அஞ்சூஊஊஊஊ கையும் ஓடும் காரை:)//

    அவ்வவ் அப்படீன்னா என்னது ??

    ReplyDelete
  112. அதீஸ் நாம சந்திச்சு ப்ளாகில் ஒரு வருட நிறைவை கொண்டாடனும் :)))
    இமா தான் கைகாட்டினாங்க .என்னை இம்மாக்கு கைகாட்டி விட்டது நம்ம தம்பி சிவா

    ReplyDelete
  113. குட்நைட் அதீஸ் எங்களுக்க் ஸ்கூல் 24 வரை இருக்கு

    ReplyDelete
  114. angelin said...
    ஆனா மீ சுவீட் 16 எல்லோ, அதனால அம்மம்மா சொன்னவ பப்ளிக்கில படம் போடப்பூடாதென:))//

    GARRRR :)))
    வேணாம் வேணாம் நான் இங்கிருக்கேன்///

    [im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcQuQnvNCh4eXRDp1GiAx3Wwx5qB43qHvpNVL3ydXSvdNwaktvIblA[/im]

    ReplyDelete
  115. // angelin said...
    அஞ்சூஊஊஊஊ கையும் ஓடும் காரை:)//

    அவ்வவ் அப்படீன்னா என்னது ?//

    car ஓடுவது கையாலும்தானே... அதுதான் சொன்னேன் கையும் ஓடும் என:).

    // angelin said...
    குட்நைட் அதீஸ் எங்களுக்க் ஸ்கூல் 24 வரை இருக்//

    ஹா..ஹா..ஹா.. என் சோய்ய்ய்ய்:))). நல்லிரவு அஞ்சூஊஊஊஊஊ:))).

    ReplyDelete
  116. car ஓடுவது கையாலும்தானே... அதுதான் சொன்னேன் கையும் ஓடும் என://

    அவ்வ்வ்வ் நான் எதோ பூச்சி அல்லது மிருகத்தின் தூய தமிழ் பேரென நினைத்தேன்
    ஆ = பசு அது மாதிரி

    ReplyDelete
  117. [co="green"]அப்படியோ அஞ்சு, நாங்கள் பழகத் தொடங்கி ஒரு வருடம் ஆச்சோ? நம்ப முடியவில்லை...

    எனக்கு நீங்க அறிமுகமானபோது மாயாவையும் என்னையும் மூன்று பொருள்களோ என்னவோ தலைப்பு எழுத்ச் சொனனீங்களெல்லோ.. அதுதான் எனக்கு நினைவு.

    எனக்கு அப்போ உங்களைத் தெரியாது, ஆனா நீங்க எழுதும்படி சொன்னபோது நல்லா பழகியவர்போல இருந்தீங்க...

    கொண்டாடிட்டால் போச்சூஊஊஊஉ.. நான் கேசரி செய்யவோ அண்ட் கடல்பாசியும் செய்யோணும் மகியின் முறையில்....அவ்வ்வ்வ்....

    ஆனா அதுக்கு காணாமல் போனோரெல்லாம் பிரசண்ட் ஆகோணும்ம்ம்ம்:))அவ்வ்வ்வ்வ்:))[/co]

    ReplyDelete
  118. [im]http://multi-medium.net/wp-content/uploads/2009/03/dont-worry-im-coming-555x367.gif[/im]

    வழி விடுங்கோ வழி விடுங்கோ! நான் வந்துகொண்டு இருக்கிறன்! :-))))

    ஆராத்தி ரெடியோ?:-))) பூமாலை ரெடியோ? பன்னீர் ரெடியோ? பச்சை மிளகாய் ரெடியோ?:-))) ச்சீ மாறிக் கேட்டுப் போட்டன்! அது மணியம் கஃபே ல ஆம்லெட் ரெடி பண்ற ஞாபகம் வந்திட்டுது! :-))))

    சரி ஓனர் அக்கா ( கலையில் முறையில் ) இருக்கிறாவோ? :-)))))

    ReplyDelete
  119. அது தி மு கா அல்லது தி பி கா //எது சிறந்ததுன்னு நீங்க அண்ட் இமா ஒரு பதிவு போட்டீங்க அப்ப வந்தேன் உங்க வீட்டுக்கு இப்ப என் வீடு மாதிரி ஆகிடுச்சு .நான் ஒருத்தர் கிட்டவும் இப்படி ஆசையா கலாட்ட செய்ததில்லை பூசிடம் மாட்டும் ஆரம்பிச்சேன் அதுவா மகி கிரி இம்ஸ் வான்ஸ் கலை என்று கண்டியூ ஆகுது

    ReplyDelete
  120. வணக்கம் அண்ட் குட்நைட் மணி ..

    ReplyDelete
  121. என்னை ஆரோ :-))))) இஞ்ச வலு அக்கறையா தேடினதா, நிரூபன் ஃபேஸ்புக்குல மெஸ்சேஜ் போட்டிருந்தான்(ர்):-))))). அதான் அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தன்! :-)))))

    நிரூபன் புரட்சி:-))))) ரேடியோ தொடங்கினதால, நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டன்! ஹி ஹி ஹி ஹி நிரூபன் ரேடியோ தொடங்கினதுக்கும், நான் பிஸியானதுக்கும் என்ன சம்மந்தமோ?? சீச்சீ உப்புடியெல்லாம் குறொஸ் கொஸ்டீன் கேட்டால், மீ ஓடிடுவன்!:-)))))

    அதான் ரெண்டு மூண்டு கிழமையா இஞ்சால வரேலை!

    என்னைத் தேடினதுக்கு மெர்ஷி புக்கு! - பொன்னை விரும்பும் பூமியிலே...... எண்டு பாடோணும் போல இருக்கு! ஆனா அடுத்த வரி கொஞ்சம் வில்லங்கமா இருக்கு! அதான் பாடேலை:-)))))

    அச்சோ, கனநாளா ஃபிரெஞ்சும் படிப்பிக்கேலை! முதல் படிச்சது எல்லாத்தையும் மறந்திட்டாவோ தெரியேலை - நான் ஃபிரெஞ்சைச் சொன்னேன்

    ReplyDelete
  122. வணக்கம் அண்ட் குட்நைட் மணி ../////

    அடடா நானும் வர அக்காவும் கிளம்பிப் போறாவே? சரி அக்கா போயிட்டு வாங்கோ, பிறகு உங்கள் வீட்டுக்கு வாறேன்!

    ஆ........ கேட்க மறந்திட்டேன்! - வணக்கம் அக்கா! நலமா?

    ReplyDelete
  123. நிரூபன் புரட்சி:-))))) ரேடியோ தொடங்கினதால, நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டன்//
    THANK GOD :))
    I THOUGHT IT WAS BECAUSE OF MY Recipes :))))))))))

    ReplyDelete
  124. இன்னுமேங்களுக்கு ஸ்கூல் லீவ் விடல்லை அதான் உடனே போறேன் இல்லன்ன இன்னும் கொஞ்ச நேரமிருப்பேன் .
    இப்ப நலம்

    ReplyDelete
  125. எங்கள் மஞ்சள் பூ, அமெரிக்க சமையல் ராணி,
    கோவைப் புயல் மகிக்கு....
    என்றும் பதினாறும் பெற்று,
    நினைக்கும் எண்ணம் அனைத்தும் ஈடேறி,
    இன்றுபோல் என்றும் இனிமையாக,
    மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்.
    இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகி.////////////////

    [co="green"]எனக்கு இந்த மேடத்தை தெரியாது எண்டாலும் அவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    எல்லாநாளும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் மேடம்![/co]

    ReplyDelete
  126. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஉ இண்டைக்கு எனக்கு “வெள்ளி துலாவில” என சாத்திரம் சொன்னவை... அது சரியாப்போசேஏஏஏஏஏ


    நான் ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்ன் இண்டைக்கு சுட்டாறின தண்ணி தெளியுங்கோஓஓஓஓஓஓ.....

    உந்தக் கண்ணாடியைப் பார்த்து எவ்வளவு காலமாச்சூஊஊஊஊஊஉ... நேக்கு இப்பவும் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல... “புளொக் ஓனர் மயங்கிட்டா, ஆனா அதுக்காக திரும்பிப் போயிடாமல், நிண்டு நிதானமா பின்னூட்டம் போட்டிட்டுப் போகச் சொல்லுங்கோ அஞ்சு”...

    ReplyDelete
  127. புளொக் ஓனர் மயங்கிட்டா, ஆனா அதுக்காக திரும்பிப் போயிடாமல், //

    மணி உடனே அந்த டீ போட வச்ச சுடுதண்ணிய ஊத்தி எழுப்பி விடுங்களேன் :))

    ReplyDelete
  128. நிரூபன் புரட்சி:-))))) ரேடியோ தொடங்கினதால, நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டன்//
    THANK GOD :))
    I THOUGHT IT WAS BECAUSE OF MY Recipes :)))))))))) ////////

    ஹா ஹா ஹா ஹா அக்கா, அக்கா!

    அக்கா, பூஸாரின் வாழைப்பழ ரொட்டி சாப்பிட்டே நான் இன்னும் உயிரோட இருக்கிறனாம்! உங்களின் ரெஸிப்பிக்கு என்ன குறை அக்கா?

    ஆரோஓஓஓஓஓ தேசிக்காய் எறியிறமாதிரி கிடக்கு! மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

    அக்கா, உங்கள் அட்ரெஸ்ஸுக்கு ஒரு தேசிக்காய் பார்சல் அனுப்புறன்! அதை நான் சொல்லுற “லண்டன்” ஆக்களின்ர வீட்டுல கொண்டு போய் போட்டு விடுவீங்களோ?? :-)))))

    ReplyDelete
  129. புளொக் ஓனர் மயங்கிட்டா, ஆனா அதுக்காக திரும்பிப் போயிடாமல், //

    மணி உடனே அந்த டீ போட வச்ச சுடுதண்ணிய ஊத்தி எழுப்பி விடுங்களேன் :)) //////

    அக்கா சுடுதண்ணி 100 டிகிரி ல இருக்கு! ஊத்திவிடுவமா? பூஸ் எழுந்திருப்பாவா?? :-))))

    ReplyDelete
  130. “லண்டன்” ஆக்களின்ர வீட்டுல கொண்டு போய் போட்டு விடுவீங்களோ?? :-)))))

    sure sure :))
    good night athees and mani

    ReplyDelete
  131. ஆஆஆ அஞ்சூஊஊஊஊ ஆபத்துக்குப் பாவமில்லை முகம் கழுவட்டிலும் பறவாயில்லை.. இந்த தட்டை மற்றப் பக்கம் பிடியுங்கோ முதல்ல ஆராத்தி எடுப்பம்...

    அந்தத் தேசிக்காயையும் எடுங்கோ... ஹையோ ஏன் ஓடப்பார்க்கிறார்ர்ர்ர்ர்... இது திருஷ்டி கழிக்கப்போறன்:)))

    ReplyDelete
  132. “லண்டன்” ஆக்களின்ர வீட்டுல கொண்டு போய் போட்டு விடுவீங்களோ?? :-)))))

    sure sure :))
    good night athees and mani ///////

    அக்கா எண்டா அக்கா தான்! சரி அக்கா குட் நைட்! நல்ல நிம்மதியான உறக்கம் கிடைக்கட்டும்! எப்பவும் மகிழ்ச்சியா இருங்கோ!

    Have a sweet dreams :-)))

    ReplyDelete
  133. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஉ இண்டைக்கு எனக்கு “வெள்ளி துலாவில” என சாத்திரம் சொன்னவை... அது சரியாப்போசேஏஏஏஏஏ ////////

    என்ன இது “லண்டன்” ஆக்கள் சாத்திரத்தை எல்லாம் நம்புகினம்?? ஒரே அதிசயமா கிடக்கு! அது சரி வெள்ளி எப்படி துலாவில நிக்கும்? துலா உடைஞ்சு விழாதா? விளக்கம் ப்ளீஸ்??


    உந்தக் கண்ணாடியைப் பார்த்து எவ்வளவு காலமாச்சூஊஊஊஊஊஉ... நேக்கு இப்பவும் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல... “புளொக் ஓனர் மயங்கிட்டா, ஆனா அதுக்காக திரும்பிப் போயிடாமல், நிண்டு நிதானமா பின்னூட்டம் போட்டிட்டுப் போகச் சொல்லுங்கோ அஞ்சு”.../////////

    சீச்சீ அப்படியெல்லாம் ஓடமாட்டேன்! இதுதான் நல்ல சான்ஸ்! ரொம்ப காலமா 5 பவுண் சங்கிலியை மட்டுமே “சுட்டு” எடுத்த வரலாறு மட்டும் தானே இருக்கு! அதை அப்டேட் பண்ணி ஒரு 10 பவுண், 15 பவுண் எண்டு சாதனையை உயர்த்த மாட்டியா? என்று டாம்ரே குட்டி ஃபேஸ்புக் சாட்டிங்கில் கேட்டவர்!

    அதால இண்டைக்கு அற்லீஸ்ட் 10 பவுணாவது “சுட்டு” பழைய ரெக்கோர்ட்டை நானே ’பிரேக்’ பண்ணப் போறன்! - :-))))))))))))))

    ReplyDelete
  134. ஆஆஆ அஞ்சூஊஊஊஊ ஆபத்துக்குப் பாவமில்லை முகம் கழுவட்டிலும் பறவாயில்லை.. இந்த தட்டை மற்றப் பக்கம் பிடியுங்கோ முதல்ல ஆராத்தி எடுப்பம்... ///////

    ஆஆஆஆஆ இருக்கட்டும்! இருக்கட்டும்!!

    ஆஆஆஆஆஆ காணும்! காணும்! :-))))

    எங்க ஆராத்தி தட்டில காசு ஒண்டையும் காணேலை?? :-)))))))

    ReplyDelete
  135. ஃபோட்டோ எல்லாம் தெளிவா இருக்குது அதீஸ். போனனீங்கள்... அந்த கிரிசாந்திமத்துக்கு ஒரு கோப்பை தண்ணீர் விட்டுப்போட்டு வந்திருப்பீங்கள் என்று நம்புறன்.

    பூஸ் பிரார்த்தனை... இவ்வளவுதானோ!! ;)

    குட்டி இணைப்புகள் கலக்கல்.

    ReplyDelete
  136. கண்ணுக்கு மையழகு
    கவிதைக்கு பொய்யழகு
    அவரைக்கு பூவழகு
    அவருக்கு நானழகு... அருமையான தெரிவு.
    நானும் ஒட்ட..வா! அப்படின்னுதான் முதலில் நினைத்து சந்தோசப்பட்டேன். ஓ! தலைநகரமா?
    கோவில் அழகாக சுத்தமாக உள்ளது. தமிழகக் கோவில்கள் மட்டும் ஏன் எண்ணை வழிந்தோடும் தூண்களைக்கொண்டுள்ளன? புகைப்படம் எடுத்த கைகளுக்கு 5 பவுன் தங்கமோதிரம் உண்டு.

    ReplyDelete
  137. //எம் ஜன்னலின் அளவைப் பொறுத்தே காற்று உள்ளே வருகின்றது. //
    நானும் வெட்டவெளியில் படுத்தும் பார்க்கிறேன். துன்பம் விரட்டி விரட்டி வருகிறது ( நான் என் மனைவியைச் சொல்லவில்லை..)

    ReplyDelete
  138. இந்த தட்டை மற்றப் பக்கம் பிடியுங்கோ முதல்ல ஆராத்தி எடுப்பம்... //

    ஆஆ சுடுதே !!!! கர்ர்ர் அதீஸ் மற்ற தலைகீழா பக்கம் ஆரத்தி தட்டை பிடிச்சதில் கற்பூரம் காலில்விழுந்து சுட்டுடிச்சி .இப்பவே இன்சூரன்ஸ் நம்பரை தாங்க நான் க்ளைம் செய்யணும் :)))))))))

    ReplyDelete
  139. This comment has been removed by the author.

    ReplyDelete
  140. This comment has been removed by the author.

    ReplyDelete
  141. உங்கள் மூலம் நானும் கனடா வைத்திஸ்வர் கோயில் பார்த்தேன்...வேற என்ன ஒட்டாவில் உள்ளது அதிரா அக்கா?

    ReplyDelete
  142. [im]https://lh3.googleusercontent.com/-as84etCCRvM/T_rtMbQuk-I/AAAAAAAAAHw/V5aQ8hjhlVI/s380/1_n.jpg[/im]

    ReplyDelete
  143. உள்ளுக்குள்ளேயே வேப்பமரம் வளருது, பார்க்க ஆசையாகவும் அழகாகவும் இருந்துது....//

    தங்களின் வருகைகையை எம் பதிவில் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

    மனம் நிறைந்த இனிய நன்றிகள் தோழி!

    மறப்பதா !
    மறக்க மனம் கூடுதில்லையே !!

    ஓய்வுகளற்ற பயணத்தினால் நேரம் போதவில்லை .. !

    ReplyDelete
  144. ஸ்ரீ வைத்தீஸ்வரர் சுவாமி!!!

    பகிர்வு அருமை ! பாராட்டுக்கள் !!

    ReplyDelete
  145. [co="red"] அவ்வ்வ்வ் எங்கின விட்டேன் சாமீஈஈஈஈஈஈ... வர வர ரொம்பத்தான் நியாஆஆஆபக மறதி நம்மளை ஆட்டிப் படைக்குதே:))

    ஹையோ இதை அஞ்சு பார்த்திடப்பூடா:)) சுவீட் 16 க்கும் நியாபகம் மறக்கப்படலாமாம் என அம்மம்மா சொல்லுறவ தெரியுமோ?:))[/co]

    ReplyDelete
  146. இளமதி said... 55

    குட்டி இணைப்பு ம்ம் கலக்கிறீங்க.
    என்ன ஹைஷ் அண்ணன் இங்கிருந்தா இதைப்பற்றி வாதவிவாதம் பண்ணியிருக்கலாம். அதுதான் எங்களிட்டை இருந்து எஸ்கேப் ஆகிட்டாரே:(

    [co="red"] யங்மூன்... அவர் எங்கட கேள்விக்கணைகளில் இருந்து தப்ப முடியாமல் தப்பி ஓடிட்டார்:)) எங்கிட்டயேவா:)) புளொக்குக்கு கூப்பிட்டாலும் வரமாட்டாராம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    மியாவும் நன்றி யங்மூன்... மறுபடியும் உங்களை எங்கு சந்திக்கலாம்,? ஐ மீஈஈஈஈன் என் புளொக்கிலா? இல்ல உங்கட புளொக்கிலா?:)).. அவ்வ்வ்வ் ஓடாதீஇங்க நான் ச்ச்ச்ச்சும்மா சொன்னேன்:).[/co]

    ReplyDelete
  147. //நான் இப்ப சாமிக கும்பிட்டுப் போக வந்திருக்கனாக்கும் ....
    //

    நல்ல வடிவா விழுந்து கும்பிடுங்கோ கலை, பூஸ் ப்பிரே போல ப்ப்பிரே பண்ணினால் எல்லாமே கிடைக்கும்...:))

    ReplyDelete
  148. [co="red"] ஆஆஆஆஆ அம்முலு வாங்கோ.. இப்பாடல் எல்லோருக்குமே புடிக்கும், அதிலயும் காதைக் கொண்டு வாங்கோ பூஸ் ரேடியோவில் போடும் பாடல் எல்லாமே எல்லோருக்கும் புடிக்குதே.. ஆஆஆ மீ என்ன செய்வேன்ன்ன்:))

    தற்பெருமை பேசிப் பேசிக் காலம் கழிப்பார்ர்.......

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்ப பார்த்து பிபிசில போகுது சிட்டுவேஷன் சோங்காம்ம்ம்:))[/co]

    ReplyDelete
  149. சிவனுக்கு வேம்பு.
    [co="red"] அம்மனுக்குத்தானே அம்முலு வேம்பு. சிவனுக்கு வில்வமரமெல்லோ? எனக்கு சரியத் தெரியாது?

    மியாவும் நன்றி அம்முலு.[/co]

    ReplyDelete
  150. [co="red"] நன்றி மகி. மெஹா சைஸ் ரோசாவுக்கும் நன்றி. நாங்க எல்லோரும் பிச்சுப் பிச்சு எடுத்துக்கொள்ளுவோம் அடிகிடிபட்டாமல்:) எங்களுக்குத்தான்.. நாங்க ரொம்ப ஒற்றுமையான ஆட்களாக்கும் பங்கு போடுவதில் மட்டும்:))[/co]

    ReplyDelete
  151. வாங்கோ கீரி வாங்கோ...

    //En Samaiyal said... 74
    மீ நூறுக்குள்ளே வந்துட்டேன்ன்ன்னன்ன்ன் :))
    யாரும் என்னைய தேடலே இல்லே ??//

    [co="red"]சே..சே...சே... மறந்தால்தானே தேடுவதுக்கு:)) எப்பூடி?:)[/co]

    //En Samaiyal said... 76
    //get ready ....MY MEGA order is on the way
    LOL:))))))))//

    அஞ்சு பூஸ் உருண்டு பொரண்டு கடவுள வேண்டினாலும் கருணை காட்டாம MEGA ஆர்டர் அனுப்புறீங்க உங்க கடமை உணர்ச்சிய பார்த்து பரவச பட்டு போனேன் :))///

    [co="red"]பூஸின் கடமை உணர்வு பார்த்துத்தானே?:)))))[/co]

    ReplyDelete
  152. athira said...
    En Samaiyal said... 77

    //ஆஅ அதிரா அக்கா ப்ளாக் எங்கும் ஒரே பக்தி பரவசமா இருக்கே ....

    குருவே உங்களுக்கு என்ன ஆயிற்று //

    எல்லாம் டிசெம்பர் வருதெல்லோ அதுதான் பூஸ் இஸ் ப்ரேயிங்:))//

    [co="red"] ஹா..ஹா...ஹா.. எப்பூடி இவ்ளோ கரெக்ட்டா:)))))[/co]

    ReplyDelete
  153. En Samaiyal said... 80
    //சாமி இந்த பேபி அதிரா கிட்ட இருந்து எங்க எல்லாரயும் காப்பாத்து
    அப்படின்னு வேண்டிகிறேன் //

    சாமி ஈஈ நானும் சிவா கூட சேர்ந்து வேண்டிக்குறேன். பூஸ் கிட்டே இருந்து எங்க எல்லாரையும் காப்பாத்து ஊஊ :))///

    [co="red"] ஹா..ஹா...ஹா.. அமைதி.. அமைதி... டிஷம்பர் வெகு தூரத்தில் இல்லை..
    இப்படிக்கு நான் கடவுள்:):)))))[/co]

    ReplyDelete
  154. En Samaiyal said... 83
    //பூஸ் கடுமையா விரதமிருந்து ப்ப்ப்ப்ப்ப்ப்பிரே பண்ணுது//

    சிக்கென் fry சாப்பிட்டு தானே கடுமையா :)) விரதம் இருக்கீங்க பூஸ் ???//

    [co="red"] ஹா..ஹா...ஹா.. எப்பூடி இப்பூடியெல்லாம் கரீக்ட்டா?:)) அதோட அ.முட்டையையும் சேர்த்திடுங்க:):):))))).

    மியாவும் நன்றி கீரி. இன்னும் 4 நாள்ல புதுப்பதிவு போடுவேன், கரீட்டா சிக் லீவு அப்ளை பண்ணிடுங்க சொல்லிட்டேன் முன்கூட்டியே:)[/co]

    ReplyDelete
  155. [im]http://i1082.photobucket.com/albums/j363/ramesh145/27587-fun-rat-and-cat.gif[/im]

    ReplyDelete
  156. [im]http://www.mazhalaigal.com/images/issues/mgl0903/im0903-56_rats.jpg[/im]

    ReplyDelete
  157. வாங்கோ எலிக்குட்டி கீரி அக்காவை குட்டி ஆக்கிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவ பெரியக்கா முறை உங்களுக்கு:))).. எலிக்குட்டி பிஏச்டி முடிச்சதில இருந்து உறவுமுறை எல்லாம் மறந்து போச்சுதுபோல:)

    //எலிக்குட்டி said... 85

    -------------
    அஞ்சு ஆன்ரி என்ன, நிபி உங்களை பெரிய அக்கா என கூப்பிடுவானா???
    குட்டி கிரி அக்கா எனக்கு பூஸ்க்கிட்ட இருந்து சுட்டாற்றிய தண்ணிய தெளிங்கோ:))///

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சூ இப்போ எலிக்குட்டி என் சுட்டாறின தண்ணிக்கும் உலைவைக்கப்போகுதே முருகா.... நான் என்ன பண்ணுவேன்ன்ன்ன்:)).[/co]

    //மகி அன்ரி நிபிக்கே கொடுங்கோ அவன் எல்லாத்தையும் எனக்குதானே கொடுப்பான் :))))//

    [co="dark green"] ஹையோ இந்தக் கொடுமையைக் கேட்க இங்கின ஆருமே இல்லையோ?:)).. இந்த எலிக்குட்டியின் அட்டகாசத்தைப் பாருங்கோவன்.

    நான் நிபியைக் கை விடட்டும் என்றுதானே அடிக்கடி, நிபி உயரம் குறைவு எண்டெல்லம் சாடைமாடையாகச் சொல்லிப் பார்த்தேன்ன்:)) அப்பூடியிருந்தும் லண்டன் மாப்பிள்ளையை விட மனமில்லை சைபிரஸ் எலிக்குட்டிக்கு:))[/co]

    ReplyDelete
  158. Yoga.S. said... 88
    Yoga.S. said..

    இரவு வணக்கம்,அதிரா மேம்!
    athira said...
    மீ ஞானியாகிட்டேன்!///குட்,வெறி குட்!!!!

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ் யோகா அண்ணன் ஏனிந்தக் கொலை வெறீ:))).மீ இப்போ பூஸானந்தா ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))).[/co]

    ReplyDelete
  159. ஹையோ இதை அஞ்சு பார்த்திடப்பூடா:)) சுவீட் 16 க்கும் நியாபகம் மறக்கப்படலாமாம் என அம்மம்மா சொல்லுறவ தெரியுமோ?:))//


    paarthen paarthen:))))))))))

    ReplyDelete
  160. well:)) done

    fantastic job elikutti

    ReplyDelete
  161. ஸாதிகா அக்கா வாங்கோ....

    ஸாதிகா said... 89
    பதிவை பார்க்கையில் அதிராக்கு வயசாயிட்டுது என்று தோன்றுகிறது....//

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) என்ன ஸாதிகா அக்கா, எனக்கு வயசாகி 15,16 வருஷமாகப்பொகுது:)) இப்ப போய் வேப்பெண்ணெய் பருக்கிறேன், பச்சை முட்டை பருக்கிறேன் எண்டுகொண்டு.. ஹையோ ஒரே ஷை ஷையா வருது எனக்கு:)).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.[/co]

    ReplyDelete
  162. angelin said... 111
    நான் உங்களை ஒளிஞ்சிருந்து ஒரு வருஷம் பார்த்தேன் ஒப்பனா போன வருடத்தில் இருந்து பாக்கிறேன்
    பலா வருஷம்மா இனிப்பு பதினாறிலேயே இருக்கீங்களே எப்பூடி?////

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. அது அஞ்சூஊஊ காயகல்ப யோகா செய்கிறேனாக்கும் மீ:), உங்களுக்கும் சொல்லித் தாறதோ?:)[/co]

    ReplyDelete
  163. [co="green"]ஹையோ வாங்கோ வாங்கோ.. மணியம் கஃபே ஒனர் றஜீ வாங்கோ... கண்டு எவ்ளோ நாளாச்சு?:)) வதனப்புத்தகம் எல்லாம் எப்பூடிப் போகுது? அங்கு எல்லோரும் நலமோ?:))(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இது பூஸ் மனச்சாட்சி:)).

    ஓ ரேடியோவில மட்டும்தான் பிஸியானனீங்களோ?:)) நான் என்னமோ ஏதோவெல்லாம் நினைச்சுட்டேன்ன்ன்:)).[/co]

    //அச்சோ, கனநாளா ஃபிரெஞ்சும் படிப்பிக்கேலை! முதல் படிச்சது எல்லாத்தையும் மறந்திட்டாவோ தெரியேலை - நான் ஃபிரெஞ்சைச் சொன்னேன்//

    [co="green"]அவ்வ்வ்வ் அதெப்பூடி மறக்கலாம்? நானும் ஃபிரெஞ்சைத்தான் சொன்னேன்ன்ன்ன்:).[/co]

    ReplyDelete
  164. athira said...
    Yoga.S. said... 88
    Yoga.S. said..

    இரவு வணக்கம்,அதிரா மேம்!
    athira said...
    மீ ஞானியாகிட்டேன்!///குட்,வெறி குட்!!!!

    [co="dark green"]அவ்வ்வ்வ்வ் யோகா அண்ணன் ஏனிந்தக் கொலை வெறீ:))).மீ இப்போ பூஸானந்தா ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))).[/co]////:):):):):):):):):):):):):):):)

    ReplyDelete
  165. பட்ங்களும் பதிவும் மிக் அருமை. பக்தி மனம் கமழ்வதாக உள்ளது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  166. மாத்தியோசி - மணி said... 119


    வழி விடுங்கோ வழி விடுங்கோ! நான் வந்துகொண்டு இருக்கிறன்! :-))))

    ஆராத்தி ரெடியோ?:-))) பூமாலை ரெடியோ? பன்னீர் ரெடியோ? பச்சை மிளகாய் ரெடியோ?:-)))////

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னமோ பொம்பிளை பார்த்து முற்றாக்கின மாதிரியும், மாப்பிள்ளை வாறார் எண்டது போலவும் ஆராத்தி எடுக்கட்டாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    அந்த ஆவரங்கால் பொம்பிளை கொஞ்சம் குண்டாம்ம்:), அதுதான் ஜிம்முக்குப் போறாவாம், மெலிஞ்சதும் எடுக்கிறம்... ஆராத்திதான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))[/co]

    ReplyDelete
  167. மாத்தியோசி - மணி said... 127
    வாழ்த்துக்கள் மகி.////////////////

    எனக்கு இந்த மேடத்தை தெரியாது எண்டாலும் அவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    எல்லாநாளும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் மேடம்!///

    [co="green"]அவ்வ்வ் மகி சொன்னதுதான் சொன்னா, அனைத்தையும் சொல்லாமல் விட்டிட்டா.. “வாழ்த்த வயதில்லை” எண்டு மட்டும்தான் சொல்லப்பூடாதாம் ஆனா மேடம் சொல்லலாமாக்கும்... அவ்வ்வ் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)):))

    வாழ்த்தியமைக்கு மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  168. //மியாவும் நன்றி கீரி. இன்னும் 4 நாள்ல புதுப்பதிவு போடுவேன், கரீட்டா சிக் லீவு அப்ளை பண்ணிடுங்க //

    வியாழன் நல்ல நாளாம் அதனால அன்னிக்கு காலையில லீவு போட்டு இருக்கேன். உங்க பதிவ காலையிலே போடுங்க பார்ப்போம் :))
    எதுக்கு பூஸ் மொறைக்குறீங்க??? அஞ்சு ப்ளீஸ் எல்ப்ப்பப் :))

    ReplyDelete
  169. நேத்திக்கு விம்ப்ள்டன் பார்த்தீங்களா? நானும்ம் ஆண்டி மரி கூட சேர்ந்தது அழுதிட்டேன் :((

    ReplyDelete
  170. மாத்தியோசி - மணி said...
    மணி உடனே அந்த டீ போட வச்ச சுடுதண்ணிய ஊத்தி எழுப்பி விடுங்களேன் :)) //////

    அக்கா சுடுதண்ணி 100 டிகிரி ல இருக்கு! ஊத்திவிடுவமா? பூஸ் எழுந்திருப்பாவா?? :-))))///

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பூஸுக்கு சுடுதண்ணி ஊத்துறதில எவ்ளோ ஆசை பாருங்கோ.. இல்லை அக்கா நான் சுடுதண்ணி எல்லாம் ஊத்தமாட்டன், ரீ மட்டும்தான் குடுப்பன் எனச் சொல்லாமல் எல்லோரும் கட்சி மாறிட்டினமே...

    விடுங்கோ விடுங்கோ இனியும் இந்த உசிர்:) உடம்பில இருந்து என்ன பிரியோசனம்... நான் தேம்ஸ்க்குப் பொறேன்ன்ன்... அதுக்கு முன் அஞ்சூஊஊஊஉ டிஷ்யூ பிளீஸ்ஸ் பிங் அல்லது பேப்பிள் தாங்கோ:))[/co]

    ReplyDelete
  171. மாத்தியோசி - மணி said... 135
    அது சரி வெள்ளி எப்படி துலாவில நிக்கும்? துலா உடைஞ்சு விழாதா? விளக்கம் ப்ளீஸ்?///

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது துலா உடைஞ்சு விழுந்திடாமல் வெள்ளி பாதுகாக்குமாம்ம்.. ஹையோ ஹையோ எப்பூடியெல்லாம் கிட்னியை ஊஸ்:) பண்ணி விளக்கம் கொடுக்க வேண்டிக்கிடக்கே... முருகா இதெல்லாம் எனக்குத் தேவையா? இனிமேல் என்னை பொன்மொழி, பழமொழி எதுவும் எழுதாமல் பார்த்துக்கொள்ளப்பாஆஆ:)).. [/co]

    ReplyDelete
  172. En Samaiyal said... 172
    //மியாவும் நன்றி கீரி. இன்னும் 4 நாள்ல புதுப்பதிவு போடுவேன், கரீட்டா சிக் லீவு அப்ளை பண்ணிடுங்க //

    வியாழன் நல்ல நாளாம் அதனால அன்னிக்கு காலையில லீவு போட்டு இருக்கேன். உங்க பதிவ காலையிலே போடுங்க பார்ப்போம் :))
    எதுக்கு பூஸ் மொறைக்குறீங்க??? அஞ்சு ப்ளீஸ் எல்ப்ப்பப் :))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. சிக் லீவை 4 நாளைக்கு எடுங்கோ கீரி:)).. வியாழனில எனக்கு வெள்ளி துலாவுக்கு மேல:) ஹையோ திரும்பவும் பொன்மொழியாஆஆஆஆஆ?:))))

    ReplyDelete
  173. En Samaiyal said... 173
    நேத்திக்கு விம்ப்ள்டன் பார்த்தீங்களா? நானும்ம் ஆண்டி மரி கூட சேர்ந்தது அழுதிட்டேன் :((///

    பார்த்தோம் கீரி... பாவம் மரி.. ஒவ்வொரு தடவையும் சுவிஸ்தான் அடிக்குது:)), ஆண்டிமரி ஸ்கொட்லாண்ட்டைச் சேந்தவர்.

    ReplyDelete
  174. எதுக்கு பூஸ் மொறைக்குறீங்க??? அஞ்சு ப்ளீஸ் எல்ப்ப்பப் :))//

    who who who ???????

    யாரது கிரியபார்த்து மொறைச்சது????? கர்ர்ர்ர்
    நீங்க கவலைபடாதீங்க கிரி என் டாட்டர் இன்லா பூஸாரை பார்த்துக்குவா
    அங்கே பாருங்க :)))

    ReplyDelete
  175. [im]http://cdn.hivehealthmedia.com/wp-content/uploads/2010/08/gym-rat.jpg[/im]

    ReplyDelete
  176. [im]http://us.cdn1.123rf.com/168nwm/gollli/gollli1105/gollli110500027/9675215-rat-yoga-sleeping-cute-rat.jpg[/im]

    ReplyDelete
  177. [im]http://www.eddappan.com/admin/newsImage/rc_001.jpg[/im]

    ReplyDelete
  178. மாத்தியோசி - மணி said... 134
    “லண்டன்” ஆக்களின்ர வீட்டுல கொண்டு போய் போட்டு விடுவீங்களோ?? :-)))))

    sure sure :))
    good night athees and mani ///////

    அக்கா எண்டா அக்கா தான்! ////

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கா எண்டால் அக்கா இல்லாமல் பின்ன என்ன அண்ணாவோ?:)) ஹையோ என்னைப் பொயிங்கி எழும்பாமல் விடவே மாட்டினம்போல இருக்கே திருந்செந்தூர் முருகா.... உங்கட உண்டியல் காசெல்லாம் எண்ணித்தருவன் என்னை இவிங்கட எழுத்திலிருந்து காப்பாத்தப்பா...

    அவ்வையார் என்ன சொன்னா?
    என்ன சொன்னா?:)
    அநீதியைக் கண்டால் பொயிங்கி எழு எனச் சொன்னார்... அதனால விடமாட்டேன் நான்:)) [/co]

    ReplyDelete
  179. மாத்தியோசி - மணி said... 136
    ஆஆஆ அஞ்சூஊஊஊஊ ஆபத்துக்குப் பாவமில்லை முகம் கழுவட்டிலும் பறவாயில்லை.. இந்த தட்டை மற்றப் பக்கம் பிடியுங்கோ முதல்ல ஆராத்தி எடுப்பம்... ///////

    ஆஆஆஆஆ இருக்கட்டும்! இருக்கட்டும்!!

    ஆஆஆஆஆஆ காணும்! காணும்! :-))))//

    [co="green"]ஆஆஆஆ ஒரு நியாபகம்.. இங்க வேர்க் பண்ணும் இடத்தில என்னைக் கண்டதும் வெள்ளை நண்பிகள் கட்டிப்பிடிப்பினம், அதனாலென்ன பிடிக்கட்டுமே சந்தோசம்தானே:) ஹா..ஹா..ஹா..,

    ஆனா பக்கத்தில நிற்கும் அடுத்த நண்பியையும் கட்டிப்பிடிக்கும்போது, எங்கிட்டயேவா? விடமாட்டனில்ல:)) ஆ.. போதும் போதும் விடுங்கோ விடுங்கோ எனச் சொல்லிச் சிரிக்க வைத்து நிறுத்தப் பண்ணிடுவேன்:)))).. ஆஆஆஆ மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே... [/co]


    //எங்க ஆராத்தி தட்டில காசு ஒண்டையும் காணேலை?? :-)))))))///

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆரியக் கூத்தாடினாலும்... இதுக்கு மேல வாணாம்ம்ம் நன் ரொம்ப அடக்க ஒடுக்கமான:) பொண்ணாக்கும்:)). [/co].

    ///அதால இண்டைக்கு அற்லீஸ்ட் 10 பவுணாவது “சுட்டு” பழைய ரெக்கோர்ட்டை நானே ’பிரேக்’ பண்ணப் போறன்! - :-)))))))))))))//

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாழ்க்கையில எதையுமே “பிரேக்” பண்ணக்கூடா okay?:) except face book:)))))). haa...haa..haa..எப்பூடி என் கிட்னியா?:)).

    மிக்க மிக்க நன்றி கூப்பிட்ட குரல் கேட்டோ இல்லையோ ஓடிவந்தமைக்கும் பின்னூட்டம் போட்டமைக்கும், இனி எப்போ வருவீங்க?:). [/co].

    ReplyDelete
  180. வாங்கோ இமா வாங்கோ... கொஞ்சம் நில்லுங்க வாறேன்ன்ன்..

    கீரீஈஈஈஈஈஈஈஈ நீங்கள் தேடின றீச்சர் வந்திருக்கிறாஆஆஆஆஆஆஆஆ:)).

    இமா said... 137
    ஃபோட்டோ எல்லாம் தெளிவா இருக்குது அதீஸ். போனனீங்கள்... அந்த கிரிசாந்திமத்துக்கு ஒரு கோப்பை தண்ணீர் விட்டுப்போட்டு வந்திருப்பீங்கள் என்று நம்புறன்.

    [co="dark green"]அது மட்டுமே இமா, சூப்பர் சாப்பாடு, பாயாசத்தில இருந்து வடையில இருந்து அத்தனையும் இருந்திச்சா... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. என் அவிச்ச மிளகாய்ப் பொரியல்கூட இருந்துது விடுவனோ நான்?:)) [/co].

    பூஸ் பிரார்த்தனை... இவ்வளவுதானோ!! ;)


    [co="dark green"]பார்த்தீங்களோ இமா? உங்களுக்குப் புரியுது? ஆனா இவிங்க எல்லோரும் உதுக்கே பூஸ் ஞானியாகிட்டுதென்கினமே....மீ சுவீட் 16:)).

    என்ன இமா மகியை வாழ்த்த மறந்திட்டீங்களோ? அப்போ உங்களுக்கு ரோசாப்பூ பிச்சுத் தரமாட்டோம்ம்:)))).

    மியாவும் நன்றி இமா.[/co].

    ReplyDelete
  181. ஆஆஆஆ வாங்கோ விச்சு வாங்கோ...

    விச்சு said... 138
    நானும் ஒட்ட..வா! அப்படின்னுதான் முதலில் நினைத்து சந்தோசப்பட்டேன். ஓ! தலைநகரமா?//

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... விச்சூஊஊஊஊ.. காலையிலயே விழுந்தூஊஊ விழுந்தூஊஊஉ சிரிக்க வைக்கிறீங்க?

    ஏன் உங்களிடம் ஏதும் உடைஞ்சிருக்கோ? ஒட்ட?:))[/co].

    //புகைப்படம் எடுத்த கைகளுக்கு 5 பவுன் தங்கமோதிரம் உண்டு.///

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வரவர எல்லோரும் தங்கத்திலயும் வைரத்திலயும் பரிசளிக்கத் தொடங்கியிருக்கினம்.. காசா பணமா எழுத்துத்தானே என நினைச்சூஊஊஊ:))ஆனா எங்கிட்டயேவா... காவல் துறை விச்சு வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கு:))) அந்த மோதிரத்தை வாங்கி வர:))

    ஆனா உந்த 5 பவுண் என சவுண்ட் கேட்டாலே இப்பவெல்லாம் நெஞ்சுக்குள் என்னமோ செய்யுது:))) என் களவுபோன சங்கிலி நினைப்பு வந்து:)) அஞ்சூஊஊ டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்:)))[/co].

    ReplyDelete
  182. விச்சு said... 139
    //எம் ஜன்னலின் அளவைப் பொறுத்தே காற்று உள்ளே வருகின்றது. //
    நானும் வெட்டவெளியில் படுத்தும் பார்க்கிறேன். துன்பம் விரட்டி விரட்டி வருகிறது ( நான் என் மனைவியைச் சொல்லவில்லை..)///

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா...ஹா..ஹா... மனைவியைச் சொல்லத்தான் நாங்க விட்டிடுவமோ?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆரும் மனைவிமாரைக் குறை சொன்னால் எங்கட கை என்ன புளியங்காய் ஆயப்போயிடுமோ?:))) நாங்க எல்லாஅம் ஆரூஊஊஊ கெட்ட கிருமீஸ்ஸ்ஸ்ஸ் ஆக்கும்..க்கும்..க்கும்....:)))

    உஸ்ஸ்ஸ் இப்பூடி சவுண்டு விட்டு முளையிலயே கிள்ளி விட்டிடோணும்.. பிறகு நம்மட இமேஜுகளும் டமேஜ் ஆகிடும்:))))

    மியாவும் நன்றி விச்சு. இப்ப எல்லாம் நீங்க இங்கின வாறது குறைவாயிருக்காம் என சொல்லிச்சினம்:)), நான் சொல்வேனா.. மீ ரொம்ப நல்ல பொண்ணு:)))))), அது பிபிசில சொன்னவை:)).[/co].

    ReplyDelete
  183. angelin said... 140

    ஆஆ சுடுதே !!!! கர்ர்ர் அதீஸ் மற்ற தலைகீழா பக்கம் ஆரத்தி தட்டை பிடிச்சதில் கற்பூரம் காலில்விழுந்து சுட்டுடிச்சி .இப்பவே இன்சூரன்ஸ் நம்பரை தாங்க நான் க்ளைம் செய்யணும் :)))))))))////

    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) டக்கென புஷ்பா அங்கிள் கடையில ஒரு ஆமணக்கெண்ணெய் வாங்கித் தடவுறதை விட்டுப்போட்டு.. காயத்திலதான்ன்ன்:))...

    குய்யோ முறையோ எனக் கத்தி, “சிவனே எனச் சும்மா இருக்கிற” இன்சூ..ரன்ஸ் ஆட்களின் நிம்மதியையும் கெடுக்கிறதே சிலருக்குப் புழைப்பாப் போச்சு:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).[/co].

    ReplyDelete
  184. எலிக்குட்டி said... 141
    This comment has been removed by the author.
    Monday, July 09, 2012 3:49:00 PM

    angelin said... 142
    This comment has been removed by the author.
    Monday, July 09, 2012 3:54:00 PM

    angelin said... 143
    This comment has been removed by the author.
    Monday, July 09, 2012 3:56:00 PM

    எலிக்குட்டி said... 144
    This comment has been removed by the author.
    ////

    [co="dark green"]ஆஆஆஆஆஆ ஹையோ சாமீஈஈஈஈ இதைக் கேட்க ஆருமே இல்லையோ? நான் இல்லாத நேரம் பார்த்து என்ன நடந்திருக்குது இங்க?:)

    மாமிக்கும் மருமகளுக்கும் ஏதும் சீதனச் சண்டையாக இருக்குமோ?:)) சே..சே... அஞ்சு ஒரு தட்டு மட்டும்தானே டவுறியாக்:) கேட்டவ, அதுக்கே மாட்டேன் என அடம்பிடிச்சிருக்குமோ எலிக்குட்டி:))

    எலிக்குட்டி காதைக் கொண்டுவாங்கோ.. சரி சரி எந்தாப் பெரியா எலிமீசை.. பயம்மாக் கிடக்கு கொஞ்சம் தூரவே நில்லுங்கோ நான் சத்தமாச் சொல்றேன்:))...

    கண்டநிண்டபடி வாய்காட்டி “லண்டன் மாப்பிள்ளையைக்” கோட்டை விட்டிடாதீங்கோ.. காரியம் ஆகுமட்டுமாவது “நைஸ்ஸா” இருக்கோணும்..okay?:))..

    அவ்வ்வ்வ் அஞ்சு முறைக்கிறாவே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்:))).. கீரீஈஈஈஈ சேஃப் மீஈஈஈஈஈ:))[/co].

    ReplyDelete
  185. வாங்கோ ரெவெரி வாங்கோ..

    //ரெவெரி said... 145
    உங்கள் மூலம் நானும் கனடா வைத்திஸ்வர் கோயில் பார்த்தேன்...வேற என்ன ஒட்டாவில் உள்ளது அதிரா அக்கா?///

    [co="dark green"]உஸ்ஸ்ஸ்ஸ் ரெவெரி மெல்லமாக் கதையுங்கோ.. இதைக் கேட்டாலே எல்லோரும் பொயிங்கி எழும்பப்பொகினம்..:)) ஏற்கனவே நான் கட்டிலுக்குக் கீழ இருந்துதான், படம் படமாப் போட்டுக் கொண்டிருக்கிறேன்ன்ன்:)).

    இன்னும் இருக்கு ரெவெரி.. சத்தம் போடாமல்தான் போடுவன்:)) நீங்க இதைப் படிச்சதும், கிழிச்சு, பசுபிக் கடலின் நடுப்பகுதில் எறிஞ்சிடுங்கோ பிளீஸ்ஸ்:))

    மியாவும் நன்றி ரெவெரி.[/co].

    ReplyDelete
  186. எலிக்குட்டி said... 146//

    ஹா..ஹா..ஹா.. எலிக்குட்டி இதைக் காவி வந்திருக்குதே!!!

    நானும் சிட்டுவின் பக்கத்தில் பார்த்தேன்ன்.. ஏதோ டெக்னிக்கல் புரொபிளமாமே:)) ஹையோ ஆராவது ரெக்னீஷியன்ஸ் இருந்தால் கொஞ்சம் டக்குப் பக்கென சரி செது விட மாட்டீங்களோ?:)))...

    2012 இல அழிஞ்சாலும் 3012 இல அழிஞ்சாலும், நாளைக்கே அழிஞ்சாலும்... நாங்க எப்பவும் கீஈஈஈஈஈஈஈப் ஸ்மைலிங்குதான்ன்ன்ன்:))

    ReplyDelete
  187. வாங்கோ ராஜேஸ்வரி வாங்கோ...

    //இராஜராஜேஸ்வரி said... 147

    தங்களின் வருகைகையை எம் பதிவில் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

    //

    [co="dark green"]உங்களின் பக்கம் ஆடிய ஆட்டத்தில் ஒன்றும் பண்ண முடியாமல் இருந்தோம், இடையிடை எட்டிப் பார்க்கத் தவறுவதில்லை, நான் பார்க்காத நேரம் அஞ்சுதான் கண்டு பிடிச்சுச் சொன்னவ... அதுதான் ஓடி வந்தேன்.

    இப்படித்தான் ரேவாவின் பக்கமும் இன்னும் அது நேராகவில்லை. நேரானதும் குதிப்பேன்.. புளொக்கில்தான் நொட் தேம்ஸ்ஸ்:))

    மிக்க நன்றி ராஜேஸ்வரி.. உங்களைக் கண்டது, எனக்கும் மகிழ்ச்சியே.[/co].

    ReplyDelete
  188. எலிக்குட்டி said...
    [im]http://i1082.photobucket.com/albums/j363/ramesh145/27587-fun-rat-and-cat.gif[/im]

    ஹா...ஹா..ஹா.. எக்ஸசைஸ் செய்யும்போது நாங்க பாய்ஞ்சு பிடிச்சுக் குழப்பிட மாட்டோம் என்பதை நன்கு தெரிஞ்சு வச்சுக்கொண்டே.. எலிக்குட்டி களைக்க களைக்க சுழட்டுது.... ஸ்லிம் ஆக ட்ரை பண்ணுதுபோல:))...


    //எலிக்குட்டி said... 160
    ///
    அச்சோஒ பூஸுக்கு மேல கெட்ட கிருமிக் கூட்டம் போல இருக்கே சாமீஈஈஈஈஈஈஈ:)))))

    ReplyDelete
  189. சிவனுக்கு வில்வம்தான்.நான் அங்கு வேம்பு வள‌ர்வதைதான் குறிப்பிட்டிருந்தேன்.
    வசனம் முடிக்காமல் பப்ளிஷ்செய்திட்டன்.

    //angelin said... 106

    ஹையோ எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))..//

    கர்ர்ர்ர் :)))
    கால் ஓடும் ஓகே சரி ஆனா கை எப்பூடி ஓடும் ??///
    அஞ்சு அதிரா கையும் ஆடல.காலும் ஓடல என்றுதான் எழுதினா. மணியம் கபே ஓனரை நினைச்சவுடன கை சிலிப்பாகி ஆ..ஓ வா மாறிட்டு.

    ReplyDelete
  190. மாமிக்கும் மருமகளுக்கும் ஏதும் சீதனச் சண்டையாக இருக்குமோ?:)) சே..சே... அஞ்சு ஒரு தட்டு மட்டும்தானே டவுறியாக்:) கேட்டவ, ///

    ஹா ஹா !!என் டாடர் இன் ல சரியா இமேஜை பப்ளிஷ் செய்யலா ,சோ நான் செய்து பார்த்து அவளையே மீண்டும் பப்ளிஷ் செய்ய சொல்லிட்டேன் ,அதுக்குள்ளே மாமியார் மருமக நடுவில் பூஸ் குட்டைய கலக்கி அவ்வவ்

    ReplyDelete
  191. நல்ல பதிவு சிவன் கோவிலைப் பற்றி.. அதிலும் வேப்பமரம் உள்ளேயே வளர்வதை பார்த்து மகிழ்ச்சியாகத்தான் இருக்குது... கண்ணதாசன் வரிகள் அருமை...

    ReplyDelete
  192. Yoga.S. said... 168


    இரவு வணக்கம்,அதிரா மேம்!


    அவ்வ்வ்வ்வ் யோகா அண்ணன் ஏனிந்தக் கொலை வெறீ:))).மீ இப்போ பூஸானந்தா ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))).////:):):):):):):):):):):):):):):)//

    ஹையோ யோகா அண்ணன் என்னை ஞானி ஆக்காமல் விடமாட்டார் போலிருக்கே முருகா.... சுவீட் 16 இலயே ஞானியானால் என் கதி என்னாவதூஊஊஊஊஊ:))..

    முருகா.. இதுக்கொரு முடிவைச் சொல்லப்பா:))... அங்கின இங்கின கடன்பட்டாவது 108 தேங்காய் உடைப்பேன்:)).

    ReplyDelete
  193. வாங்கோ வைகோ அண்ணன், நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீங்கள்...

    //வை.கோபாலகிருஷ்ணன் said... 169
    பட்ங்களும் பதிவும் மிக் அருமை. பக்தி மனம் கமழ்வதாக உள்ளது.

    பாராட்டுக்கள்//

    பாராட்டுக்கும், வரவுக்கும் மிக்க நன்றி. இது தலைநகரில் உள்ள ஒரே ஒரு தமிழ்க் கோயில் என்பதால்தான் இப்படிப் படமெடுத்தேன். ரொரண்டோவில் நிறையக் கோயில்கள், கோபுரங்களோடு தேரோடு எல்லாம் இருக்கிறது.

    ReplyDelete
  194. angelin said... 178

    யாரது கிரியபார்த்து மொறைச்சது????? கர்ர்ர்ர்
    நீங்க கவலைபடாதீங்க கிரி என் டாட்டர் இன்லா பூஸாரை பார்த்துக்குவா
    அங்கே பாருங்க :)))//

    [co="dark green"] ஹையோ அஞ்சு உங்கட டாட்டர் இன் லோ:)) ஆரு பெத்த பிள்ளையோ:)) எந்த நாட்டு புரொடக்ட்டோ:)).. எதுவுமே கண்டுபிடிக்க முடியேல்லையே:)).

    ஆனா நீங்க உசுப்பேத்த உசுப்பேத்த அவவும் டான்ஸ் ஆடுறா:))...பாருங்கோ உங்களை நெம்பி:) ஜிம்முக்கும் போறாபோல... எலிப்பெயரோடு கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மகனைக் குடுப்பீங்கதானே?:)) ஏமாத்த நாங்கதான் விட்டிடுவமோ?:)) வீடு புகுந்து கடத்திடுவொம்:)) நிபியைத்தான்:)).[/co].

    ReplyDelete
  195. ammulu said... 194
    ??///
    அஞ்சு அதிரா கையும் ஆடல.காலும் ஓடல என்றுதான் எழுதினா. மணியம் கபே ஓனரை நினைச்சவுடன கை சிலிப்பாகி ஆ..ஓ வா மாறிட்டு.////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நினைச்சவுடன் அல்ல இங்கின பார்த்தவுடன்:))). அது ஏனெண்டால்ல் இன்னும் என்னவெல்லாம் காணாமல் போகப்போகுதோ எனும் பயத்தில:).

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.