நல்வரவு_()_


Wednesday 12 June 2013

குடும்பம் ஒரு கதம்பம்.. பல வண்ணம்:)

பல எண்ணம்:)...

என்ன இது தலைப்பில் என்னவோ சொல்றா, ஆனா படத்தில என்னவோ தெரியுதே எண்டுதானே குழம்புறீங்க?:) அதுதான் இல்ல:))... ஒரு அழகிய கதை:)) காதல் கதை:).. குடும்பக் கதை:)) சொல்லப்போறேன்ன் வாங்கோ... என்னோடு சேர்ந்து நடவுங்கோ.. கூட்டிப்போறேன்ன்ன்:))... பயப்பூடாதீங்க.. ஒண்ணும் பண்ணமாட்டேன்ன்....தெகிரியமா வாங்கோ என் பின்னே:)..


இது என்ன தெரியுமோ?:) இது தான் பச்சை.. பச்சை.. ஹையோ இல்ல.. ப எண்டாலே வார்த்தை எல்லாம் தடுமாறுதே சாமீஈஈஈஈ:))).. பச்சைப் பசேலென வளர்ந்திருக்கும் மரங்கள் இதனூடேதான், அதிராவின் நடைப்பயிற்சி ஆரம்பமாகும்... இப்பூடியே நடந்து போனால்ல்ல்:))

இப்பூடி ஆத்தங்கரையூடாக போகும் அப்பாதை


போய் ஆத்தங்கரையோடு இருக்கும் அழகிய பென்னாம்பெரிய புல் வெளியில் கொண்டுபோய் விடும். இதில் பாருங்கள்.. அந்த ரோசாப்பழம் அழகாக இங்கும் பூத்திருக்கிறா. அவவைப் பார்க்க ஆசையிருப்பின் இங்கே வாங்கோ...



அப்பூடியே நடந்து வந்தால் இங்கு எண்டர் ஆவோம். இது ஆத்தங்கரையோரமாக இருக்கும் புல்வெளி. குட்டிக் குட்டி குழந்தைகள் பார்க்கும் அங்காங்கு இருக்கு. இது நடை பாதையும் சைக்கிளும் ஓட முடியும். நடப்பதற்கென்றே இப்படி புல் தரையைச் சுற்றிச் சுற்றிக் கட்டியிருக்கினம்.


நடக்கும் இடங்களில் இப்படி அங்காங்கு பூ மரங்களும், இருப்பதற்கு பெஞ்சுகளும் உண்டு.

இதுதான் அந்த ஆறு, பெயர்தான் ஆறு ஆனா சமுத்திரம்போலவேதான் இருக்கும். இது அக்காலத்து பாலம்போலும், இப்போ உடைந்திருக்கு.

இந்த பாதை வழியேதான் நான் நடப்பேன். அப்போது ஒரு சுவான் தம்பதியினர்.. கரையிலும், ஆறிலுமாக உலா வருவதையும், அங்கு நடப்போர் அவற்றுக்கு பிரெட், பிஸ்கெட் என கொண்டு வந்து கொடுப்பதையும் பல தடவை பார்ஹ்திருக்கிறேன், படமும் எடுத்திருந்தேன், ஆபத்துக்கு தேடினால் கிடைக்குதில்லை இப்போ:)) கர்ர்ர்ர்ர்:))..

வாரம் 4நாட்களாவது  பெரும்பாலும் இதனூடு நடப்பதுண்டு.. சமீபமாக ஒரு வாரத்துக்கு கிட்ட, முதலில் மழை, பின்பு கடும் வெயில் காரணமாக நடக்கவில்லை நான்.  நேற்று போனேன், இப்படி ஒரு போர்ட் போடப்பட்டிருந்தது அங்கு, கிட்டப் போய்ப் பார்த்தால்ல்ல்...

.

இங்கே பாருங்கள், ஆற்றில் கிடைக்கும் பாசி, அங்கிங்கு கிடக்கும் தும்பு, பேப்பர், சேலைத்துணி.. இப்படி எல்லாம் பொறுக்கி ஒரு பெரிய வட்ட மெத்தையாக கட்டி, அதிலே இவர் பேசாமல் படுத்திருக்கிறார். மக்கள் அருகிலே தண்ணியும், உணவும், இலைகளும் பிடுங்கி மெத்தையாக்கி அழகாக்கி விட்டிருக்கினம்.  அருகில் போனேன்ன்.. காலை மெதுவாக தூக்கி முதுகு சொறிந்தார், கீழே பார்த்தால் பெரிய ஒரு வெள்ளை முட்டை தெரிந்தது. படம் எடுத்தேன் அது அகப்படவில்லை.



இது ஆற்றில் படகில்/தோணியில் இறங்குவோரின் பாதை. தண்டவாளம்போல இருக்கும். இதில் காரிலே BOAT ஐக் கொண்டுவந்து இங்கு இறக்கி, தோணியைத் தள்ளிக்கொண்டு போய் ஆற்றில் இறக்கி, வெயில் காலத்தில் பொழுது போக்கும் இடம். அதில் வந்து இவர் மேடை போட்டு முட்டை இட்டிருக்கிறார். இதில் கண்கொள்ளாக் காட்சி என்னவெனில்...



....அவரின் பார்ட்னர்தான்:). மனைவிக்கு அருகாமையிலேயே, தான் நடந்து நடந்து தும்புகள் சேகரித்தார். அவவுக்கு மெத்தையை இன்னும் சொஃப்ட்டாக்க:). இந்த அழகிய காட்சியைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது... மனிதர்களை விட, மேலே போய்விட்டதோ இந்தத் தம்பதிகள் என...

 இன்று போனேன்ன்... இதோ பாருங்கள் அடுத்த கண்கொள்ளாக் காட்சியை. மனைவிக்கு அருகாமையில், தான் படுத்திருந்து கொண்டு பாதுகாக்கிறார். என்ன சொல்ல இதை???.

 படத்தில் பார்க்க தெரியவில்லை. அவ இருக்கும் மெத்தை கிட்டத்தட்ட அரை அடி உயரமானது. அவருக்கு மெத்தை இல்லை, சும்மா வெறும் தரையில் படுத்திருக்கிறார்.  அவ, அந்த முட்டையை விட்டு எழுந்திருக்கவே இல்லை. பொதுமக்கள்தான் உணவு கொடுக்கின்றனர் போலும்.  எப்போ குஞ்சு வருமோ தெரியாது. வந்ததும் என் கண்ணில் பட்டால் உடனே படம் எடுத்து வருகிறேன். சிலநேரம் குஞ்சு வந்தவுடன், ஆட்கள் எடுத்துப் போய் வளர்க்கும் இடமிருக்கு, அங்கு கொடுத்திடுவினமே தெரியாது பாதுகாப்புக்காக. எதுக்கும் பொறுத்திருப்போம்.

இதேபோல இன்னொரு சோடியின் (சோகக் கதைதான்) கதை படிக்க இங்கே வாங்கோ...

==============================================================
இது 2 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டடியால் போன உல்லாச கப்பல்.


நீங்க நம்ப மாட்டீங்க என:) எங்கட முற்றத்து ராணியையும்:)) சேர்த்துப் படமெடுத்தேன்:)) இப்போ நம்புவீங்களெல்லோ?:) இது அதிராவின் ஆறு:)தான் என:)).
ஊசி இணைப்பு:
முடிவு எண்ணண்ணா:)).. இயற்கையிலேயே அதிரா அழகுதான்:)) ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சே..:)) ஐ மீன் அதிரா இருக்குமிடம் அழகு என்றேன்ன்ன்:))).. அதாரது முறைக்கிறதூஊஊஊஊஊஊஊ:)). நம்மள நாமளே புகழ்ந்தால் தான் உண்டு ஆக்கும்..க்கும்..க்கும்..:).


=======================================================
”என்னதான் மாபெரும் போர் வரப்போவதை எதிர்வு கூறினாலும், இரு தரப்பும் அமைதியாக இருப்பின் அது பொய்த்து விடும்”

இங்கனம்: ”புலாலியூர்ப் பூஸானந்தா”
=======================================================

112 comments :

  1. ஆஜர். நான் தான் பர்ஸ்ஸ்ஸ்டூஊஊஊ.
    ;))))))

    ReplyDelete
  2. //ஊசி இணைப்பு:
    முடிவு எண்ணண்ணா:)).. இயற்கையிலேயே அதிரா அழகுதான்:)) //

    சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதிரா அழகோ அழகு தான். ஏனென்றால் நான் இதுவரை அதிராவைப்பார்த்தது இல்லை. பார்க்கும் வரை எல்லாமே அய்ய்கோ அய்ய்ய்கு தான்.

    //ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சே..:)) ஐ மீன் அதிரா இருக்குமிடம் அழகு என்றேன்ன்ன்:))).. அதாரது முறைக்கிறதூஊஊஊஊஊஊஊ:)).//

    நானில்லை நானில்லை.

    //நம்மள நாமளே புகழ்ந்தால் தான் உண்டு ஆக்கும்..க்கும்..க்கும்..:).//

    கரெக்டூஊஊஊஊஊ ;)))))))

    ReplyDelete
  3. //”என்னதான் மாபெரும் போர் வரப்போவதை எதிர்வு கூறினாலும், இரு தரப்பும் அமைதியாக இருப்பின் அது பொய்த்து விடும்”//

    போரே வேண்டாம். அது பொய்த்தே போகட்டும். எங்கும் அமைதி நிலவட்டும்.

    ReplyDelete
  4. //இது 2 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டடியால் போன உல்லாச கப்பல்.//

    என்னதூஊஊஊ. வீட்டுக்கு அடியில் போச்சாஆஆஆஆஆஆஆஆஆஆ.

    அடியில் எக்கச்சக்க ஆழமோ??????

    வீட்டிக்கு அடியில் கப்பல் போகுமா?

    உல்லாசக் கப்பல் என்று சொல்வதால் போகக்கூடும் என்று நம்பப்படுகிறது.

    நமக்கு எதற்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    அதிராவே சொல்லிட்டாங்கோ. நம்புகிறேன். மேலும் மேலும் இதை ஆழம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை என்பதால் நம்புகிறேன். ;)

    ReplyDelete
  5. [co=" blue green"] ஆவ்வ்வ்வ் கோபு அண்ணன் இப்போ ஏதோ வழிமுறையைக் கண்டு பிடித்துவிட்டார்ர்ர்ர்:)) பதிவு போட்டதும் கண்டு பிடித்து விடுகிறார்ர்ர்... வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. முதலாவதா வந்திருக்கும் உங்களுக்கு..

    இதோ ஒரு ரிக்கெட்.. உல்லாசக் கப்பலில் யூரோப்பை சுற்றிப் பாருங்கோ.. தனியே அல்ல ஆன்ரியோடு செல்ல ரிக்கெட்:)...

    கவனம், ரிக்கெட்டை லொக்கரில வச்சுப் பூட்டி, திறப்பை எங்காவது கடலிலே ஒளிச்சு வையுங்கோ.. திருடர்கள் ஜாக்கிரதை:).. [/co]

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //ஊசி இணைப்பு:
    முடிவு எண்ணண்ணா:)).. இயற்கையிலேயே அதிரா அழகுதான்:)) //

    சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதிரா அழகோ அழகு தான். ஏனென்றால் நான் இதுவரை அதிராவைப்பார்த்தது இல்லை. பார்க்கும் வரை எல்லாமே அய்ய்கோ அய்ய்ய்கு தான்.

    [co=" blue green"] ஹா..ஹா..ஹா.. உப்பூடி அவசரப்பட்டு முடிவுக்கு வரப்பூடாது கோபு அண்ணன்:)).. நேரில பார்த்தபின்பெல்லோ சொல்லோணும்:))[/co]

    ReplyDelete
  7. //இப்போ நம்புவீங்களெல்லோ?:) இது அதிராவின் ஆறு:)தான் என:)).//

    அதிரவின் ஆறு அய்ய்ய்கோ அய்ய்ய்கா, மிகவும் பெருசா அகண்டு, ஒரு நீண்ட உல்லாசக்கப்பலே போகும் அளவுக்கு அற்புதமாக உள்ளதூஊஊஊஊ.

    இப்போ பாத்துட்டேன். அதனல் நம்பத்தான் வேண்டியுள்ளதூஊஊஊ.

    ReplyDelete
  8. //ஹையோ டங்கு ஸ்லிப்பாச்சே..:)) ஐ மீன் அதிரா இருக்குமிடம் அழகு என்றேன்ன்ன்:))).. அதாரது முறைக்கிறதூஊஊஊஊஊஊஊ:)).//

    நானில்லை நானில்லை.///

    [co=" blue green"] ஹா..ஹா..ஹா.. அது!! அது!!!!... அஞ்சூஊஊஊஊஊஊ ஓடியாங்கோ:)) [/co]

    ReplyDelete
  9. //இன்று போனேன்ன்... இதோ பாருங்கள் அடுத்த கண்கொள்ளாக் காட்சியை. மனைவிக்கு அருகாமையில், தான் படுத்திருந்து கொண்டு பாதுகாக்கிறார். என்ன சொல்ல இதை???.//

    ஒன்றும் சொல்லவே வேண்டாம். அந்த ஜோடியாவது சந்தோஷமாக இருக்கட்டும். அவை ஒருசில மனிதர்களைப்போல அல்ல.

    அன்புடன் உள்ள இணைபிரியா தம்பதி வாழ்க வாழ்கவே !

    ReplyDelete
  10. //....அவரின் பார்ட்னர்தான்:). மனைவிக்கு அருகாமையிலேயே, தான் நடந்து நடந்து தும்புகள் சேகரித்தார். அவவுக்கு மெத்தையை இன்னும் சொஃப்ட்டாக்க:). இந்த அழகிய காட்சியைப் பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது...//

    நேரில் இதைப்பார்த்த உங்களைப்போல்வே இந்த பதிவினைப் படித்ததுன் எனக்கும் உடம்பெல்லாம் சிலிரித்து விட்டதூஊஊஊஊஊஊஊ.

    // மனிதர்களை விட, மேலே போய்விட்டதோ இந்தத் தம்பதிகள் என...//

    மனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே [உதார்ணம் : நான் தான்] என்னைப்போல பார்ட்னரை மிகவும் பாதுகாத்து, அனுசரணையாக இருந்து அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து தாங்குவார்கள், அந்த ஆண் அன்னபட்சியைப்போலவே. ;)))))

    ReplyDelete
  11. //காலை மெதுவாக தூக்கி முதுகு சொறிந்தார்//

    காட்சி வர்ணனை அழகோ அழகு ;)))))

    //கீழே பார்த்தால் பெரிய ஒரு வெள்ளை முட்டை தெரிந்தது. படம் எடுத்தேன் அது அகப்படவில்லை.//

    களவாடிய பிறகு படம் எடுத்தால் அது எப்படி அகப்படும்??????????

    ReplyDelete
  12. //அப்போது ஒரு சுவான் தம்பதியினர்.. கரையிலும், ஆறிலுமாக உலா வருவதையும், அங்கு நடப்போர் அவற்றுக்கு பிரெட், பிஸ்கெட் என கொண்டு வந்து கொடுப்பதையும் பல தடவை பார்ஹ்திருக்கிறேன், படமும் எடுத்திருந்தேன், //

    ஸ்வான் தம்பதியினருக்கு அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    //ஆபத்துக்கு தேடினால் கிடைக்குதில்லை இப்போ:)) கர்ர்ர்ர்ர்:))..//

    ஆபத்துக்கு அண்டாவும் கை கொள்ளது என்று ஒரு பழமொழி சொல்லுவர்கள்.

    ReplyDelete
  13. //இதுதான் அந்த ஆறு, பெயர்தான் ஆறு ஆனா சமுத்திரம்போலவேதான் இருக்கும். இது அக்காலத்து பாலம்போலும், இப்போ உடைந்திருக்கு.
    //

    அதிரா அதிரடியாக அடிக்கடி நடந்து சென்றதால், வெயிட் தாங்காமல் ஒருவேளை உடைந்திருக்குமோ ?????

    ReplyDelete
  14. //நடக்கும் இடங்களில் இப்படி அங்காங்கு பூ மரங்களும், இருப்பதற்கு பெஞ்சுகளும் உண்டு.//

    மஹா ராணியார் பேத்தி வருகிறார்கள் என்றால் சும்மாவா ! ;))))) நல்ல ஏற்பாடுகள் தான். சந்தோஷம்.

    ReplyDelete
  15. //ஒரு அழகிய கதை:)) காதல் கதை:).. குடும்பக் கதை:)) சொல்லப்போறேன்ன் வாங்கோ... என்னோடு சேர்ந்து நடவுங்கோ.. கூட்டிப்போறேன்ன்ன்:))... பயப்பூடாதீங்க.. ஒண்ணும் பண்ணமாட்டேன்ன்....தெகிரியமா வாங்கோ என் பின்னே:)//

    ஆறிலும் சாவு நூறிலும் சாவு என் துணிந்து தெகிரியமா ஆற்றுப்பக்கம் அதிராவுடன் போனேன்.

    அனைத்தையும் கண்டு களித்தேன்.

    மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள். அனைத்தையும் அழகாகக் காட்டிய அதிராவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. மீயாம்மா நித்திரை வருகிறது தூக்கக் கலக்கத்தில் வாசித்ததில்
    பிடித்தது நம்ம ஆதிரா குட்டி அழகு அழகு அழகு என்பதே :)))))))))))))
    வாழ்த்துக்கள் செல்லம் !

    ReplyDelete
  17. அழகாக நடை கூட்டிப் போய் இருக்கிறீங்கள். தாங்ஸ் அதீஸ். ஆனால்... வேலிககம்பில காலை வைக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்துது. ;)

    படங்கள் எல்லாம் பச்சை ஃப்ரேம்.. அழகாக ப்ளான் பண்ணி போட்டிருக்கிறீங்கள். அன்னம்... அழகு. இப்பிடித்தான் கோழியும் கூடு அமைக்கும். ஆனால் சேவல்கள் உதவாது.

    சின்னச் சின்ன மழைத்துளிகள் எனக்கும் பிடிக்கும்.

    சோகக்கதை நான் முதல்லயே பார்த்தாச்சு. அது பார்க்க கஷ்டம், வேணாம். ;((

    ReplyDelete
  18. [co=" blue green"]கோபு அண்ணன். .. எங்கள் வீட்டருகில் இருப்பது ஆறுதான், ஆனா இங்கிருந்து அரைமணிநேரம் காரில் போனால்ல்.. சமுத்திரம் ஆரம்பமாகும்.. அதில் இந்த ஆறு சென்று கலக்கிறது. அதனால்தான், எங்களிடத்து ஆற்று நீரில் உப்புத்தன்மை கலந்திருக்கும். பரப்பளவிலும் பெரிதாக இருக்கும். அதிலும் நீர்மூழ்கிக் கப்பல் உல்லாசக் கப்பல், நேவியின் போர்க் கப்பல் எல்லாம் வந்து போவதற்காக முன்பொருகாலத்தில் ஆறை, இன்னும் ஆழமாக்கினார்களாம்ம் அதனால் கடல்போல இருக்கு.

    சில நாட்களில் பென்னம் பெரிய நேவிக் கப்பல் வரும், அதிலே 2,3 ஹெலி, பிளேன் எல்லாம் தரித்து இருப்பதையும் பார்த்திருக்கிறோம். [/co]

    ReplyDelete
  19. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //..மனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே [உதார்ணம் : நான் தான்] என்னைப்போல பார்ட்னரை மிகவும் பாதுகாத்து, அனுசரணையாக இருந்து அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து தாங்குவார்கள், அந்த ஆண் அன்னபட்சியைப்போலவே. ;)))))

    ///[co=" blue green"] நோஓஓஒ..:) உதை நீங்க சொல்லப்பூடாது:) ஆன்ரியின் ஃபோன் நம்பர் தாங்கோ:), நான் கேட்கிறேன்ன்ன்:)) அவ சொன்னால்தான் நம்புவனாக்கும்:))[/co]

    ReplyDelete
  20. கானாக்கு மேல குத்து வைச்சிட்டுப் போறேன் இப்ப. ;))

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...


    களவாடிய பிறகு படம் எடுத்தால் அது எப்படி அகப்படும்??????????
    ///
    [co=" blue green"] ஹா..ஹா..ஹா.. பெண் அன்னம் பேசாமல் இருந்தாலும், ஆண் அன்னம் என்னை பீஸ் பீஸ் ஆக்கிடும்..:) கிட்டப்போய்ப் படமெடுக்கும்போதே.. ஒரு வித சவுண்ட் விடுறார்:)).. தான் பாதுகாவலராம் என..[/co]

    ReplyDelete
  22. // இமா said...
    கானாக்கு மேல குத்து வைச்சிட்டுப் போறேன் இப்ப. ;))///

    [co=" blue "] ஹா..ஹா..ஹா... நோஓஓஓஓஓ செல்லாது.. செல்லாதூஊஊஊஊ:).. றீச்சரின் றீச்சரைக் கூப்பிடுங்கோஓஓஓஓஓஓ:))[/co]

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //இதுதான் அந்த ஆறு, பெயர்தான் ஆறு ஆனா சமுத்திரம்போலவேதான் இருக்கும். இது அக்காலத்து பாலம்போலும், இப்போ உடைந்திருக்கு.
    //

    அதிரா அதிரடியாக அடிக்கடி நடந்து சென்றதால், வெயிட் தாங்காமல் ஒருவேளை உடைந்திருக்குமோ ?????///

    [co=" blue green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது பாலம் உடைந்தது, அதிரா பிறக்க முந்தியாம் கோபு அண்ணன்:))..[/co]

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //நடக்கும் இடங்களில் இப்படி அங்காங்கு பூ மரங்களும், இருப்பதற்கு பெஞ்சுகளும் உண்டு.//

    மஹா ராணியார் பேத்தி வருகிறார்கள் என்றால் சும்மாவா ! ;))))) நல்ல ஏற்பாடுகள் தான். சந்தோஷம்.//

    [co=" blue green"]ஹா..ஹா..ஹா.. கரீட்டு:))....

    போன ஜூலை மாதத்தில் ஒருநாள்.. ஒரு உல்லாசக் கப்பலை தரிசிக்கவோ என்னவோ.. எங்கட குயின் அம்மம்மா வருகிறா என.. பல ரோட்டெல்லாம் மூடி.. ஆற்றங்கரை எல்லாம் அடைச்சு... ரோட்டோரமெல்லாம் சனவெள்ளம் முட்டி மோத.. அவ ஸ்டைலா ஹெலியில இருந்து இறங்கி.. எல்லோருக்கும் கை காட்டி ப்போட்டு கொஞ்ச நேரம் நிண்டிட்டுப் போயிட்டா:))[/co]

    ReplyDelete
  25. [co=" blue green"] உடன் வருகைக்கும்.. பின்னூட்டங்கள் போட்டு உற்சாகப் படுத்தியமைக்கும்.. மியாவும் நன்றி கோபு அண்ணன்... ரிக்கெட் பத்திரம்:). [/co]

    ReplyDelete
  26. Ambal adiyal said...
    மீயாம்மா நித்திரை வருகிறது தூக்கக் கலக்கத்தில் வாசித்ததில்
    பிடித்தது நம்ம ஆதிரா குட்டி அழகு அழகு அழகு என்பதே :)))))))))))))
    வாழ்த்துக்கள் செல்லம் !///

    [co=" blue green"] அம்பாளடியாள் வாங்கோ வாங்கோ..

    என்னாது ஆதிரா ட குட்டியா?:)) எங்ஙேஙேஙேஙே?:):)... நீங்க இப்போ பின்னூட்டமே போட வாணாம்ம்:)).. ஓடிப்போய்க் குல்ட்டினுள் அடைக்கலமாகுங்கோ:)).. காலை மலர்ந்ததும் அதிரால முழியுங்கோ:)) ஐ மீன் அதிராவின் புளொக்கில்:)))...

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அம்பாளடியாள். [/co]

    ReplyDelete
  27. வழி விடுங்க....! வழிவிடுங்க.......!

    எங்கள் அண்ணன்,
    ஆண்கள் குல மன்னன்,
    தன் மானச் சிங்கம்!

    அண்ணன்.... மாட்ஜி மனீ அவர்கள் இதோ பின்னூட்டம் போட வருகிறார்...!!

    தாரை தபாட்டம் முழங்க, கரகாட்டம் கல கலக்க..., இதோ அண்ணன் வருகிறார்...! வருகிறார்....!!

    --இப்படிக்கு சகீலா குழுவினர் --

    [im]http://3.bp.blogspot.com/_7rfnWOMI5K0/SlchL9LeoMI/AAAAAAAAAPU/tAS6rMHk1oc/s400/T4.jpg[/im]

    ReplyDelete
  28. அதிரா,ஆறு இரண்டுமே அழகு தான் படங்களுடன் பகிர்வு அருமை.

    ReplyDelete
  29. இமா said...

    [co=" blue green"] ஆஆஅ.. றீச்சர் வந்திருக்கிறா.. இப்போ ஹொலிடேயோ அங்க? . வாங்கோ இமா வாங்கோ.. [/co]

    அழகாக நடை கூட்டிப் போய் இருக்கிறீங்கள். தாங்ஸ் அதீஸ். ஆனால்... வேலிககம்பில காலை வைக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்துது. ;)//

    [co=" blue green"] பயப்பூடாதையுங்கோ:) ஏதும் எண்டால்ல்.. ஆபத்துக்குப் பாபமில்லை:).. வாலைப்பிடித்து பலன்ஸ் ஆகிடுங்கோ:))[/co]

    படங்கள் எல்லாம் பச்சை ஃப்ரேம்.. அழகாக ப்ளான் பண்ணி போட்டிருக்கிறீங்கள்.

    [co=" blue green"] இல்ல இமா, நீங்க முன்பு அவதானிக்கவில்லைப்போலும், இந்த புளொக் இப்படி டிஷைன் பண்ணியதிலிருந்து.. அது ஓட்டமெட்டிக்கா ஃபிரேம் வரும்.. எனக்கு எந்த வேலையுமில்லை... [/co]

    அன்னம்... அழகு. இப்பிடித்தான் கோழியும் கூடு அமைக்கும். ஆனால் சேவல்கள் உதவாது.
    [co=" blue green"]கோழிக்கு கூடு அமைக்க தெரியாதெல்லோ.. எங்காவது வக்கோல் இருப்பின், அல்லது கதிரையில்.. பெட்டியில் ரகசியமா ஏறி முட்டையிட்டு, ஆனா அழகா பாதுகாக்கும்.

    ஓம் சேவலால எந்த ஜெல்ப்பும் இல்லை:)) [/co]

    சின்னச் சின்ன மழைத்துளிகள் எனக்கும் பிடிக்கும்.

    [co=" blue green"] நான் படம் பார்த்ததில்லை.. ஆனா இப்பாடல் சூப்பராப் பிடிக்கும்... அதில் வரும் சக்கரவாணப் பறவையாவேனோ.. எனும் வசனத்துக்காகவே இப்பாடல் பிடிக்கும்.. ஆனா இதுவரை அப்பறவையைப் பார்த்ததில்லை. [/co]

    சோகக்கதை நான் முதல்லயே பார்த்தாச்சு. அது பார்க்க கஷ்டம், வேணாம். ;((

    [co=" blue green"]உண்மைதான் இமா, லிங் இணைப்பதற்காக திறந்த இடத்தில் இன்று ஒரு தடவை பார்த்தேன்ன்.. மிகவும் வருத்தமாக இருந்துது.. மூடிட்ட்டேன்ன்ன்..

    மியாவும் நன்றி இமா. [/co]

    ReplyDelete
  30. யாரங்கே....??

    நான் எலெக்‌ஷன் வேலை மற்றும் கலெக்‌ஷன் வேலையாக வெளியே செல்வதை..., ஏதோ பின்னூட்டம் போடத்தான் புறப்பட்டுச் செல்கிறேன் என்பதாக முரசறைந்து சொன்னது....?

    அதுவும் சகீலாவின் கரகாட்டத்தை யாரையா ஏற்பாடு செய்தது....?

    மீசை துடிக்கிறது....!

    நான் நாளைக்கு காலை தான் பின்னூட்டம் போட வருவேன்!! இது என் கிருதா மேல சத்தியம்!!

    [im]http://3.bp.blogspot.com/-FRvtq2lAWts/UbWu0fVFnuI/AAAAAAAAE0c/VIDZ5F0EItU/s400/45.png[/im]

    ReplyDelete
  31. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    வழி விடுங்க....! வழிவிடுங்க.......!

    எங்கள் அண்ணன்,
    ஆண்கள் குல மன்னன்,
    தன் மானச் சிங்கம்!

    அண்ணன்.... மாட்ஜி மனீ அவர்கள் இதோ பின்னூட்டம் போட வருகிறார்...!!

    தாரை தபாட்டம் முழங்க, கரகாட்டம் கல கலக்க..., இதோ அண்ணன் வருகிறார்...! வருகிறார்....!!

    --இப்படிக்கு சகீலா குழுவினர் --

    [co=" blue green"] ஹையோ..மணியோசை கேட்கிறபோல இருக்கே.. விடுங்கோ.. விடுங்கோ..:)) அதாரது குறுக்க நிற்பது:)) என்னை முதலில் தப்பி ஓட விடுங்கோஓஓஓஓஒ:))).. [/co]

    [im] http://lh3.ggpht.com/_ZfO1ojHBrM8/TBjwM_cH-qI/AAAAAAAAAOs/7PNaq76p2tU/cat35.JPG [/im]

    ReplyDelete
  32. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    வழி விடுங்க....! வழிவிடுங்க.......!

    [co=" green"]வாங்கோ வாங்கோ... மனீயம்:) கஃபே ஓனர்ர்:)).. அழகிய சகீலா நடனக் குழுவினரோடு வந்திருக்கிறீங்க... ரீ வேணுமோ கோலா வேணுமோ?..:)) கூச்சப்படாமல் கேழுங்கோ..:))[/co]

    எங்கள் அண்ணன்,
    ஆண்கள் குல மன்னன்,
    தன் மானச் சிங்கம்! //

    [co=" green"] ஹா..ஹா..ஹா.. இது ஆரூஊஊ?:)).. சிங்கம் தெரியும்:) அதென்ன புதுசா ஒன்று “தன்மானச் சிங்கம்”?:)) [/co]

    ReplyDelete
  33. முடிவு எண்ணண்ணா:)).. இயற்கையிலேயே அதிரா அழகுதான்:)) ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் - நீங்கள் அழகுன்னா, நாங்கள் பேரழகாக்கும்!!

    என்னோட படத்தை அப்படியே ஒரு நிமிஷம் பாருங்க - கண்ணில ஞான ஒளி தெரியும்!

    ஒகே மிகுதி பின்னூட்டங்கள் டுமோரோ மோர்னிங் - நித்திரையால சீக்கிரம் எந்திரிச்சா போடுவேன் :) :)

    Good Night and Bonne Nuit

    [im]https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn2/v/988660_383231505114368_404607045_n.jpg?oh=681658285bc4b7e2ad3c460328a3e844&oe=51BAF20D&__gda__=1371261455_2dd752f3f6a6286ff1a23ee0d030dc5c[/im]

    ReplyDelete
  34. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    யாரங்கே....??

    மீசை துடிக்கிறது....!

    [co=" blue green"] ஒரு டவுட்டு:)) ஒட்டி இருந்தாலும் துடிக்குமோ?:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).. [/co]



    நான் நாளைக்கு காலை தான் பின்னூட்டம் போட வருவேன்!! இது என் கிருதா மேல சத்தியம்!!//

    [co=" green"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது சொல்லவோ இவ்ளோ பில்டப்பூ:)).. ஆரங்கே.. ஊத்திய ரீயைப் ஃபிளாஸ்கில் ஊத்தி வையுங்கோ காலையில் தேவைப்படும்:)...

    ஊசிக்குறிப்பு:
    நாளைக் காலை பின்னூட்டம் போடவில்லையாயின் உந்தக் கிருதா எடுக்கப்பட வேண்டும்:)) இது அந்த முருகப்பெருமானின் காதிலிருக்கும், கவசகுண்டலத்தின் மீது சத்தியம்:)))..[/co]

    [co=" blue green"] ஹா..ஹா..ஹா.. வருகைக்கு மியாவும் நன்றி மணியம் கஃபே ஓனர்.. [/co]

    ReplyDelete
  35. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    முடிவு எண்ணண்ணா:)).. இயற்கையிலேயே அதிரா அழகுதான்:)) ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் - நீங்கள் அழகுன்னா, நாங்கள் பேரழகாக்கும்!!

    [co=" blue green"] ஹையோ ஏனிப்பூடிப் புகையுது:))[/co]

    என்னோட படத்தை அப்படியே ஒரு நிமிஷம் பாருங்க - கண்ணில ஞான ஒளி தெரியும்! //

    [co=" blue green"] பார்த்தனே:) ஞானம் அக்கா தெரியேல்லையே:)).. ஹையோ ஞான ஒளி எண்டால்ல்:)) அவதானே?:))

    இதுக்கு மேல இருந்தால் எனக்கும் கல்லுகள் வரலாம்ம்:))... பொன் நுய்ய்.. இனிய பாலா அங்கிள் கனவுகளா வரட்டும் உங்களுக்கு:)). [/co]

    ReplyDelete
  36. [co=" blue green"] வாங்கோ ஆசியா வாங்கோ.. மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  37. எப்படியாச்சும் வரணும்னு நினைச்சேன் வந்திட்டேன் :))
    இவங்க அன்னம்ஸ் இப்படிதான் அதிஸ் ரொம்ப அன்பா கவனிப்பாங்க ஆத்துக்காரங்க :))
    நான் இரண்டு வருடமுன் இங்கொரு பார்ர்கில் குட்டிங்களோடு பார்த்தேன் நியூ பார்ன்ஸ் .ச்சோ ச்வீட் :)

    எங்க வீட்ல மனிலாடக்ஸ் இப்படி கவனிக்கும் ..சண்டை சேவல் வச்சிருந்தோம் அவரும் மூணாவது வீட்டில் இருக்கும் நாட்டுகோழி கேர்ல் பிரண்டை எங்க வீட்டுக்க்முட்டை போட கூட்டி வருவார் :))


    மிஸ்டர் அன்னம் கட்டிய மெத்தை நெஸ்ட் சூப்பர் :)

    ReplyDelete
  38. என்னவொரு காதல்கதை!...
    இருந்தால் இப்படித்தான் இருக்கவேணும்.

    அழகா இருக்கு உங்களின் நடைப்பயிற்சிப் பாதையோரம். நல்ல நல்ல காட்சிகள்.

    இப்படி இருக்குமிடங்களைப் பார்த்தால் தினமும் அங்கேயே போக மனம் சொல்லும். ரசிக்கவும் ஆசையாக இருக்கும். மனதிற்கும் ஆறுதல்தானே.

    எனக்கும் இப்படியான இடங்களில் மன அமைதிக்காக காதில் நல்ல பாடல்களை வாக்மனில் போட்டுக்கேட்டுகொண்டு அமைதியாக நடக்கப்பிடிக்கும். அருமை!

    நானும் அங்கேயே வரட்டுமோ...:))).

    ReplyDelete
  39. //கோழிக்கு கூடு அமைக்க தெரியாதெல்லோ.// இல்லை, தெரியும், அமைக்கும். அதுவும் இந்த அன்னம் போலவே காய்ந்த இலை, குச்சி, குப்பை எல்லாம் சேகரித்து குவிக்கும். எங்கட வீட்டில ஒரு கருங்கோழி இப்படி வைத்துப் பார்த்தோம். முதலில் ஏன் இப்பிடிச் செய்யுது எண்டு விளங்கேல்ல. பிறகு அங்க முட்டை இட ஆரம்பிச்சுது. அப்பப்ப சுற்றி விழும் இலைகள் எல்லாம் அலகால இழுத்து குவிக்கும். எப்பவும் கூட்டிலதான் இருக்கும். நாங்கள் பார்க்காத நேரமாக ஓடிப் போய் சாப்பிட்டுவிட்டு திரும்ப கூட்டில இருந்துருவா. :)


    //வக்கோல் இருப்பின், அல்லது கதிரையில்.. பெட்டியில் ரகசியமா ஏறி // அது வீட்டுக் கோழி. நாங்கள் குப்பை எல்லாம் விடாமால் கூட்டிப் பெருக்கி வைச்சால் அது வேற என்ன செய்யும்! வேலையை ஈஸியாக்கி விடுறோம்.

    //அதில் வரும் சக்கரவாணப் பறவையாவேனோ.// அது சக்கரவா..க..ம். சக்கரவாணம் தீபாவளிக்கு விடுறது.

    ReplyDelete
  40. அழகான அருமையான அன்பான சுவான் தமபதிகள்தான்.
    அவையின் அன்பும் அன்யோன்னியமும் படங்களைப் பார்க்கவே தெரியுது.

    படங்கள் எல்லாமே நல்லா இருக்கு அதிரா...

    ஆ.. மறந்திடாமல் ஒவ்வொருநாளும் போய்ப் பாருங்கோ... குட்டி சுவான் வந்திட்டோவென்று...:).

    கட்டாயம் படமும் எடுங்கோ...

    மிக்க நன்றி அதிரா.. எல்லாத்திற்கும்...:).

    ReplyDelete
  41. ஆஹா... ரீச்சர்... கும்பிடுறேனுங்கோ... இங்கைதான் நிக்குறீங்களோ...:).

    சுகமா இருக்குறீங்களோ...:).

    சரி நீங்கள் நிண்டு வடிவாச் சுத்திப்பாருங்கோ. நான் போய் படுக்கப்போறேன்..
    பிறகொருநேரம் சந்திப்போம்...

    ReplyDelete
  42. நானும் //கும்பிடுறேனுங்கோ...// _()_ ;)
    ~~~~~~
    & குட்டி அன்னத்தைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். இங்கு பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நீங்க வடிவாக் கதை சொல்லுவீங்கள் அதீஸ்.

    மயில் வரும் கொஞ்ச நேரத்தில. ;)

    ReplyDelete
  43. நானும் கும்பிடுறேனுங்கோ....:)

    ReplyDelete
  44. சுவான் தம்பதிகள் மனதை கவர்ந்தது... என்னா அழகு...! பின்னூட்டங்களும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  45. குட் மோர்னிங்....! இனிய காலை வணகம்ஸ்!

    இந்தாங்க டீ குடியுங்க! நல்ல சூடா இருக்கு, ஆறிடப் போவுது - சீக்கிரம் குடியுங்க!

    [im]http://www.pictures88.com/p/good_morning/good_morning_116.gif[/im]

    அப்புறம் உங்களுக்கு டீ கொடுக்கும் போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது - இப்புடித்தாங்க கொஞ்ச காலத்துக்கு முன்னாடி, ஒருத்தங்களுக்கு காலை ல டீ குடுத்திட்டு வந்தேன்! ஒரு 10 நாள்தான் குடுத்தேன். கடைசியில என்னாச்சு தெரியுமா??........................................................................................................................................ அவங்க டீ காசே தரலன்னு சொல்ல வந்தேன்!

    சரி சரி நீங்க டீ சாப்டுங்க!

    பிற்குறிப்பு - சொன்ன டைமுக்கு வந்தம்ல!!

    ReplyDelete
  46. என்ன இது தலைப்பில் என்னவோ சொல்றா, ஆனா படத்தில என்னவோ தெரியுதே எண்டுதானே குழம்புறீங்க?:) ///

    [co="green"]நோ நோ நாங்க ஒண்ணுமே குழம்பல! நமக்குத்தான் தெரியுமே?.................................................. அதாவது பூஸார் சுவீட் 16ன்னு! அதான் சின்னப் பிள்ளை எது பண்ணினாலும் அதுல குத்தம் குறை எடுக்கக்கூடாதுன்னு தீர்மானிச்சுட்டோம் :) :)[/co]

    ReplyDelete
  47. என்னாது ஆதிரா ட குட்டியா?:)) எங்ஙேஙேஙேஙே?:):)

    நானு தூக்கக் கலக்கத்தில இருந்து சொன்னாலும் சரியா தானே சொன்னேனு
    ஆதிரா குட்டி அழகுன்னு .............!! :)))))உனக்கு என்னம்மா செல்லம் ஆயிடிச்சு ?????...:))))
    மணியண்ண இங்க ஓடி வாங்க எங்க ஆதிராக் குட்டிக்கு என்னமோ ஆயிடிச்சு .....:))))))

    ReplyDelete
  48. என்னோடு சேர்ந்து நடவுங்கோ.. கூட்டிப்போறேன்ன்ன்:))... பயப்பூடாதீங்க.. ஒண்ணும் பண்ணமாட்டேன்ன்....தெகிரியமா வாங்கோ என் பின்னே:).. //

    [co="red"]சரி சரி இப்ப என்ன? நீங்க சொல்ற கதையைக் கேட்டுக்கிட்டு, உங்க கூட பின்னால வரணும்! அவ்ளோதானே? சரி வர்லாம்ங்க! அதொண்ணும் பிரச்னை கெடியாது. ஆனா கூடவே என் தம்பியையும் கூட்டிட்டு வருவேன்! பரவாயில்லையா??

    தம்பி....... அடேய் தம்பி பச்சையாண்டி.... வாடா என்கூட! மேடம் என்னமோ லவ் ஸ்டோரி சொல்றாய்ங்களாம்! வா... என்னான்னு கேட்டுப் பார்ப்போம்:) :)[/co]

    [im]http://www.reptileforums.co.uk/forums/attachments/shop-classifieds/24630d1286836298-rough-green-tree-snakes-rough-green-snake.jpg[/im]

    ReplyDelete
  49. மணியண்ண இங்க ஓடி வாங்க எங்க ஆதிராக் குட்டிக்கு என்னமோ ஆயிடிச்சு .....:)))))) ///

    [co="dark green"]ஹா ஹா ஹா அதொன்றும் இல்லை அம்பாள்! என்னோட தம்பி பச்சையாண்டியைப் பார்த்ததில் இருந்து பூஸார் இப்படித்தான்...... திடீரென்று அஙேஞேஞேஙே...... என்கிறார். திடீரென்று சிரிக்கிறார். எல்லாம் ஒரு பயத்தினால்தான் :) :)

    அதுசரி, நீங்க வேற அதிரா குட்டி, அதிரா செல்லம்னு சொல்றீங்களா? இனி பூஸாரைப் பிடிக்கவே முடியாது :) :)[/co]

    ReplyDelete
  50. இது என்ன தெரியுமோ?:) இது தான் பச்சை.. பச்சை.. ஹையோ இல்ல.. ப எண்டாலே வார்த்தை எல்லாம் தடுமாறுதே சாமீஈஈஈஈ:))).. ///

    [co="green"]ஹா ஹா ஹா பாம்பென்றால் படையும் நடுங்கும் அப்டீன்னு வெள்ளைக்காரன் சும்மாவா சொன்னான்?

    என் தம்பி பச்சையாண்டியின் பேரைக் கேட்டதுமே இவ்வளவு தடுமாற்றமா??

    சரி சரி என் தம்பி என்னைப் போல இல்லை! உங்களை ஒண்ணுமே பண்ணமாட்டான்! பயப்பிடாதீங்க :) :)[/co]

    ReplyDelete
  51. [co="dark green"]ஒகே! அக்கோர்டிங் டூ த ஹெவி ஓர்க் ஆஃப் த பிஸி ஆஃப் த டைம் போய்விட்டதால், மீ இஸ் கிளம்பிங் டூ ஓர்க்!

    சரி சரி நான் வரும் வரை இந்த ஆஃபிரிக்கன் அன்ரியின் டான்ஸைக் கண்டு களிக்கவும்! பாருங்க..... நிறைய பியரைக் குடிச்சிட்டு, டர்ன் பண்ண எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு :) :)[/co]

    [im]http://media.tumblr.com/tumblr_m40ij3Tu591r6fge6.gif[/im]

    ReplyDelete
  52. [co=" blue green"] ஆஆஆஆஆஆ அஞ்சு வந்திருக்கிறாக... இளமதி வந்திருக்கிறாக, பில்லா சிவா வந்திருகிறாக, தனபாலன் அவர்கள் வந்திருக்கிறாக.. அம்பாளடியாள் அதிராக்குட்டியைப் பார்க்க:) வந்திருக்கிறாக, ஆஹா.. கிருதாமீது சத்தியம் பண்ணிவிட்டதால:) ரீயுடன் மாட்ஜி ஓசிக்கிற மணியம் கஃபே ஓனர் வந்திருக்கிறாக....
    அவரோட தம்பியாமே புதுசா ஒன்று நேற்றுத்தான் பிறந்திருக்குதுபோல:)).. ஹையோ முருகா அவிகளையும் கூட்டி வந்திருக்கிறாக....... எல்லோரும் வாங்கோ..

    நான் ஈவினிங் வந்து பதில்கள் போடுவேன்ன்ன்.. அதுவரை மன்னிக்கவும்..
    அனைவருக்கும் நன்றி.
    [/co]

    ReplyDelete
  53. நடக்க போகும் இடம் ஆற்றங்கரையோரம் அழகாக இருக்கு. இவைதான் முன்பு "அதிராவைத்தேடிய அன்னமோ!!
    இவைகளின் lifestyle நேர்த்தியா,அழகா இருக்கும். இருவரையும் பார்க்க நல்ல வடிவா இருக்கினம். சும்மா பக்கத்தால நடந்து போனாலே பெரிய சத்தம் போடுவினம்.இந்தநேரத்தில் நீங்க படமும் எடுத்திட்டீங்க.
    //எப்போ குஞ்சு வருமோ தெரியாது. வந்ததும் என் கண்ணில் பட்டால் உடனே படம் எடுத்து வருகிறேன்// கட்டாயம் எடுத்து போடுங்கோ.

    ReplyDelete
  54. //நீங்க நம்ப மாட்டீங்க என:) எங்கட முற்றத்து ராணியையும்:)) சேர்த்துப் படமெடுத்தேன்:)) இப்போ நம்புவீங்களெல்லோ?:) இது அதிராவின் ஆறு:)தான் என:)//எப்பவோ நம்பீட்டம். ""அதிராவின் ஆறு.இந்த வரி ஞாபகமிருக்கோ.
    நல்ல பாட்டு போட்டிருக்கீங்க. எனக்கும் பிடித்தபாடல். அந்த வரியில ஏதோஇருக்கு போல. ரசிச்ச வரி. அழகான பதிவு.

    ReplyDelete
  55. வாத்துக்கதையும் வடிவான படங்களும் வாழ்வியலின் வடிவைச்சொல்லுது வாழ்த்துக்கள் படங்கள் பகிர்வுக்கு!

    ReplyDelete
  56. Cherub Crafts said...
    எப்படியாச்சும் வரணும்னு நினைச்சேன் வந்திட்டேன் :))//

    [co=" blue green"] ஆஆ.. வாங்கோ அஞ்சு வாங்கோ.. அதானே பார்த்தேன்ன்.. வந்திருக்காட்டில்ல்............ ........... ........ ஒண்ணும் பண்ணமாட்டேன் என சொல்ல வந்தேன்ன்ன்:)).

    இன்னொரு புதினம் இன்று கேள்விப்பட்டேன் அஞ்சு.. இந்த அன்னம் இனம், ஒருவரோடு சேர்ந்திட்டால் வாழ்க்கை முழுவதும் இணை பிரியாமல் வாழ்வினமாம்.. இது இன்று நான் சேகரித்த லேட்டஸ் நியூஸ்ஸ்:)) [/co]

    ReplyDelete
  57. Cherub Crafts said...


    எங்க வீட்ல மனிலாடக்ஸ் இப்படி கவனிக்கும் ..சண்டை சேவல் வச்சிருந்தோம் அவரும் மூணாவது வீட்டில் இருக்கும் நாட்டுகோழி கேர்ல் பிரண்டை எங்க வீட்டுக்க்முட்டை போட கூட்டி வருவார் :))//

    [co=" purple"]ஹா..ஹா..ஹா.. பேசாமல் கூப்பிட்டு மரி பண்ணி வச்சிருக்கலாம் அவர்களுக்கு நீங்க:). [/co]


    மிஸ்டர் அன்னம் கட்டிய மெத்தை நெஸ்ட் சூப்பர் :)

    [co=" purple"] ஓம் அஞ்சு.. என்னா ஒரு அழகு.. இன்றும் போய்ப் பார்த்து வந்தோம்ம்.. இன்று பார்ட்னர் உணவு தேடப் போயிட்டார்போல, அவ மட்டும் இருக்கிறா.

    மியாவும் நன்றி அஞ்சு. [/co]

    ReplyDelete
  58. இளமதி said...
    என்னவொரு காதல்கதை!...
    இருந்தால் இப்படித்தான் இருக்கவேணும்.

    [co=" purple"] வாங்கோ இளமதி வாங்கோ.. உண்மைதான்ன்.. என்ன ஒரு அந்நியோன்னியமான தம்பதிகள்... [/co]

    எனக்கும் இப்படியான இடங்களில் மன அமைதிக்காக காதில் நல்ல பாடல்களை வாக்மனில் போட்டுக்கேட்டுகொண்டு அமைதியாக நடக்கப்பிடிக்கும். அருமை!

    நானும் அங்கேயே வரட்டுமோ...:))).

    [co=" purple"] வெல்கம்.. வெல்கம்... நீங்க வந்தால் எனக்கும் உதவியா இருக்கும் சேர்ந்து நடக்க.

    மியாவும் நன்றி இளமதி. [/co]

    ReplyDelete
  59. இமா said...
    //கோழிக்கு கூடு அமைக்க தெரியாதெல்லோ.// இல்லை, தெரியும், அமைக்கும். அதுவும் இந்த அன்னம் போலவே காய்ந்த இலை, குச்சி, குப்பை எல்லாம் சேகரித்து குவிக்கும். எங்கட வீட்டில ஒரு கருங்கோழி இப்படி வைத்துப் பார்த்தோம். முதலில் ஏன் இப்பிடிச் செய்யுது எண்டு விளங்கேல்ல. பிறகு அங்க முட்டை இட ஆரம்பிச்சுது. அப்பப்ப சுற்றி விழும் இலைகள் எல்லாம் அலகால இழுத்து குவிக்கும். எப்பவும் கூட்டிலதான் இருக்கும். நாங்கள் பார்க்காத நேரமாக ஓடிப் போய் சாப்பிட்டுவிட்டு திரும்ப கூட்டில இருந்துருவா. :)//

    [co=" purple"]இமாவின் வீட்டில வசித்தால் பூனைகூட கூடு கட்டும் என்பதை மறந்திட்டேன்ன்:)).. ஹா..ஹா..ஹா.. நான் கோழி எண்டதும் ஊர்க்கோழியை மட்டுமே நினைத்திட்டேன்ன்.. கருங்கோழிக்கதை இன்றஸ்ட் ஆக இருக்கு. [/co]

    /அதில் வரும் சக்கரவாணப் பறவையாவேனோ.// அது சக்கரவா..க..ம். சக்கரவாணம் தீபாவளிக்கு விடுறது.

    [co=" purple"] ஹா..ஹா..ஹா.. பொறுங்க இமா என்னிடம் சக்கரவாகப் பறவைப்படம் இருக்கு இப்போ போடுறேன்ன்:)) வெயிட் அண்ட் சீ யா:)). [/co]

    ReplyDelete
  60. க்வாக்..க்வாக்..க்வாக்...வாக் போகும் வழி பச்சைப் பசேலென்று கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கிறது. என்ஸொய்!!!

    ஸ்வான் தம்பதியின் வாழ்க்கையில் ஒரு நாளை படம் பிடிச்சு வந்திருக்கீங்க, ரொம்ப அழகா இருக்காங்க ரெண்டு பேரும். குடும்பம் ஒரு கதம்பமேதான்! அதிலும் அவர்களும் ஒருவருக்கு ஒருத்தி என இருப்பாங்க என்பதும் புதிய செய்தி. உங்க செய்தி சேகரிப்பு வாள்;)க, வல;)ர்க!!

    முட்டையிலிருந்து ப்ராண்ட் நியூ ஸ்வான் பிள்ளை வரும் நேரம் பூஸார் அங்கே ப்ரஸன்ட் ஆகி அழகழகான புகைப்படங்கள் எடுத்து இங்கே பகிரவேண்டும் என பிரித்தானிய உச்ச நீதிமன்ற நீதிபதி மகா கனம் பொருந்திய அதிராவுக்கு கட்டளையிடப் படுகிறது. மிஸ் பண்ணினால் ஆயிரம் கழஞ்சும் ஒரேஞ்சு பிரேஸ்லெட்டும் அபராதம்! இங்க கருத்துப் போட்டிருக்கும் எல்லாருக்கும் இதுக்கு சாட்சி! :)))))))

    [im]http://modcatlove.com/wp-content/uploads/2011/03/bcddf771731271971650.jpg[/im]

    ReplyDelete
  61. [co=" blue"] பூஸ் ஓ?:) கொக்கோ:)).. இண்டைக்கு வோக் போன இடத்தில அந்த சுவான் தம்பதிகளுக்குப் பக்கத்து மரத்தில:) இந்த சக்கரவாகப் பறவை இருந்திச்சா:)) எங்கிட்டயேவா:)) உடனேயே படமெடுத்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ந்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. என் சொந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தக் கமெராவில:)) இமா ஓடியாங்கோ.. படம் போட்டிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))..

    ஹையோ... தப்புறதுக்கு இதுதான் வழி:))... அந்த லோயர் பூஸாரின்:) நெம்பர் கொஞ்சம் கொடுங்க மகி எனக்கு:))[/co]

    [im]http://3.bp.blogspot.com/-78ZjkUQPyng/T-Z021ELosI/AAAAAAAAFbQ/uCiIcC6i1uQ/s1600/5387_cat_bird_2.jpg[/im]

    ReplyDelete
  62. இளமதி said...

    ஆ.. மறந்திடாமல் ஒவ்வொருநாளும் போய்ப் பாருங்கோ... குட்டி சுவான் வந்திட்டோவென்று...:).

    கட்டாயம் படமும் எடுங்கோ...

    [co=" blue"] ஓம் இளமதி இன்றும் போய்ப் பார்த்தேன்ன்.. நாளைக்கு ஹெவி மழை என இருக்கு, என்ன நடக்குமோ தெரியாது.

    என்னால முடிஞ்சவரைக்கும்.. எங்கட ஏரியா மக்களுக்கு இக்கதையைப் பரப்பிட்டேன்ன்:)).. அப்போதான் குட்டிக் குட்டித் தகவலும் சொல்லிச்சினம்.

    இப்போ முட்டை இடும் சீஸனாம். ஆகவும் கிட்டே நெருங்கினால்ல்... அவட ஆத்துக்காரர் கொத்துவாராம்:)).

    குழந்தை பிறந்தால் மக்கள் என்ன செய்வினம் எனக் கேட்டேன்.. அவர்கள் பாதுகாத்து விடுவினமாம், பெற்றோரோடுதான் குழந்தைகள் இருக்குமாம் என ஒருவர் சொன்னார்ர்....

    ஆனா நான் நேர்த்தி வச்சிருக்கிறேன்ன்:).. சுகப் பிரசவமா, ஆனா குறை மாதத்தில:).. அழகா, எக்குறையுமில்லாமல் பிறக்கோணும் என:)))

    ஏன் என்பதை.. கீழ்.. இமாவுக்குப் போடப்போகும், பின்னூட்டம் மூலம் அறிஞ்சு கொள்ளுங்கோ:))..

    மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  63. [im]http://3.bp.blogspot.com/-9Z8gfbocq3A/TpSmB5r4y6I/AAAAAAAAEdw/kNXkDxBU3Rg/s320/6KittenShockedEyes-copy.jpg[/im]

    என்னது....இதுதான் சக்கர வா(ண/க)மோ??! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...மி ஸ்பிச்லெச்...!!!

    ReplyDelete
  64. இமா said...
    நானும் //கும்பிடுறேனுங்கோ...// _()_ ;)
    ~~~~~~
    & குட்டி அன்னத்தைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன். இங்கு பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நீங்க வடிவாக் கதை சொல்லுவீங்கள் அதீஸ்.

    [co=" blue"] குட்டி பேபியை மீயும்.. எங்கட குடும்பமும்.. அத்தோடு விடாமல் ஊர் மக்களுக்கும் மொபைலில் படம் காட்டி.. ஆர்வத்தை ஏற்படுத்தி... அனைவரும் எதிர்பார்க்கினம்:)) பிரசவ நாளை:)..

    ஆனா இமா .. ஊர்க்கோழி(கரீட்டுதானே?:)) 21 நாளில் முட்டை குஞ்சாகுமென நினைக்கிறேன்.

    ஆனா அன்னம் எத்தனை நாள் எனத் தெரியல்லியே... இந்த மாதம் 30 ம் திகதி ஹொலிடே போகிறோம்ம்.. இம்முறை “இந்தாட்டிக்காவுக்கு”:))...

    என் ஏக்கமெல்லாம், அதுக்குள் பேபியைப் பார்த்திடோணும்:)).. திரும்பி வர ஒரு மாதமாகும்.. அதுக்குள் பேபிக்கும் பேபி வந்திடுமே முருகா:)).. இது நடக்குமோ?:)).. ஹையோ என் கையைக் கொண்டுபோய்.. இம்மாத ராசிப்பலன் சொல்லும் அங்கிளுக்குக் காட்டிக் கேட்கப்போறேன்ன்:))..

    எங்கே வான்ஸ்ஸ்ஸ்?:)) அந்த ராசிப்பலன் அங்கிளின் அட்ரஸ் கொஞ்சம் கொடுக்கப்படாதோ மீக்கு:)).. ஆபத்துக்கு உதவாப்பிள்ளை:)) அமெரிக்காவில இருந்தென்ன பிரியோசனம்:))[/co]

    மயில் வரும் கொஞ்ச நேரத்தில. ;)

    [co=" blue"] ஹா..ஹா..ஹாஆ... மீ சிரிச்சுட்டுப் போறேன் என இமாவுக்குச் சொல்லிடுங்கோ மக்கள்ஸ்ஸ்:))... சக்கரவாகனமாம்ம்ம்.. சே..சே சக்கரவாகமாம்ம்ம்ம் அது அதிராவை விரும்புமாம்ம்ம்ம்:))..

    மயிலுக்கும்.. மயில் முட்டைக்கும்.. மற்றும் இன்றைய பின்னூட்டத்துக்கும்:)) இதுக்காக நாளைக்குப் போடப்போகும் பின்னூட்டத்துக்கும்:))( எதையாவது சொன்னால்தான் றீச்சர் வருவா:)) மியாவும் நன்றி இமா. [/co]

    ReplyDelete
  65. Mahi said...


    என்னது....இதுதான் சக்கர வா(ண/க)மோ??! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...மி ஸ்பிச்லெச்...!!!///

    [co=" blue green"]ஹா..ஹா..ஹா.... சக்கரவாகப் பறவையை முன்னமுன்னம் பார்க்கிறவைக்கு.. பேச்சு வராது:)) என அம்மம்மா சொல்றவ:)) அது, மகி விஷயத்தில கரீட்டூ:))... பார்ப்பம் றீச்சருக்கும் ஸ்பீச்லெஸ் ஓ என:)) [/co]


    [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSSE5PCEixCjPb7yjw5APgmLpc1w0xSk6Hh1OUdGolTWVOCICaXYg[/im]

    ReplyDelete
  66. Siva sankar said...

    [co=" blue"] ஆஆஆஆ.... வாங்கோ பில்லா சிவா... இனிய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...[/co]

    நானும் கும்பிடுறேனுங்கோ....:)

    [co=" blue"]நோஓஓ இது செல்லாது:)) இங்கின ஆருக்கு ஆர் கும்பிடு போடீனமெண்டே தெரியுதில்ல முருகா:)).. விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்:)))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி சிவா. [/co]

    ReplyDelete
  67. திண்டுக்கல் தனபாலன் said...
    சுவான் தம்பதிகள் மனதை கவர்ந்தது... என்னா அழகு...! பின்னூட்டங்களும் அருமை... வாழ்த்துக்கள்...

    [co=" blue"] வாங்கோ வாங்கோ.. தவறாமல் பின்னூட்டம் போடுவதற்கும், கருத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள்.[/co]

    ReplyDelete
  68. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    குட் மோர்னிங்....! இனிய காலை வணகம்ஸ்!

    இந்தாங்க டீ குடியுங்க! நல்ல சூடா இருக்கு, ஆறிடப் போவுது - சீக்கிரம் குடியுங்க!

    [co=" green"] ஆவ்வ்வ்வ் நேற்றுச் சத்தியம் பண்ணியபடி:) இன்று காலை தவறாமல் வந்து பின்னூட்டம் போட்டு:)) அந்தக் கிருதாவைக் காப்பாத்திப் போட்டீங்கள்:)).. வாங்கோ வாங்கோ:))

    ஸ்ஸ்ஸ்ஸ் காலையில உங்கட ரீயைக் குடிச்சதுதான் குடிச்சன்... இண்டைக்கு முழுக்க... ஒரு இடத்தில இருக்கேல்லை நான்:)).. அவ்ளோ சூப்பர் ரீ.. அது சரி இது எங்க செல்லப்பா கடையோ? இல்ல முனியாண்டி விலாசோ?:))

    மெர்ஷி புக்கு ரீ க்கு:)).[/co]

    ReplyDelete
  69. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    என்ன இது தலைப்பில் என்னவோ சொல்றா, ஆனா படத்தில என்னவோ தெரியுதே எண்டுதானே குழம்புறீங்க?:) ///

    நோ நோ நாங்க ஒண்ணுமே குழம்பல! நமக்குத்தான் தெரியுமே?.................................................. அதாவது பூஸார் சுவீட் 16ன்னு! அதான் சின்னப் பிள்ளை எது பண்ணினாலும் அதுல குத்தம் குறை எடுக்கக்கூடாதுன்னு தீர்மானிச்சுட்டோம் :) :)

    [co=" green"]உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ இடைவெளி பார்த்ததும்:)) போன உசிரு:)))..,, மிகுதி படிச்சதும்தான் திரும்பி வந்துது:))).... மானத்தை கப்பல்ல ஏத்திடுவார்போல இருக்கே முருகா:)).. [/co]

    ReplyDelete
  70. Ambal adiyal said...
    என்னாது ஆதிரா ட குட்டியா?:)) எங்ஙேஙேஙேஙே?:):)

    நானு தூக்கக் கலக்கத்தில இருந்து சொன்னாலும் சரியா தானே சொன்னேனு
    ஆதிரா குட்டி அழகுன்னு .............!! :)))))உனக்கு என்னம்மா செல்லம் ஆயிடிச்சு ?????...:))))
    மணியண்ண இங்க ஓடி வாங்க எங்க ஆதிராக் குட்டிக்கு என்னமோ ஆயிடிச்சு .....:))))))///

    [co=" blue green"] அம்பாளடியாளுக்கு தந்தி அடியுங்கோ உடனடியா வரச்சொல்லி:)) மீ இந்த ரோஸ் ஐ இப்பவே அவவுக்கு கொடுக்கோணும்:)).. ஏன் எதுக்கென ஆரும்.. நோ குறொஸ் குவெஷ்ஷன் பிளீச்ச்ச்ச்ச்ச்:)) [/co]

    [im]http://c1.mobimgs.com/m/655n_Cfch9uj_xa9u1OwbN1C%21gS69kKgYfZW9D7PwCU_vdcveylyNNTwN5irr7bGjaFt3s2YmMGTUaItdYdQMNPT%21nDU6PuXIng0gjBxU1RSxGHMCalEdBziy%21BJl%21z%21AA0h0mkiQR1xASAXLyr%21cxVVafN7wMR_CQzKumqXLBLz3kFR4C54zWx0Acpjn6B52wvfnxCKR%21f21XJeUEiI0Gkt7ZQF6KK8eoLkeKj%211nZa6iXGlAwRL5uIUGVrcXaN38PBYeSoEEscBbPP5GcJyQ%3D%3D/f34ba1a18603787c1f6af49078380b5c_Red_Rose_Cat-In_This_live_Wallpaper_beautiful_cute_cat_ready_to_hand_you_sparkling_red_rose..jpg[/im]

    ReplyDelete
  71. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...

    சரி சரி இப்ப என்ன? நீங்க சொல்ற கதையைக் கேட்டுக்கிட்டு, உங்க கூட பின்னால வரணும்! அவ்ளோதானே? சரி வர்லாம்ங்க! அதொண்ணும் பிரச்னை கெடியாது. ஆனா கூடவே என் தம்பியையும் கூட்டிட்டு வருவேன்! பரவாயில்லையா??

    தம்பி....... அடேய் தம்பி பச்சையாண்டி.... வாடா என்கூட! மேடம் என்னமோ லவ் ஸ்டோரி சொல்றாய்ங்களாம்! வா... என்னான்னு கேட்டுப் பார்ப்போம்:) :)//

    [co=" green"] என்ர சிவனேஏஏஏஏஏஏ.... இண்டைக்கு ஆரில முழிச்சனோ தெரியல்லியே வைரவா:))... ஏன் பிறந்த உடனேயே தம்பிக்கு(உங்கட முறையில:)) “ஆண்டி” எனப் பெயர் வச்சனீங்க?:)).. பணக்காரன்:)) என வச்சிருக்கலாமெல்லோ:))) சரி சரி இப்போ உதெல்லாம் எனக்கெதுக்கு:))

    ஆனா ஏன் உவர் ஆடாமல் அசையாமல் நிற்கிறார்ர்ர்:)).. குறைமாதத்தில பிறந்திருப்பாரோ?:)).. ஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரி:)).. அதுக்காக நாளைக்கு அவர் நடக்கிற படமெல்லாம் நேக்கு வாணாம்ம்ம்:))

    உங்கட தம்பி அழகு... அண்ணாவைப் போலவே:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)) [/co]

    ReplyDelete
  72. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...

    அதுசரி, நீங்க வேற அதிரா குட்டி, அதிரா செல்லம்னு சொல்றீங்களா? இனி பூஸாரைப் பிடிக்கவே முடியாது :) :)//

    [im]http://www.visualphotos.com/photo/2x3288878/cat_climbing_a_tree_1574R-23055.jpg[/im]

    ReplyDelete
  73. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    இது என்ன தெரியுமோ?:) இது தான் பச்சை.. பச்சை.. ஹையோ இல்ல.. ப எண்டாலே வார்த்தை எல்லாம் தடுமாறுதே சாமீஈஈஈஈ:))).. ///

    ஹா ஹா ஹா பாம்பென்றால் படையும் நடுங்கும் அப்டீன்னு வெள்ளைக்காரன் சும்மாவா சொன்னான்?
    [co=" blue"]என்னாதூஊஊஊ வெள்ளைக்காரனோ?:) அம்பாளடியாள் ஓடி வாங்கோ:)) உங்கட டவுட்டைக் கிளியர் பண்ணப்போய்:)) இப்போ மணியம் கஃபே ஓனருக்கு என்னமோ ஆகிடுச்சு:)) ஹையோ இனி மணியம் கஃபேயை ஆரு நடத்துவா?:))) [/co]

    என் தம்பி பச்சையாண்டியின் பேரைக் கேட்டதுமே இவ்வளவு தடுமாற்றமா??//

    [co=" blue"] பெயர் கேட்டல்ல:)) அவரின் பளாபளா அழகைப் பார்த்ததும்:)).. இதுக்கு மேல வாணாம்ம்:))[/co]

    சரி சரி என் தம்பி என்னைப் போல இல்லை! உங்களை ஒண்ணுமே பண்ணமாட்டான்! பயப்பிடாதீங்க :) :)

    [co=" blue"]அப்பாஆஆஆஆஆஆடாஅ.. வள்ளிக்கு வைர அட்டியல் கன்ஃபோம்ம்ம்:)) [/co]

    ReplyDelete
  74. [co=" blue"] ஹையோ எதுக்கு அந்த ஆன்ரி இன்னமும் டான்ஸ் ஆடிக்கொண்டே இருக்கிறா.. கால் உளையப்போகுதே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்..

    வருகைக்கும்.. பினூட்டங்களுக்கும்.. அழகிய படங்களுக்கும்.. காலை சூடான ரீ க்கும், மியாவும் நன்றி மணியம் கஃபே ஓனர். [/co]

    ReplyDelete
  75. அதிராஆஆ உதுதான் சக்கரவானமோ சீ. கடவுளே சக்கரவாகமோஓஒ.
    //சக்கரவாகப் பறவையை முன்னமுன்னம் பார்க்கிறவைக்கு.. பேச்சு வராது:)) என அம்மம்மா சொல்றவ:))// ‍‍‍‍_‍ _ _ ......._ ‍_ _ஸ்பீச்லெஸ்தான்.

    ReplyDelete
  76. டொம்ம்ம்! டமார்ர்ர்!!!

    ReplyDelete
  77. யாராவது எனக்கு கொதிச்சாறிய தண்ணி... இல்லாட்டில் கொதிதண்ணியானாலும் பரவாயில்லை, அப்பிடியே வாளியோட கவிழ்த்துவிடுங்கோ. ;)))) எனக்கு நல்...லா வேணும். ;)

    ReplyDelete
  78. டும்! டும்! டும்!!!
    என் பக்க வாசகர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி!!
    பிரித்தானிய இளவரசி இதைத் தொடர்ந்து... சக்கரவாகம் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கிற படமும் (வீடியோ எடுத்து)போடப் போறாவாம்ம்ம். ;))))))

    ReplyDelete
  79. [co="green"]ஆஆஆஆ பொரிச்சாச்சு...! பொரிச்சாச்சு...! ஸ்வான் குஞ்சு பொரிச்சாச்சு!!

    [im]http://www.pbase.ca/_stock_pbase/1/images/116_1631.jpg[/im]

    இப்பதான்!! ஜஸ்ட் 2 மினிட்ஸும் இல்லை! ரெண்டு ஸ்வான் குஞ்சு பிறந்துட்டய்ங்க!

    எப்புடீ பூஸாரை முந்திட்டோம்ல! இந்தப் போட்டோக்கள் எப்படி எனக்கு கிடைச்சதுன்னா,

    நான் அடிக்கடி பூஸார் வீட்டுக்கு சங்கிலி, காப்பு, வளையல், செயின், அட்டியல், நெக்லஸ் இதெல்லாம் பாலிஷ் போட்டுக் கொடுக்க போவது வலக்கம்!

    அப்படிப் போன இடத்தில், பூஸார் வீட்டுக்குப் பக்கத்து தெருவில் வசிக்கும் வயலின் என்று ஒரு அன்ரியைப் பழக்கம் பிடித்தேன்! அவதான் இந்த ஃபோட்டோவை எடுத்து எனக்கு ஃபேஸ்புக் மெஸேஜில போட்டாங்க!

    பாருங்க! பாருங்க என்ன ஒரு அழகான பேபி ஸ்வான்! பாவம் பூஸார் - அவருக்கு இந்த பேபி பிறந்த நியூஸே தெரியாது! அவ எந்த மாலில், எந்த ஹேண்ட் பேக்கைப் பார்த்துக்கொண்டு நிக்கிறாவொ???

    சரி சரி பேபி ஸ்வான்ஸ் பிறந்ததை முன்னிட்டு, இன்று முழுக்க பாட்டு, கூத்து, பகிடி என்று அமர்க்களப்படுத்தப் போறோம்!

    இதோ முதல் நிகழ்ச்சியாக, ஷகீலா குழுவினர் வழங்கும் “மாலைக்கு வாதாடிய மைந்தன்” கரகாட்டம்!!

    [im]http://3.bp.blogspot.com/_7rfnWOMI5K0/SlchL9LeoMI/AAAAAAAAAPU/tAS6rMHk1oc/s400/T4.jpg[/im]

    ஆஆஆஆஆ சொல்ல மறந்துட்டேன் - இந்த இரண்டு ஸ்வான்ஸுக்கும் பேரும் வைச்சாச்சு!

    01. காட்டுமுத்து
    02. நாட்டுமுத்து

    எப்புடீ? பேரு சூப்பரா இருக்கா? :)[/co]

    ReplyDelete
  80. priyasaki said...
    நடக்க போகும் இடம் ஆற்றங்கரையோரம் அழகாக இருக்கு. இவைதான் முன்பு "அதிராவைத்தேடிய அன்னமோ!!

    [co=" blue green"] வாங்கோ அம்முலு வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. அம்மம்மா சொல்றவ அன்னம்போல வாழப் பழகோணும் என:)) அதுதான், நான் தேட மறந்தாலும் அன்னம் என்னைத் தேடுது:))

    “அதிராவின் ஆறு”:)) நம்பிட்டீங்க இல்ல?:))

    பேபி வரட்டும் அமுக்கிட வேண்டியதுதான்:)) ஹையோ அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடாதீங்க:)) படமெடுத்திடலாம் எனச் சொல்ல வந்தேனாக்கும்:)).

    மியாவும் நன்றி அம்முலு.[/co]

    ReplyDelete
  81. [co=" blue green"]வாங்கோ நேசன் வாங்கோ.. உங்களுக்கும் வேணுமோ? அன்னம் பேபி?:)) மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  82. Mahi said...
    க்வாக்..க்வாக்..க்வாக்...வாக் போகும் வழி பச்சைப் பசேலென்று கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கிறது. என்ஸொய்!!!
    [co=" blue green"] ஆஆஆஆ அமேரிக்கா லாண்டட்ட்:)) வாங்க மகி வாங்க.. நல்லவேளையா இந்தக் கிழமை நீங்க ரூர் ஏதும் போகல்ல:)) [/co]

    மிஸ் பண்ணினால் ஆயிரம் கழஞ்சும் ஒரேஞ்சு பிரேஸ்லெட்டும் அபராதம்! இங்க கருத்துப் போட்டிருக்கும் எல்லாருக்கும் இதுக்கு சாட்சி! :))))))) ///

    [co=" purple"] ஐயா!! சாமீஈஈஈஈஈ:)) இது என்ன புதுப்பிரச்சனை:)) முட்டை எப்போ குஞ்சாகிறது?:) அதிரா எப்போ படமெடுக்கிறது?:)) நாங்க எப்போ “இந்தாட்டிக்கா” பயணமாகிறது?:)).. செல்லாது செல்லாது:)) வேணுமெண்டால்ல் அஞ்சுவிடம் சொல்லி ஒரு சமையல் குறிப்புப் போட வைக்கலாம்.. டீல்?:))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மகி. [/co]

    ReplyDelete
  83. priyasaki said...
    அதிராஆஆ உதுதான் சக்கரவானமோ சீ. கடவுளே சக்கரவாகமோஓஒ.
    //சக்கரவாகப் பறவையை முன்னமுன்னம் பார்க்கிறவைக்கு.. பேச்சு வராது:)) என அம்மம்மா சொல்றவ:))// ‍‍‍‍_‍ _ _ ......._ ‍_ _ஸ்பீச்லெஸ்தான்.

    [im]http://images.sodahead.com/profiles/0/0/0/3/2/8/1/3/5/laughing-cat-80917308215.jpeg[/im]

    ReplyDelete
  84. இமா said...
    டொம்ம்ம்! டமார்ர்ர்!!!//

    [co=" blue green"] என்ர முருகாஆஆஆஆஆ:)) றீச்சர் விழுந்திட்டாபோல:)) எத்தனை நாள் சொன்னனான்ன்.. உந்த ஊசிபோல ஹீல்ஸ் ஐப் போடாதீங்கோ என:)) இப்ப பாருங்கோ:) இண்டைக்கு ஆர் கிரிஸ் அங்கிளுக்குச் சமைக்கிறதூஊஊஊஊஊஊஊ?:).. [/co]

    ReplyDelete
  85. இமா said...
    யாராவது எனக்கு கொதிச்சாறிய தண்ணி... இல்லாட்டில் கொதிதண்ணியானாலும் பரவாயில்லை, அப்பிடியே வாளியோட கவிழ்த்துவிடுங்கோ. ;)))) எனக்கு நல்...லா வேணும். ;)

    [co=" blue green"] எல்லோரும் ஓடியாங்கோ:)) சுடுதண்ணி ஊத்துப்பட்டு றீச்சர் ஹொஸ்பிட்டல்ல போல:)) போய்ச் சுகம் கேட்டு வருவம்:)).. நல்ல நல்ல பழங்களா வாங்கியாங்கோ:))...

    ஹையோ ஆண்டவா.. அவ ஒரு பேச்சுக்கு.. நாக்கு ஸ்லிப்பாகி சுடுதண்ணி ஊத்துங்கோ எண்டவுடன:)) வருஷக் கணக்கா தருணம் பார்த்திருந்தவைபோல:)) டமார் என ஊத்துறதோ?:) கொஞ்ச மாவது ஓசிக்க வாணாம்ம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    றீச்சருக்கு சீக்கிரம் குணமாடிடோணும், உடனேயே என் பக்கம் வருவோரில் முதல் முப்பது பேருக்கு:)) மொட்டை அடிப்பதாக முச்சந்தி வைரவருக்கு நேர்த்தி வச்சுட்டேன்ன்ன்ன்ன்:)).

    [/co][im]http://farm3.static.flickr.com/2271/2482533246_b67ce0ee13.jpg[/im]

    ReplyDelete
  86. இமா said...
    டும்! டும்! டும்!!!
    என் பக்க வாசகர்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி!!
    பிரித்தானிய இளவரசி இதைத் தொடர்ந்து... சக்கரவாகம் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கிற படமும் (வீடியோ எடுத்து)போடப் போறாவாம்ம்ம். ;))))))//

    [co=" blue"] என்ர வைரவாஆஆஆஆஆ.. இது என்ன புது வதந்தீஈஈஈஈஈ?:))..“இந்தாட்டிக்கா” வா?:)) இல்ல அன்னத்தின் பேபியா?:))...

    முருகா.. குறை மாதத்தில அந்த குஞ்சுகளை வெளிவரப்பண்ணிப்போடப்பா:)).. நான் இம்முறை “பொய் சொல்ல மாட்டன்”, சொன்னபடி செய்வன்.. பெரிசா தரமாட்டன்... வள்ளிக்கு ஒரு ஆறு வைரக்கல் பதிச்சு ஒரு மூக்குத்தி போடுவன் முருகா:))..[/co]


    ReplyDelete
  87. மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ said...
    ஆஆஆஆ பொரிச்சாச்சு...! பொரிச்சாச்சு...! ஸ்வான் குஞ்சு பொரிச்சாச்சு!!

    இப்பதான்!! ஜஸ்ட் 2 மினிட்ஸும் இல்லை! ரெண்டு ஸ்வான் குஞ்சு பிறந்துட்டய்ங்க!

    [co=" blue"] என்ர சிவனேஏஏஏ:)).. பாரிஷில ், தனக்குப் பிறந்த பத்து பேபீஷில ரெண்டைக்காணேல்லை என:)), ஒரு அன்னத் தம்பதிகள் ஒவ்வொரு கஃபே ஆ தேடீனமாம்ம்ம்:)).. இதுவோ சங்கதி...:))

    மணியம் கஃபே ஓனர்.. ரெண்டு வெஜ் ரோல்லை எடுத்து வாசல்ல வச்சுப்போட்டு:), ஓடிப்போய் மேசைக்க்கு கீழ ஒளியுங்கோ:)) ஏதோ என்னாலான உதவி:)..[/co]

    நான் அடிக்கடி பூஸார் வீட்டுக்கு சங்கிலி, காப்பு, வளையல், செயின், அட்டியல், நெக்லஸ் இதெல்லாம் பாலிஷ் போட்டுக் கொடுக்க போவது வலக்கம்!

    [co=" purple"] பழசை இனும் மறக்கவே இல்லைப்போல:)).. ஊர்சனம் சிரிச்சாலும் பறவாயில்லை என:)) இப்போ நான் ஃபுல் இமிட்டேஷனுக்கு மாஆஆஆஆஆறிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்:)). [/co]

    பாருங்க! பாருங்க என்ன ஒரு அழகான பேபி ஸ்வான்! பாவம் பூஸார் - அவருக்கு இந்த பேபி பிறந்த நியூஸே தெரியாது! அவ எந்த மாலில், எந்த ஹேண்ட் பேக்கைப் பார்த்துக்கொண்டு நிக்கிறாவொ???

    [co=" purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) காண்ட் பாக் எண்டதும் என் அடுத்த பதிவு நினைவுக்கு வருது:).[/co]

    ReplyDelete
  88. சரி சரி பேபி ஸ்வான்ஸ் பிறந்ததை முன்னிட்டு, இன்று முழுக்க பாட்டு, கூத்து, பகிடி என்று அமர்க்களப்படுத்தப் போறோம்!

    [co=" blue"] அப்பூடியோ சங்கதி?:) பாட்டியோ?:) கொஞ்சம் இருங்கோ தோஓஓஓஓ ஓடிப்போயிட்டு வந்திடுவேன்ன்ன்ன்ன்ன்:)) [/co]

    [im]http://www.johnlund.com/images/Funny-Cat-Photo-M-AGoodSurgeonFinal.jpg[/im]

    ReplyDelete
  89. ஆஆஆஆஆ சொல்ல மறந்துட்டேன் - இந்த இரண்டு ஸ்வான்ஸுக்கும் பேரும் வைச்சாச்சு!

    01. காட்டுமுத்து
    02. நாட்டுமுத்து

    எப்புடீ? பேரு சூப்பரா இருக்கா? :)//

    [co=" green"] ஹா..ஹா..ஹா.. ஆரங்கே.. சகிலா குழுவினர் ஆடிக் களைச்சிட்டினம்:) மணியம் கஃபேல இருந்து மட்டின் ரோல்ஸும்.. நல்ல இனிப்பு ரீயும் வாங்கிக் கொடுங்கோ:)..

    பேர் சூப்பராத்தான் இருக்கு ஆனா மொடேனா இல்லையாம் என அவ குறைப்படுகினம்:)))

    வேணுமெண்டால்ல்ல்.. ஃபொரெஸ்ட் முட்து:)).. ஹன்றி முட்து:)) இப்பூடி ரெஜிஸ்ட்டர் பண்ணி விடுவம்:))..

    ஊசிக்குறிப்பு:
    நான் பார்த்த ஸ்வானின் முட்டை, நல்ல வெள்ளை நிறமாக, கோழிமுட்டையை விடப் பெரிதாக இருந்துது மணி. ஆனா இது சாம்பல் நிறமாகவெல்லோ இருக்கு. ஆனா இந்த ஸ்வானும் உரிச்சு வார்த்து அப்படியே நான் கண்ட சுவானாகவே இருக்கே. முட்டைகள் நிறம் மாறுபடும்போல.[/co]

    ReplyDelete
  90. [co=" purple"]ஹா..ஹா..ஹா.. பேசாமல் கூப்பிட்டு மரி பண்ணி வச்சிருக்கலாம் அவர்களுக்கு நீங்க:). [/co]//

    கர்ர்ர்ர் :)அவருக்கு ஏற்கனவே மூணு மனைவியர் :))எங்க வீட்லயே இருந்தாங்க !!!1

    ReplyDelete

  91. 01. காட்டுமுத்து
    02. நாட்டுமுத்து

    எப்புடீ? பேரு சூப்பரா இருக்கா? :)////
    noooooooo

    வானவராயன் வைத்தீஸ்வரி :))

    ReplyDelete
  92. Cherub Crafts said...

    01. காட்டுமுத்து
    02. நாட்டுமுத்து

    எப்புடீ? பேரு சூப்பரா இருக்கா? :)////
    noooooooo

    வானவராயன் வைத்தீஸ்வரி :))///

    [co=" green"] இது சூப்பரூஊ:) அதெப்பூடி அஞ்சு கரீட்டாக் கண்டுபிடிச்சு பெயர் வச்சிட்ட்டீங்க:))) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..[/co]

    ReplyDelete
  93. super Athira.கண்கொள்ளா காட்சி படங்கள். பூக்கள் எழுத்து நடை. வா. வா. அதிரா என்றால் அழகு தான். குடி கரெக்டா சொல்லிடிங்க. அதி.நலமா? இனி ப்ரியா ஊர் சுற்ற தொடங்கிட்டிங்களா, இந்த வருட விடுமுறை எங்கே. கனடாவா, அமெரிகாவா?வெயிட்டிங்.

    ReplyDelete
  94. இன்று [21.06.2013] வலைச்ச்ரத்தில் ஸ்வீட் சிக்ஸ்டீன்.

    வாழ்த்துகள் அதிரா. ;)))))

    ஓடியாங்கோ .......

    http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html

    ReplyDelete
  95. அதிரா... இன்று வலைச்சரத்தில் ஆசியாவின் அறிமுகம் நீங்கள்...
    வாழ்த்துக்கள்!

    //என் பக்கம் - அப்பாவின் அட்வைஸ்
    எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் அதிராவின் அப்பாவின் அட்வைஸ் பற்றி அனுபவத்தில் சுவாரசியமாக குறிப்பிடுவதைக் கேளுங்கள். இவருடைய ஒவ்வொரு பகிர்வும் அழகோ அழகு.//

    ReplyDelete
  96. [co=" blue green"] அன்று உங்கள் பக்கம் வந்திட்டேன் கோபு அண்ணன், தலைப்பு மேலே வந்திருந்தது.

    இன்று உடன் தகவல் சொன்னமைக்கும் மிக்க நன்றி.. அங்கும் போயிட்டேன்ன்ன்.[/co]

    ReplyDelete
  97. [co=" blue green"] வாங்க விஜி வாங்கோ.... கன நாட்களாகக் காணவில்லை. ஹா..ஹா..ஹா.. இம்முறை “இந்தாட்டிக்கா” பயணமாகிறோம்ம்:))...

    மியாவும் நன்றி விஜி.[/co]

    ReplyDelete
  98. [co=" blue green"] வாங்கோ இளமதி.. சுடச்சுட தகவல் சொன்னமைக்கு மியாவும் நன்றி.. உடனேயே ஓடிப்போய் ஆசியாவுக்கு கை குலுக்கிட்டேன்ன்ன்:). [/co]

    ReplyDelete
  99. [co=" green"] ஐஐஐஐஐ... இம்முறை நானே தொட்டிட்டேஏஏஏன்ன்ன்ன்ன் ,.... 100 ஐத்தான்ன்ன்ன்ன்ன்:).[/co]


    [im]http://s.wallpaperhere.com/thumbnails/detail/20110628/persian-smiling-cute-little-cat.jpg[/im]

    ReplyDelete
  100. அதிரா இருக்குமிடம் அழகு என்றேன்ன்ன்:))).

    நூறைத் தொட்ட அழகு அதிராவின் இனிய் அன்ன நடைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  101. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  102. நீங்கள் வசித்த இடமும், உங்கள் படமும் அதைவிட எழுதிய கதை மிக அழகாக உள்ள்ளது... வாழ்த்துகள்...

    வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுகள்...

    ReplyDelete
  103. ஆவ்வ்வ்வ்.... எவ்ளோ கொமண்ட்ஸ்.... நான் போன பிறகு சுத்திப் போடுங்க அதிரா... கண்ணு படப் போகுது..... இனிமேல் முதலே ஓடி வந்து கொமண்ட் போடனும்.. இந்த போன்ல இவ்வளவவு கொமன்டையும் தாண்டி என்னுடைய இடத்துக்கு வாறதுக்குள்ள முழி பிதுங்கிடுது......

    ReplyDelete
  104. அருமையான காதல் கதை... அந்த சோகமான சோஓடிக் கதையையும் பார்த்து கண்கலங்கிட்டேன்... இவையெல்லாம் அக்காவின் கண்களில் எப்படித்தான் தட்டுப்படுதோ.... உங்களுக்கேயுரிய பாணியில் அழகான மொழிநடையில் எங்களுக்கு விருந்தாக்கிடுவீங்கள்....சூப்பருங்கோவ்.....

    ReplyDelete
  105. [co="purple"] வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ.. நீங்க ஆரம்பமே வந்திட்டீங்க என தப்பாவெல்லோ நினைச்சிருந்தேன்ன்... கார்ட் பெட்டியிலதான் வந்து ஏறியிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ஹா..ஹா..ஹா.. அதிரா இப்பூடித்தான் நீங்க ஒண்ணும் பயந்திடாதீங்க:). மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  106. [co="purple"]வாங்கோ இரவின் புன்னகை வாங்கோ.. வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மியாவும் நன்றி. [/co]

    ReplyDelete
  107. [co="purple"] ஆவ்வ்வ்வ் வாங்கோ கோதை..பூங்:) வாங்கோ... நீங்க இங்கிருக்கும்போதே போனாப் போகுதென சுத்தி சென்நதியிலும் எறிஞ்சிட்டேன்:) திருஷ்டியைத்தான்:).

    ஓம் அருமையான தம்பதிகள்.. டெய்லி போய் பார்த்துத்தான் வருகிறேன்ன் இன்னும் பேபீஷைக் காணம்:((.

    மியாவும் நன்றி கோதை. [/co]

    ReplyDelete
  108. ஆத்தங்கரை ஓரமா வீடு என்பார்களே..
    அது போல் தினம் தூங்கி முழிச்சதும் கடல் தண்ணீரை பார்த்து கொண்டே டீ குடிப்பீங்களா??/

    ReplyDelete
  109. கலக்குறீங்க அக்கா
    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  110. எங்கு போனாலும் கேமராவும் கையுமாதான் போவிங்க போல இருக்கு.
    படங்களும் பதிவும் அருமை.

    ReplyDelete
  111. எங்கு போனாலும் கேமராவும் கையுமாதான் போவிங்க போல இருக்கு.
    படங்களும் பதிவும் அருமை.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.