நல்வரவு_()_


Thursday 22 September 2011

வானவில்லும்!!!, முன்னால் நானும்:)

வானவில்லை மலை அடிவாரத்தில், ஆற்றுடன் சேர்த்துப் பார்ப்பதில் ஒரு தனி அழகே இருக்கு. சிலவேளைகளில் இரட்டை வானவில்லும் பார்த்திருக்கிறோம். இம்முறை பார்த்தபோது, உடனேயே படமெடுக்கும் எண்ணம் வந்துவிட்டது... மழையும் தூறியதால் நல்ல துலக்கமாக இல்லை, இருப்பினும் அழகாகத் தெரியுது.

கீழே பச்சை மரத்தோடு சிகப்பு மரம் தெரியுதோ? அதை இப்போதான் பார்த்தேன், அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அம்முலுவின் நினைவுதான் வரும்:).


மேலே வளைந்து போவது தெரியுதோ? வடிவா உத்துப்பாருங்கோவன் கர்ர்ர்ர்:))

ஆற்றைத் தொடுவது தெரியுதோ?
தலைப்பைப் பார்த்திட்டு, வானவில் இருக்கு, அதிராவைக் காணேல்லை எனத் தேடுறீங்களோ?:)), நான் “மாயா” மாதிரி கியூவில முன்னுக்கு நிற்கமாட்டன்:)), கொஞ்சம் “ஷை” ஆக்கும்:)), கடசிலதான் நிற்பன்... பாருங்கோ:)))

=====================================================
இங்கே கோடை முடிந்து, இலையுதிர்காலம் தொடங்கும்போது, ஒருவித காய்கள் காய்க்கும் கொத்துக் கொத்தாக, பார்க்கவே கொள்ளை அழகூஊஊஊ... சாப்பிடலாம்போல இருக்கும், ஆனால் ஆரும் சாப்பிடுவதில்லை. இவை அனைத்தும் எங்கட ஏரியாவே...


இது குட்டிக் குட்டிப் பற்றையாக இருக்கும்(ஈச்சம் பற்றைபோல)

சில வீடுகளில் வேலியாக வளர்த்திருக்கிறார்கள்...



இது ஒருவித செரி மரம்... பழங்கள் கொத்தாக ஆனா அடர்த்தி குறைவாக இருக்கும். சாப்பிடக்கூடாதாம்.


இது இன்னும் பெரிய மரம் கொத்துக் கொத்தாக காய்க்கும்... மரத்தைவிட்டு கண்ணை எடுக்க முடியாமல் அழகாக இருக்கும். இதிலே ஒரேஞ் கலரும் இருந்தது, அது எங்கள் ஏரியாவில் இல்லை, ஒரு தடவை எங்கோ போனபோது படமெடுத்து வைத்தேன், இப்போ தேடினால் எங்கின சேவ்:) பண்ணினேன் எனத் தெரியேல்லை அவ்வ்வ்வ்வ்வ்:))).


இதுவும் வேலியாக வளர்த்திருக்கிறார்கள், அழகான வெள்ளைக் கொத்துக் காய்கள்....



இதுவும் அழகுக்காக வளர்க்கப்பட்டிருக்கு... பசளி இலைபோல இலைகள்... கொத்தாக சைனிங் ஆன பழங்கள்(இது வேற ஷைனிங்:)).


உஸ்ஸ்ஸ்ஸ் ஓடாதீங்க..:)) இதையும் பார்த்திட்டு ஓடுங்கோவன்:)))..

இம் மரங்களின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், பூக்காது, நேரடியாக காய்களாக வெளியே வரும்.... ம்ம்ம்ம்.. நம்பவே முடியல்ல இல்ல:)))..... நோ சான்ஸ்ஸ்ஸ் நம்பித்தான் ஆகோணும்:))), இல்லாட்டில் பிராண்டிப்போடுவமே:))).
=====================================================

ஊசி இணைப்பு:
இரகசியம்...


=====================================================

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியவே இல்லை சாமீஈஈஈஈஈஈஈ...... நான் சூட்டைச் சொன்னேனாக்கும்:)).. இது வேற சூடு:))...




======================_( )_-======================

220 comments :

  1. ஐ..மீ த பர்ஸ்ட்டூ! :):)

    ReplyDelete
  2. ஆஆஆ இம்முறை சந்திரமண்டலத்தில ஆச்சி சுடும் வடை மகிக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

    ReplyDelete
  3. வானவில் ரொம்ப அழகா இருக்கு அதிரா..நானும் ஊரில் ஒருமுறை வானவில்லைப் பார்த்தேன்! :)

    விதவிதமா பழமிருக்கு,ஆனா சாப்பிடக் கூடாதாம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அடுத்தமுறையாவது சாப்பிடும் பழங்களைப் படமெடுங்கோ,என்ன?!

    ReplyDelete
  4. ஆஹா இதோ இப்போ.. தோ வாரேன்

    ReplyDelete
  5. வானவில்லை மலை அடிவாரத்தில், ஆற்றுடன் சேர்த்துப் பார்ப்பதில் ஒரு தனி அழகே இருக்கு. //

    ஓ இதான் பீச்சாஆஆஆஆஆ!

    ReplyDelete
  6. வானவில்லை வளைச்சு வளைச்சு படம் எடுத்துட்டு .. என்னை எடுக்கலையேன்னு தேம்ஸ்ல முதல கோவிச்சுக்கிச்சாம்.... குருவி ரொட்டி வேற ஜேய் அண்ணன் களவாடிட்டாரு... நான் இப்ப எப்படி சமாதானப்படுத்துவேன்

    ReplyDelete
  7. தலைப்பைப் பார்த்திட்டு, வானவில் இருக்கு, அதிராவைக் காணேல்லை எனத் தேடுறீங்களோ?:)), நான் “மாயா” மாதிரி கியூவில முன்னுக்கு நிற்கமாட்டன்:)), கொஞ்சம் “ஷை” ஆக்கும்:)), கடசிலதான் நிற்பன்... பாருங்கோ:)))//

    பந்திக்கு முந்தி படைக்கு பிந்தின்னு சொல்லிருக்காரு நம்ம முதல ...

    வானவில்லே வானவேல்லே ... வந்ததென்ன இப்போது.... (ரமணா படப்பாடலை போட்டிருந்தால் மேட்சாக இருந்திருக்கும்..) சரி உடுறா ராஜேஷேஏஏ நீ பாடிட்டே படி... ஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  8. எனக்கு இன்னொரு பாட்டு ஃபேவரிட்டூஊஊஊஊஊஊ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ.... பாடி பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே ...



    வாரேன் நானே............................

    ReplyDelete
  9. வானவில் வரும் கிளைமேட்டே அழகு தான்...சாரலுடன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    //உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியவே இல்லை சாமீஈஈஈஈஈஈஈ...... நான் சூட்டைச் சொன்னேனாக்கும்:)).. இது வேற சூடு:))...//

    ஹா ஹா ஹா... என்னால சிரிப்பை அடக்க முடியலையே நான் என்ன செய்வேன்.. நான் என்ன செய்வேன்... ஹேப்பி இன்று முதல் ஹேப்பி

    ReplyDelete
  10. மகி said... 3
    வானவில் ரொம்ப அழகா இருக்கு அதிரா..நானும் ஊரில் ஒருமுறை வானவில்லைப் பார்த்தேன்! :)

    விதவிதமா பழமிருக்கு,ஆனா சாப்பிடக் கூடாதாம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அடுத்தமுறையாவது சாப்பிடும் பழங்களைப் படமெடுங்கோ,என்ன?!//

    நான் சொல்லனும்னு நினச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க... ஒரு வேளை பயமாருக்கும் மாய உலகத்துக்கும் களவாடி போயிருமோன்னு ஹா ஹா

    ReplyDelete
  11. http://vikkiulagam.blogspot.com/2011/09/22911_22.html


    ஹா ஹா... பாருங்கள்

    ReplyDelete
  12. ஐ..மீ த பர்ஸ்ட்டூ! :):)---no no mee the firstuuuuuuuuuuuuuu

    ReplyDelete
  13. கொஞ்சம் “ஷை” ஆக்கும்:)), கடசிலதான் நிற்பன்... பாருங்கோ:)))//

    நீங்க ஆறு வயசில இருந்தே கொஞ்சம் ஷைதானே..
    ஹஹஹா

    ReplyDelete
  14. கடலரோ
    வானவில்லில்
    பூத்தமலர்களால்
    அலங்கரிக்கப்பட்ட
    பதிவில்
    ஆறுவயது பூனைக்குட்டி
    அழகாய் மிரட்டுகிறது

    ReplyDelete
  15. வானவில் வந்தா மழை வருமா ?
    ஏன் வர வில்லை

    ReplyDelete
  16. ஆஆஆ இம்முறை சந்திரமண்டலத்தில ஆச்சி சுடும் வடை மகிக்குத்தான்ன்ன்ன்ன்ன்ன்ன்:)) //


    முடியவே முடியாது வடை எனக்குதான்...

    சரிசரி.. பரவல்ல மகிமாவுக்கே கொடுத்து விடுங்கள்.

    ReplyDelete
  17. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
    உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்

    (ஒரு வானவில்)


    வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா
    வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா
    மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே
    கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே
    கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

    (ஒரு வானவில்)


    உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை
    உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை
    இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது
    அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது
    தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்

    (ஒரு வானவில்)

    ReplyDelete
  18. பூஸ் பாட்டை பாடிக்கொண்டே தேம்ஸில் போய் நீந்துங்கோ.

    ReplyDelete
  19. அழகான படங்கள் பூஸ்.உங்களுக்கு என்ன அவார்ட் தர்லாம்ன்னு யோசித்து யோசித்து நகவிரலை கடித்து துப்பிக்கொண்டுள்ளேன்.

    ReplyDelete
  20. பிழைக்கத்தெரியாத பூஸா இருக்கீங்களே.இப்படி பழம் காய் கிடைச்சுதுன்னா பேசாமல் ஊறுகாய்.ஜூஸ்,ஜாம் அச்சார் போன்றவை தயாரித்து விறபனையில் இறங்கி விட வேண்டியது தானே?

    ReplyDelete
  21. அதிரா நீங்க அருமையான இடத்தில் வசிக்கிரீங்க நீங்க பார்த்து ரசித்த காட்சிகளை எல்லாருடனும் பகிர்ந்து கொள்வது ரொம்ப அழகு.

    ReplyDelete
  22. அன்பு சகோதரா, ???????

    ReplyDelete
  23. ரத்தம் கசிந்த கண்களுக்கு உங்களின் புகைப் படங்கள் ஆறுதலாக இருந்தது வானவில்லும் பார்க்க அருமையாக இருந்தது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. நான் எப்படி முதல் பிளேச தவற விட்டேன் .
    அது wild cherries சாப்பிட கூடாது

    ReplyDelete
  25. rain and sun shine makes a rainbow //
    அப்ப வெயில் எங்கே ??????????????

    ReplyDelete
  26. The best and most beautiful things in the world cannot be seen, nor touched… but are felt by the heart. இத நான் சொல்லல இவங்க தான் சொன்னாங்க – Helen Keller//

    படங்கள் அழகா இருக்கு அதிரா காலையில் பார்க்க சந்தோஷமா இருக்கு
    மீண்டும் இரவு வருகிறேன்

    ReplyDelete
  27. வாங்க மகி....

    தட்டையான இடங்களில் வானவில் காண்பது கஸ்டம்தான், இது மலைகள் ஆறுகள்ள்ள் என்பதால் அடிக்கடி பார்ப்போம்.

    சாப்பிடும் பழங்களென்றால்... Farm க்குத்தான் போகோணும், அதுதான் எல்லா நாட்டிலும் இருக்கே. இது இயற்கையாக வீடுகளில் வளர்வது எல்லா இடத்திலும் காணமுடியாதெல்லோ... இதுவும் சாப்பிடலாமோ தெரியேல்லையே... நம் நாட்டில் என்றால் போனாப்போகுதென:)) ஆரும் சாப்பிட்டுப் பார்ப்பார்கள், இங்கு தொட மாட்டார்களே:))).

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  28. //ஆஹா இதோ இப்போ.. தோ வாரேன்//
    ம்யா...ம்யா... மாயாஆ வாங்கோ.. சொல்லும்போதே நேரில கதைப்பதுபோல இருக்கே அவ்வ்வ்வ்:))).

    //ஓ இதான் பீச்சாஆஆஆஆஆ!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), பிராண்டிப்போடுவேன்:))).

    முதலை வயிற்றினுள் போய் இருங்க கொஞ்ச நேரம்... அது சமாதானமாகிடும்:))).

    //சரி உடுறா ராஜேஷேஏஏ//

    என்னாது முதலையை விடப்போறீங்களோ? அவ்வ்வ்வ்:)) முன்வாய்ப்பல்லால கடிச்சிடப்போகுதே அவ்வ்வ்வ்வ்:)))).

    //பாடி பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே ...//

    எனக்கு அப்பாட்டும் நன்கு பிடிக்கும், ஆனா சோகம் என்றதால, எதுக்கு எல்லோரையும் சோக பீச்சில:)) நடக்க விடோணும் என நினைத்து விட்டிட்டேன்:))).

    //ஹேப்பி இன்று முதல் ஹேப்பி//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    ReplyDelete
  29. //ஒரு வேளை பயமாருக்கும் மாய உலகத்துக்கும் களவாடி போயிருமோன்னு ஹா ஹா//

    ஓமோம்... தொட்டாலே நஞ்சுப்பழமாம்:))), களவெடுக்க நினைச்சீங்க பாதியிலயே மயங்கி விழுந்ந்ந்ந்ந்திடுவீங்க ஜாக்ர்ர்ர்ர்தை:))).

    விக்கியின் அகடவிகடங்கள் பார்த்தேன்... ஹா..ஹா..ஹா... பாட்டும் ரொம் அண்ட் ஜெரியும் சூப்பர்.

    வீட்டில நாமும் பெரும்பாலும் ரொம் அண்ட் ஜெரி பார்ப்பதுண்டு, ஆனா ஒரு சிறு மாற்றம்... அதில நான் ஜெரி... என் கணவர்தான் ரொம்:)) எனச் சொல்லி வச்சிருக்கிறேன்... நாங்க ரொம்ப விபரமானவங்களாக்கும்... எங்கிட்டயேவா:)))).

    மியாவும் நன்றி மாயா...

    ReplyDelete
  30. வாங்க சிவா.... ஓக்கே ஓக்கே நீங்கதான் 1ஸ்டூஊஊஉ...
    மகி..மகி... அந்த ஆச்சி சுட்ட வடையில பாதியை சிவாவுக்குக் கொடுத்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))), ரொம்ப அடம் பிடிக்கிறார், சின்னத்தம்பியாச்சே “விட்டுக்கொடுக்கோணும்” ஓக்கை?:)).

    //நீங்க ஆறு வயசில இருந்தே கொஞ்சம் ஷைதானே..
    ஹஹஹா//

    கரீட்டு சிவா... வரவரக் கூடுதூஊஊஊ:)), நான் ஷையைச் சொன்னேனாக்கும்:)).

    ஐஐஐஐ ... சிவாவின் ஹைக்கூஊஊஊஊ ஜூப்பர்ர்ர்ர்ர்.. டாங்ஸூ.

    ReplyDelete
  31. //siva said... 15
    வானவில் வந்தா மழை வருமா ?
    ஏன் வர வில்லை//

    மழை வந்தால்தான் வானவில் வரும் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மழைத்துளியில், சூரியக்கதிர்கள்பட்டு தெறிப்படையும்போதுதான் வானவில் உருவாகிறது என பிஸிக்ஸ்ல படிச்ச நியாஆஆபகம்...

    இலேசாக மழை தூற வேண்டும், வெயிலும் இருக்க வேண்டும், அதே நேரம் வானம் துலக்கமாக இருக்கும்போதுதான் எம் கண்ணுக்கும் வானவில் தோன்றும்.

    //முடியவே முடியாது வடை எனக்குதான்...///

    மகிட்ட சொல்லிட்டேன்... தந்திடுவா.. நோ அடம் பிளீச்ச்ச்ச்ச்:)))).

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  32. படங்கள் எல்லாம் வடிவாக இருக்குது அதிரா. பழங்களும்தான்.

    ரெண்டு கிழமைக்கு முன்னால ஒரே நேரம் ரெண்டு வானவில் (http://en.wikipedia.org/wiki/Alexander%27s_band) பார்த்தேன். ஒன்று கொஞ்சம் மங்கினது போல இருந்துது. மற்றது பளிச். அதுக்குக் கீழால கார் போகப் போக... முன்னால ஓடிக் கொண்டு இருந்துது. ;)

    என் முதிர் தோழி சொல்லுவா... வானவில் அடியைக் கண்டுபிடிச்சால் அங்க ஒரு குடத்தில தங்கம் இருக்குமாம். எனக்கும் பேவ்மண்ட் அடிவரைக்கும் வானவில் நல்லா தெரிஞ்சுது. ஆனால் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்துது. அங்க குடம் இல்லை. நடைபாதைப் பயணிகள் யாரும் தூக்கீட்டுப் போய்ட்டாங்களோ தெரியேல்ல. ;)

    ReplyDelete
  33. அழகான புகைப்படங்கள் அதிரா!!

    ReplyDelete
  34. அதிரா நலமா? விடுமுறை முடிந்து வந்து பசங்க பள்ளிக்கு செல்லதொடங்கியதும் மேலும் சொல்லகூடாது இருந்தாலும் அதிராவிடம் சொல்வதற்க்கு என்ன. பிஸியா இருப்பதால் தான் என் ப்ளாக் எந்த பளாக் பக்கமும் வர இயலாமல் இருக்கிறது.
    அடுத்து நவராத்திரி, தீபாவளி இபபடி ஒரே பிஸி.
    உங்க ரெயின்போ படங்கள் அருமை. இந்த செர்ரி பழங்கள் என் வீட்டிலும் இங்கு எல்லா இடமும் இருக்கிறது ஆனால் இங்கு இதை பேர்ட் பீடருக்குதான் என்று இதை பறித்து பேர்ட்ஸ்க்கு குடுக்கிறார்கள்
    என்று என் பக்கத்து வீட்டு நபர் சொல்றாங்க.

    ReplyDelete
  35. சிகப்பு மரம் தெரியுதோஅதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அம்முலுவின் நினைவுதான் வரும்:)// மரத்தைப்பார்த்தாவது என் ஞாபகம் வருதே.நன்றி அதிரா.
    இங்கும் இம் மரங்கள் நிறையய்ய்ய்ய்.ஆனால் பறிக்கமாட்டார்கள் பழங்களை.
    அப்பிளைக்கூட தொடமாட்டார்கள். ஆனால் கடையில காசு கொடுத்து வாங்குவார்கள்.(வீட்டில மரம் இருக்கும்.காய்த்தும் இருக்கும்)
    வானவில்லைப்பார்த்தால் விரும்பியதை நினைக்கச்சொல்வார்கள் இங்கு.பலிக்குமாம்.
    படங்கள் எல்லாம் அழகூஊஊ.

    ReplyDelete
  36. வாங்க ஸாதிகா அக்கா...

    உந்தப் பாட்டு, என் கலக்‌ஷனில் உள்ளது, மிகவும் பிடிக்கும் எனக்கு.

    /பூஸ் பாட்டை பாடிக்கொண்டே தேம்ஸில் போய் நீந்துங்கோ.//

    சே..சே... நான் தேம்ஸ்ல கால் நனைக்கமாட்டன்... தேம்ஸ்ம் கரையிலதான் எல்லாம்:)))).

    //உங்களுக்கு என்ன அவார்ட் தர்லாம்ன்னு யோசித்து யோசித்து நகவிரலை கடித்து துப்பிக்கொண்டுள்ளேன்.//

    இப்போ யாருமே அவார்ட் கொடுக்கிறேல்லை, ஓய்ஞ்சு போயிட்டினம்:((((...

    //இப்படி பழம் காய் கிடைச்சுதுன்னா பேசாமல் ஊறுகாய்.ஜூஸ்,ஜாம் அச்சார் போன்றவை தயாரித்து விறபனையில் இறங்கி விட வேண்டியது தானே?//

    ஓக்கே ஸாதிகா அக்கா.... நான் எல்லாம் போடுறன், ஆனா இங்க விற்கமாட்டன்...:)), அங்கின நீங்கதான் கோல்சேல் ஆக ஒரு கடை பார்த்து வித்துத்தரோணும், 1000 போத்தலுக்கு ஒரு போத்தல் கொமிஷன்:) தருவன்:)), பேச்சுப் பேச்சா இருக்கோணும், பிறகு, உடைஞ்சுபோச்சுது, பழுதாப்போச்சுது எண்ட கதையெல்லாம் இருக்கப்படா ஓக்கை:))).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  37. //தலைப்பைப் பார்த்திட்டு, வானவில் இருக்கு, அதிராவைக் காணேல்லை எனத் தேடுறீங்களோ//

    அப்ப நீங்க வானவில் இல்லையா...ஹா ஹா ஹா எங்ககிட்டயேவா...:))

    படங்கள் எல்லாமும் சூப்பர் அதிரா... கலக்கறீங்க

    ReplyDelete
  38. படங்களை பார்க்கும் போது மனதில் என்ன என்னவோ ஓடுகிறது .... :-))

    http://www.youtube.com/watch?v=GdonVRecq9s&feature=related

    ReplyDelete
  39. வாங்கோ லக்ஸ்மி அக்கா... உண்மைதான்... கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  40. வாங்கோ Agape Tamil Writer ....

    உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி, தேவை வரும்போது பெற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  41. //siva said... 24
    அன்பு சகோதரா, ??????//

    அதூஊஊஊஊஉ வரவர சகோஸ்ஸ்ஸ் பாசம் அதிகமாகுதுபோல அதுதான்... சகோதரா...:))))

    ReplyDelete
  42. வாங்க அந்நியன்....

    நம்மட அந்நியனோ இது? இவ்ளோ அமைதியாகப் பதிவுபோட்டுச் செல்வது?:)).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  43. வானவில்லே வானவில்லே
    வந்ததென்ன இப்போது
    அள்ளிவந்த வண்ணங்களை
    எங்கள் நெஞ்சில் நீ தூவு!
    சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே
    பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே
    அடி தாய்த் தென்றலே
    வந்து நீ பாடு ஆராரோ…!

    ( வானவில்லே )

    எந்த நாட்டுக் குயிலின் கூட்டமும்
    பாடும் பாடல் கூக்கூ…!
    எந்த நாட்டுக் கிளிகள் பேச்சிலும்
    கொஞ்சும் மழலை உண்டு!

    ஜாதி என்ன கேட்டுவிட்டு
    தென்றல் நம்மை தொடுமா
    தேசம் எது பாத்துவிட்டு
    மண்ணில் மழை வருமா….

    உன்னோடு நானும்
    எல்லோரும் ஓர் சொந்தம்
    அன்புள்ள உள்ளத்திலே…
    வானவில்லே வானவில்லே
    வந்ததென்ன இப்போது….

    ( வானவில்லே )

    எங்கிருந்து சொந்தம் வந்ததோ
    நெஞ்சம் வேடந்தாங்கல்
    இந்தக் கூட்டில் நானும் வாழவே
    கேட்க வேண்டும் நீங்கள்

    தாய்ப் பறவை சேகரித்து
    ஊட்டுகின்ற உறவு
    அதில் தானே வாழ்கிறது
    உயிர்களின் அழகு!

    உன்னோடு நானும்
    எல்லோரும் ஓர் சொந்தம்
    அன்புள்ள உள்ளத்திலே…
    வானவில்லே வானவில்லே
    வந்ததென்ன இப்போது!

    ReplyDelete
  44. ஜெய்ய்ய்ய்ய்.. என்னாது இருந்தாற்போல...

    அந்நாளில் எங்கின பார்த்தீங்க வானவில்லை? ஊர் நினைவோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    இன்று காலையிலயும் எங்களுக்கு ஒன்று தெரிஞ்சுதே........

    ReplyDelete
  45. அய்ய்ய்ய்ய்ய்ய்... வானவில் பாட்டு, நான் இதை முன்பு கேட்டதில்லை ஜெய்......

    எனக்கொரு நினைவு வருது... சொல்லோணும் என நினைச்சேன்.... என் கொம்பனியில் ஒரு பஞ்சாப் தோழியும் வேலை பார்க்கிறார்... அவர்களின் பாஷையில்... ஓம்/ஆம் என்றால் ஜய்..ஜய்... என்பார்கள்.

    நான் என்ன சொன்னாலும் ஜய்..ஜய்.. என்பா:))), எனக்கு ஜெய்யின் நினைப்பு வந்து... சிரிப்பாகவரும்:))).

    ReplyDelete
  46. அஞ்சூஊஊஊஉ அஞ்சலின்... இரவு வந்திட்டுதெல்லோ... அதையும் நான் தான் சொல்லோணுமாக்கும் கர்ர்ர்ர்:))).

    வாங்க அஞ்சலின்... மகிக்குத்தான் இம்முறை ஆச்சி சுட்ட வடை போயிட்டுது... பாதி சிவாவுக்கு... நீங்க லேட்:((((.

    ஓ.. அந்த செரி எங்கட வீட்லயும் நிற்குது, ஒருநாள் சாப்பிட்டுவிட்டு துப்பி விட்டேன், பின் தொடுவதில்லை.

    எனக்கு இயற்கையைப் பார்க்கும்போது சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றும்... இங்கே சில மலைத்தொடர்களுக்கு நடுவே பயணம் செய்யும்போது.... சாகலாம்போல தோன்றும்... அப்படி ஒரு உணர்வு ஏற்படும்.... ஆனா சாகமாட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    மியாவும் நன்றி

    ReplyDelete
  47. //எனக்கொரு நினைவு வருது... சொல்லோணும் என நினைச்சேன்.... என் கொம்பனியில் ஒரு பஞ்சாப் தோழியும் வேலை பார்க்கிறார்... அவர்களின் பாஷையில்... ஓம்/ஆம் என்றால் ஜய்..ஜய்... என்பார்கள்.//

    ஐய்யையோஓஓஓஓஒ..எனக்கும் அந்த தோழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .ஏற்கனவே ஸாதிக்காக்கா மிரட்டிகிட்டு இருக்காங்க..இப்போ இதை படிச்சா அவ்வ்வ்வ்வ் மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  48. //ஐய்யையோஓஓஓஓஒ..எனக்கும் அந்த தோழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை//

    ஓஓஓ... நான் சந்தேகப்பட்டது சரியாத்தான் போச்சூஊஊஊ:)))))... அதுதான்... அடிக்கொருக்கா ஜய்.. ஜய் என்கிறாவோ? அவ்வ்வ்வ்வ்வ்:)))...

    வானவில் பாட்டு சூப்பர், டாங்ஸூ..., அந்தப்படம் நான் பார்க்கவில்லை.

    ReplyDelete
  49. வாங்கோ இமா, ரெட்டை வானவில் பார்த்தேன்...

    இதே தான் போனவருடம் நாம் இங்கு பார்த்தது, ஆனா இங்கு மலையோடு ஆற்றிலே தோன்றும்போது சூப்பரோ சூப்பர்.

    //நடைபாதைப் பயணிகள் யாரும் தூக்கீட்டுப் போய்ட்டாங்களோ தெரியேல்ல. ;)//

    இல்லை இல்லை... அது மாயாவாகத்தான் இருக்கும்:))), அவரைவிட்டால் இங்கின ஆரும் இப்பூடியான வேலை பார்ப்பதில்லை:))), அதுதான் ஆளை இப்பக்கம் காணேல்லையோ?:)))))).

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  50. வாங்க விஜி வாங்க...

    ஊருக்குப் போய் வந்து ஆளைக் காணவே முடியாமல் இருக்கே. ஸ்கூல் தொடங்கினால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்குமே.

    ம்ம்ம் இனி கொஞ்சக்காலத்துக்கு விரதமும் அமளியும்தான்.

    முடியும்போது வாங்க விஜி, உங்களை இங்கே கண்டது சந்தோசமாக இருக்கூஊஊஊஊஊ.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  51. வாங்கோ அப்ப்பாஆஆவித் தங்கமணி...

    மறந்திடாமல் அப்பப்ப வந்து உசுப்பிவிட்டுவிடுறீங்களே அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //அப்ப நீங்க வானவில் இல்லையா...ஹா ஹா ஹா எங்ககிட்டயேவா...:))///

    எங்கிட்டயேவா.... ஆஆஆஆஆ இது என் கொப்பிரைட் வாசகமாச்சே..:))), நான் ஜெய்யிடம் இருந்து பொறுக்கி:), கொப்பிரைட் பண்ணியிருந்தேனே... அடக் கடவுளே... என்னவெல்லாம் களவுபோகுது இப்ப:)).... கொஞ்சம் பொறுங்க, என் புளொக் இருக்கோ எனச் செக் பண்ணிட்டு வாறேன்ன்ன்ன்ன்:)))):)))).

    மியாவும் நன்றி அப்பாஆவித் தங்கமணி.

    ReplyDelete
  52. அம்முலூஊ வாங்கோ.. ஓடர் கொஞ்சம் மாறிப்போச்ச்ச்ச்ச்...:)).

    //மரத்தைப்பார்த்தாவது என் ஞாபகம் வருதே.நன்றி அதிரா.//
    ஒவ்வொன்றைப் பார்க்க ஒவ்வொருவரின் நியாபகம் வந்திடுதேஏஏஏஏ:)).

    //வானவில்லைப்பார்த்தால் விரும்பியதை நினைக்கச்சொல்வார்கள் இங்கு.பலிக்குமாம்.
    //

    உண்மையாகவோ.. எனக்கிது தெரியாமல் போச்சே.. அவ்வ்வ்வ்வ்வ்:)), இனிப் பாருங்கோ... என்னவெல்லாம் நினைக்கிறேன் என:))).

    நான் கேள்விப்பட்டது வானவில்லைப்பார்த்தால் “லக்” என. எல்லாம் சும்மா உல்லுல்லாயி:))), எது நடக்கோணுமோ அதுதான் நடக்கும், எது கிடைக்கோணுமோ அதுதான் கிடைக்கும், அதை மீறி ஆராலும் தரவும் முடியாது, தடுக்கவும் முடியாது... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆ தத்துவமா வருதெனக்கு...:))).

    நித்திரை வருது அம்முலு... மியாவும் நன்றி... நல்லிரவு அண்ட் சொக்கலேட் ட்ரீஈஈஈஈஈம்ம்ம்ம்:)).

    ReplyDelete
  53. நல்லிரவு //

    "நள்ளிரவு" ஹா ஹா ஹாஆஅ

    ReplyDelete
  54. படங்கள் அருமை ஆதிராவைத்தான் காணவில்லை

    ஹும் .......

    ReplyDelete
  55. அந்த பழங்கள் ஏன் சாப்பிடக்கூடாது ?

    கடைசி தத்துவம் நச்...

    அதாறு கூடைக்குள்ளே !

    தொப்பிய இங்க தர சொல்லுந்கோஓஒ ......

    ReplyDelete
  56. நீண்ட நாளுக்கு பின்
    வானவில்லை காணா வைத்ததற்கு நன்றி..

    பூ பூக்காமல் காய் காய்க்கும் மரம்
    அதிசயம் , அற்புதம்.....
    படங்களுக்கு நன்றி.... தோழி

    ReplyDelete
  57. //angelin said... 57
    நல்லிரவு //

    "நள்ளிரவு" ஹா ஹா ஹாஆ//

    நள்ளிரவில உப்பூடிச் சிரிச்சால் எனக்குப் பயம் வந்து கட்டிலால விழுந்திடுவன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  58. வாங்க ரமேஸ்...

    //ஆதிராவைத்தான் காணவில்லை
    // ஹா..ஹா.. வடிவாப்பாருங்கோவன் தெரியும்:)). ஆதிரா இல்லை “அதிரா”.

    //அதாறு கூடைக்குள்ளே !

    தொப்பிய இங்க தர சொல்லுந்கோஓஒ ......
    2//

    எல்லாம் சொந்தபந்தம்தான்:)))). எதுக்கு தொப்பியைக் கேட்கிறீங்க? அங்கினயும் ரொம்ப சூடோ? நான் வெய்யிலைக் கேட்டேன்:))).

    மியாவும் நன்றி ரமேஸ்.

    ReplyDelete
  59. வாங்கோ “சின்னத்தூறல்”... புதுசா வந்திருக்கிறீங்க, ஆனா நீண்ட காலம் பழகியதுபோல கதைக்கிறீங்க... நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

    ஒவ்வொரு தடவையும் புதுஷா என்பக்கம் வாறாங்க, ஆனா பிறகு காணக்கிடைக்குதில்லை அவ்வ்வ்வ்வ்வ்:))).

    வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  60. புதுஷா????
    i know only thrisha hi hi hi இது இங்கிலீஷ் சிரிப்பு

    ReplyDelete
  61. பிடிங்க... பிடிங்க... அஞ்சுவைப்பிடிங்க.. இங்கிலீஷில சிரிச்சதுமில்லாமல்.... இங்கின வச்ச என் வானவில்லையும் காணேல்லையே..:)) அவ்வ்வ்வ்வ்வ்:)).. படுக்கப்போற நேரத்தில உப்பூடிச் சிரிச்சால்?:))))).

    ReplyDelete
  62. ஸாதிகா said... 18
    பூஸ் பாட்டை பாடிக்கொண்டே தேம்ஸில் போய் நீந்துங்கோ.//

    ஆல்ரெடி தேம்ஸ் ஹவுஸ்புல்ல்ல்ல்ல்ல் ஆருக்கும் எடமில்லை... முதல கரைக்கிட்டயே நின்னு ஆரும் வராங்களான்னு பாத்துக்கோ... ஒரு பூங்காவனம் புதுமனம்
    அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
    உலாவரும் கனாக்கள் கண்ணிலே
    ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே..... நான் பாடுல பாடுறத நிறுத்திக்கிறேன்.. முதல வாலால அடிக்காத.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  63. ஆஹா நான் ஹம்மிங்க பாடினா... ஜெய் அண்ணே நீங்க பாட்டையே முழுசா பாடிட்டிகளா... மைக்க புடுங்கடா ராஜேஷேஏஏஏஏஏ .. உட்டா படத்துல இருக்குற பாட்ட எல்லாத்தையும் பாடிட போறாரு...

    ReplyDelete
  64. ஸாதிகா said... 17
    ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
    உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்

    (ஒரு வானவில்)//

    அட இப்ப தான் ஜெய் அண்ணேங்கிட்ட மைக்க பிடிங்கினால்.. அதாரு அங்க பாடுறது.. விடாத ராஜேஷேஏஏஏஏ மைக்க பிடிங்கிட்டு ஓடிரூஊஊஊஊ

    ReplyDelete
  65. ஸாதிகா said... 19
    அழகான படங்கள் பூஸ்.உங்களுக்கு என்ன அவார்ட் தர்லாம்ன்னு யோசித்து யோசித்து நகவிரலை கடித்து துப்பிக்கொண்டுள்ளேன்.//

    ஹலோ அதுக்கு உங்க நகத்தை கடிங்க... பூஸ் நகத்தை ஏன் கடிக்கிறீங்க.. அது ரொம்ப நேரமா வலி தாங்காம அழுவுது...... அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  66. angelin said... 26
    நான் எப்படி முதல் பிளேச தவற விட்டேன் .
    அது wild cherries சாப்பிட கூடாது//

    ஏங்க அத முதல்லயே சொல்லிருக்கலாமுள்ள.. நான் வேற சாப்பிட்டு தொலைச்சுட்டேன்...

    அதிஸ்ஸ் : நான் தான் சொன்னேன்ல...

    அது நீங்க களவாடிடுவானோன்னு பயத்துல சொல்றீங்கன்னு நினச்சேன்..

    சரி உடுரா இரும்பையை கடிச்சு திங்கிரவன் நீயி... வொய்ட் செர்ரி பழம் என்ன செஞ்சிடபோகுது...

    அமிலம் அருந்தி விட்டேன் ஓஹோஹோ... நெருப்பை விழுங்கி விட்டேன்... ஆஹாஹா ஹா

    ReplyDelete
  67. ngelin said... 64
    புதுஷா????
    i know only thrisha hi hi hi இது இங்கிலீஷ் சிரிப்பு//

    ஓ இதான் இங்கிலீஷ் சிரிப்பா... அப்ப நீ சைனிஸ் சிரிப்ப சிரிடா ராஜேஷேஏஏஏஏஏ.... #$@%^&&*()<>+_)@#!@#$%^& எப்படி நம்ம சிரிப்பு ஹி ஹி ஹி

    ReplyDelete
  68. angelin said... 57
    நல்லிரவு //

    "நள்ளிரவு" ஹா ஹா ஹாஆஅ//

    சூப்பர் இத தான் எதிர்பார்த்தேன்ன்ன்.... ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  69. ராஜேஷ்...
    மைக்.. ;)))))) x 1234567890

    ந'ள்ளி'ரவுல 'அவை' வருவினம் எல்லோ!! அப்பிடி வராமல் இருந்தால்... அது ந'ல்லி'ரவு. ஏன் குழம்புறீங்கள் எல்லாரும்!! அதீஸ் சரியாத்தான் சொன்னவா.

    ReplyDelete
  70. வானவில் ரொம்ப அழகா இருக்கு

    ReplyDelete
  71. மீ த லாஸ்ட்? படங்கள் அனைத்தும் அழகு.

    ReplyDelete
  72. //நான் பாடுல பாடுறத நிறுத்திக்கிறேன்.. முதல வாலால அடிக்காத.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    //உட்டா படத்துல இருக்குற பாட்ட எல்லாத்தையும் பாடிட போறாரு...//

    மாயா......., படிச்சுச் சிரிச்சதில கண்ணீர் வந்திட்டுது... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))).

    வடிவேல் அங்கிளின்ர இடத்துக்கு மாயாவைப் போடச் சொல்லுவம்:)), அங்கின பார்த்தீபன் அங்கிள் ஜோடியாக இருந்தார், மாயாவுக்கு நான் ஜோடி(மேல் ஜோடிதான்:)), இது வேற மேல்:)) ரெடி பண்ணிட்டன் ஆனா சொல்லப்பயம்மாக்கிடக்கு...:))))..

    //அதாரு அங்க பாடுறது.. விடாத ராஜேஷேஏஏஏஏ மைக்க பிடிங்கிட்டு ஓடிரூஊஊஊஊ//

    கவனம், ஓடும்போது முதலை காலைப் புடுங்கிடப்போகுதூஊஊ:))).(maayaavin kaalai not muthalaikkaal:)))

    ReplyDelete
  73. //ஹலோ அதுக்கு உங்க நகத்தை கடிங்க... பூஸ் நகத்தை ஏன் கடிக்கிறீங்க.. அது ரொம்ப நேரமா வலி தாங்காம அழுவுது...... அவ்வ்வ்வ்வ்//

    ஹா..ஹா..ஹா.. பூஸில என்னா அக்கறை:)))... ஆடு நனையுதென்று ஓநாய் அழுதகதை நினைவு வருதே அவ்வ்வ்வ்வ்வ்:))).

    //"நள்ளிரவு" ஹா ஹா ஹாஆஅ//

    சூப்பர் இத தான் எதிர்பார்த்தேன்ன்ன்.... ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்கிட்டயேவா? அது வேற இது வேற நள்ளிரவு... ரீச்சர் சொல்லிட்டா:)).

    மியாவும் நன்றி மாயா.

    ஊசிக்குறிப்பு:

    செரிப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கடேசியாக மாயாவைக் கண்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன:)), அதன் பின்பு ஆரும் மாயாவைக் காணவில்லை:))))).. கடவுளே என்னாச்சோ ஏதாச்சோ:))).

    ReplyDelete
  74. இமா said... 73
    ராஜேஷ்...
    மைக்.. ;)))))) x 1234567890

    ந'ள்ளி'ரவுல 'அவை' வருவினம் எல்லோ!! அப்பிடி வராமல் இருந்தால்... அது ந'ல்லி'ரவு. ஏன் குழம்புறீங்கள் எல்லாரும்!! அதீஸ் சரியாத்தான் சொன்னவா.//

    ஆஹா... மியாவ் தப்பிச்சுகிட்டாரூஊஊஊஊ... சரிங்க டீச்சர் இன்னொரு சந்தர்ப்பம் வராமலா போயிடும்.. காத்திருக்கேன் கண்ணுல விளக்கெண்ணெய் ஊற்றி... எங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக் எங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. தேடுடா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  75. இமா..

    (*)
    .|
    .|

    இது ரோசாப்பூ:)) எப்பூடி?:))

    ReplyDelete
  76. //காத்திருக்கேன் கண்ணுல விளக்கெண்ணெய் ஊற்றி... //

    ஹா..ஹா..ஹா.. முதலை ஓயில்தான் நல்லதாம்ம்ம்ம்:)) மாயா.

    ReplyDelete
  77. வாங்க மாலதி மிக்க நன்றி. நீங்க முன்பும் ஒருதடவை வந்தது எனக்கு நினைவிருக்கு, நான் தான் உங்களிடம் இன்னும் வரவில்லை, குறை நினைக்காதீங்க இனி வருவேன்..

    ReplyDelete
  78. வாங்கோ ஆசியா? உடல் நலம்தானே? நானும் யோசித்தேன், முன்பு அடிக்கடி பதிவு போடுவீங்க இப்போ அதையும் காணவில்லை.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  79. ஜலீலாக்கா... பின்னூட்டம் வருகுதில்லையே எனக் கவலைப்படாதீங்க, . ஏதோ வைரசாம், சமையல் அட்டகாசத்தை நீக்கிவிடு எனச் சொல்லிச்சுது, அதனால் நீக்கிட்டேன், மீண்டும் இணைத்துப் பார்க்கிறேன். இனிப் பின்னூட்டம் போடக்கூடியதாக இருக்கும். போட்டுப் பாருங்கோ.

    ReplyDelete
  80. athira said... 76
    //நான் பாடுல பாடுறத நிறுத்திக்கிறேன்.. முதல வாலால அடிக்காத.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    //உட்டா படத்துல இருக்குற பாட்ட எல்லாத்தையும் பாடிட போறாரு...//

    மாயா......., படிச்சுச் சிரிச்சதில கண்ணீர் வந்திட்டுது... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))).

    வடிவேல் அங்கிளின்ர இடத்துக்கு மாயாவைப் போடச் சொல்லுவம்:)), அங்கின பார்த்தீபன் அங்கிள் ஜோடியாக இருந்தார், மாயாவுக்கு நான் ஜோடி(மேல் ஜோடிதான்:)), இது வேற மேல்:)) ரெடி பண்ணிட்டன் ஆனா சொல்லப்பயம்மாக்கிடக்கு...:))))..

    //அதாரு அங்க பாடுறது.. விடாத ராஜேஷேஏஏஏஏ மைக்க பிடிங்கிட்டு ஓடிரூஊஊஊஊ//

    கவனம், ஓடும்போது முதலை காலைப் புடுங்கிடப்போகுதூஊஊ:))).(maayaavin kaalai not muthalaikkaal:)))//

    ஆஹா... இங்கேயும் வடிவேல நாந்தானா அவ்வ்வ்வ்வ்வ்வ்.... சரி அதிஸ்ஸ்ஸ்.. தேம்ஸ்ல அட்ரஸ் எங்க... முருங்க மரமா... முதல வயிரா... தேம்ஸ் கரைய... தேம்ஸ்ல எங்கருக்குன்னு கேக்குறேன்... என்னது ரெடி பண்ணிட்டீங்க பயமாருக்கு ஹா ஹா டைலாக்கா.. ஹா ஹா ஒருக்காள் முதலை என் வலது காலை பிடித்தால்... முதலைக்கால் பிடிச்சுடுச்சுடுச்சுன்னு சொல்லமாட்டேன்.. ஏன்னா அது என் இடது கால் இல்ல .. ஏன்னா அது தான் வலது கால பிடிச்சுடுச்சே.. இது முதல கால் இல்ல.. முதலைக்கால் வாய்க்கால் அல்ல.. அதான் என் இடது கால் இருக்குல்ல... அதால முதலைக்கால தட்டி விட்டு மறுக்காலால தப்பிச்சுடுவேன்... ஒருகால் உங்களுக்கு புரியுதா.. என்னது புரியுதா... எனக்கே புரியல... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  81. (*)
    .|
    .|

    நம்ம எடுத்துட்டு போய் தேம்ஸ் கரையில நட்டு வைப்போம்... நட்டு வச்ச ரோசா செடி.. தான னானா..

    ReplyDelete
  82. ஊசிக்குறிப்பு:

    செரிப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது கடேசியாக மாயாவைக் கண்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன:)), அதன் பின்பு ஆரும் மாயாவைக் காணவில்லை:))))).. கடவுளே என்னாச்சோ ஏதாச்சோ:))).//

    நாங்கல்லாம் புயலே வந்தாலும் அசையாத ஆறடி இரும்பு தூண்.. இந்த வொய்ட் செர்ரி பழத்துக்கு அஞ்சுவோமா... மீசைய முறுக்கிக்கடா ராஜேஷேஏஏஏ

    ReplyDelete
  83. ஆஹா ஆரையும் காணோம்........ மியாவை காணோம்

    ReplyDelete
  84. // கொஞ்சம் “ஷை” ஆக்கும்:)), //

    ஹை .....!!

    ReplyDelete
  85. // செரி மரம்... பழங்கள் கொத்தாக ஆனா அடர்த்தி குறைவாக இருக்கும். சாப்பிடக்கூடாதாம். //

    அடர்த்தி குறைவா இருந்தா சாப்பிடக் கூடாதாமா?? வாட் எ பிட்டி??? அவ்வ்வ்வவ் ... அப்ப அது செர்ரி மரமில்லை சொற்றி மரம்!!! க்கி..க்கி..க்கி..(ஜெய் வதுட்டு போயாச்சா அப்ப ஜோரா சிரிக்கலாம்....)

    ReplyDelete
  86. -----------------------------------------------
    :))))))) வானவில் கவிஞர் 'ஜெய்' வாழ்க!!!!!! அவ்வவ்வ்வ்வ்..:))))
    -----------------------------------------------

    // இன்னொருவரால் நமக்குச் சொல்லப் படுவதல்ல ரகசியம். இன்னொருவரைப் பற்றி நமக்குத் தெரிந்த உண்மையே ரகசியம் //

    ஆஹா ரகசியம் அம்பலத்துக்கு வந்துடுச்சு உஷ்..ஷ்..ஷ்..ஷ்

    ReplyDelete
  87. மியாவ்வ்வ்வ்... மியாவ்வ்வ்வ்...:))) நான் இன்னும் நித்திரையாகல்லே:))).

    //மீசைய முறுக்கிக்கடா ராஜேஷேஏஏஏ//

    இன்னுமா பியூட்டி பார்லருக்குப் போய் மீசையை பேம் பண்ணேல்லை:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ரோசாப்பூ நட்டால் செடி வருமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  88. வாங்க அப்துல் காதர்....

    ஹை .....!!///

    ஹை இல்லை:))), ஷை..ஷை..:))).

    //.(ஜெய் வதுட்டு போயாச்சா அப்ப ஜோரா சிரிக்கலாம்....)///

    அவர் புளியமர உச்சியில இருக்கிறார்:)), சத்தம் கேட்டால் கீழ வந்திடுவார் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்தை:))).

    //வானவில் கவிஞர் 'ஜெய்' வாழ்க!!!!!! அவ்வவ்வ்வ்வ்..:))))//

    இது நல்லாயிருக்கே:)).

    //ஆஹா ரகசியம் அம்பலத்துக்கு வந்துடுச்சு உஷ்..ஷ்..ஷ்..ஷ்//

    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ரகசியம் எண்டால் அம்பலத்துக்கு வரப்புடா:)))).

    மியாவும் நன்றி அப்துல்காதர்.

    ஊ.கு:
    நோன்பு முடிஞ்சுதே... இன்னும் என்ன பிஸி? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  89. ரோசாப்பூ நட்டால் செடி வருமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).//

    செடி வராம... கொடியா வரும்... இப்ப பாருங்க முருங்க மரத்துக்கு வெடி வரும் பாருங்க... முதல் மிஷ்டர் முதலை ... அதுக்குள்ள எங்க போயிட்டாரு முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆஆ

    ReplyDelete
  90. http://maayaulagam-4u.blogspot.com/2011/09/blog-post_24.html

    ReplyDelete
  91. இன்னொரு சந்தர்ப்பம் வராமலா போயிடும்.//. அடடா நான்தான் அவசரபட்டுட்டேனா

    ReplyDelete
  92. இப்பதான் புரியுது GOOD NIGHT என்பதை MIDNIGHT ஆக்கிட்டேனே .
    எப்படியோ இப்ப தப்பிச்சிட்டீங்க , பூனைக்கு ஒரு காலம் வந்தா இந்த எலிக்கும் ஒரு காலம் வரும் வரு வ வ்வ்வவ்வ்வ்

    ReplyDelete
  93. அதுக்குள்ள எங்க போயிட்டாரு முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆஆ//

    ஹா...ஹா... மாயாவுக்கு குச்சி மிட்டாய் கொடுத்திட்டு, முதலையார் நித்திரையாகிட்டார் அவ்வ்வ்வ்வ்:)).

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என்ன இருக்கு அந்த லிங்கில.. நானும் ஓடிப்போய்ப் பார்த்தேன்..

    ReplyDelete
  94. அதிரா உங்க ப்ளாக் சரியாகிடுச்சா ?? காலையிலிருந்து என்னை உங்க ப்ளாக் உள்ளே சேக்கவே மாட்டேங்குது
    AT 22.38 PM

    ReplyDelete
  95. angelin said... 95
    இன்னொரு சந்தர்ப்பம் வராமலா போயிடும்.//. அடடா நான்தான் அவசரபட்டுட்டேனா////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதிரா எங்கின... விடுவா பிடிக்கலாம் என ஒரு கூட்டமே திரியினமே... நான் பிழையைச் சொன்னேனாக்கும்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).


    முதலையும் நித்திரையாப்போச்சு, மாயாவும் அஞ்சுவும் இன்னும் தூஊஊஊஊஊஊஊங்கல்லே... முருங்கைக்குக் கீழ வெயிட்டிங் அதிராவுக்காக:))... ஹா..ஹா..ஹா....:))

    நல்ல + இரவு = நல்லிரவு.

    ReplyDelete
  96. நான் நைட்தான் பார்த்தேன், ஏதோ ஜலீலாக்காவுக்கும் எனக்கும் இடையில் வைரசாம் அவ்வ்வ்வ்வ்:)), அதை ரிமூவ் பண்ணு என ஒரே அடம் ஏதோ புதுப்பேர்ல வைரஸ்... பின்பு அவவுடைய புளொக்கை டிலீட் பண்ணினேன் இப்போ சரியாகிட்டுது.

    ReplyDelete
  97. அமிலம் அருந்தி விட்டேன் ஓஹோஹோ... நெருப்பை விழுங்கி விட்டேன்... ஆஹாஹா ஹா//
    அதிரா BON FIRE பாக்கணுமா

    ReplyDelete
  98. நான் காலையிலேயே பார்த்தேன் உங்க மெயில் இல்லாததால் ஜலீலாவுக்கு மெயில் செய்தேன்

    ReplyDelete
  99. தூக்கம் வருது ஓகே நல்லிரவு வணக்கம் நிறைய சாக்லெட் என் கனவுல மட்டும் வரணும்னு வேண்டிக்கோங்க

    ReplyDelete
  100. ஓ... அஞ்சு... அப்போ அந்த வைரஸைக் காவுறது நீங்கதானா?:)))))).

    ஜலீலாக்கா எனக்குச் சொல்லியிருந்தா, நான் வீட்டில் இருக்கவில்லை, நைட் பார்த்தூஊஊஊஊஊஊஉ.. சரிப்பண்ணாச்சூஊஊஊஊஊஊஊ:))).


    //அதிரா BON FIRE பாக்கணுமா/// யெச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).

    ReplyDelete
  101. ஆஆஆஆஆஆஆஆ வ்வ் GOODNIGHT

    ReplyDelete
  102. ஓக்கே நல்லிரவு.... என் பேவரிட் கலக்‌ஷி ட்ரீமாஆஆஆஆஆஆஆ வரட்டும் உங்களுக்கு:))).

    http://www.google.co.uk/imgres?imgurl=http://www.distantbrits.co.uk/catalog/images/Galaxy%2520Chocolate.jpg&imgrefurl=http://www.distantbrits.co.uk/catalog/index.php%3FcPath%3D431_441&h=200&w=200&sz=10&tbnid=m3t1n4VwjoTkEM:&tbnh=86&tbnw=86&prev=/search%3Fq%3Dgalaxy%2Bchocolate%26tbm%3Disch%26tbo%3Du&zoom=1&q=galaxy+chocolate&docid=SKyw18c_3g7gSM&hl=en&sa=X&ei=r5x_TvqyMMag0QXokv28CQ&sqi=2&ved=0CEoQ9QEwBg&dur=1080

    ReplyDelete
  103. angelin said... 96
    இப்பதான் புரியுது GOOD NIGHT என்பதை MIDNIGHT ஆக்கிட்டேனே .
    எப்படியோ இப்ப தப்பிச்சிட்டீங்க , பூனைக்கு ஒரு காலம் வந்தா இந்த எலிக்கும் ஒரு காலம் வரும் வரு வ வ்வ்வவ்வ்வ்//

    எலிக்கு காலம் வந்தா இந்த புலிக்கும் காலம் வரும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  104. VIRGIN MEDIA உடனே என்ன ப்ரோப்லம்னாலும் அலெர்ட் செய்யும்
    அதனாலதான் நானே கண்டுபிடிச்சேன்

    ReplyDelete
  105. முதலையும் நித்திரையாப்போச்சு, மாயாவும் அஞ்சுவும் இன்னும் தூஊஊஊஊஊஊஊங்கல்லே... முருங்கைக்குக் கீழ வெயிட்டிங் அதிராவுக்காக:))... ஹா..ஹா..ஹா....:))

    நல்ல + இரவு = நல்லிரவு.//

    தூங்கறதுக்கு... நிலவு தூங்கும் நேரம்னு பாட்ட போட்டா தூங்கலாம்... வீட்டுக்கு வீடு வாசப்படின்னு கார்த்திக் மேளம் தட்டுறாரு.. காதுல டும் டும் டும்முன்னு கேட்டா எப்படி தூங்கறது... ஓ அதான் நல்லிரவாஆஆஆஆஆஅ

    ReplyDelete
  106. angelin said... 101
    அமிலம் அருந்தி விட்டேன் ஓஹோஹோ... நெருப்பை விழுங்கி விட்டேன்... ஆஹாஹா ஹா//
    அதிரா BON FIRE பாக்கணுமா//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்ன கொடுமை முதல இது... நான் என்ன பண்ணுவேன்...

    ReplyDelete
  107. //எப்படியோ இப்ப தப்பிச்சிட்டீங்க , பூனைக்கு ஒரு காலம் வந்தா இந்த எலிக்கும் ஒரு காலம் வரும் வரு வ வ்வ்வவ்வ்வ்////


    ஹையோ... அப்போ மேல பூஸ் காதில ரகசியம் சொல்ற எலிதான் மாயாவா?:)))).... சூப்பர் மாட்டி:)).

    தூங்காதே தம்பி தூங்காதே...
    நீ தூங்கிகிட்டு பின்னாடி ஏங்காதே....
    தேம்ஸ்ல தூக்கி...யவர் காலை இழந்தார்..

    முதலையில் தூங்கி அவர் வாலை இழந்தார்..:)))....


    முருங்ஸ்ஸ்ஸ் வெயார் ஆயூஊஊஊஊஊஊஊ:))).. மீ கம்மிங் 100 மைல் பேர் அவர்யா:))))

    ReplyDelete
  108. angelin said... 103
    தூக்கம் வருது ஓகே நல்லிரவு வணக்கம் நிறைய சாக்லெட் என் கனவுல மட்டும் வரணும்னு வேண்டிக்கோங்க//

    நான் அப்பப்ப வந்து சாக்லெட்டுகளை களவாடிட்டு போயிருவேன்.... முழுச்சிக்கிட்டே இர்றா மாயா... அவங்கெல்லாம் தூங்கட்டும்..

    ReplyDelete
  109. ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்... இது நித்திரைக்கு மணியோசை:)).. அதுதான்ன்ன்ன்ன் கொட்டாஆஆஆஆஆவி:))).

    மாயாக்கு இண்டைக்கு சிவராத்திரிபோல:))).

    ReplyDelete
  110. http://www.google.co.uk/imgres?imgurl=http://www.distantbrits.co.uk/catalog/images/Galaxy%2520Chocolate.jpg&imgrefurl=http://www.distantbrits.co.uk/catalog/index.php%3FcPath%3D431_441&h=200&w=200&sz=10&tbnid=m3t1n4VwjoTkEM:&tbnh=86&tbnw=86&prev=/search%3Fq%3Dgalaxy%2Bchocolate%26tbm%3Disch%26tbo%3Du&zoom=1&q=galaxy+chocolate&docid=SKyw18c_3g7gSM&hl=en&sa=X&ei=r5x_TvqyMMag0QXokv28CQ&sqi=2&ved=0CEoQ9QEwBg&dur=1080//

    இது அத்தனையும் எனக்கே.. அப்படியே சாப்பிடுவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் யாரும் பங்கு கேக்கப்படாஆஆஆஆஆஅ

    ReplyDelete
  111. athira said... 113
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்... இது நித்திரைக்கு மணியோசை:)).. அதுதான்ன்ன்ன்ன் கொட்டாஆஆஆஆஆவி:))).

    மாயாக்கு இண்டைக்கு சிவராத்திரிபோல:))).//

    உறக்கமில்லா பல ராத்திரி .... அதெல்லாம் உனக்கு சிவ ராத்திரி... நாளைக்கு நீ தான்டா மந்திரி.. அதற்காக தேம்ஸ்லருந்து நீ எந்திரீஈஈஈஈஈஈ... ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  112. மாயா... அள்வுக்கு மீறி என்னைச் சிரிக்கவைக்கப்புடா:))), நான் சீரியஸாக இருக்கிறன்:))).

    ஓக்கே மாயா... நல்லிரவு + நள்ளிரவு...

    முதலையும் வாலும் பத்திரம்:)), நாளைக்கு சந்திப்போம்.

    ReplyDelete
  113. முதல வா நாம போவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... தேம்ஸ்ல நீ முதல்ல குதி.... தொபுக்கடீர்ர்ர்ர்ர் வாயத்தொர நேரா உன் வயித்துக்கு டைவ் அடிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்.... தொபீல்ல்ல்

    ReplyDelete
  114. //வடிவேல் அங்கிளின்ர இடத்துக்கு மாயாவைப் போடச் சொல்லுவம்:))// அதீஸ் போகேக்க கூப்பிடுங்கோ, நானும் வாறன் சொல்ல. ;))

    //செரிப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கடேசியாக மாயாவைக் கண்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன:)), அதன் பின்பு ஆரும் மாயாவைக் காணவில்லை:))))).// அது என்னெண்டால்.... முதலைக்கும் ரெண்டு பழம் சாம்பிள் குடுத்து இருக்கிறார். அது சாப்பிட்டுப் பார்த்து நினைச்சுதாம், "செரிப்பழமே இவ்வளவு ருசியாக இருந்தால்!! அதைச் சாப்பிடுற மாயாவின்ர ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும்!!!" என்று... அதன் பின்பு ஆரும் மாயாவைக் காணவில்லை. :)))))

    //காத்திருக்கேன் கண்ணுல விளக்கெண்ணெய் ஊற்றி... எங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக் எங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. தேடுடா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ // நல்லது, எனக்கு ஒரு வேலை மிச்சம். ;)

    ReplyDelete
  115. //ரோசாப்பூ நட்டால் செடி வருமா?// பூவையும் அடியில கொஞ்சத்தையும் வெட்டிப் போட்டு நெட்டியை இருக்கிற கணுக்களோட குத்தி... ஒரு வெறும் போத்தலால மூடி வைங்கோ. வளரும். பூக்குமா எண்டுறதுதான் டௌட்.

    ReplyDelete
  116. அதிரா..... அங்க மழையோ! இங்க மின்னலாக் கிடக்கு. கிக் கிக்

    ReplyDelete
  117. இமா said...

    அது என்னெண்டால்.... முதலைக்கும் ரெண்டு பழம் சாம்பிள் குடுத்து இருக்கிறார். அது சாப்பிட்டுப் பார்த்து நினைச்சுதாம், "செரிப்பழமே இவ்வளவு ருசியாக இருந்தால்!! அதைச் சாப்பிடுற மாயாவின்ர ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும்!!!" என்று... அதன் பின்பு ஆரும் மாயாவைக் காணவில்லை. :)))))//

    ஆஹா... முதலையே சும்மா இருந்தாலும்... ஈரல் ருசியா இருக்கும்ன்னு முதலைக்கிட்ட போட்டுக்கொடுக்கிறாங்களே... அடுத்த வாட்டி முதலையை நம்பி எப்படி வயித்துல போயி படுப்பேன்....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இனி தேம்ஸ்ல குதிக்கவே பயமாருக்கே... ஆஹா முதலை என்னை சாப்பிட்டுருச்சுன்ன்னு முடிவு செஞ்சாச்சா... உட்டா தேம்ஸ்ல தள்ளி விட்டுருவாங்க... ஓடுராஆஆ ராஜேஷேஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  118. இமா said...

    நல்லது, எனக்கு ஒரு வேலை மிச்சம். ;)//

    ரீச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... உங்க வேலையில பாதி நான் சுமந்துகிட்டுருக்கேன்ன்ன்ன்ன்ன்.. அதனால சம்பளத்துல பாதி எனக்கு குடுத்துரனும்ம்ம்ம்ம்ம்ம்ம்... மியாவ் எழுத்த கவனிக்கனும்னா சாதாரண வேளையா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

    ReplyDelete
  119. யாரோ தேடின மாதிரி கனவு வந்துச்சே.... ஒரு வேளை பிரமையோஓஓஓ...

    ReplyDelete
  120. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ....ம்ம்ம்ம் மியா(வ்) எப்போ மின்னலா மாறுச்சூஊஊஊஊஊ...ஹி...ஹி...

    இது யாருக்காவது புரிஞ்சா அவங்க மட்டும் கையை தூக்குங்க :-)))))))))))))))))))))))))))

    ReplyDelete
  121. ஜெய்லானி said... 124
    எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ....ம்ம்ம்ம் மியா(வ்) எப்போ மின்னலா மாறுச்சூஊஊஊஊஊ...ஹி...ஹி...

    இது யாருக்காவது புரிஞ்சா அவங்க மட்டும் கையை தூக்குங்க :-)))))))))))))))))))))))))))//

    எனக்கு புரிஞ்சுடுச்சே.. நான் கைய தூக்கிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.... வாம்மா மின்னல்........... சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  122. http://maayaulagam-4u.blogspot.com/2011/09/blog-post_24.html

    முதல் காணொளி & இரண்டாம் காணொளி- காத்திருக்கு

    ReplyDelete
  123. //முதல வா நாம போவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... தேம்ஸ்ல நீ முதல்ல குதி.... தொபுக்கடீர்ர்ர்ர்ர் வாயத்தொர நேரா உன் வயித்துக்கு டைவ் அடிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்.... தொபீல்ல்ல்//

    :)))))))), நல்ல ஜோடி:))). கண்பட்டிடப்போகுது:), நல்ல பழமிளகாயாத் துடைச்சு எரிக்கோணும்:))).

    ReplyDelete
  124. பூவையும் அடியில கொஞ்சத்தையும் வெட்டிப் போட்டு நெட்டியை இருக்கிற கணுக்களோட குத்தி... ஒரு வெறும் போத்தலால மூடி வைங்கோ. வளரும். //

    உப்பூடித்தான் எல்லோரும் சொல்லீனம் இமா, எனக்கு வராது:(, அண்ணனாட்கள் வீட்டுக்குள் பெரீய சாடியில செம்பரத்தை நட்டு, அது பெரீஈஈஈசா வளர்ந்து தினம் 10 பூவுக்குக் கிட்ட பூக்குதாம், சுவாமிக்கு வைக்கினமாம், எனக்கும் தடி வெட்டி அனுப்பியிருக்கினம், நட்டிருக்கிறேன் பார்ப்போம்.

    ReplyDelete
  125. //"செரிப்பழமே இவ்வளவு ருசியாக இருந்தால்!! அதைச் சாப்பிடுற மாயாவின்ர ஈரல் எவ்வளவு ருசியாக இருக்கும்!!!" என்று... அதன் பின்பு ஆரும் மாயாவைக் காணவில்லை. :)//

    ஓ.. இதைத் தேடித்தான் மாயா அடிக்கடி முதலை வயிற்றினுள் போறாரோ அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    ReplyDelete
  126. //மியாவ் எழுத்த கவனிக்கனும்னா சாதாரண வேளையா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)//

    ஹையோ சாமீஈஈஈஈஈஈஈஈஈஈ என்னால முடியாது... நான் தேம்ஸ்ல குதிக்கப்போறேன்:)))... பாருங்கோ.... றீஈஈஈஈஈஈஈஈச்சர் ஓடி கம்:)))))).

    மாயாஆஆஆஆ அது “வேலையா” ”வேளையா”? :)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  127. //ஜெய்லானி said... 123
    யாரோ தேடின மாதிரி கனவு வந்துச்சே.... ஒரு வேளை பிரமையோஓஓஓ..//

    அது பிரம்மைதான்.. பிரம்மைதான் புளியங்கொப்பை விட்டு இறங்கிடாதீங்க.. இறுக்கிப் பிடிச்சுக்கொண்டிருங்க:)))... கடவுளே கீழ இறங்கினால்... மின்னல்:), முழக்கம்:).. எல்லாம் பிடிச்சிடுவார் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))))).

    ReplyDelete
  128. //மியா(வ்) எப்போ மின்னலா மாறுச்சூஊஊஊஊஊ...ஹி...ஹி...

    இது யாருக்காவது புரிஞ்சா அவங்க மட்டும் கையை தூக்குங்க :-)))))))))))))))))))))))))))//

    //எனக்கு புரிஞ்சுடுச்சே.. நான் கைய தூக்கிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.... வாம்மா மின்னல்........... சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்ன்ன்ன்ன்ன்
    //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).

    ஒளிச்சிருக்கவும் விடாயினம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  129. //முதல் காணொளி & இரண்டாம் காணொளி- காத்திருக்கு
    //

    ம்யாஆஆஆஆ.. நான் தான் பார்த்திட்டனே... அவர்களின் வீரத்தை அவ்வ்வ்வ்வ்:))). 2வது வருதா கர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  130. //
    ஒளிச்சிருக்கவும் விடாயினம் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))). //


    ஹா..ஹா.. இந்த ஃபால்கன் , கழுகு கண்ணிலிருந்து யாரும் தப்ப முடியுமா...ஆல்ரெடி புளிய மர உச்சியிலிருந்து ரேடார் பார்வையில் ஆல்வேஸ் வாச்சிங்கூஊஊஊஊ ஹா..ஹா.. :-)))))

    ReplyDelete
  131. ஹா...ஹா..ஹா.. நான் நேற்று போட்டு, டிலீட் பண்ணும்போதே நினைச்சேன், டிலீட் பண்ணினாலும் ஜெய்க்குப் போயிடும்.... இனி அவ்ளோதான் என:))) அது சரியாப்போச்சூஊஊஊஊஊ.... உங்களைப்பார்த்துத்தான் அந்த ஐடியாவை உருவாக்கி வச்சிருக்கிறேன், ஆனா முழங்காமலே மின்ன்ன்ன்ன்னிட்டுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  132. //உங்களைப்பார்த்துத்தான் அந்த ஐடியாவை உருவாக்கி வச்சிருக்கிறேன், ஆனா முழங்காமலே மின்ன்ன்ன்ன்னிட்டுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))). //


    தானாவே பப்லிக்கில உலறிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ்

    மிட் நைட் கனவில கேலக்ஸி வருமான்னு பார்க்கிறேன்
    சீயா...மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  133. நான் ரொம்ப அமைதியா நல்லா பிள்ளையா வந்திருக்கேன்
    ஆஜர் /PRESENT /ICH BIN DA/உள்ளேன் ஐயா

    ReplyDelete
  134. மின்னல்கூடவே இடியும் வருமா ?

    ReplyDelete
  135. இது யாருக்காவது புரிஞ்சா அவங்க மட்டும் கையை தூக்குங்க :-)))))))))))))))))))))))))))////
    எனக்கு புரியலேன்னாலும் நான் ரெண்டு கையும் தூக்கிடுவேன்

    ReplyDelete
  136. //தானாவே பப்லிக்கில உலறிட்டீங்களே அவ்வ்வ்வ்வ்வ் //
    இது 2ம் தடவை ஜெய்:))).. ரகசியம் நெடுகவும் ரகசியமாக இருக்காதாக்கும் அவ்வ்வ்வ்வ்:))). நேரம் போதாமல் அவசரமாக ஓடி ஓடி மின்னுவதால இப்பூடி ஆகிடு:))).

    ஆனாப் பாருங்கோ ஜெய்!!! இண்டைக்கு உங்கட மாமியின்ர நித்திரை போச்சூஊஊஊஊ:))... முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட்டு... அவ்வ்வ்வ்வ்:)))..

    ///இமா said... 120
    அதிரா..... அங்க மழையோ! இங்க மின்னலாக் கிடக்கு. கிக் கி.


    ஊ.கு:
    புளியமரத்துக்கெல்லாம் கலக்‌ஷி வராது:))... கட்டிலுக்குக் கீழ இருப்போருக்கு மட்டும்தேன்:)))).

    ReplyDelete
  137. அஞ்சு.... இண்டைக்கு எனக்கு நித்திரை லெவ்ட்டு ரைட்டூஊஊஊஊ எனத் தூக்கியடிக்குது:))), இப்படியே இருந்தால் அண்டவாளம் தண்டவாளம்:)) எல்லாம் உளறிடுவேன்ன்ன்ன்:))),(ஏற்கனவே பப்ளிக்கில விட்டாச்சு:)). அதால நல்ல பிள்ளையாக குல்ட்க்குள்ள போகப்போறேன்ன்ன்ன்ன்ன்:))).

    //எனக்கு புரியலேன்னாலும் நான் ////ரெண்டு கையும் தூக்கிடுவேன்////

    ஹா..ஹா..ஹா.. இமாவிட பழக்கம் தொற்றிவிட்டுதுபோல... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..:))))). எப்பூடித் தூக்கினாலும் இப்போ புரியாது:)... ஜெய் குளோஸ் யுவ மெளத் பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)))).

    நல்ல பிள்ளையாக வந்ததால இந்தாங்க ஒரு பெரீஈஈஈஈஇய கலக்‌ஷி பார்:)). பாதி இண்டைக்கு பாதி நாளைக்கு... ஓக்கே?:)).

    நல்லிரவு... சீயா மீயா.

    முதலை வயிற்றிலிருந்து இன்னும் மாயா வெளில வரேல்லை ஹையோ..:))).

    ReplyDelete
  138. மின்னல் மின்னல் மின்னல் ஆஹா... பப்ளிக்ல உளறிட்டேன்னு சொல்லிட்டாரு ஜெய் அண்ணேன்ன்ன்... அவருக்கு குச்சிமிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிக்கொடுத்து அவர் மௌத்த ஓப்பின் பண்ணிர வேண்டியதேன்ன்ன்.... மின்னல் மின்னல் மின்னல் அப்பவாவது ரகசியம் வெளிய வருதான்னு பாப்போம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... நான் வேற தெரியாமலே கைய வேற தூக்கிட்டோம்... நானாவது பரவாயில்லை ஒரு கையத்தான் தூக்கினேன்... அவங்க ரெண்டு கைய வேற தூக்கிட்டாங்க... ஹா ஹா... முதல காத உன்னிப்பா தீத்தி வச்சிக்க ... நம்ம ஜெய் அண்ணன் தூக்கத்துல உளருனாலும் உளருவாறு உட்ராத.... நான் தேம்ஸ்ல ரெஸ்ட் எடுக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  139. முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட்டு... அவ்வ்வ்வ்வ்:)))..//

    ஆஹாஆஆஆஆஆஆஆஆ கன்ஃபார்மா ஜெய் அண்ணனுக்கு குருவி ரொட்டிய ஒரு லோடு எறக்கிர வேண்டியதான்ன்ன்ன்ன்ன்.... தெரியலன்னா என் மண்டைய வெடிச்சுடும் போலருக்கே... மண்டையே வெடிச்சுடும் போலருக்கே... sj சூர்யா டைலாக் எல்லாம் வருதே,.... முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஆஆஆ

    ReplyDelete
  140. முதலை வயிற்றிலிருந்து இன்னும் மாயா வெளில வரேல்லை ஹையோ..:))).//

    வந்துட்டேன்ன்ன்ன்ன் ஆன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாஆஆஆஆஆஆ எல்லாரும்ம்ம்ம்ம்ம்ம்ம் நித்திரைக்க்க்க்க்க்கூஊஊஉ போயிட்டாஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹஹஹஹஹ ஹா ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  141. angelin said... 137
    நான் ரொம்ப அமைதியா நல்லா பிள்ளையா வந்திருக்கேன்
    ஆஜர் /PRESENT /ICH BIN DA/உள்ளேன் ஐயா//

    நானும் ஆஜர்

    ReplyDelete
  142. மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் ...









    என்னால சிரிப்ப அடக்க முடியலையே நான் என்ன செய்வேன்... நான் என்ன செய்வேன்



    என்னால சிரிப்ப அடக்க முடியலையே நான் என்ன செய்வேன்... நான் என்ன செய்வேன் நான் என்ன

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா னல் மின்னல் மின்னல் மின்னல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மின்னல் மின்ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  143. மாய உலகம் said... 146

    நானும் ஆஜர்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆஜர் ஓக்கே, ஆனா நல்ல பிள்ளையாவா?:)))).

    மிட்நைட்டில வந்து உப்பூடிச் சிரிச்சதால, நான் பயந்து கட்டிலால கீழ விழுந்திட்டேன்...:)).

    என் ஒரு கையைத் தூக்கவே முடியேல்லை... ஆராவது ஒரு போத்தல் சந்திரிக்கா தைலம் அனுப்பிவையுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. இருந்ததெல்லாம் தீர்ந்துபோச்ச்ச்ச்ச்ச்:))).

    உப்பூடிச் சிரிச்சூ... கட்டிலால விழ வைத்த குற்றத்துக்காக... மாயாவுக்கு “மான நஷ்ட வழக்குத்” தொடர்கிறேன் என்பதனை இத்தால் ”பெருமையுடன்” அறிவித்துக் கொள்(ல்)கிறேன்:))).

    நேற்று ஒருவருக்கு:) மானநஷ்ட வழக்கு போட இருந்தேன்:), இண்டைக்கு மாயாவுக்கும் சேர்த்துப் போடுறேன்:)))(என்னா பொருத்தம்:))....

    முடிஞ்சா ஒரு நல்ல வக்கீலை அரேஞ் பண்ணுங்கோ:))( பார்த்தீங்களோ இதையும் நானே சொல்லித்தாறேன், ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல ... 6 .....:)))).

    ReplyDelete
  144. //நேற்று ஒருவருக்கு:) மானநஷ்ட வழக்கு போட இருந்தேன்:), இண்டைக்கு மாயாவுக்கும் சேர்த்துப் போடுறேன்:)))(என்னா பொருத்தம்:))...//

    வானவில்லில் மின்னலை பார்த்த குற்றமா...? ஹி...ஹி... அங்கே மின்னலை மறைத்த குற்றமா..?? அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)))

    வழக்கு போட்டா எனக்கும் ஏதாவது ரீபண்ட் கிடைக்குமா...???? ((ஒரு வேளை இதுக்கு டேலி தெரிஞ்சிருக்கனுமா ))ஹா..ஹா...

    ReplyDelete
  145. ""என் பக்கத்தில்"
    பூகம்பம் ,மியாவ் காணவில்லை
    கண்டுபிடித்து கொடுப்பவருக்கு முதலை வால் சூப்
    buy one get one free eeeeeeeeeeeeee

    ReplyDelete
  146. //வானவில்லில் மின்னலை பார்த்த குற்றமா...? //

    இல்ல இல்ல மின்னலைப் பார்த்தால் கண் எல்லாம் தெரியாமல் போகாது:))), வானவில் பார்த்தாலே லக்காம், அத்தோடு மின்னலையும் பார்த்தால் டபுள்ள்ள் லக்காக்கும்:)).

    ஒருவேளை இனிப் புளியமரத்தில வெள்ளை வெள்ளையா மட்டும் தெரியாது:)).. கூடவே அங்கின இங்கின லைட் வெளிச்சமும் தெரியுமாக்கும்.. டலிள் லக்காச்சேஏஏஏ....:)))) கடவுளே என்னை விடுங்க சாமீஈஈஈஈ... நான் ஓடிடுறேன்:))).

    //வழக்கு போட்டா எனக்கும் ஏதாவது ரீபண்ட் கிடைக்குமா...????//

    கிடைக்கும் கிடைக்கும்... சங்கிலி கிடைக்குமே... ஹா..ஹா..ஹா...:))))

    // ((ஒரு வேளை இதுக்கு டேலி தெரிஞ்சிருக்கனுமா ))ஹா..ஹா...//

    என்னாது???:)) எதுக்கு இப்போ “டேலியா” வைக் கூப்பிடுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  147. angelin said... 150
    ""என் பக்கத்தில்"
    பூகம்பம் ,மியாவ் காணவில்லை
    கண்டுபிடித்து கொடுப்பவருக்கு முதலை வால் சூப்
    buy one get one free eeeeeeeeeeeeee///

    என்னாது பூகம்பமோ? ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஙேஙே?:))).

    முதலை வால் சூப்பாஆஆஆஆஆஆஆஆ?:)).... அப்போ நான் ஜெய்யிட்ட வாங்கிவிட்ட நண்டுவாக்காலி நல்லாத்தான் வேலை செய்யுதுபோல:)))... வாலைக் கட் பண்ணிட்டே:))).. அதனாலதான் மாயாவையும் இங்கின காணேல்லைப்போல அவ்வ்வ்வ்வ்:)))).

    அதில பை வன் கெட் வன் ஃபிரீயாஆஆஆஆஆஆஆ?:)))... வாணாம் என்னை விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்... இனியும் என்னால முடியாது:))).. விடுங்க கையை.. இண்டைக்கே இதுக்கொரு முடிவு கட்டுறேன்:))))).

    ReplyDelete
  148. அப்பாடா நம்ம முதல வையித்துல இருந்ததனால தப்பிச்ச்சுட்டோம்... அப்படியே முக்காடு போட்டு ஓடிர்றா ராஜேஷேஏஏஏஏஏஏஏஏஏஏ... மின்னல் வேற மின்னுது.... மழை வந்தாலும் வரும்.. மின்னலே நீ வந்தது தானனா..

    ReplyDelete
  149. அழகான புகைப்படங்கள் அதிரா.

    கலக்கல் பின்னூட்டங்கள் .

    நான் தான் லாஸ்ட் பின்னூட்டம் .

    ReplyDelete
  150. ஹலோ அதிரா வணக்கம்

    வாங்க சிரிக்கலாம் ,எங்கன்னு கேட்கிறீங்களா

    அன்பு உலகத்துக்கு தான் ,ஹா ஹா ஹா

    வாங்க சிரிக்கலாம்! கொஞ்சம் கவலைய மறக்கலாம்!!

    ReplyDelete
  151. மாயாஆஆஆஆ... தப்பிச்சு எங்க இருக்கிறீங்க?:))))).

    ReplyDelete
  152. ரமேஸ்ஸ்ஸ்.... கடவுள் சத்தியமா, உங்கள் தலைப்பைப் பார்த்து பின்னூட்டம் போட்டுவிட்டுத்தான் இங்கு வந்தேன்.. இங்கு நீங்க அழைத்திருக்கிறீங்க..மியாவும் நன்றி.

    புவஹா....புவஹா....புவஹா.... இண்டைக்கு சாமத்தில இருந்து:)... இப்போ காலையாகியும் சிரிக்கிறேன் ஏணெண்டு தெரியேல்லை..:))))... முதலைதான் கடிக்கப்போகுதோ என்னவோ:))).

    ReplyDelete
  153. ஜெய்லானி said... 149
    //நேற்று ஒருவருக்கு:) மானநஷ்ட வழக்கு போட இருந்தேன்:), இண்டைக்கு மாயாவுக்கும் சேர்த்துப் போடுறேன்:)))(என்னா பொருத்தம்:))...//

    வானவில்லில் மின்னலை பார்த்த குற்றமா...? ஹி...ஹி... அங்கே மின்னலை மறைத்த குற்றமா..?? அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)))

    வழக்கு போட்டா எனக்கும் ஏதாவது ரீபண்ட் கிடைக்குமா...???? ((ஒரு வேளை இதுக்கு டேலி தெரிஞ்சிருக்கனுமா ))ஹா..ஹா...//

    மின்னலை மறைத்த குற்றமும் இல்லை... பார்த்த குற்றமும் இல்லை... மின்னலைப்பற்றி என்னிடம் இது வரை சொல்லாமையால் ... கானா கஷ்ட வழக்கை நான் போடுகிறேன்.. கானா கானா... மின்னலை பிடித்து...மின்னலை பிடித்து... வீதியில் தானனானா

    ReplyDelete
  154. athira said... 156
    மாயாஆஆஆஆ... தப்பிச்சு எங்க இருக்கிறீங்க?:))))).//

    ஆஹா அதிஸ்ஸ்ஸ் தேடுறாங்கோ... மாட்டுனா முதலைக்கிட்ட காட்டிக்கொடுத்துருவாங்க... முதலைக்கு என் ஈரல் பிடிக்கும்னு ரீச்சர் வேற போட்டுக்கொடுத்துட்டாங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  155. மாய உலகின் TOP COMMENTATORS ல் நீங்கள் தான் நம்பர் ஒன் சோ டேக் தட் எம்பட் கோடு...... ஈஃப் யூ லைக் தட் கோட்.. add a gadjet ல் நிறுவிக்கொள்ளவும்...

    ReplyDelete
  156. புவஹா....புவஹா....புவஹா.... இண்டைக்கு சாமத்தில இருந்து:)... இப்போ காலையாகியும் சிரிக்கிறேன் ஏணெண்டு தெரியேல்லை..:))))... முதலைதான் கடிக்கப்போகுதோ என்னவோ:))).//

    ரீச்ச்ச்ச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காத்திருந்தது வீண் போகல.. ஏனெண்டுங்குறதுக்கு பதிலா ... ஏணெண்டு தெரியவில்லை... என்று சொல்லிட்டாங்கோ... மாட்டிக்கிட்டாங்க மாட்டிக்கிட்டாங்க ஹா ஹா ஹா இருங்க முருங்க மரத்த ஒடிச்சுட்டு வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  157. //மின்னலைப்பற்றி என்னிடம் இது வரை சொல்லாமையால் ... கானா கஷ்ட வழக்கை நான் போடுகிறேன்.. கானா கானா... மின்னலை //

    //ரீச்ச்ச்ச்ச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காத்திருந்தது வீண் போகல.. ஏனெண்டுங்குறதுக்கு பதிலா ... ஏணெண்டு தெரியவில்லை... என்று சொல்லிட்டாங்கோ... மாட்டிக்கிட்டாங்க மாட்டிக்கிட்டாங்க //

    ஹா..ஹா..ஹா... மாயாஆஆஆஆஆஆ என்னால முடியேல்லை:))))). என்னிடம் சிரிப்பு ஸ்ரொக் தீர்ந்துபோச்ச்ச்ச்:)), கஸ்டப்பட்டுக் கொஞ்சூண்டு வச்சிருக்கிறேன், நாளைக்கு காலையில எழும்பும்போது சிரிச்சுக்கொண்டெல்லோ எழும்போணும்:))), உம் எண்டு எழும்பிடப்படா அதுக்காக மிச்சம் பிடிச்சு வச்சிருக்கிறேன்:)), இல்லாட்டில் ஆரிடமாவது கடன் கேட்கோணும்:))).

    ReplyDelete
  158. ஹை... இமா கொஞ்சம் சிரிப்புத் தந்திருக்கிறா:)) இண்டைக்குச் சமாளிச்சிடுவன்:)).

    //மாய உலகின் TOP COMMENTATORS ல் நீங்கள் தான் நம்பர் ஒன் சோ டேக் தட் எம்பட் கோடு...... ஈஃப் யூ லைக் தட் கோட்.. add a gadjet ல் நிறுவிக்கொள்ளவும்...//

    புரியவில்லையே மாயா... எதைப் போடச் சொல்றீங்க?

    ReplyDelete
  159. //புரியவில்லையே மாயா... எதைப் போடச் சொல்றீங்க? //

    வைரஸ் கோட் வரப்போகுது பூஸ் ஜாக்கிரதை ஹி...ஹி... :-))

    ReplyDelete
  160. ////மாய உலகின் TOP COMMENTATORS ல் நீங்கள் தான் நம்பர் ஒன் சோ டேக் தட் எம்பட் கோடு...... ஈஃப் யூ லைக் தட் கோட்.. add a gadjet ல் நிறுவிக்கொள்ளவும்...///

    எனக்கு அங்கே போனா பிளாக் ஓபன் ஆகவே நிறைய நேரம் பிடிக்குது ....!! கமெண்ட் பெட்டியே கண்ணுக்கு தெரியல மாட்டேங்குது ;)

    ReplyDelete
  161. ///எனக்கு அங்கே போனா பிளாக் ஓபன் ஆகவே நிறைய நேரம் பிடிக்குது ....!! கமெண்ட் பெட்டியே கண்ணுக்கு தெரியல மாட்டேங்குது ;)//

    இது இங்க:))

    ///((இதுல யாரை நான் மாமீஈஈன்னு சொன்னேன் அடடாஆஆஆ..மறந்துப்போச்சே)///)///

    இது அங்கின:))).

    எல்லோரும் வாங்க ஜெய்யைக் கூட்டிப்போவம் டொக்டரிட்ட:)))... இது கன்போமா டிமென்ஷியாதான்ன்ன்ன்ன்ன்ன்:)))... அதுதாங்க மாறாட்டம் ஆரம்பம்:)))).... ஹையோ வழி விடுங்க நான் முதல்ல வெளில போகோணும்:)).

    ReplyDelete
  162. ///வைரஸ் கோட் வரப்போகுது பூஸ் ஜாக்கிரதை ஹி...ஹி... :-))///



    ஆஆஆஆஆஆஆ ஜெய்.. நல்ல வேளை சொல்லிட்டீங்க:))) இது கன்போமா “மால்வேர்” வைரஸ்தான்.... மாயா.. மால்வேர் என்னா பொருத்தம்:))))..

    மாயாவைக் காணேல்லை:)) படிச்சதும் கிழிச்சிடுங்க ஜெய்ய்ய்ய்:))))..

    ReplyDelete
  163. //
    ///((இதுல யாரை நான் மாமீஈஈன்னு சொன்னேன் அடடாஆஆஆ..மறந்துப்போச்சே)///)///

    இது அங்கின:))).//

    அது நான் யாரை அடிச்ச கிண்டலுன்னு தெரியாம போட்டு குடுத்துடுவீங்கப் போலிருக்கே அவ்வ்வ்வ் :-))))

    ReplyDelete
  164. ஆஆஆஆஆஆ.. ஜெய் “சின்னமாமி” ஐப் பிடிச்சிட்டீங்க சூப்பர்...:))).

    /கிண்டலு// இப்போ இது வேறையா அவ்வ்வ்வ்வ்வ்:))))

    ReplyDelete
  165. என்னாது எல்லாரும் சத்தம் போட்டுட்டுருந்தாங்க... நான் வந்தவுடனே சைலண்ட் ஆகிடுச்சு.... எனிபடி என் பக்கம்.....

    ReplyDelete
  166. //புஸ் மாஸ்டர்//

    என்னாது? அமெரிக்கா புஸ் இப்போ மாஸ்டராகிட்டாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    நோஓஓஒபொடி என்பக்கம்:)))).. மாயா இருங்க, மெயிலை செக் பண்ணிட்டு வாறேன்.... இந்த மெயிலை நான் வாழ்நாளிலேயே செக் பண்ணுறேல்லை:)) நல்ல வேளை சொன்னீங்க பொறுங்க போய்ப் பார்த்திட்டுச் சொல்றேன்.

    ReplyDelete
  167. athira said... 178
    //angelin said... 173
    ARRIVED// நோஓஓ.... Landed:))).//

    முருங்க மரத்துல நோ லேண்டடுண்டாங்க... தேம்ஸ்ல எடம் இருக்கு அங்க அரைவ் பண்ணுங்க :-)

    ReplyDelete
  168. karrrrrrrrrrrrrrrrrrr:))) ? கிஸ்ரக் எனும் லிங்தானே? அது இந்தப்பெயரில உள்ள மெயிலில் வந்திருக்கு ஆனா ஒண்ணுமே பண்ண முடியவில்லையே.... எடுத்துப் போட்டேன்... என்பக்கம் வலது பக்க மேல் மூலையைப் பாருங்க..:))) அதுதான் வருதூஊஊஊஊஊ:))

    ReplyDelete
  169. //முருங்க மரத்துல நோ லேண்டடுண்டாங்க... தேம்ஸ்ல எடம் இருக்கு அங்க அரைவ் பண்ணுங்க :-)//

    ஏன் தேம்ஸ்ல தனியா இருக்கப் பயமாயிருக்கோ?:), நண்டுவாக்காலி கடிச்சிடும் எண்டோ?:)))... அஞ்சூஊஊஊஊஊ நீங்க எங்கேயும் லாண்ட் பண்ண வாணாம்:)) மின்கம்பில ரச் பண்ணுங்க ஓக்கை:))).

    மாயாஆஆஆஆஆஆஆ அந்த லிங் வேர்க் பண்ணவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) புஸ் எனச் சொன்னதால.. என்னாச்சோ ஏதாச்சோ:)))).

    ReplyDelete
  170. பார்த்தேன்... அடக் கடவுளே அது வேற மெயிலுக்கு வந்திருக்கு:)) அதை அப்பூடியே போட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) மேல பாருங்க:)).

    ”சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தாராம் பண்டாரி” என ஒரு பயமொழி இருக்கு, அதுபோல... என்னை உசுப்பேத்தி விட்டிட்டீங்க:)), இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டாமல் நித்திரையானீங்க:)))... தேம்ஸ்ஸால வெளில வர விடவே மாட்டேன்:))).. நில்லுங்க வாறேன்... இன்னொரு ட்ரைஈஈஈஈஈ பண்றேன்ன்ன்:))).

    ஒண்ணுமே புரியல்ல உலகத்தில....:))) அது சிட்டுவேஷன் சோங் போகுது பிபிசில :))).

    ReplyDelete
  171. ஹா ஹா ஹா... கோடு ஃபுல்லா காப்பி பண்ணல.. பாதி கோடு மிஸ்ஸாயிருக்கு பாருங்க

    ReplyDelete
  172. sin theeta , cos theeta , tan theeta equal to equal to ஆஹா மறந்துருச்சே.... ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  173. கலக்கிட்டீங்களே காப்பி... ஸ்பீக்கர் ஆன் செய்து மவுசால் பூஸ்ஸ புராண்டுங்க......அவ்வ்வ்வ்

    ReplyDelete
  174. ஈக்கோல் ரூ மாயா:))).

    மாயாஆஆஆஆஆஆஆஆஆ பூஸ் வந்திட்டுதூஊஊஊஊஊஊஊஊ கறுப்புப் பூஸூஊஊஊஊஊஊஊஊஊ... ஹா..ஹா..ஹா.... இப்பூடி ஒண்டுதான் வேணுமெனத் தேடிக்கொண்டிருந்தேன், கிடைக்கல்ல... மியாவ் மியாவ் மாயா....

    இனி தேம்ஸ் கரையில வந்து இருங்க.... குருவி ரொட்டிக்குச் சொல்லியிருக்கிறேன்:))... இதோ இப்ப வந்திடும்... அதுவரைக்கும் இந்தாங்க இந்த ஐஸ்ஸ்ஸ்ஸ் கோப்பி குடியுங்க:)))).

    மியாவும் நன்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.... டாங்சூஊஊஊஊஊஊஊ:)).

    ஊ.கு:
    ரீச்சரையா கூப்பிட்டீங்க... அது வந்து.. பயர் எஞ்சினுக்குச் சொல்லியிருக்கிறோம்.... கரண்ட் கம்பியிலிருந்து இறக்க:)).... ஏறிட்டா சடாரென:)) ஆனா இறங்க முடியேல்லையாம்... நீங்க வேற சத்தம் போட்டீங்க டென்ஷனில கீழ விழுந்திடுவா... ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க மாயா:)))).

    ReplyDelete
  175. Http/1.1 Service Unavailable ஹா ஹா என்ன வச்சிருந்த வீடியோவ காணொம்

    ReplyDelete
  176. அதுதானே நான் அதை எந்த ரச்சும் பண்ணேல்லையே அவ்வ்வ்வ்வ்... பூஸுக்குள்ளயே போட்டி வந்திட்டுதோ?:)))

    ReplyDelete
  177. ஆஆஆஆஆஆஅ வந்திட்டுதூஊஊஊஊஊஊஊ:))).

    ReplyDelete
  178. இனி தேம்ஸ் கரையில வந்து இருங்க.... குருவி ரொட்டிக்குச் சொல்லியிருக்கிறேன்:))... இதோ இப்ப வந்திடும்... அதுவரைக்கும் இந்தாங்க இந்த ஐஸ்ஸ்ஸ்ஸ் கோப்பி குடியுங்க:)))).//

    ஐஸ் காப்பில ஐஸ காணோமே... ஐஸ் காப்பின்னா ஐஸ்வர்யா ராய் போட்ட காபியா... அபிசேக் பச்சன் கோவிச்சுக்க மாட்டாரூஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  179. //ஐஸ் காப்பில ஐஸ காணோமே... ஐஸ் காப்பின்னா ஐஸ்வர்யா ராய் போட்ட காபியா... அபிசேக் பச்சன் கோவிச்சுக்க மாட்டாரூஊஊஊஊஊஊஊஊ//

    (((கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓவரா நல்ல பிள்ளைக்கு நடிக்கப்புடா:)))..))).

    இல்ல இல்ல அவர் தேம்ஸ்க்கு வரமாட்டார்:))... நீங்க பயப்பூடாமல் எஞ்சோய்ய்ய்ய்ய்ய்ய்... யுவ காப்பி...(யைக் குடிங்க:))).

    பூஸாரை மேக்கப் பண்ணிட்டேன்:))).

    என்ன விஷயமெண்டால் மாயா... இது வேற கூகிள் மெயில்.. அதுவேற கூகிள் மெயில்... சைனவுட் பண்ணிப்பண்ணித்தான் பார்க்கிறேன்... பொறுங்க வாறேன்ன்ன்:))).

    ReplyDelete
  180. எங்க டிலீட் பண்ணியிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒண்ணுமே தெரியேல்லையே அவ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  181. உஸ்ஸ்ஸ் மாயா இனியும் டிலீட் பண்ணினா... முதலையை விட்டு வாலால அடிக்கச் சொல்லிடுவேன்:)))... என் பின்னூட்டங்களை மட்டும் பார்த்து மக்கள்ஸ்ஸ்ஸ் நினைக்கப்போயினம்... அதிராவுக்கு தட்டிபோட்டுது தன்பாட்டில கதைக்கிறா என:)))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...:)).. எனக்கிதெல்லாம் புதுஷா என்ன:))).

    ReplyDelete
  182. மாய உலகம் said... 193
    179, 191, 194 கமேண்ட் பாக்கியிருக்கே ஹா ஹா///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் டிலீட் பண்ணிக் களைச்சிட்டேன்...:))) இனி மாட்டேன்:)).. இருக்கட்டும்:))).

    ReplyDelete
  183. களைச்சுட்டீங்களா... அப்ப முதல மியாவுக்கு போன் வீட்டா ரெடி பண்ணு.. அப்படியே மாயாவுக்கு ஆட்டுக்கால பாயா... அப்படியே குடிப்பான் மாயா

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.