நல்வரவு_()_


Friday 2 March 2012

பந்திக்கு முந்தவேணும்...

குறிப்பைப் பார்த்துச் சமைத்தோம் சாப்பிட்டோம் என்று மட்டுமில்லாமல் , கொஞ்சம் அதைப் படமெடுத்தும் போட்டால்... குறிப்புக் கொடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் அதே நேரம் ஊக்குவிப்பாகவும் இருக்குமே என நினைத்தேன்... அதனால செய்தேன்...

நன்றாக வந்தமையால் படங்களும் எடுத்தேன்... சிலதைப் பார்த்தவுடன் செய்யவேணும்போல இருக்கும், அப்படியானதைச் செய்தேன்... அவசரமாகச் சமையல் செய்யும்போது, நம் சொந்தச் சமையலே இலகு, ஆறுதலான நேரங்களில் மட்டுமே குறிப்பைப் பார்த்து செய்ய முடிகிறது.

எனக்கு அனைத்து சாத வகைகளுமே மிகவும் பிடிக்கும்(எனக்கு மட்டும்:)).. ஆசியாவின் குறிப்பு பார்த்து சுலப புளியோதரை செய்தேன்... சூப்ப்ப்ப்பரோ சூப்பர்...

நான் அரைத்துப் போடவில்லை, எங்கள் கறிப்பவுடர், எல்லாம் சேர்ந்தது என்பதால் அதையே பாவித்தேன்...


=======================================================

இது, அம்முலு எனக்கு, அளவுகளும் அனுப்பி, செய்யுங்கோ சூப்பராக வரும் என்றா மெயிலில். நான் ஓடிப்போய் புதிதாக அப்பத்துக்கு என ஒரு நொன் ஸ்ரிக் வாங்கி வந்து செய்தேன் சூப்பராக வந்தது...

2 கப் பசுமதி அரிசிக்கு, 4 பிரட் துண்டுகள்(கரை நீக்கியது), தனித்தனியே ஊறவிட்டு அரைத்து, உப்பும், அப்பச்சோடாவும் சேர்த்து ஓரிரவு புளிக்க விட்டுச் சுட்டேன்....

 நான் பிறந்து வளர்ந்ததுக்கு, முதன்முதலாக, நானே செய்து, சுட்ட அப்பம்ம்ம்ம்:)... சுப்பராக இருக்கெல்லோ?:).


இது பாலப்பம்:)


இது முட்டை:) அப்பம்..

=======================================================


பின் இணைப்பு:
நான் மகியின் குறிப்புப் பார்த்துச் செய்து, படமெடுத்த கையோடு, ஃபோனைத் தண்ணிக்குள் போடுவிட்டேனெனச் சொன்னேன் தானே, அதை அறிந்ததும் எனக்கொரு மெயில் வந்துது.. மகியினுடையதைப் படமெடுத்த கையோடுதானே ஃபோன் தண்ணிக்குள் விழுந்தது, அதனால, மகியிடமே அதன் பணத்தை வாங்குங்கோ என:))... நான் கொஞ்ச நாள் போகட்டும் என விட்டிருக்கிறேன்:)).
படங்களை திரும்ப பெற்று விட்டேன், அடுத்த பகுதியில் வெளிவரும்.
=======================================================


ஊஊஊசி இணைப்பு:
சே..சே.. இதுக்கே இப்பூடி நடுங்கினால்?:)) பயப்பூடாதீங்க, எலிக்குட்டி, குட்டி எலி.... நான் ஒரு மாதம் டயட்டில் இருக்கிறேன்.... ச்சும்மா பார்த்திட்டு விட்டிடுவேன்:)).. சுத்த சைவம்:)..

========================================================


282 comments :

  1. I'll continue later. I need a pair of egg appam.

    ReplyDelete
  2. அடடா... ஐடியா மணிதான் இம்முறை.. முதலாவதோ? அவ்வ்வ்வ்வ்... வாங்கோ வாங்கோ...

    ஆயா இப்பத்தான் பாலப்பம் சுடுறா, அது முடியத்தான் முட்டை அப்பம் சுடுவாவாம் என அடம் புடிக்கிறா:))... ஒருவேளை நீங்கள் ஆங்கிலத்தில கேட்டதாலதான் இப்பூடிச் சொல்லுறாவோ தெரியேல்லை:))...

    மியாவும் நன்றி உடன் வருகைக்கு.

    ReplyDelete
  3. எனக்கு அப்பம் வேணாம் பிடிக்காது புளியோதரை சாப்பிடுக்கிறேன்.

    ReplyDelete
  4. நம்ம நிரூ மேல அப்படி என்ன கோபம் பூசாருக்கு. அது என்ன கடற்கரை மணல்போல என்று வாழ்த்துறது. பாவம் மணல் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து..... No No

    ReplyDelete
  5. என்ன பூசாரே அதற்குள் நன்றி சொல்லி அனுப்பி விட்டீர்கள்! அது நான் ரெயினில் வரும்போது, மொபைலில் இருந்து போட்ட கமெண்ட்!

    இண்டைக்கு அப்பம் சாப்பிடாமல் போகமாட்டேன்! :-)

    ReplyDelete
  6. குறிப்பைப் பார்த்துச் சமைத்தோம் சாப்பிட்டோம் என்று மட்டுமில்லாமல் , கொஞ்சம் அதைப் படமெடுத்தும் போட்டால்...///////

    குறிப்பை பார்த்து எப்புடி சமைக்கிறது? கலியாணத்துக்குத் தானே குறிப்பு பார்க்கிறவை! நான் வீட்ட வந்ததும் வராததுமாய் என்ர குறிப்பை எடுத்துப் பார்த்தன்! அதில ஏதோ பெட்டி பெட்டியாய் இருந்திச்சு!

    சமையலைப் பத்தி ஒண்ணுமே போடெலை!

    ReplyDelete
  7. எனக்கு அனைத்து சாத வகைகளுமே மிகவும் பிடிக்கும்(எனக்கு மட்டும்:)).. ஆசியாவின் குறிப்பு பார்த்து சுலப புளியோதரை செய்தேன்... சூப்ப்ப்ப்பரோ சூப்பர்...//////

    புளியோதரை எண்டா சோத்துக்குள்ள பழப்புளிய கரைச்சு விடவேணும்! அவ்வளவுதானே? இது ரொம்ப சுலபம் ஆச்சே?

    ReplyDelete
  8. 2 கப் பசுமதி அரிசிக்கு, 4 பிரட் துண்டுகள்(கரை நீக்கியது), தனித்தனியே ஊறவிட்டு அரைத்து, உப்பும், அப்பச்சோடாவும் சேர்த்து ஓரிரவு புளிக்க விட்டுச் சுட்டேன்....///////

    ஹா ஹா ஹா இந்த அப்பம் இனிக்குமோ? பாலும் சீனியும் போடுறதப் பற்றி சொல்லேல?

    ReplyDelete
  9. பூஸாரின் வீட்டுக் கோப்பைகள் நல்ல அழகா இருக்கு! ( ஹா ஹா ஹா நாளைக்கு கோபைகள் காணாமல் போனாலும் என்னிலதான் சந்தேகப்படுவா! )

    ReplyDelete
  10. என்ன அதிரா வீட்டுக்க கள்ளனை வைச்சுக்கொண்டு அழுது பிரியோசனம் இல்ல.;-))

    ReplyDelete
  11. சரி நாளைக்கு சனிக்கிழமை! நல்ல முய்ட்டையப்பம் சுட்டு வையுங்கோ! விடிய வாறன்!

    அதுசரி நிரூபன் 2000 ஆம் ஆண்டோ பிறந்தவன்? அப்ப அவருக்கு இப்ப 12 வயசோ? சரி நம்பிட்டம்!

    சத்தியமா சொல்லுறன் மேல வலப்பக்கம் இருக்குற பூசாரை நான் பார்க்கவே இல்ல! அதிலும் அவரின் கழுத்தில் இருக்கும் நெக்லஸ்ஸை சத்தியமா பார்க்கவே இல்லை! :-)

    ReplyDelete
  12. என்ன அதிரா வீட்டுக்க கள்ளனை வைச்சுக்கொண்டு அழுது பிரியோசனம் இல்ல.;-///////

    அண்ணர் என்னையோ சொல்லுறியள்? நான் முட்டையப்பம் சாப்பிட வந்தனான்! இந்தா சுட்டுக்கொண்டு வாறன் எண்டு போனவா, ஆளைக் காணேல!

    ReplyDelete
  13. நம்ம நிரூ மேல அப்படி என்ன கோபம் பூசாருக்கு. அது என்ன கடற்கரை மணல்போல என்று வாழ்த்துறது. பாவம் மணல் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து..... No No ///////

    அண்ணர் நிரூபனும் அப்படித்தானே! ஒருக்கா சண்டை பிடிச்சு அழுவான்! பின்னர் சிரிப்பான்! நல்ல பொருத்தமான உவமைதான்! இண்டைக்கு என்ர ப்ளாக்குக்கு வந்ததால, பூஸாருக்கும் நிறைய அறிவு வந்துட்டுது! :-)

    ReplyDelete
  14. அட இன்னைக்குதான் பூசார் வீட்டுக்கு இவ்வளவு சீக்கிறம் வந்திருக்கிறேன். மணிதான் லிங் தந்தான்.. அண்ண பூசார் வீட்டில அருமையான விருந்து இருக்கு வாங்கன்னு சொன்னான் உண்மைதான். 

    இதெல்லாம் உண்மையா பூசார்தான் சமைச்சதா? இல்ல  கடையில வாங்கினதா.. ;-)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  15. அட "கீரையும் சோறும் பூனையும் திண்னாது"என்பார்களே.? பூசாருக்கு புளியோதரை கூட பிடிக்குமா.?

    ReplyDelete
  16.  அம்பலத்தார் said...
    எனக்கு அப்பம் வேணாம் பிடிக்காது புளியோதரை சாப்பிடுக்கிறேன்.// 

    மச்சான் வந்தமா பூசாருக்கு ரெண்டு குடல் கறி பார்சல் கொடுத்தோமான்னு இல்லாமா இதென்ன புளியோதரை வேண்டி கிடக்கு..:-))

    ReplyDelete
  17. புளியோதரை சாப்பிட்டால் நல்லா நித்திரை கொள்ளனுமே பாட்டி சொல்லுவா!!

    ReplyDelete
  18. அப்பம் பிடிக்கும் ஆனால் கட்டச்சம்பல் சேர்த்துத் தந்தால் ஐராங்கனியுடன் அல்லக்கையாக இருந்து சாப்பிடுவம்.ஹீ

    ReplyDelete
  19. பால் அப்பம் சுட்டுத்தந்த பங்கஜம் பாட்டி போனதும் பாவியாகிப்போனான் என் பேரன் என்று யாரோ தனிமரத்திடன் தேம்ஸ் நதிக்கரையில் புலம்பியபோது முட்டை அப்பம் வாங்கிக் கொடுத்து ரூட்ட மாத்தினவங்க நாம ஆமா. ஹீ ஹி

    ReplyDelete
  20. நான் கலியானத்திற்கு கூட படம் எடுக்கல பூனையார் சாப்பாடு எல்லாம் படம் எடுக்கின்றா!!! கோவிந்தா!! கொர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  21. //2 கப் பசுமதி அரிசிக்கு, 4 பிரட் துண்டுகள்(கரை நீக்கியது), தனித்தனியே ஊறவிட்டு அரைத்து, உப்பும், அப்பச்சோடாவும் சேர்த்து ஓரிரவு புளிக்க விட்டுச் சுட்டேன்....//

    என்ன ஃப்ளீச்ங் பவுடர் போடுதான் கரை நீக்கணுமா????

    அதுக்கு அப்புறம் அப்ப சோடானா Washing soda தானே???

    ReplyDelete
  22. //காட்டான் said... 16
    அட "கீரையும் சோறும் பூனையும் திண்னாது"என்பார்களே.? பூசாருக்கு புளியோதரை கூட பிடிக்குமா.?//

    இந்த பூஸூக்கு டெண்டல் ப்ராப்ளம் அதேன் ஒன்லி வெஜிடேரியன்:)))))

    ReplyDelete
  23. // இந்தா சுட்டுக்கொண்டு வாறன் எண்டு போனவா, ஆளைக் காணேல!//

    எதை சுட போனாக:))))

    ReplyDelete
  24. அதீஸ், நீங்க செய்த்ததாஅ ஆஆஆ??? சூப்பரா இருக்கே. அப்பம் ரெசிப்பி போடுங்களேன். எனக்கு உந்த ஆப்பம் மட்டும் சரிவரவே இல்லை. இப்பெல்லாம் செய்து நேரத்தை வீணாக்குவது இல்லை.
    ஹையோ! உங்கள் பக்கத்துக்கு மட்டும் எப்படி எலிக்குட்டி, காட்டான், தனிமரம், ஐடியா மணி என்ற பெயரில் ஆட்கள் எல்லாம் வருகிறார்கள்??? ஐடியா மணி ஐயா நிறைய படிச்சு வாங்கின பட்டமாக்கும் இப்படி பெயர் பின்னால் தொங்குதே!!!!

    ReplyDelete
  25. இப்படியா கஞ்சத்தனமாக சமைப்பது.நிறிய நட்புக்களின் சமையல் குறிப்புகளை செய்து பதிவிடுங்கள் அதிரா

    ReplyDelete
  26. அதீஸ்..பூஸ் என்று ஆரம்பிச்சீங்க.எலிகுட்டி,சுண்டெலிக்குட்டி,தப்பி வந்த எலிக்குட்டி என்று பல்கி பெருகி விட்டது:)

    இந்த எலிக்குட்டியை எங்கோ பார்த்தது போல் இருக்கே!

    ReplyDelete
  27. ஆப்ப சட்டிய இப்படியா வாங்குவது?இல்லை உங்கள் ஊரில் ஆப்ப கடாய் இப்படித்தான் இருக்குமா?

    ReplyDelete
  28. அதி நான் வல்லேப்பா இந்தவிளையாட்டுக்கு

    ReplyDelete
  29. ஆஹா..நான் இப்பத்தானே பாத்தேன் பூஸ் பக்கத்த!!! கலக்கிட்டீங்க போங்க!:)

    புளிச்சாதம் சூப்பரு!:P:P

    ஆப்பத்துக்கு ப்ரெட் போட்டு செய்வது இப்பதான் கேள்விப்படறேன். ஆப்பசட்டி அயகா இருக்கு.அது சீனச்சட்டியா,இல்ல ஆப்பச்சட்டிதானா? ;)

    / நான் பிறந்து வளர்ந்ததுக்கு, முதன்முதலாக, நானே செய்து, சுட்ட அப்பம்ம்ம்ம்:)... /இப்பூடிச்சொன்னதுக்கப்புறம் வேற என்னத்தச் சொல்ல? ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூப்பராத்தேன் இருக்கு உங்கட அப்பம்! ;))))))

    /அதை அறிந்ததும் எனக்கொரு மெயில் வந்துது.. மகியினுடையதைப் படமெடுத்த கையோடுதானே ஃபோன் தண்ணிக்குள் விழுந்தது, அதனால, மகியிடமே அதன் பணத்தை வாங்குங்கோ என:)).../ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஹூ இஸ் தட் ப்ளொக் ஷீப்?? பால் மணம் மாறாத;) பேபி அதிரா;)ட வெள்ளை மனசில விஷத்தைக் கலப்பது?? ;)))))))

    /நான் கொஞ்ச நாள் போகட்டும் என விட்டிருக்கிறேன்:))./ம்ம்..இது சரி! இப்பதான் பேபி அதிரா நல்ல அதிரா! 2012 முழுக்கப்போகட்டும்,பொறுங்கோ பேபி அதிரா! ;)))))

    /படங்களை திரும்ப பெற்று விட்டேன், அடுத்த பகுதியில் வெளிவரும்./சீக்கிரமா அடுத்த படம் ரிலீஸ் பண்ணுங்க. :)

    /... நான் ஒரு மாதம் டயட்டில் இருக்கிறேன்.... /கண்ட இடம்,நிண்ட இடத்திலை எல்லாம் சொல்லிட்டேஏஏஏஏ இருந்தாலாவது நினைவிருக்கும்னு பூஸுக்கு என்னா ஒரு நம்பிக்கை! ஹிஹிஹி...

    ReplyDelete
  30. அப்பம் சீரிஸ்ல மொதப்படம் அரைவேக்காடு அப்பமோ?? படம் புடிக்கிர ஆர்வத்தில மாவை ஊத்தின ஒடனே அடுப்பிலிருந்து இறக்கிவச்சிட்ட மாதிரியே எனக்கு ஒரு டவுட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! ;))))))

    ReplyDelete
  31. அப்பம் சீரிஸ்ல மொதப்படம் அரைவேக்காடு அப்பமோ?? படம் புடிக்கிர ஆர்வத்தில மாவை ஊத்தின ஒடனே அடுப்பிலிருந்து இறக்கிவச்சிட்ட மாதிரியே எனக்கு ஒரு டவுட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! ;)))))///
    அதே...

    ReplyDelete
  32. முட்டை அப்பத்திற்கு கிரேப்ஸ் தொட்டு சாப்பிடுற முதல் ஆள் அதீஸ்தான்.

    ReplyDelete
  33. வாங்கோ அம்பலத்தார்...புளியோதரை உங்களுக்குத்தான்... கச்சான் எல்லாம் போட்டது, சூப்பர்..


    // அம்பலத்தார் said...
    நம்ம நிரூ மேல அப்படி என்ன கோபம் பூசாருக்கு. அது என்ன கடற்கரை மணல்போல என்று வாழ்த்துறது. பாவம் மணல் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து..... No No/

    எனக்கு வாய் நுனிவரை கர்ர்ர்ர்ர்:)) வந்திட்டுது:), ஆனாச் சொல்லமாட்டன், ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))...

    அது, ஊரில ஒருதடவை, பேபியாக இருந்தேன்:) அப்போ கம்பன் கழகப் பேச்சாளர் ஒருவரின் திருமணத்துக்கு நானும் போயிருந்தேன்... கம்பன் கழகம் சார்பாக தம்பதிகளுக்கு திருமண வாழ்த்து வழங்கினார்கள்... அதை மணவறையில் வாசித்தார்கள்.... அப்பூடியே பொறுக்கிட்டேன்:)..

    கடற்கரைமணல்போல என்றால்.. அழியாமல் காலம் காலமாக இருக்கும்... நீங்க சொன்னதும் சரி... வாழ்வு இன்ப துன்பம் நிறைந்ததுதானே அதுக்கும் பொருந்தும்..

    மியாவும் நன்றி அம்பலத்தார்..

    ReplyDelete
  34. இன்னமும் முட்டை அப்பம் ரெடியாகலையா? ஐயையோ முட்டை அப்பத்தை நம்பி காலைல ஒண்ணுமே சாப்புடாம விட்டுட்டேனே?

    ReplyDelete
  35. // ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
    என்ன பூசாரே அதற்குள் நன்றி சொல்லி அனுப்பி விட்டீர்கள்!///

    [co="blue"]சே...சே.. நான் நன்றி சொல்லுறது, மீண்டும் வரவேண்டும் என்கிறதுக்காக... ம்ம்ம்ம்ம் இதுகூடப் புரியாமல் டிப்:)...ஆம்..டிப்:)) ஹையோ நான் ஒண்ணுமே சொல்லல ஏனெண்டால் நான் ரொம்ப.... சரி சரி வாணாம் நான் சொல்லல்ல:))[/co],

    அது நான் ரெயினில் வரும்போது, மொபைலில் இருந்து போட்ட கமெண்ட்!
    [co="blue"]நினைச்சேன்...நினைச்சேன்.. கொமெண்ட் ஆடும்போதே நினைச்சேன்....:))[/co]


    இண்டைக்கு அப்பம் சாப்பிடாமல் போகமாட்டேன்! :-//

    [co="blue"]கொஞ்சம் இருங்கோ... பால் அப்பம் சுட்டதோடயே ஆயா ரொம்ப ரயேட் ஆகிட்டா... இப்போ ரெஸ்ட்ல இருக்கிறா, எழும்பின உடன முட்டை அப்பம்தான்:), அது உங்களுக்குத்தான்.., நான் அவசரமா புஷ்பா அங்கிள் கடைக்குப் போட்டு வாறேன், முட்டை முடிஞ்சுபோச்ச்ச்ச்:))[/co]

    ReplyDelete
  36. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 36
    இன்னமும் முட்டை அப்பம் ரெடியாகலையா? ஐயையோ முட்டை அப்பத்தை நம்பி காலைல ஒண்ணுமே சாப்புடாம விட்டுட்டேனே//


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அது என்னமோ எனக்கு தெரியேல்லை, உந்தக் கண்ணாடிக்குப் பயந்தோ தெரியேல்லை, பெயரைப் பார்த்ததுமே.. மேலே இருக்கிற பூஸ்.. நிலத்தில விழுந்து உருண்டு பிரண்டு கத்துதே:)))

    ReplyDelete
  37. meeeeeeeeeeeeeeeee vanthutaannnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn

    ReplyDelete
  38. அய்யகோஒ நான் இல்லை ///
    ஆதிரா நீங்களும் சமைபீங்கள ...அத்தானுக்கு வேலை வைக்க மாடிகள....

    ReplyDelete
  39. வாங்க கலை வாங்க... இபத்தான் எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தபோல இருக்கு:))... நீங்க கொஞ்சம் இங்கின இருக்கும் பொருட்களைக் கவனிச்சாலே எனக்குப் போதும் கலை:), இங்கின சிலபேர் வந்தாலே ... நடுங்குது:)))... இன்னமும் முடியாமல் ஒரு கோர்ட் கேஸ் பாதியில நிற்குது:).. ஒண்ணு இருக்க இன்னொன்று போடவேண்டிவந்திடுமோ எனப் பயமாக்கிடக்கே:))

    ReplyDelete
  40. பிறந்த நாள் கொண்டாடும் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....

    ReplyDelete
  41. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 7
    ...///////

    குறிப்பை பார்த்து எப்புடி சமைக்கிறது? கலியாணத்துக்குத் தானே குறிப்பு பார்க்கிறவை! நான் வீட்ட வந்ததும் வராததுமாய் என்ர குறிப்பை எடுத்துப் பார்த்தன்! அதில ஏதோ பெட்டி பெட்டியாய் இருந்திச்சு!
    ////

    கலியாணம் கட்டிவிட்டால், பிறகெதுக்கு இன்னமும் குறிப்பும் கையுமாக இருக்கிறீங்க? எனக்கு ஒரே டவுட்டு டவுட்டா வருதே:))).. முருகா என் டவுட்டைக் கிளியர் பண்ணப்பா.... வள்ளிக்கு “அந்த” 5 பவுண் சங்கிலியைப் “பொலிஸ்” பண்ணிப் போட்டுவிடுறேன்:)

    ReplyDelete
  42. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 9

    ஹா ஹா ஹா இந்த அப்பம் இனிக்குமோ? பாலும் சீனியும் போடுறதப் பற்றி சொல்லேல////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) கறுப்புக் கண்ணாடி போட்டாலும் கரீட்டாக் கண்டு புடிக்கினமே:))... அது எங்கட ஆட்களுக்கு எள் எண்டால் போதும்... எண்ணெயாக்கிடுவினம் தெரியுமோ?:)).. உஸ்ஸ்ஸ் எப்பூடியெல்லாம் சொலிச் சமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஉ:))

    ReplyDelete
  43. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 10
    பூஸாரின் வீட்டுக் கோப்பைகள் நல்ல அழகா இருக்கு! ( ஹா ஹா ஹா நாளைக்கு கோபைகள் காணாமல் போனாலும் என்னிலதான் சந்தேகப்படுவா! ////

    சந்தேகமா? நோ..நோ.. இப்போ அப்பூடியெல்லாம் எனக்கு பிரச்சனை ஏதுமில்லை:)))... நேரே பிடிப்பன் ஆள் ஆரென:)).. கீழ விழுந்த பூஸ் இன்னமும் எழும்பாமல் சவுண்டு விடுறார்..... :))

    ReplyDelete
  44. இங்கின சிலபேர் வந்தாலே ... நடுங்குது:)))... இன்னமும் முடியாமல் ஒரு கோர்ட் கேஸ் பாதியில நிற்குது:)..////////////////////


    யாரு குருவே அதுவே ...மீகிட்ட ஆளு மட்டும் காமியுங்கோல் ..மீ கதையையே முடிச்சி போட்டுட்வேன் /////

    ReplyDelete
  45. பிறந்த நாளுக்கு ஆப்பம் கொடுத்து ஆப்பு வைக்கிற முதல் ஆள் நீங்கதான் குருவே ...

    உங்கட சிந்தனைக்கு எடு இணையே இல்லையாக்கும்

    ReplyDelete
  46. //காட்டான் said... 11
    என்ன அதிரா வீட்டுக்க கள்ளனை வைச்சுக்கொண்டு அழுது பிரியோசனம் இல்ல.;-)//

    ஹா..ஹா...ஹா... காட்டான் அண்ணன் வாங்கோ... கரீட்டாச் சொல்லிட்டீங்க:))

    முந்தி மாயா இருந்தபோது, முதலை வாங்கிக் கட்டியிருந்தனான், புளொக்கில களவு போகாமல் இருக்க:))..

    இது ஆரம்பமே 5 பவுணெல்லோ? எப்பூடி நான் பொறுத்திருப்பன் இனியும்?:)) பெரிய பெரிய நாட்டில எல்லாம்.. பட்டம் பெற்ற ஆட்கள் .. நல்ல டீஷண்ட்டா இருப்பினம், எனக்கும் பெருமைதானே என நினைச்சன்:))...

    தண்டவாளத்தில ரெயினை மாத்திவிடுறதுபோல, வழக்கையும் அப்பூடியே திசை திருப்பி.. வாணாம் வாணாம் இதுக்கு மேல சொன்னால் எனக்கு கார்ட் அடாக் வந்திடும் கவலையில:))... நான் ரொம்ப சின்ன்ன்ன்ன்ன இதயத்தோட திரிகிறன் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி அம்மம்மா அடிக்கடி சொல்லுவா:)).

    ReplyDelete
  47. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
    இன்னமும் முட்டை அப்பம் ரெடியா கலையா? ஐயையோ முட்டை அப்பத்தை நம்பி காலைல ஒண்ணுமே சாப்புடாம விட்டுட்டேனே?/////////////


    ஆப்புதானே வேணும் .....முட்டை ஆப்பு கூடிய சிக்கிரமே வந்து சேரும் உங்களுக்கு ....


    ரேடியா கலை யா ....
    என் பேராய் சொன்னால ஆப்பு தானா வந்திடுமே உங்களுக்கு

    ReplyDelete
  48. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 12

    சத்தியமா சொல்லுறன் மேல வலப்பக்கம் இருக்குற பூசாரை நான் பார்க்கவே இல்ல! அதிலும் அவரின் கழுத்தில் இருக்கும் நெக்லஸ்ஸை சத்தியமா பார்க்கவே இல்லை! :-///

    ஹா...ஹா...ஹா... வெறும் கழுத்தோட இருந்தால் சரியில்லை என, வைரக் கல்லு வச்ச நெக்லசைக் கட்டி விட்டனான்:))... கறுப்புக் கண்ணாடிக்குள்ளாலயும் வலு கிளியரா எல்லாம் தெரியுதே:))... இம்முறை அவர் வலு உஷாராகத்தான் இருக்கிறார்:)).. கழுத்தில இனிமேலும் ஆரும் கை வச்சால்... 21 ஊசி போட வேண்டி வந்திடும்:)))... பிராண்டிப்போடுவார் என்றேன்:)))

    ReplyDelete
  49. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 13
    என்ன அதிரா வீட்டுக்க கள்ளனை வைச்சுக்கொண்டு அழுது பிரியோசனம் இல்ல.;-///////

    அண்ணர் என்னையோ சொல்லுறியள்? நான் முட்டையப்பம் சாப்பிட வந்தனான்! இந்தா சுட்டுக்கொண்டு வாறன் எண்டு போனவா, ஆளைக் காணேல///

    இதில டவுட்டு வேற ....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))

    ReplyDelete
  50. அதித்ரா அக்கா இங்ஙனம் m ஒரு இடத்தி ல உங்கட பேரை மட்டும் போட்டு விட்டேன் அக்கா ,,,அரனி அக்கா போட்டேன் அதை delete செய்து ஆதிரா அக்கா போட்டேன் அக்கா word mattum அதுல delete ஆகிடுச்சி ..இப்போது தான் பார்த்தேன் .....
    அயயோஒ அக்கா மனம் கொள்ளவில்லை ....ரொம்ப சாரி அக்கா ....மன்னிச்சி போடுங்கள் என்னை ...எழுத்துப் பிழையில் வந்து போடுச்சி அக்கா ....ரொம்ப சர்ரி ..

    ReplyDelete
  51. //காட்டான் said... 15
    அட இன்னைக்குதான் பூசார் வீட்டுக்கு இவ்வளவு சீக்கிறம் வந்திருக்கிறேன். மணிதான் லிங் தந்தான்.. அண்ண பூசார் வீட்டில அருமையான விருந்து இருக்கு வாங்கன்னு சொன்னான் உண்மைதான். ///

    [co="blue"] ஓ....அவர் புரோக்கர் வேலையும் பார்க்கிறாரோ?:)) நல்ல விஷயமும் செய்கிறார்போல:)) [/co]

    இதெல்லாம் உண்மையா பூசார்தான் சமைச்சதா? இல்ல கடையில வாங்கினதா.. ;-)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    [co="blue"] பண்டியோட சேர்ந்த பசுவாகிட்டுது காட்டான் அண்ணனின் நிலைமை:)) பூஸோட சேர்ந்து கர்ர்ர்ர்ர்ர் சொல்லப்பழகிட்டீங்க:))
    [/co]

    கீரையும் சோறும் பூனையும் தின்னாது, எனச் சொல்லிச் சொல்லியே பூஸை எதுவுமே தின்னவிடாமல் பண்ணிடுவார்கள்:))

    ReplyDelete
  52. அபச்சாரம்:)) அபச்சாரம் காட்டான் அண்ணன்.... சிவலயனை வளர்க்கிறீங்க மேமே... என ஆடு வளர்க்கிறீங்க... பிறகு உப்பூடி “....கறி” எண்டெல்லாம் சொல்லப்பூடாது:))

    அம்பலத்தார் சுத்த சைவமாம்:)), அவரைப் பார்த்து உப்பூடியெல்லாம் கேட்கலாமோ?:).

    மியாவும் நன்றி காட்டான் அண்ணன்.. இம்முறை வெள்ளனவே வந்திட்டீங்க:).

    ReplyDelete
  53. //அதித்ரா அக்கா இங்ஙனம் m ஒரு இடத்தி ல உங்கட பேரை மட்டும் போட்டு விட்டேன் அக்கா ,,,அரனி அக்கா போட்டேன் அதை delete செய்து ஆதிரா அக்கா போட்டேன் அக்கா word mattum அதுல delete ஆகிடுச்சி ..இப்போது தான் பார்த்தேன் .....
    அயயோஒ அக்கா மனம் கொள்ளவில்லை ....ரொம்ப சாரி அக்கா ....மன்னிச்சி போடுங்கள் என்னை ...எழுத்துப் பிழையில் வந்து போடுச்சி அக்கா ....ரொம்ப சர்ரி ..//

    ஹா ஹா டீச்சருக்கு வேலை வந்துட்டுது நங்..நங்...நங்....:))))

    ReplyDelete
  54. ஹா ஹா டீச்சருக்கு வேலை வந்துட்டுது நங்..நங்...நங்....:))))///////////////////////////////////மீ நான் ரொம்ப சமத்துப் பொண்ணு உங்களை மாறி பேட் கேர்ள் நான் இல்லையாக்கும் ...பெரியவங்களுக்கு கொடுக்குற மாரியாதை பகவானுக்கு கொடுக்குற மாரியாதை ஆகும் அப்புடி எண்டு ஒரு எங்க குரு ச்சொல்லுவான்கள்

    ReplyDelete
  55. அச்சச்சோ.. கலை... எலிக்குட்டி பார்த்திட்டுதே.... அவ்வ்வ்வ்வ்வ்:))..

    கலை எழுத்துப்பிழையைத் திருத்திடலாம், அதை யோசிக்காதீங்க, ஆனா எலிக்குடியிடமிருந்து தப்பிடுங்க:))..

    நான் காலைத் தூக்கிக் கதிரையில வச்சிட்டேன்:))... உஸ்ஸ் பயமாக்கிடக்கே:))

    ReplyDelete
  56. //அப்புடி எண்டு ஒரு எங்க குரு ச்சொல்லுவான்கள்//

    எந்த குரு சொல்லுவான்கள்????

    டீச்சர் கலை உங்களை மரியாதை இல்லாமல் “டா” போடுறாக:)))

    ReplyDelete
  57. வாங்கோ தனிமரம் வாங்கோ... இன்றுதான் உள்ளே வந்திருக்கிறீங்க... நல்வரவு மிக்க மகிழ்ச்சி...

    முட்டை ஆப்பம் இருக்கு சாப்பிடுங்கோ.. கட்டச் சம்பல்... மாசிச்சம்பல்தானே? அதுவும் இருக்கு... தொட்டூஊஊஉ தொட்டுச் சாப்பிடுங்கோ:)).. ஆனா கை வைக்க முந்தி ஒரு கண்டிஷன்:))

    ஐடியாமணிக்குச் சொல்லமட்டன் எனச் சத்தியம் பண்ணோனும் முட்டை அப்பத்தின் மேல:))...

    ReplyDelete
  58. தனிமரம் said... 21

    ஐராங்கனியா? அதாரதூஊஊஊஊஉ?:) புதுப்பெயராக்கிடக்கே?.. ஒருவேளை ஹெமாவுக்குத் தெரிஞ்சிருக்கும்:)


    ///நான் கலியானத்திற்கு கூட படம் எடுக்கல பூனையார் சாப்பாடு எல்லாம் படம் எடுக்கின்றா!!! கோவிந்தா!! கொர்ர்ர்ர்ர்ர்///

    ஹா..ஹா...ஹா... அதுதான் பந்திக்கு முந்தோணும்.. சாப்பாடுதானே முக்கியம்?:)))

    மியாவும் நன்றி தனிமரம்.. எப்போ தோப்பாகப் போறீங்க?:)))

    ReplyDelete
  59. எலிக்குட்டி said... 58
    //அப்புடி எண்டு ஒரு எங்க குரு ச்சொல்லுவான்கள்//

    எந்த குரு சொல்லுவான்கள்????

    டீச்சர் கலை உங்களை மரியாதை இல்லாமல் “டா” போடுறாக:)))//////////////////////


    எலிக் குட்டி எங்கட டீச்சர் ரொம்ப நல்லவுக .....ஒன்நேமே சொல்ல மாட்டங்கள் ...அவங்க என்ன சொல்லுரகளே அதே அப்புடியே கேட்டுப் போடும் கெட்டப் பிள்ளை நான் இல்லை ...


    nhw writer இன்னும் பாவிக்கவில்லை எண்டால் பார்த்துக் கொள்ளுங்கள் ....மீ டீசெப் பேச்சை எப்புடி கேக்குறான் எண்டு

    ReplyDelete
  60. எலிகுட்டி வாங்கோ எலிக்குட்டி...

    அச்சச்சோ... பிளீச்சிங்பவுடர், அப்பச்சோடா பற்றியெல்லாம் கதைக்குதே... அப்போ இது கன்போமா.. எலிக்குட்டி அக்காவேதான்:))).

    //எலிக்குட்டி said... 23
    //காட்டான் said... 16
    அட "கீரையும் சோறும் பூனையும் திண்னாது"என்பார்களே.? பூசாருக்கு புளியோதரை கூட பிடிக்குமா.?//

    இந்த பூஸூக்கு டெண்டல் ப்ராப்ளம் அதேன் ஒன்லி வெஜிடேரியன்:))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் டயட்டில இருக்கிறன், எலிபிடிக்க மாட்டம் என்ற தைரியத்தில... பூஸாருக்கு டெண்டல் பிரப்ளமாமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).. நமட வீக்னசைத் தேடிப்பிடிச்சு அட்ட்டாக் பண்ணுதே எலிக்குட்டி:))

    ReplyDelete
  61. எலிக்குட்டி said... 24
    // இந்தா சுட்டுக்கொண்டு வாறன் எண்டு போனவா, ஆளைக் காணேல!//

    எதை சுட போனாக:))))//

    ஆஆஆஆஆ நில்லுங்க சொல்லுறேன்.. இண்டைக்கு மாட்டிச்சோ எலிக்குட்டி... நான் என் டயட்டைக் கை விட்டிடுவேன் சொல்லிட்டேன்...:))

    [im]http://blog.joinsmsn.com/usr/f/a/fabiano/14/1202146305_01.jpg[/im]

    ReplyDelete
  62. கலை கலை.... இனிக் கவலை இல்லை... எலிக்குட்டி மாட்டிடிச்சி:)) எங்கிட்டயேவா..:)) இப்பூடியே ஒரு கண்ணாடிப் பெட்டியில வச்சு மியூசியத்துக்கு அனுப்பப்போறேன்:)) மியாவ்..மியாவ்... சவுண்டைக் கெட்டதுமே வாலையும் ஆட்டாமல் நிற்குதே:)

    [im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRlQh6dUGU0rELA5orlz73Ha5OxXsdEYAk6XLLH5UFzrbBo5cBO[/im]

    ReplyDelete
  63. எங்கட வீட்டில அப்பம் செய்தா கட்டச்சம்பல், மாசிச்சம்பல் செய்ய மாட்டாங்களே .... அவ்வ்வ்வ்வ்

    உங்கட ரெசிப்பிய கொஞ்சம் பகிர முடியுமா?

    ReplyDelete
  64. [im]https://lh5.googleusercontent.com/-S5Dr3r98Zms/T1Hj7uarpwI/AAAAAAAAADw/1HbMmFTvxUo/s586/mouse55a.gif[/im]

    ReplyDelete
  65. [im]https://lh4.googleusercontent.com/-9zR0iI4Z8-Y/T1Hk2iWTWGI/AAAAAAAAAEA/Ws4FPwvoL78/s409/mouse13b.jpg[/im]

    ReplyDelete
  66. அச்சச்சோஒ.. இந்த அநியாயத்தைக் கேட்க ஆருமே இல்லையோ? எலிக்குட்டி கையில இருந்து தப்பினதுமில்லாமல் பிங் ஸ்கூட்டரில ஜோடியாப் போகுதே:))).... எங்கயோ நல்ல “பசை”யான இடம் மாட்டிட்டிட்டுதுபோல:)) நான் மாப்பிள்ளையைச் சொன்னேன்:)).. அப்போ அஞ்சுவின் கதி?:)))..

    எனக்கு இதையெல்லாம் பார்க்க கொபம் “பொயிங்கி” வந்த இடத்தில,,,, அப்பூடியே பொயிங்கி எழும்பி கதிரையால கீழ விழுந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)))...

    வைரவா என்னால இனியும் முடியாது:))

    ReplyDelete
  67. பொழச்சி போகட்டும் அக்கா ...இதுலாம் ஸ்டார்டிங் ல மட்டும் தான் எளிகுட்டிக்கு நடக்கும் ...
    எலிக்குட்டி யை கல்யாணம் பண்ணிட்டு அத்தான் என்னப் பாடுப் படப் போறாரோ ...

    அப்புறம் பாருங்கோல் ...பசையே வைத்து ஓட்டினாலும் அத்தான் எலிக்குட்டியை பைக்கில் கூட்டிக் கொண்டு போகாமாட்டார் ....

    ReplyDelete
  68. athira said...
    கலை கலை.... இனிக் கவலை இல்லை... எலிக்குட்டி மாட்டிடிச்சி:)) எங்கிட்டயேவா..:)) இப்பூடியே ஒரு கண்ணாடிப் பெட்டியில வச்சு மியூசியத்துக்கு அனுப்பப்போறேன்:)) மியாவ்..மியாவ்... சவுண்டைக் கெட்டதுமே வாலையும் ஆட்டாமல் நிற்குதே:))..///////////////////

    ஓம் அக்கா எலிக்குட்டி மாட்டிடுச்சி ... ஆனால் உங்கட்ட இல்லை ...உங்க கை தான் பூப் போல இருக்குமே ...எளிகுட்டிய புடிச்சிருக்க கையை நல்லப் பாருங்கோ ...அது ஒரு பயனோட கையாக்கும் ..think பன்னுகோல் ....

    ReplyDelete
  69. எலிக்குட்டி :சிகப்பான கையாள என்னைப் புடிச்சா காதல் எலிக் குட்டி காதல் பெருகுதம்மா ...

    எலிக்குட்டி அத்தான் :கருப்பாக இருக்காளே நாவல் பழம்மா ..கலரு அந்த கலரு என்னை இழுக்குதம்மா .....

    ReplyDelete
  70. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 2

    //I'll continue later. I need a pair of egg appam.//
    கண்ணிலையே ஒருசோடி முட்டையை வச்சுக்கொண்டு ( மணியோடது முட்டைக்கண் அதுதான் கறுப்புக்கண்ணாடிபோட்டிருக்கார் என்று ஒரு பேச்சு காதிலை விழுந்தது) பிறகும் எதுக்கய்யா எக்ஸ்ரா முட்டை..... அப்பம்.

    ReplyDelete
  71. காட்டான் சைட்...
    //மச்சான் வந்தமா பூசாருக்கு ரெண்டு குடல் கறி பார்சல் கொடுத்தோமான்னு இல்லாமா இதென்ன புளியோதரை வேண்டி கிடக்கு..:-))//
    ஹா ஹா இது என்ன மச்சான் ஊருலகத்திலை இல்லாத புது வழமையாகிடக்கு. விருந்துக்கு போனால் போற வீட்டுக்காரங்க விருந்து வைக்குறதுதானே வழமை போறவையே பார்சல் சாப்பாட்டோடை போறது என்ன பிரன்ஸ் வழமையோ? எதுக்கும் பாரிஸ் வரேக்கை பார்சலோடையே வாறன்.

    ReplyDelete
  72. தனிமரம் சைட்
    //நான் கலியானத்திற்கு கூட படம் எடுக்கல பூனையார் சாப்பாடு எல்லாம் படம் எடுக்கின்றா!!! கோவிந்தா!! கொர்ர்ர்ர்ர்...//
    ரொம்ப நல்ல திங்பண்ணுறிங்கப்பா படம் எடுக்கவில்லையென்றால் அப்புறம் நான் அவனில்லை... சொல்ல வசதியாக இருக்குமென்று முன்னாலையே முடிவுபண்ணிட்டிங்களா நேசன்

    ReplyDelete
  73. athira said...
    //வாங்கோ அம்பலத்தார்...புளியோதரை உங்களுக்குத்தான்... கச்சான் எல்லாம் போட்டது, சூப்பர்//
    Where is my lunch. I am still waiting for the puliyootharai with p.nuts

    ReplyDelete
  74. சே...சே.. நான் நன்றி சொல்லுறது, மீண்டும் வரவேண்டும் என்கிறதுக்காக... ம்ம்ம்ம்ம் இதுகூடப் புரியாமல் டிப்:)...ஆம்..டிப்:)) ஹையோ நான் ஒண்ணுமே சொல்லல ஏனெண்டால் நான் ரொம்ப.... சரி சரி வாணாம் நான் சொல்லல்ல:)),///////

    ஐயையோ, இந்த பூஸாரின் பாஷையைப் புரிஞ்சுகொள்ளுறதுக்காகவே நான் திரும்பவும் யூனிவேர்சிட்டியில படிக்கவேணும் போல! அதென்ன டிப் டிப் ? டிப்பார்ட்மெண்டின் சுருக்கமோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  75. அது நான் ரெயினில் வரும்போது, மொபைலில் இருந்து போட்ட கமெண்ட்!
    நினைச்சேன்...நினைச்சேன்.. கொமெண்ட் ஆடும்போதே நினைச்சேன்....:))/////

    ஹா ஹா ஹா ஹா :-)

    ReplyDelete
  76. கொஞ்சம் இருங்கோ... பால் அப்பம் சுட்டதோடயே ஆயா ரொம்ப ரயேட் ஆகிட்டா... இப்போ ரெஸ்ட்ல இருக்கிறா, எழும்பின உடன முட்டை அப்பம்தான்:), அது உங்களுக்குத்தான்.., நான் அவசரமா புஷ்பா அங்கிள் கடைக்குப் போட்டு வாறேன், முட்டை முடிஞ்சுபோச்ச்ச்ச்:))://///

    எங்கட வீட்டுக்குப் பக்கத்தில ஒரு சுப்பர் மார்க்கெட்டுல 30 முட்டை 2.50 யூரோ! அதாவது, லண்டன் காசுக்கு 2 பவுண்ட்ஸ்! வாங்கி அனுப்பவோ?

    ReplyDelete
  77. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அம்பலத்தார் திரும்பி வந்திருக்கிறார்:)... கடவுளே அவர் இங்கின வரமாட்டார் என்ற தைரியத்தில:) கட்டிலடியை விட்டு வெளியே வந்து உஷாராக் கதைச்சிட்டேன்:)))..

    [co="grey"]முருகா நீதான் எனக்கு எதையும் தாங்கும் தைரியத்தைத் தரோணும்:))...[/co]

    உங்களுக்கில்லாத புளியோதரையோ அம்பலத்தார்:).... கொஞ்சம் நில்லுங்கோ.. காலையில படுத்த ஆயா, எழும்புறாவே இல்லை:), இனி அவவை நம்பிப் பிரயோசனமில்லை எண்டு, ஆரியபவானில ஓடர் கொடுத்திட்டேன்:))... இப்போ வந்திடும்:)

    ReplyDelete
  78. ///ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 78


    எங்கட வீட்டுக்குப் பக்கத்தில ஒரு சுப்பர் மார்க்கெட்டுல 30 முட்டை 2.50 யூரோ! அதாவது, லண்டன் காசுக்கு 2 பவுண்ட்ஸ்! வாங்கி அனுப்பவோ///

    வாணாம்... வாணாம் சத்தியமா வாணாம்:)).. என்ர சங்கிலியைத் தந்தாலே போதும்:), இப்பூடி அப்பூடி ஏதாவது வாங்கிக்கொடுத்து, கடனைத் தீர்த்திடப்பார்க்கிறார்போல:)) எங்கிட்டயேவா? நாங்க இப்பவெல்லாம் இதில வலு உஷாராகிட்டோம்:))..

    நீங்க எவ்ளோ பெரிய ஆள், எத்தனையோ நாட்டு “டிப்” பட்டமெல்லாம் எடுத்திருக்கிறீங்க, நீங்க கடைக்குப் போய் முட்டை வாங்கலாமோ? சே..சே.... அந்த நிலைமை உங்களுக்கு வாணாம்:))

    ReplyDelete
  79. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அது என்னமோ எனக்கு தெரியேல்லை, உந்தக் கண்ணாடிக்குப் பயந்தோ தெரியேல்லை, பெயரைப் பார்த்ததுமே.. மேலே இருக்கிற பூஸ்.. நிலத்தில விழுந்து உருண்டு பிரண்டு கத்துதே:)))/////////

    ஐயையோ, அந்த பூஸார் என்ன சொல்கிறார் எண்டு இன்னுமே புரியவில்லை அதிரா? அதாவது,

    “ ஐடியாமணி ரொம்ப நல்லவர்! அவரு என்னோட செயினைக் களவெடுக்கேலை! அனாவசியமா அவரில குற்றம் சாட்டாதேங்கோ” எண்டு கவலையில், மண்ணில புரண்டு புரண்டு அழுகுது!

    பாவம் பூஸார்! என்னைக் காப்பாற்ற துடியா துடிக்கிறார்!

    தேங்க்ஸ் பூஸார்!

    ReplyDelete
  80. athira said...
    // உங்களுக்கில்லாத புளியோதரையோ அம்பலத்தார்:).... கொஞ்சம் நில்லுங்கோ.. காலையில படுத்த ஆயா, எழும்புறாவே இல்லை:), இனி அவவை நம்பிப் பிரயோசனமில்லை எண்டு, ஆரியபவானில ஓடர் கொடுத்திட்டேன்:))... இப்போ வந்திடும்:)//
    நேக்கு ஆரியபவான் புளியோதரை சாப்பிட இஸ்டமில்லையாக்கும் அந்தக்கண்ராவிய யாராவது ஐயராத்து மாமிக்கு கொடுங்கோன்னா. ஏன்னா நான் சுத்த திராவிடனாக்கும்.

    ReplyDelete
  81. வாங்க கலை வாங்க... இபத்தான் எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தபோல இருக்கு:))... நீங்க கொஞ்சம் இங்கின இருக்கும் பொருட்களைக் கவனிச்சாலே எனக்குப் போதும் கலை:), இங்கின சிலபேர் வந்தாலே ... நடுங்குது:)))... இன்னமும் முடியாமல் ஒரு கோர்ட் கேஸ் பாதியில நிற்குது:).. ஒண்ணு இருக்க இன்னொன்று போடவேண்டிவந்திடுமோ எனப் பயமாக்கிடக்கே:))///////

    யாரு? கலையையா காவலுக்கு வைச்சிருக்கீங்க? சரி சரி அவ இங்க காவல் இருக்கட்டும்! நான் அவவின் வீட்ட போய், நல்லதா எது இருக்குதோ, அதைத் தூக்கிக்கொண்டு வரப்போறன்! :-)

    ReplyDelete
  82. கலியாணம் கட்டிவிட்டால், பிறகெதுக்கு இன்னமும் குறிப்பும் கையுமாக இருக்கிறீங்க? எனக்கு ஒரே டவுட்டு டவுட்டா வருதே:))).. முருகா என் டவுட்டைக் கிளியர் பண்ணப்பா.... வள்ளிக்கு “அந்த” 5 பவுண் சங்கிலியைப் “பொலிஸ்” பண்ணிப் போட்டுவிடுறேன்:)://///////

    ஹா ஹா ஹா ஹா ஐயையோ, நான் குறிப்பை எடுத்துப் பார்த்தது ஏனெண்டா அதில ஏதாவது சமையல் பத்தி போட்டிருக்கோ எண்டுதான்! ஆனா ஒண்டையும் காணேல!

    ஹா ஹா ஹா வள்ளி - தெய்வானை மேல சத்தியமா :-) வேற எந்த நோக்கமும் இல்லை! அவ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  83. இங்கின சிலபேர் வந்தாலே ... நடுங்குது:)))... இன்னமும் முடியாமல் ஒரு கோர்ட் கேஸ் பாதியில நிற்குது:)..////////////////////


    யாரு குருவே அதுவே ...மீகிட்ட ஆளு மட்டும் காமியுங்கோல் ..மீ கதையையே முடிச்சி போட்டுட்வேன் /////

    ஐயையோ ஐடியாமணிய விரடுறதுக்குன்னே ஆள்சேர்க்குறாங்கப்பா! இன்னும் எத்தனை பேரு வருவாங்களோ?

    ReplyDelete
  84. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
    இன்னமும் முட்டை அப்பம் ரெடியா கலையா? ஐயையோ முட்டை அப்பத்தை நம்பி காலைல ஒண்ணுமே சாப்புடாம விட்டுட்டேனே?/////////////


    ஆப்புதானே வேணும் .....முட்டை ஆப்பு கூடிய சிக்கிரமே வந்து சேரும் உங்களுக்கு ....


    ரேடியா கலை யா ....
    என் பேராய் சொன்னால ஆப்பு தானா வந்திடுமே உங்களுக்கு /////

    தோ பாருங்க கலை! நான் ரொம்ப அப்பாவி! இதுவரைக்கும் ஒரு புழுபூச்சிக்கு கூட தீங்கு நெனைச்சதில்ல! அந்த சங்கிலி களவாண்ட கத ஒரு எதிர்பாராத சோககதை! அத நான் அப்புறமா சொல்றேன்! தெய்வானை மேல சத்தியமா நா ரொம்ப நல்லவங்க!

    ( ஸப்பா....... எடுத்தது ஒரு களவு! அதுக்கு ஓராயிரம் சத்தியம் பண்ணவேண்டி இருக்கு! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் )

    ReplyDelete
  85. அட இன்னைக்குதான் பூசார் வீட்டுக்கு இவ்வளவு சீக்கிறம் வந்திருக்கிறேன். மணிதான் லிங் தந்தான்.. அண்ண பூசார் வீட்டில அருமையான விருந்து இருக்கு வாங்கன்னு சொன்னான் உண்மைதான். ///

    ஓ....அவர் புரோக்கர் வேலையும் பார்க்கிறாரோ?:)) நல்ல விஷயமும் செய்கிறார்போல:)) ////////

    ஹா ஹா ஹா தேங்க்ஸ்! அப்ப்பிடி இப்பிடி ஐஸ் வைச்சாதானே, அந்த வழக்குல இருந்து தப்பலாம்! :-)

    ReplyDelete
  86. முட்டை ஆப்பம் இருக்கு சாப்பிடுங்கோ.. கட்டச் சம்பல்... மாசிச்சம்பல்தானே? அதுவும் இருக்கு... தொட்டூஊஊஉ தொட்டுச் சாப்பிடுங்கோ:)).. ஆனா கை வைக்க முந்தி ஒரு கண்டிஷன்:))

    ஐடியாமணிக்குச் சொல்லமட்டன் எனச் சத்தியம் பண்ணோனும் முட்டை அப்பத்தின் மேல:))...//////

    நோ, இது அநியாயம்! அக்கிரமம்! நான் தான் முதல்ல ஓர்டர் குடுத்தேன்! அதுவும் ந்நேற்று இரவே குடுத்துட்டன்! அதுபோக காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடவும் இல்ல!

    ஐயையோ எனக்கு வயிறு எரியுதே....!

    சரி சரி அப்பம் தராட்டியும் பரவாயில்லை ! தந்த அட்வான்ஸை திருப்பித்தாங்கோ!

    ReplyDelete
  87. தனிமரம் சைட்
    //நான் கலியானத்திற்கு கூட படம் எடுக்கல பூனையார் சாப்பாடு எல்லாம் படம் எடுக்கின்றா!!! கோவிந்தா!! கொர்ர்ர்ர்ர்...//
    ரொம்ப நல்ல திங்பண்ணுறிங்கப்பா படம் எடுக்கவில்லையென்றால் அப்புறம் நான் அவனில்லை... சொல்ல வசதியாக இருக்குமென்று முன்னாலையே முடிவுபண்ணிட்டிங்களா நேசன்
    //இல்ல அம்பலத்தார் கமராமென் வந்தான் பாட்டி பொல்லூண்டி வர தான் கொடுக்காத வட்டிக்காசு கேட்கவருதோ சபையில் வைத்து சங்கு ஊதப்போகுதோ என்ற பயத்தில் ஓடிவிட்டார் ஐயர் நல்லநேரம் முடியப்போகுது என்றார் கட்டினதுதான் தாலி போட்டோ காலி.ஹீ ஹீ

    ReplyDelete
  88. தனிமரம் said... 21

    ஐராங்கனியா? அதாரதூஊஊஊஊஉ?:) புதுப்பெயராக்கிடக்கே?.. ஒருவேளை ஹெமாவுக்குத் தெரிஞ்சிருக்கும்:)


    ///நான் கலியானத்திற்கு கூட படம் எடுக்கல பூனையார் சாப்பாடு எல்லாம் படம் எடுக்கின்றா!!! கோவிந்தா!! கொர்ர்ர்ர்ர்ர்///

    ஹா..ஹா...ஹா... அதுதான் பந்திக்கு முந்தோணும்.. சாப்பாடுதானே முக்கியம்?:)))

    மியாவும் நன்றி தனிமரம்.. எப்போ தோப்பாகப் போறீங்க?:)))
    // அடிக்கடி ஹேமா அக்காவை சண்டை இழுப்பதே வேலையாப்போச்சு.
    விரைவில் 
    தோப்பாகும் பிரென்சுக்காரன் புண்ணியத்தில். ஹீ ஹீ 

    ReplyDelete
  89. முட்டை ஆப்பம் இருக்கு சாப்பிடுங்கோ.. கட்டச் சம்பல்... மாசிச்சம்பல்தானே? அதுவும் இருக்கு... தொட்டூஊஊஉ தொட்டுச் சாப்பிடுங்கோ:)).. ஆனா கை வைக்க முந்தி ஒரு கண்டிஷன்:))கட்டச்சம்பல் வேற நல்ல செத்தல் மிளகாயை அரைக்கனும் உப்பும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து ,மாசிக்கருவாடு சேர்த்தால் மாசிச் சம்பல்!

    ReplyDelete
  90. தோ பாருங்க கலை! நான் ரொம்ப அப்பாவி! இதுவரைக்கும் ஒரு புழுபூச்சிக்கு கூட தீங்கு நெனைச்சதில்ல! அந்த சங்கிலி களவாண்ட கத ஒரு எதிர்பாராத சோககதை! அத நான் அப்புறமா சொல்றேன்! தெய்வானை மேல சத்தியமா நா ரொம்ப நல்லவங்க!///////////////////////////

    ஆமாம் நேற்று bbc இல அதன் சொன்னங்க நீங்க ரொம்ப அப்பாவி எண்டு ...புழுபுச்சியை பார்த்தவுடனே கொன்னு போட்டுடுவீங்க ...அப்புறம் எங்குட்டு நனைக்கிறது ....கலவாண்டது சோகக் கதை யா அலது கையும் களவுமா மாட்டிக் கொண்டது சோகக் கதையா....

    நீங்கள் தெய்வான மேல சத்தியம் செய்யுறது வள்ளி அன்னிக்கு தெரியுமோ

    ReplyDelete
  91. யாரு? கலையையா காவலுக்கு வைச்சிருக்கீங்க? சரி சரி அவ இங்க காவல் இருக்கட்டும்! நான் அவவின் வீட்ட போய், நல்லதா எது இருக்குதோ, அதைத் தூக்கிக்கொண்டு வரப்போறன்! :-)///////////////////////////


    வாங்கோ அண்ணா வாங்கோ எந்தக ப்லோக்ச்க்கு .....

    மீ எவ்வளவு நல்லப் பொண்ணு எண்டுத தெரியும்

    திருடர்கள் தூக்கி கொண்டு போவீர்கள் எண்டு தான் நான் நல்லதா எதுவும் போடுவதில்லை என்னட ப்லோகி

    ReplyDelete
  92. Hi my dear sister, how are you?
    What's up sister? How is blondes in uk?
    Thank you so much for your great birghday wishes. Sorry for the late message.
    I'm still waiting for your sweet - strawberry cheese short cake.
    Can't wait for a long time. Are they still on the way?

    Once again, thank you very much sister.
    Xoxoxo

    ReplyDelete
  93. என்ன அக்கா நடக்குது இங்க ...எனக்கு ஒண்டுமே விளங்கலையே .....

    வெள்ளைக்கார ஆளுகள் எல்லாம் உங்க தோட்டத்துக்கு வருவாகளோ

    ReplyDelete
  94. சரி சரி அப்பம் தராட்டியும் பரவாயில்லை ! தந்த அட்வான்ஸை திருப்பித்தாங்கோ!///////////////



    ஆதிரா அக்காகிட்ட கொடுக்குற காசு ஆண்டவர் உண்டியலில் போட்ட காசு மாறியாகும் ...

    திருப்பிலாம் கேட்டிங்கோ சாமி நைட் வந்து உங்கட கண்ணைக் குத்தி கூலிக் கிளாஸ் யை பிடிங்கிப் போடும்

    ReplyDelete
  95. whers is giri akkaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa,elik kutti ,,jei annaaaaa



    நீங்கள் இல்லாமல் கும்மியடிக்க போர் அடிக்குது ...சிக்கிரம் வாருங்கூ எங்கிருந்தாலும்

    ReplyDelete
  96. எலிக் குட்டி நீங்க இன்னும் ட்ரிம்சில் தான் இருக்கீகளா ....உங்கடுக்கு போட்ட சாங் ஓகே தனா ...வேறு எதாவது நல்லப் பாட்டு வேணுமா

    ReplyDelete
  97. avvvvvvvvvvvvvvvvvvvvvv.........................அதிரா அக்கா ,,,,௧௦௦ வது வடைக்கு நோ காம்பெடியன்

    ReplyDelete
  98. meeeeeeeeeeeeeeeeeeeee 100

    ReplyDelete
  99. வணக்கம் அதிரா!நானும் ட்ரை பண்ணப்போறன்,அப்பம் தான்!வீட்டுக்காரிக்கு சொன்னா,....................!(வில்லங்கத்தை ஏன் விலைக்கு வேண்டோணும்???)ஹ!ஹ!ஹா!!!!அப்பத்துக்கு தாங்க்ஸ்!

    ReplyDelete
  100. சே..சே.. இதுக்கே இப்பூடி நடுங்கினால்?:)) பயப்பூடாதீங்க, எலிக்குட்டி, குட்டி எலி.... நான் ஒரு மாதம் டயட்டில் இருக்கிறேன்.... ச்சும்மா பார்த்திட்டு விட்டிடுவேன்:)).. சுத்த சைவம்:)..////தோல் உரிக்க ட்ரை பண்ணுற மாதிரி இருக்கு?உலகம்"அவயள" நம்புற மாதிரி நம்பச் சொல்லுறியள்!

    ReplyDelete
  101. இதே மாதிரி பிளேட்(அப்பம் இருக்கும் கோப்பை)எங்கட தங்கச்சி வீட்டிலையும் இருக்கு!(சுட்டதோ?)

    ReplyDelete
  102. அதிரா,புது நட்பூக்கள்:) வந்ததும் எங்களையெல்லாம் டீல்ல விட்டுட்டீங்க போலருக்கே? ஸாதிகாக்கா,வாட் யூ ஸே? ;))))))

    ReplyDelete
  103. இதே மாதிரி பிளேட்(அப்பம் இருக்கும் கோப்பை)எங்கட தங்கச்சி வீட்டிலையும் இருக்கு!(சுட்டதோ?)
    /: எனக்கும் இதே சந்தேகம் எங்கள் கடையில் பூனை புகுந்துவிட்டதுபோல கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  104. [co="red"] எங்கின விட்டேன் சாமீஈஈஈ:)).. அச்சச்சோ.. எட்டிப் பார்த்த நேரமெல்லாம்..”கம்பிமேல” ஆட்கள் நிண்டிச்சினம்:)).. அப்போ அவர்களோடு கதைத்துவிட்டு ஓடிவிட்டேன்... தாமதத்துக்கு மன்னிச்சுக்கோங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்.. மகி ஏதோ கண்ணிவெடி வைப்பது கேட்டிச்சா:)) ஓடிவந்துட்டேன்:)..,பதிலுக்கு இருக்கு “மிதிவெடி” மகிக்கு:) நில்லுங்க வாறேன்:)) [/co]

    ReplyDelete
  105. வாங்க சிவா வாங்கோ...

    //siva sankar said... 25
    meeeeeeeeee the firstu..///

    [co="blue"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. போனாப்போகுது ஒரு முறை தானே ரெண்டுமுறைதானே ஒரு சொல்லோட எஸ்கேப் ஆகிறார், பரவாயில்லை என விட்டால்ல்... இது தொடருது:)) இனியும் பொறுப்பனோ நான் பொயிங்கிட மாட்டேன்:))...

    சிலபேர் சொல்லீனம்.. உங்க புளொக்குக்கு வந்தால் பின்னூடம் 100 ஐத் தாண்டியிருக்கும் அதனால பின்னூட்டம் போடாமல் படிச்சிட்டுப் போயிட்டோம் என, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இந்த ரேஞ்சில எல்லோரும் கதைச்சால் எனக்கு ஆராம் பின்னூட்டம் போடுவது?:)))... எல்லோரும் அவரவர் கடமையிலிருந்து தவறப்பூடாது....:)) தவறினால் என்ன பண்ணுவேன் தெரியுமோ?......
    ....................................................
    .....................................................
    ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிடுவேன்னேன்:)... உஸ்ஸ்ஸ் மெல்லமாத்தானே சொன்னேன் இதுக்கே இப்பூடி முறைக்கினம்:)) ஆசைக்கு ஒரு கதை சொல்லப்பூடாதோ? [/co]

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  106. வாங்க வான்ஸ்ஸ்ஸ்

    //அதீஸ், நீங்க செய்த்ததாஅ ஆஆஆ??? சூப்பரா இருக்கே. அப்பம் ரெசிப்பி போடுங்களேன்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ரெசிப்பிதானே சொல்லியிருக்கிறேன் மேல.. மீண்டும் படியுங்கோ... அப்பத்தை வார்த்து ஒரு நிமிடத்தால நல்ல கட்டிப் பால்(முதல்பால் அல்லது ரெடிமேட் சோகனட் மில்க்) ஊத்தி ஒரு மூடியால் மூட வேண்டும்.

    முட்டை அப்பமாயின்... முட்டையை நன்கு அடித்து, பாலுடன் சேர்த்து விடுங்கோ.

    நானும் காலா காலத்திலும் அப்பம் செய்ததில்லை, சரிவராது. இம்முறை சூப்பராக வந்துது... அதுக்கு முக்கிய காரணம்.. நல்ல நொன் ஸ்ரிக் பான்.

    ReplyDelete
  107. vanathy said...
    ///ஹையோ! உங்கள் பக்கத்துக்கு மட்டும் எப்படி எலிக்குட்டி, காட்டான், தனிமரம், ஐடியா மணி என்ற பெயரில் ஆட்கள் எல்லாம் வருகிறார்கள்??? ஐடியா மணி ஐயா நிறைய படிச்சு வாங்கின பட்டமாக்கும் இப்படி பெயர் பின்னால் தொங்குதே!!!!////

    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாக் கதையுங்கோ கேட்டிடப்போகுது:)))...

    சே...சே... “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.. எல்லாமே அயகயகான பெயர்கள்தான்:)).

    ஓ.. அது பட்டம்..பட்டம்... பட்டம்தான் பறக்குது.. சே..சே.. என்னப்பா இது தொங்குது:))... பின்ன படிக்காட்ட்டில் ஆரும் பட்டம் கொடுப்பினமோ என்ன கதை இது?:)))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.. படிச்சதும் கிழிச்சிடுங்க.

    ReplyDelete
  108. வாங்கோ ஸாதிகா அக்கா...

    //இப்படியா கஞ்சத்தனமாக சமைப்பது.நிறிய நட்புக்களின் சமையல் குறிப்புகளை செய்து பதிவிடுங்கள் அதிரா//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒன்று செய்துபோடவே ஒருமாதம் சவுண்டு விட்டுக்கொண்டிருந்தேன் இதில நீங்க வேற:).

    //8
    அதீஸ்..பூஸ் என்று ஆரம்பிச்சீங்க.எலிகுட்டி,சுண்டெலிக்குட்டி,தப்பி வந்த எலிக்குட்டி என்று பல்கி பெருகி விட்டது://

    கண்படுத்தாதீங்கோ:)... அது வஞ்சகமில்லாமல் குட்டி போடுது:))... இன்னும் எத்தனை குட்டி உருவாகப்போகுதோ?:)).. ஹையோ.. கை கால் எல்லாம் ஏதோ ஊருறதுபோல இருக்கே:))


    //இந்த எலிக்குட்டியை எங்கோ பார்த்தது போல் இருக்கே!//

    உண்மையாகவோ ஸாதிகா அக்கா.. ஏதாவது குளூக் குடுங்கோவன்... பிடிக்குமளவுக்கு கிட்டப் போயிடுவன், ஆனா பிறகு நாடு மாறிடும்:)).. இப்பூடி இருக்கு என் நிலைமை:))).

    ReplyDelete
  109. //ஸாதிகா said... 29
    ஆப்ப சட்டிய இப்படியா வாங்குவது?இல்லை உங்கள் ஊரில் ஆப்ப கடாய் இப்படித்தான் இருக்குமா?///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இங்கு வெள்ளைகளிடம் எங்கால அப்பச்சட்டி:)).. இது நான் அப்பத்துக்குப் பொருத்தமாக பார்த்து வாங்கினேன்.. சமைக்கும் பான் தான்:))

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  110. வாங்கோ லக்ஸ்மி அக்கா...

    //Lakshmi said... 30
    அதி நான் வல்லேப்பா இந்தவிளையாட்டுக்கு//

    இது சமையல் விளையாட்டுத்தானே.. லக்ஸ்மி அக்கா... வாங்கோ ஓடாதீங்கோ:))..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  111. ஆஆ நம்மட மகியோ?:)) வங்க மகி வாங்க..

    //ஆப்பத்துக்கு ப்ரெட் போட்டு செய்வது இப்பதான் கேள்விப்படறேன். ஆப்பசட்டி அயகா இருக்கு.அது சீனச்சட்டியா,இல்ல ஆப்பச்சட்டிதானா? ;) ///

    இலங்கையர்கள் பெரும்பாலும் அப்பம், தோசைக்கு பிரெட் போடுவார்கள், ஏனெனில் டக்கென புளித்திடும் என நினைக்கிறேன்.

    சீனச் சட்டியா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இங்கு கிடைக்கும் எல்லாத் தயாரிப்புமே சீனாவிலிருந்துதான் வருது...

    அது மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஷரில வாங்கினேன்.. நல்ல ரொன் ஸ்ரிக்... அதனாலதான் ஒட்டாமல் அழகா சுட முடிஞ்சுது.. முன்பு ஒரு தடவை எங்கட கடையில் அப்பச்சடி என சில்வரில் ஒன்று வாங்கி... அது ஒட்டி.. இழுத்து.. அப்பூடியே சரட்டிக்கு கொடுத்திட்டேன்.

    ReplyDelete
  112. ///அதை அறிந்ததும் எனக்கொரு மெயில் வந்துது.. மகியினுடையதைப் படமெடுத்த கையோடுதானே ஃபோன் தண்ணிக்குள் விழுந்தது, அதனால, மகியிடமே அதன் பணத்தை வாங்குங்கோ என:)).../ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஹூ இஸ் தட் ப்ளொக் ஷீப்?? பால் மணம் மாறாத;) பேபி அதிரா;)ட வெள்ளை மனசில விஷத்தைக் கலப்பது?? ;))))))) //

    அதேதான் அதேதான் மகி...:)) “கைப்” பிரசர்:)) மாதிரி.. இது ”பிளக்” ஷீப்பே:)))...தான்.. விட்டிடாதீங்கோ நல்லாக் கேழுங்கோ:)) அர் குத்தினாலும் எனக்கு மொபைல் கிடைச்சால் சரிதான்:))

    ReplyDelete
  113. Mahi said... 32
    அப்பம் சீரிஸ்ல மொதப்படம் அரைவேக்காடு அப்பமோ?? படம் புடிக்கிர ஆர்வத்தில மாவை ஊத்தின ஒடனே அடுப்பிலிருந்து இறக்கிவச்சிட்ட மாதிரியே எனக்கு ஒரு டவுட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! ;))))))

    Saturday, March 03, 2012 5:20:00 AM
    ஸாதிகா said... 33
    அப்பம் சீரிஸ்ல மொதப்படம் அரைவேக்காடு அப்பமோ?? படம் புடிக்கிர ஆர்வத்தில மாவை ஊத்தின ஒடனே அடுப்பிலிருந்து இறக்கிவச்சிட்ட மாதிரியே எனக்கு ஒரு டவுட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! ;)))))///
    அதே..
    //////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சொல்ல ஒராள், அதுக்குக் கைகொடுக்க ஒராள்:)...

    அதெல்லாம் ஒண்ணுமில்லை.. அப்பம் நல்லா வெந்துதான் வந்தது.. இதுக்கு மேல ஆரும் குவெஷன் கேட்கப்பூடாது... okay? நெக்ஸ்ட் குவெஷன் பிளீஸ்ஸ்ஸ்:))...

    -----------------------
    உஸ்ஸ்ஸ் அப்பா... படமெடுத்த பிறகுதானே பார்த்தேன்.. அடியில அவியேல்லை:), திரும்ப வைத்தெடுத்தேன்....:)) எப்பூடியெல்லாம் பூதக்கண்ணாடி வச்சுப் பூந்து பார்க்கிறாங்கப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்:))..

    மியாவும் நன்றி மகி...
    ஊ.கு:
    வெடி பின்னால வருது ரெடியா இருங்கோ:)

    ReplyDelete
  114. //ஸாதிகா said... 34
    முட்டை அப்பத்திற்கு கிரேப்ஸ் தொட்டு சாப்பிடுற முதல் ஆள் அதீஸ்தான்//

    அது கிரேப்ஸ் ஆஆஆஆ?:)) அப்பூடித்தான் எனக்கும் தெரியுது:)).. வேகிற உடலுக்கு வெந்ததென்ன வேகாததென்ன... உள்ள தள்ளினால் அரைபட்டிடும் ஸாதிகா அக்கா:)))...

    உஸ்ஸ்ஸ் எப்பூடியெல்லாம் சமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஊ:))..

    எட்டிப் பார்ப்பம்... ஓ ஸாதிகா அக்கா போயிட்டா:)))

    அப்பாடா... மியாவும் நன்னி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  115. //கலை said... 40
    அய்யகோஒ நான் இல்லை ///
    ஆதிரா நீங்களும் சமைபீங்கள ...அத்தானுக்கு வேலை வைக்க மாடிகள...////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்... நல்ல ஐடியாவா இருக்கே கலை:))..


    //கலை said... 42
    பிறந்த நாள் கொண்டாடும் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....//

    நீங்க மட்டும்தான் ஒழுங்கான பிள்ளை.

    ReplyDelete
  116. [co="brown"]வாங்கோ ஹொலிவூட்ரசிகன்....

    முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி..

    அப்பமும் மாசிச்சம்பலும்.. இலங்கை சிங்கள மக்களிடம்தான் பிரபல்யம். கதிர்காமம் போகும்போது.. இடையிலே நிறுத்தும் குட்டிக் குடிக் ஹோட்டல், கடைகளில் நல்ல பால் இல்லாத அப்பத்துக்கு.. இந்த கட்டைச் சம்பல் செய்வார்கள் சூப்பரோ சூப்பர்.

    எனக்கு அப்படிச் செய்யத் தெரியாது, ஆனா நான் செய்வது...

    அளவை எமக்குத் தக்கமாதிரி எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்...

    செத்தல் மிளகாயை(dry chillies), ஒரு தேக்கரண்டி அளவு எண்ணெயில் வறுத்து... அதனோடு மாசித்தூளையும் மெதுவாக சூடாக்கி எடுத்து வைத்துவிட்டு.. உப்பும் தேங்காயும் சேர்த்து.. சின்ன உரலில்(கை உரல் வைத்திருக்கிறேன்)).. அல்லது, நான் அரைப்பது வெஜிடபிள் ஷொப்பரில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும் தண்ணி விடாமல்.. விரும்பினால் கொஞ்சம் லைம் யூஸ் சேர்க்க இன்னும் சுவையாகும்.

    மிக்க நன்றி உங்கள் வருகைக்கு. தாமதமான வரவேற்புக்கு மன்னிக்கவும். இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் ஆனதால் நேரம் கிடைக்காமல் போச்சு:).[/co]

    ReplyDelete
  117. கலை said... 71
    எலிக்குட்டி :சிகப்பான கையாள என்னைப் புடிச்சா காதல் எலிக் குட்டி காதல் பெருகுதம்மா ...

    எலிக்குட்டி அத்தான் :கருப்பாக இருக்காளே நாவல் பழம்மா ..கலரு அந்த கலரு என்னை இழுக்குதம்மா ..../////

    [co="green"] அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))) கலக்கிட்டீங்க கலை... இது என் பேவரிட் பாட்டூஊஊஊஊஊஉ... அதைப்போய் எலிக்குட்டிக்குப் பாடியதைத்தான் என்னால பொறுக்க முடியேல்லை:) ரிசூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. கண் துடைக்கத்தான்:) [/co]

    ReplyDelete
  118. //அம்பலத்தார் said... 82

    நேக்கு ஆரியபவான் புளியோதரை சாப்பிட இஸ்டமில்லையாக்கும் அந்தக்கண்ராவிய யாராவது ஐயராத்து மாமிக்கு கொடுங்கோன்னா. ஏன்னா நான் சுத்த திராவிடனாக்கும்////

    [co="green"]அச்சச்சோஒ... இத்தனை காலமும் ஆரியபவானில ஓடர் கொடுத்துத்தானே காலத்தைப் போக்காட்டிக்கொண்டிருக்கிறேன்... இது என்ன சோதனை?:)))..

    சரி சரி அம்பலத்தார்... உங்களுக்கில்லாததோ.. கொஞ்சம் பொறுங்கோ.. ஆயா ரொம்ப இருமுறா எண்டதால, ரெண்டு நித்திரைக் குளிசையைக் கொடுத்துவிட்டிட்டன்.. இப்போ போய் உருட்டிப் பிரட்டிப் பார்த்திட்டன் எழும்புறாவே இல்லை:))... இனி என் ஆயுத்தத்தைப் பாவிக்கப்போறன்:)).

    பயந்திடாதீங்கோ.... அது ஒண்டுமில்லை.. கூச்சம்/கீச்சம் காட்டி எழுப்பப்போறன்:)) இதில நான் பி எச் டி முடிச்சிருக்கிறனாக்கும்:)).. எல்லோரும் கண்ணீரைக்காட்டித்தான் அனைத்தையும் சாதிப்பினம் எனச் சொல்லுவினம்:), ஆனா நான் கூச்சம் காட்டித்தான் அனைத்தையும் சாதிக்கிறனான்:)). Okay எண்டு, வாய் திறந்து சொல்லும்வரை விட மாட்டன்:))))...

    அப்பூடித்தான் ஆயாவையும் எப்ப்படியாவது எழுப்பி புளியோதரை செய்து தாறன்.. நீங்க கொஞ்சம்.. வெயிட் பண்ணுங்கோ:).[/co]

    ReplyDelete
  119. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 84

    ஹா ஹா ஹா வள்ளி - தெய்வானை மேல சத்தியமா :-) வேற எந்த நோக்கமும் இல்லை! அவ்வ்வ்வ்வ்வ்///

    நோஒ..நோ... முருகன் மேல.. அல்லது ஆரும் “மேல்” மேல(இது வேற மேல்:))அடிச்சுச் சத்தியம் பண்ணுங்கோ.. ஆனா வள்ளி தெய்வானையில கைவைக்க நான் விடமாட்டன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எங்கிட்டயேவா...:)) இந்தச் சாட்டில ..... வாணாம் இதுக்குமேல நான் ஏதும் சொன்னால் பிரச்சனையாகிடும்:)) ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))

    ReplyDelete
  120. //
    தோ பாருங்க கலை! நான் ரொம்ப அப்பாவி! இதுவரைக்கும் ஒரு புழுபூச்சிக்கு கூட தீங்கு நெனைச்சதில்ல! அந்த சங்கிலி களவாண்ட கத ஒரு எதிர்பாராத சோககதை! அத நான் அப்புறமா சொல்றேன்! தெய்வானை மேல சத்தியமா நா ரொம்ப நல்லவங்க///

    ஆ... ஒத்துக்கொண்டிட்டார்.. ஒத்துக்கொண்டிட்டார்... பிடிங்க..பிடிங்க... என் சங்கிலி.. என் சங்கிலி... ஹையோ.. எக்ஸ்பிரஸ் ரெயினைக் “கச்” பண்ணிட்டார்:)).. ம்ம்ம்ம்.. அகப்படும்வரை என் போராட்ட்டம் ஓயாது:))

    ReplyDelete
  121. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 88


    நோ, இது அநியாயம்! அக்கிரமம்! நான் தான் முதல்ல ஓர்டர் குடுத்தேன்! அதுவும் ந்நேற்று இரவே குடுத்துட்டன்! அதுபோக காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடவும் இல்ல!

    ஐயையோ எனக்கு வயிறு எரியுதே....!

    சரி சரி அப்பம் தராட்டியும் பரவாயில்லை ! தந்த அட்வான்ஸை திருப்பித்தாங்கோ///

    உஸ்ஸ்ஸ் உப்பூடி சவுண்டு விட்டால், ஆயாவுக்கு கார்ட் அட்டாக் வந்திடும்:)), ஏற்கனவே 10,15 தரம் வந்து.. ஏசிபோட்ட ர்க்‌ஷில கூட்டிப்போய் ஐ சி யூ வில வச்சிருந்தனங்கள்.. அது இங்கின எல்லோருக்கும் தெரியும்:)).

    நீங்கள் பயப்பூடாதீங்கோ... இப்பத்தானே அம்பலத்தாருக்குப் புளியோதரை செய்கிறா...:) அடுத்தது உங்களின் முட்டை அப்பம்தான்:)) அதுசரி எத்தனை வேணும்?:)))

    ReplyDelete
  122. //தனிமரம் said... 90


    //தனிமரம்.. எப்போ தோப்பாகப் போறீங்க?:)))
    //
    விரைவில்
    தோப்பாகும் பிரென்சுக்காரன் புண்ணியத்தில். ஹீ ///

    என்னாது பிரெஞ்சுக்காரன் புண்ணியத்திலயோ? அவ்வ்வ்வ்வ்வ்.. அப்போ எல்லாக் குழந்தைகளும் பிரெஞ்சுக்குழந்தைகளோ? முடியல்ல சாமீஈஈஈஈஈ:))..
    அப்பா எண்டால், எப்பூடிப் பிரெஞ்சில கூப்பிடுவதென ஆராவது சொல்லித்தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)))..

    ஐடியமணிக்கு ஒளிச்சு அப்பம் தந்தால்.. அதுக்கும் கண்டிஷன் போடுறாரே...

    ஆயா..ஆயா... உந்த முட்டை அப்பத்தை எடுத்து உள்ளே வையுங்கோ:))

    ReplyDelete
  123. கலை..கலை... நீங்க தனியா நின்றிருக்கிறீங்க.. நானும் எல்லோ இல்லாமல் போயிட்டன்... கூப்பிட்ட குரலுக்கும் ஒருத்தரும் வரேல்லை:(( அஞ்சு இருந்திருந்தா கட்டாயம் வந்திருப்பா:(... பச்சைப்பூவையும் காணெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    கலை இந்தாங்கோ... கஜூ பகோடா.. உங்களுக்கும் எனக்கும் மட்டும்தேன்ன்ன்ன்... ஒளிச்சு வச்சுச் சாப்பிடுவம்... 100 ஐத் தொட்டதுக்காக okay?:)

    ReplyDelete
  124. யோகா அண்ணன் வாங்கோ...

    உங்களை 2,3 நாளா எங்கேயும் காணெல்லை:))... என்னாச்சோ ஏதாச்சோ என யோசிச்சேன்....

    என்னாது அப்பம் ட்ரை பண்ணப்போறீங்களோ? வாணாம் வாணாம்... உங்களுக்கென் இந்தக் கொல வெறி?:)))... லாச்சப்பல்ல கிடைக்காதோ?:)..

    ரி ஆர் ரி வானொலியும் கேட்கிறனான்.. அதில எப்படியும் லாச்சப்பல் கதை வரும்:)).. ஏன் பிரான்ஸ்சில, லாச்சப்பல் மட்டும்தான் பேமஸ்சோ?

    ReplyDelete
  125. //Yoga.S.FR said... 103
    சே..சே.. இதுக்கே இப்பூடி நடுங்கினால்?:)) பயப்பூடாதீங்க, எலிக்குட்டி, குட்டி எலி.... நான் ஒரு மாதம் டயட்டில் இருக்கிறேன்.... ச்சும்மா பார்த்திட்டு விட்டிடுவேன்:)).. சுத்த சைவம்:)..////தோல் உரிக்க ட்ரை பண்ணுற மாதிரி இருக்கு?உலகம்"அவயள" நம்புற மாதிரி நம்பச் சொல்லுறியள்///

    இதென்ன புதுக் கதை?:)).. அது தடவி விடுபடுது எலியை... ஆசையா...:))..

    //Yoga.S.FR said... 104
    இதே மாதிரி பிளேட்(அப்பம் இருக்கும் கோப்பை)எங்கட தங்கச்சி வீட்டிலையும் இருக்கு!(சுட்டதோ?//

    அச்சச்சோ.. ஆட்டைக் கடிச்சூஊஊஊஉ மாட்டைக் கடிச்சூஊஊஊஊஉ இப்போ அதிராவையும் கடிக்கப்பார்க்கினம்:)))... இதைத் தட்டிக் கேட்க ஆருமே இல்லையோ?:)).... விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:)) என்னை ஆரும் தடுக்காதிங்கோ:)))..

    மிக்க நன்றி யோகா அண்ணன்.

    ReplyDelete
  126. வாங்கோ நிரூபன் வாங்கோ.. வர வர எங்கட ஆட்களுக்கு தமிழ் வருகுதில்லை:))).. சரி சரி பேர்த்டே boy ஐ ஒண்டும் சொல்லப்பூடாது:)...

    வாழ்த்து தாமதமாகிட்டுது மன்னிக்க வேணும் நிரூபன்..

    இந்தாங்கோ ஸ்ரோபெரி சீஸ் கேக்:)).. இது ஆயா செய்ததில்லை:)) நானே செய்தது, நிரூபனின் பேர்த்டேக்காக:))
    [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTHEUsYbE1D4jKYIPBVgknzeieSIyl3lrO1DBqutGA1ln8_qjnC[/im]

    ReplyDelete
  127. Mahi said... 105
    அதிரா,புது நட்பூக்கள்:) வந்ததும் எங்களையெல்லாம் டீல்ல விட்டுட்டீங்க போலருக்கே? ஸாதிகாக்கா,வாட் யூ ஸே? ;))))))////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எப்பூடிப் பார்த்தாலும் அமெரிக்கா தெரியுதில்ல... ஒருவேளை சின்னனாப் போச்சோ நாடு?:))
    [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQlcZAi1HYB6oS95lPuovKgBtGQ_fZQw2PqKLwD_MaahEErwbZsxA[/im]

    அண்டினதும் இல்லாமல் ஸாதிகா அக்கா.. வட் யூ சே யாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..

    அங்கின நாங்கள் போய்.. எப்பூடிக் கதைச்சாலும், காணாமல் காக்கா போயிடுவினம்.. அலை படமெடுக்க, வானம் படமெடுக்க:)), பிறகு ஓடிவந்து ஒருகப்பில ரீ ஊத்தி எல்லோரும் குடியுங்கோ எனத் தருவினம்:)))..

    நான் ஒருக்கால்... ஒரே ஒருக்கால் கடைக்குப் போய் வாறதுக்கிடையில குய்யோ முறையோ என ஊரைக் கூப்பிட்டு அவ்வ்வ்வ்வ்வ்:)) முடியல்ல சாமி.. என்னை ஆரும் தடுக்காதீங்க.. விடுங்கோ...இஞ்ச விடுங்கோ.... என் கையை விடுங்கோ... நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:))).

    ReplyDelete
  128. ஆ... பச்சைப்பூ.. பச்சைப்பூ... வாங்கோ...

    //ஜெய்லானி said... 106
    http://www.videofy.me/gwqdst6m/419998//

    சூப்பரூஊஊஊஊ.. அதில எலியாரின் கீச் கீச் சத்தம் வேற:))எங்கிட்டயேவா விடமாடமில்ல:)

    மியாவும் நன்றி ஜெய்.

    ReplyDelete
  129. அப்பா எண்டால், எப்பூடிப் பிரெஞ்சில கூப்பிடுவதென ஆராவது சொல்லித்தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)))..// அது ஒன்றும் கஸ்ரம் இல்லை துசியிடம்,காட்டானிடம்,மணியிடம் கேட்டால்  சொல்லுவினம் மோம் பேர் என்றும் மொம் பப்பா என்றும் ஆசைப்படி சொல்ல முடியும் !ஹீஹீ காட்டானின் இன்னும் விளக்கமா சொல்லுவார் அவர் பிரெஞ்சுக் குடிமகன் மீஈஈஈஈஜ்ஜ்!

    ReplyDelete
  130. //தனிமரம் said... 107
    இதே மாதிரி பிளேட்(அப்பம் இருக்கும் கோப்பை)எங்கட தங்கச்சி வீட்டிலையும் இருக்கு!(சுட்டதோ?)
    /: எனக்கும் இதே சந்தேகம் எங்கள் கடையில் பூனை புகுந்துவிட்டதுபோல கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    [im]http://www.ndcabins.com/CatShootingPheasant.gif[/im]

    ReplyDelete
  131. கஜீனா பீச் பக்கம் எப்படிப் போறது என்று சொன்னால் தனிமரமும் வெயிலுக்கு ஐராங்கனியுடன் ஐஸ்குடிக்கும் இல்ல மீகொர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  132. //தனிமரம் said... 133
    அப்பா எண்டால், எப்பூடிப் பிரெஞ்சில கூப்பிடுவதென ஆராவது சொல்லித்தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)))..// அது ஒன்றும் கஸ்ரம் இல்லை துசியிடம்,காட்டானிடம்,மணியிடம் கேட்டால் சொல்லுவினம் மோம் பேர் என்றும் மொம் பப்பா என்றும் ஆசைப்படி சொல்ல முடியும் !ஹீஹீ காட்டானின் இன்னும் விளக்கமா சொல்லுவார் அவர் பிரெஞ்சுக் குடிமகன் மீஈஈஈஈஜ்ஜ்///

    ஓ... கட்டான் அண்ணன் அதுதானாக்கும் சிவலயனையும் கையில பிடிச்சுக் கொண்டு... பிரான்ஸ்க்கு வந்தவர்... அத்தோட நிற்காமல் பாரம்பரிய உடைக்கும் மரியாதை கொடுக்கிறார்:))

    ReplyDelete
  133. தனிமரம் said... 135
    கஜீனா பீச் பக்கம் எப்படிப் போறது என்று சொன்னால் தனிமரமும் வெயிலுக்கு ஐராங்கனியுடன் ஐஸ்குடிக்கும் இல்ல மீகொர்ர்ர்ர்ர்ர்///

    என்னது ஐஸ் குடிக்கப்போறீங்களோ? அதுவும் ஐராங்கனியோட, கஜூனா பீச்சிலயோ?.. குடையும் எடுத்துப் போகவேணும், பிறகு வெய்யில் சுட்டுப்போடும்... :)) மேல படம் போட்டிருக்கிறன் பார்த்தனீங்களோ? அதே படம்தான் இதுக்கும் பதில்:)) ஐ மீன் பாதை சொல்றன்:))..

    பின்னூட்டத்தினூடாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது... தலைப்பை கிளிக் பண்ணி அதனூடாக பின்னூட்டம் படியுங்கோ:)))

    ReplyDelete
  134. நோஒ..நோ... முருகன் மேல.. அல்லது ஆரும் “மேல்” மேல(இது வேற மேல்:))அடிச்சுச் சத்தியம் பண்ணுங்கோ.. ஆனா வள்ளி தெய்வானையில கைவைக்க நான் விடமாட்டன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எங்கிட்டயேவா...:)) இந்தச் சாட்டில ..... வாணாம் இதுக்குமேல நான் ஏதும் சொன்னால் பிரச்சனையாகிடும்:)) ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))///////////

    ஐயையோ, நான் தெய்வானை ’மேல்’ மேல அடிச்சு சத்தியம் பண்ணுறன் எண்டு சொல்லேல! அதாவது தெய்வானை மீது சத்தியமா........ அச்சச்சோ, இதுவும் சரியில்லையே...????? ம்..... வேற எப்புடிச் சொல்லலாம்???? அதாக்கப்பட்டது தெய்வானை மீது ஆணையாக....... வாணாம் இதுவும் சரியில்லை.....!!! ச்சே குழந்தை மாஸ்டரிட்ட தமிழ் படிச்சும்கூட, ஒழுங்கா எழுத முடியுதில்லையே??

    சரி வாணாம்! தெய்வானையை விட்டுட்டுவம்! முனியப்பர் மேல சத்தியமா........சத்தியமா........ஆ..... எதுக்கு சத்தியம் பண்ண வந்தேன் என்பதையே மறந்துட்டேனே?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  135. நீங்கள் பயப்பூடாதீங்கோ... இப்பத்தானே அம்பலத்தாருக்குப் புளியோதரை செய்கிறா...:) அடுத்தது உங்களின் முட்டை அப்பம்தான்:)) அதுசரி எத்தனை வேணும்?:)))////////

    ஸப்பா......... வெள்ளிக்கிழமை இரவு..... அதுவும் ரெயினில வீட்ட வரும் போது.... கஷ்டப்பட்டு, மொபைல்ல அடிச்சு, அப்பத்துக்கு ஓர்டர் குடுத்தனான்! இன்னும் வந்து சேரேலை! இந்த முட்டையப்பத்தை நம்பி நேற்று சனிக்கிழமை சிவ பட்டினி :-)

    இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமையாவது அப்பம் வருமோ? ஆயாவ எதுக்கு வயசு போன நேரத்தில டிஸ்டர்ப் பண்றீங்க? நீங்க சுட்டுத்தாங்க பூஸாரே? அதுசரி புஷ்பா அண்ணையின்ர கடையில இருக்கிறது நல்ல முட்டைதானே???? எப்பிடியும் விலையைக் குறைக்கச்சொல்லி நீங்கள் சண்டை போடுவியள், பிறகு அவர் டேட் முடிஞ்ச முட்டையைத் தந்திடப் போறார்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  136. enaku puliyodarai pidikkum...

    appam thenga paal ellamal anupavam.

    muttai appam venam.

    am so busy am appram comming..

    ReplyDelete
  137. இதே மாதிரி பிளேட்(அப்பம் இருக்கும் கோப்பை)எங்கட தங்கச்சி வீட்டிலையும் இருக்கு!(சுட்டதோ?)////இத்தப் பாற்றா!சும்மா "கோப்பை" சுட்டதோ எண்டு கேட்டதுக்கே,துவக்கெடுத்து சூட் பண்ணுகீனம்!!!பிளேன் ஏறினதே உதுக்குப் பயந்து தான்.பேந்து,எட்டு வரியம் பாத்த வேலைய விட்டதும் உதுக்குப்(துவக்கு)பயந்து தான்!வேணாம் சாமி,விட்டிடுங்க!!!!!!!

    ReplyDelete
  138. அய்யோ அய்யோ! என் தலையில் நானே குட்டிக்கொண்டேன்.இது எப்போ! மிக்க சந்தோஷமாக இருக்கிறது.மிக்க நன்றி அதிரா,பார்க்கவே சூப்பர்.பந்ஹிக்கு நான் பிந்தி வந்திட்டேனே! யாரும் என கண்ணில் கூட காட்டலையே!

    ReplyDelete
  139. அம்முலுவின் ஆப்பமும் சூப்பர்.நிரூபனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  140. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 138
    //////////

    ஐயையோ, நான் தெய்வானை ’மேல்’ மேல அடிச்சு சத்தியம் பண்ணுறன் எண்டு சொல்லேல!///

    [co="blue"]எனக்குத் தெரியும்... எனக்குத் தெரியும்... ஐடியா மணி ரொம்ம்ம்ம்ப நல்லவர்:), ஆனா இந்தப்பிரச்சனைக்கெல்லாம் காரணம் அந்த “ஓ.வ. நாராயணன்” தான்:)).. அவர் மட்டும் என் கைல மாட்டினார் அவ்ளோதான்:)).. அவரைத்தான் தேஏஏஏஏஏஏஏஏஏடிட்டே இருக்கிறேன்.. மாட்டுறாரே இல்லை:)))[/co]

    // அதாவது தெய்வானை மீது சத்தியமா........ அச்சச்சோ, இதுவும் சரியில்லையே...????? ம்..... வேற எப்புடிச் சொல்லலாம்???? அதாக்கப்பட்டது தெய்வானை மீது ஆணையாக....... வாணாம் இதுவும் சரியில்லை.....!!! ச்சே குழந்தை மாஸ்டரிட்ட தமிழ் படிச்சும்கூட, ஒழுங்கா எழுத முடியுதில்லையே??////

    [co="blue"]வேணுமெண்டால் நான் ஓன்லைன்ல தமிழ் சொல்லித் தரட்டே?:))... முதல்ல செக்கை பவுண்ட்டில அனுப்பிடோணும்:)).. நான் இந்த விஷயத்தில வலு ஒழுங்காக்கும்:)) [/co]


    ///சரி வாணாம்! தெய்வானையை விட்டுட்டுவம்! முனியப்பர் மேல சத்தியமா........சத்தியமா........///////

    [co="blue"]இது கரீட்டு.. அவர்தான் பொருத்தமானவர்.. தலையில அடிச்சு சத்தியம் பண்ணுங்கோ:).. அதுவும் பகல்ல வாணாம்... சாமம் 12 மணிக்கு தலையில அடியுங்கோ.. ஐ மீன்... முனிட.. சே..சே.. என்னப்பா இது முனியப்பரில என்றேன்:))[/co]


    ////ஆ..... எதுக்கு சத்தியம் பண்ண வந்தேன் என்பதையே மறந்துட்டேனே?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!///

    [co="blue"]ஹா..ஹ..ஹா... எனக்குத் தெரியும்.. எப்பூடியும் நிரூபனுக்குக் கொடுத்த ஸ்ரோபெரிக் கேக்ல கைவச்சிடுவார் காணாமல் என:)).. எங்கிட்டயேவா? அதனாலதான்... மறதிக்குளிசையில பத்தை எக்ஸ்டாவாப் போட்டுச் செய்தனான் கேக்:))....

    ஐ... இனி முட்டை அப்பம் என்றால் என்ன எனக் கேட்பார்:)... திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.. இது வேற முதல:))).. ஹா..ஹா..ஹா..:)[/co]

    ReplyDelete
  141. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said..

    இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமையாவது அப்பம் வருமோ? ஆயாவ எதுக்கு வயசு போன நேரத்தில டிஸ்டர்ப் பண்றீங்க? நீங்க சுட்டுத்தாங்க பூஸாரே? அதுசரி புஷ்பா அண்ணையின்ர கடையில இருக்கிறது நல்ல முட்டைதானே????///

    என்ன இப்பூடிக் கேட்டிட்டீங்க.. நானா டிஸ்ரேப் பண்ணுறன்... அவ கேட்க மாட்டாவாம்.. உடம்பில உசிர்:) உள்ளவரை.. என்னைக் கிச்சினுக்குள் விடமாட்டாவாம்... அப்பூடி அவவுக்கு அக்கறை என்னில... :)).. எனக்கிந்த சுயபுராணம் எல்லாம் பிடிக்காது.. அதாலதான் நான் ஒண்டையும் வெளியில சொல்றேல்லை:)).

    எந்தக் கடையைக் குறை சொன்னாலும் புஷ்பா அங்கிள் கடையை மட்டும் குறை சொல்ல நான் விடமாட்டேன்:), ஏனெனில் முட்டை இட்ட உடனேயே.. அடுத்த நிமிடம் அது அவற்ற கடையில இருக்கும்.. நான் முட்டையைச் சொன்னேன்...

    உங்களுக்கு வேணுமெண்டால்... பாஆஆஆஆஆஆஆஆஆம்பு முட்டையில???? இல்ல இல்ல சொல்லவே கை நடுங்குதெனக்கு:)).. நான் என் வாயை அடக்கிடுறேன்ன்ன்... எனக்கு முருங்ஸ்ல வேலை இருக்கு.. பின்பு வாறேன்.. ஆறுதலாக் கதைப்பம்.

    ReplyDelete
  142. ஹா..ஹா..ஹா.. சிவா.. அதுதானே பார்த்தேன்... அடிக்கடி எஸ் ஆக விட்டிடுவனோ?:)).. சரி சரி... நீங்க மெதுவா வாங்கோ..

    எனக்கு லஞ்க்கு நேரமாச்சூஊஊஊஊஉ:))
    [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ_BVX0GbqavCdQCxFKfwlfVG5x9WCjNyU_o7rff_SaKl5WCBT49g[/im]

    ReplyDelete
  143. Yoga.S.FR said... 142
    இதே மாதிரி பிளேட்(அப்பம் இருக்கும் கோப்பை)எங்கட தங்கச்சி வீட்டிலையும் இருக்கு!(சுட்டதோ?)////இத்தப் பாற்றா!சும்மா "கோப்பை" சுட்டதோ எண்டு கேட்டதுக்கே,துவக்கெடுத்து சூட் பண்ணுகீனம்!!!பிளேன் ஏறினதே உதுக்குப் பயந்து தான்.பேந்து,எட்டு வரியம் பாத்த வேலைய விட்டதும் உதுக்குப்(துவக்கு)பயந்து தான்!வேணாம் சாமி,விட்டிடுங்க!!!!!!////


    சே.சே... பயப்பூடாதிங்க யோகா அண்ணன்.. இதுக்கே பயந்தால் எப்பூடி? ஆரம்பமே இப்பத்தானே:).. ஐ மீன்... இப்பத்தானே என் பக்கம் வரத் தொடங்கியிருக்கிறீங்கன்னேன்:))..... ”குலைக்கிற பூனை கடிக்காதாமே”:).. அதனால தைரியமா இருங்கோ:).

    அது வேரொன்றுமிலை சுட்டது எனக் காதில கேட்டுச்சா... துவக்குச் சூட்டைச் சொல்றீங்களாக்கும் என நினைச்சுட்டேன்:))))..
    ...............................

    சே..சே... வாழ்க்கையில எத்தனை விதமாக் கதைச்சுச் சமாளிக்க வேண்டிக்கிடக்கு:)).. இந்த ரேஞ்சில போனால் 2012 டிஷம்பருக்கு முன்னமே பொசுக்க்கெனப் போயிடுவன் போல இருக்கே சாமீஈஈஈஈஈஈ:))....

    வைரவாஆஆஆ நீங்கதான் காப்பாத்தோணும்.. புஷ்பா அங்கிள் கடையில விற்கிற புகையில்லாத கற்பூரம் வாங்கி, ஒரு நாளைக்கு.... ஒரே ஒரு நாளைக்குக் கொழுத்துவேன் உன்னை வைரவா:)).. சே..சே. என்னப்பா இது...வார்த்தை எல்லாம் தடுமாறுது... உங்களுக்குக் கொழுத்துவேன் வைரவா:))

    ReplyDelete
  144. வாங்கோ ஆசியா வாங்கோ.. இதுக்கெல்லாம் குட்டப்பிடா:)) வேணுமெண்டால், என் சங்கிலியில்லாமல் இருக்கிற:) பூஸாரை அனுப்பட்டோ?.. குட்டத்தான்:))

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  145. ஐயோ ஐயோ பூனைக்குட்டியார் தனிமரத்தை இந்தளவு கோபத்துடன் வெட்டுவதைப்பார்த்தால் ஐராங்கனி குடை பிடிக்கமாட்டால் எடுப்பால் ஓட்டம் தனிமரத்தை தோழில் போட்டுக்கொண்டு அவள் பாரிமகள் (பரி -குதிரை)  நானோ ஆமை வேகம் ஓடுவதில் ஆனாலும் பண்ணைப்பாலம்,புன்னாலைப்பாலம் தாண்டுவம் இல்ல!ஹீ ஹீ

    ReplyDelete
  146. ஓ! ரெசிப்பி இருக்கா??? ரெசிப்பி என்றால் எப்பவும் அரையடி நீளத்துக்கு பார்த்து பழக்கம் ஆச்சு. இப்படி ஒரு வரியில் ரெசிப்பியா என்று 999 தடவை பார்த்து, கன்போர்ம் பண்ணியாச்சு. ப்ரெட் வெள்ளை/ வீட் எதுவும் பயன்படுத்தலாமா??


    ஓட்டைவட நாரயணன் தான் இப்ப ஐடியா மணியா????

    ReplyDelete
  147. //தனிமரம் said... 150
    //

    எந்தப் பாலத்தைத் தாண்டினாலும் தேம்ஸ் பாலத்தைத் தாண்ட முன் மடக்கிப் பிடிச்சிடமாட்டம்?:)).. எங்கிடயேவா? தேம்ஸ் ஏரியா எல்லாம் எங்கட கட்டுப்பாட்டுக்க தான் இருக்குதாக்கும்..க்கும்..க்கும்..:)))

    ReplyDelete
  148. என்னைய இங்க வரச்சொல்லி யாரு லே தந்தியடிச்சது? காசியில ரொம்ப முக்கியமான வேலையா நின்னுக்கிட்டு இருந்தேன்! இந்த மணிப்பயதான் அவசரமா ஒரு தந்தியனுப்பினான்! இந்த ப்ளாக்குல ஏதோ ஆப்பம் கொடுக்கிறாய்ங்களாம்! அதான் வாங்கிட்டுப் போக வந்தேன்!

    சரி சரி சீக்கிரம் கொடுங்க! எனக்கு நெறைய வேலை இருக்கு! :-)

    ReplyDelete
  149. //ப்ரெட் வெள்ளை/ வீட் எதுவும் பயன்படுத்தலாமா??///

    [co="brown"]வான்ஸ்ஸ்ஸ்..... வேகிற உடலுக்கு வெள்ளை என்ன கறுப்பென்ன?:) நான் பாணைச் சொன்னேன்:)).. வெள்ளைதான் பாவிப்பார்கள்.[/co]

    //vanathy said... 151

    ஓட்டைவட நாரயணன் தான் இப்ப ஐடியா மணியா???//

    [co="brown"]ஹ..ஹா..ஹா.. நான் ஒளிச்சு மறைச்சுச் சொல்ல நீங்க புட்டுப் புட்டு வச்சிட்டீங்க.. நான் பெயரைச் சொன்னேன்...

    கையும் களவுமா..கன்போமாப் பிடிச்சாச்சு அவர்தான் இவர்...

    நாராயணன் வேஷம் போட்டு.. ஓமக்குச்சி உடம்போட இருந்தவர்:)... இப்போ லொட்றி விழுந்துதோ இல்ல.. காயகல்ப யோகா ஏதும் செய்தாரோ தெரியேல்லை.. உப்பூடி மாறிக் கண்ணாடியோட திரிகிறார்:))) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் ஆண்டவனுக்கே வெளிச்சம்:))... [/co]

    ஊ.கு:
    [co="green"]இது ஐ.மணி நாராயணர் அவர்கட்கு:)
    காலைச்சுத்தின பாம்பு கடிக்காமல் விடாதாமே... காலையில இருந்தே வான்ஸ்க்கு.. கண் உங்க மேலதான்:).. எனக்கென்னமோ உளவுத்துறைபோலதான் தெரியுது:))

    எதுக்கும் வள்ளி தெய்வானை அக்காஸின்:) கஸ்பண்ட்டுக்கு ஒரு நேர்த்தி வச்சிட்டு.. கீழ விழுந்து உருளுங்கோ.. நான் அவன் இல்லை என:)).. இல்லாவிட்டால் சங்கிலி கன்போம்:)) இது வேற சங்கிலி.. கம்பி எண்ணப் போடுவினமே அது:)))...[/co]

    ஹையோ வைரவா... 108 சங்கு வச்சு, சங்காபிஷேகம் செய்வன்.. என்னைக் காப்பாத்திடப்பா.. நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே.. எந்த ஊர்வம்பும் பேசி அறியேன்:))

    ReplyDelete
  150. //ஓனர் ஆப் மாத்தியோசி//

    ஹா..ஹா..ஹா.. முடியேல்ல சாமீஈஈஈஈ... இண்டைக்கே நான் காசிக்குப் போனாலும் போயிடுவன்போல இருக்கே:))



    //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... 153
    //

    நான் நினைத்திருந்தேன், இதன் பாஸ்வேர்ட்டை இப்போ மறந்திருப்பார் என:))...

    காசிக்குப் போனதால நல்லா வயக்கெட்டுப் போனார்:)).. நீங்க காசி யாத்திரையை முடிச்சிட்டு.. அப்பூடியே தேம்ஸ்ல இறங்கி “கங்கை” நீராட்டிட்டு வாங்கோ... அதற்குள் ஆயா... ரெண்டு ரெண்டு முட்டை விட்டு சுடச்சுட அப்பம் சுட்டு வைப்பா சாப்பிடலாம்:))... ஒன்றும் அவசரமில்லை, ஆறுதலா கங்கை நீராடுங்கோ:)).

    ஊ.கு:
    தேம்ஸ்ல நேற்றுத்தான் முதலை, 2 குட்டி போட்டதாம், ஆரைப்பார்த்தாலும் வாலை வாலை அடிக்குதாம்.. .. இந்த அழகில கங்கை நீராடினால்:)))...

    ஹையோ இந்தக் காட்சியை, என்னோட கூட இருந்து பார்க்க அஞ்சு இல்லையே:)).. கலையையும் காணேல்லை.. எதுக்கும் கச்சானை வறுப்பம் முதல்ல:))

    ReplyDelete
  151. அதீஸ் அப்பம் அண்ட் புளியோதரை சூப்பர். என் சமையல்ல வந்து கமெண்ட் போட்டவங்களுக்கு பதில் இன்னும் போடலே. என் தோழியின் பொண்ணு ஒன்பது வயதுதான் காலில் infection வந்து சென்ற வியாழன் ஆபரேஷன் செய்ய வேண்டியதா போயிடிச்சு. அதனால ஒரே பிசி அண்ட் மனசும் கொஞ்சம் சரி இல்லை. எனக்கு அவளை ரெண்டரை வயதில் இருந்து தெரியும். பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள். இன்னிக்குத்தான் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு வந்திட்டாங்க. இன்னும் மூணு நாலு வாரம் ஆகும் புண் ஆற அப்படின்னு சொன்னாங்க. இதனால தான் ரெண்டு மூணு நாளா நெட் பக்கம் வரலே. சாரி

    ReplyDelete
  152. ஐயா வாங்கோ அம்மா வாங்கோ ஓடிப்போன ஓட்டவடை நாராயாணன் இன்று வந்துவிட்டார். நமோ நாராயாணா நலம் தானா ! எங்கே இன்னொரு முறை சேர்ந்து சொல்லுங்கோ நாளை வாரன் நாராயணன் நாமம் கேட்க கோவிந்த கேஸவா தமரைக்கண்ணா நான் உன் பக்தன் சேவிக்கின்றேன் !

    ReplyDelete
  153. ஐயா வாங்கோ அம்மா வாங்கோ ஓடிப்போன ஓட்டவடை நாராயாணன் இன்று வந்துவிட்டார். நமோ நாராயாணா நலம் தானா ! எங்கே இன்னொரு முறை சேர்ந்து சொல்லுங்கோ நாளை வாரன் நாராயணன் நாமம் கேட்க கோவிந்த கேஸவா தமரைக்கண்ணா நான் உன் பக்தன் சேவிக்கின்றேன் !//

    யாரோ மணியாம் அவர் இதைப்பார்த்தால் தனிமரத்தை மதவாதி என்று வம்புகிழுப்பர் நாராயாணா நான் வரமாட்டன் வீட்டில் சங்காரம் சாமியோ0000

    ReplyDelete
  154. "ஜெயிந்தாலம் பூவே ... ஜெயிந்தாலம் பூவே ...கிரீன் பூவ்வ்வ் எங்கே ....நீ கொஞ்சம் சொல்லாயோ ........"

    எங்கட ஸ்ரீதேவி வெள்ளை கலர் தாவணி கட்டிக்கிட்டு ஊஞ்சல் ஆடி பாடும் songகாக்கும் ..
    நான் இப்போது ஜெய் அண்ணாக்கு டேடிகட் பண்ணி அப்புடியே ஒரு மெசேஜ் கொடுக்குறான் அண்ணாக்கு ,

    "அண்ணா நான் பிரஸ்ட் place வரப் போறான் ..ஒழுங்கா வந்து கம்மென்ட் போடுங்கோல் ,இல்லை எண்டால் மீ வந்துவிடுவனம் ...."

    ReplyDelete
  155. இன்றைக்கு வெப்பம் அதிகம் ஆகையால் அப்பம் வேண்டாம் பழைய சோறு (கஞ்சி)மட்டும் போதும்.

    ReplyDelete
  156. நான் பிறந்து வளர்ந்ததுக்கு, முதன்முதலாக,நானே செய்து,சுட்ட அப்பம்ம்ம்ம்:)... சுப்பராக இருக்கெல்லோ?:).////பாக்க நல்ல வடிவாத்தான் இருக்கு!(பிரெஞ்சுக்கா ராற்றை சாப்பாடு போலை!)

    ReplyDelete
  157. வாங்க கிரிஜா வாங்கோ..

    நான் நினைத்தேன் எப்படியும் வருவீங்க, இது ஏதும் உங்களுக்குத்தான் சுகயீனமாக்கும் என நினைத்தேன்.

    ஓ சின்னாட்களுக்கு ஏதும் வருத்தம் எனில் கஸ்டம்தான். ஆனா சின்ன வயது என்பதால காயமும் டக்கென மறிடும்.

    நீங்க மெதுவா வாங்கோ.
    மிக்க நன்றி வந்து சொன்னதுக்கு.

    ReplyDelete
  158. //தனிமரம் said... 157
    ஐயா வாங்கோ அம்மா வாங்கோ ஓடிப்போன ஓட்டவடை நாராயாணன் இன்று வந்துவிட்டார். நமோ நாராயாணா நலம் தானா ! எங்கே இன்னொரு முறை சேர்ந்து சொல்லுங்கோ நாளை வாரன் நாராயணன் நாமம் கேட்க கோவிந்த கேஸவா தமரைக்கண்ணா நான் உன் பக்தன் சேவிக்கின்றேன் //

    என்னாது... ஓ.வ.நா ...ன் ஓடிப்போனவரோ.. எங்கின? ஏதும் ஒலிம்பிக்கில பங்கேற்றவரோ? அவரை எதுக்குக் கும்பிடுறீங்க?.. வேணுமெண்டால் வள்ளி தெய்வானை அக்காஸின் கஸ்பண்ட்டைக் கும்பிடுங்கோ... ஓ.வ. நா நனிடம் இருந்து அனைவரையும் காப்பாத்தும்படி:).


    //யாரோ மணியாம் அவர் இதைப்பார்த்தால் தனிமரத்தை மதவாதி என்று வம்புகிழுப்பர் //

    நோ...நோ.. அவர் “யாரோ” மணி அல்ல, என் பூஸாரின் சங்கிலியை அதுவும் 5 பவுணெண்லோ.. என் வயிறு எரி எரியெண்டு எரியுது:)... களவெடுத்த “சங்கிலி” மணி:)))...

    ReplyDelete
  159. //கலை said... 159
    "ஜெயிந்தாலம் பூவே ... ஜெயிந்தாலம் பூவே ...கிரீன் பூவ்வ்வ் எங்கே ....நீ கொஞ்சம் சொல்லாயோ ........//

    அந்த சொந்தக் கதை சோகக் கதையை ஏன் கேட்கிறீங்க கலை... அஞ்சு இருந்தாலாவது லட்டு ஏதும் செய்து புளியமரத்துக்கு எறிஞ்சு கூப்பிட்டிடுவா..:))..

    இது அநேகமா தேம்ஸ் நதியின் அடியில தலைகீழ் ஆசனத்துக்குப் போயிட்டார் என்றே நம்புகிறேன்:))...

    ஆண்டவா முதலைவேற குட்டி போட்டிருக்குதாம்:)).. பச்சைப் பூவைப் பத்திரமாக் காப்பாத்தி.. என் பக்கம் கொண்டு வந்து சேர்த்தால்.. செல்வச் சந்நிதி முருகன் வாசல்ல வச்சு, கலைக்கு மொட்டை போடுவதாக வள்ளிக்கு நேர்த்தி வச்சிருக்கிறேன்:)))...

    ReplyDelete
  160. வாங்கோ அந்நியன் வாங்கோ... எங்கே போறீங்க அடிக்கடி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    //அந்நியன் 2 said... 160
    இன்றைக்கு வெப்பம் அதிகம் ஆகையால் அப்பம் வேண்டாம் பழைய சோறு (கஞ்சி)மட்டும் போதும்//

    இருப்பதை விட்டிட்டுப் பறப்பதுக்கு ஆசைப்படப்பூடா தெரியுமோ?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    அப்போ அப்பம் வேண்டாமெண்டால்.. புளியோதரைக்கு, புஸ்பா அங்கிள் கடையில வாங்கின முட்டையில ஒம்லெட்டும் போட்டுத் தரட்டோ?:)).

    மியாவும் நன்றி அந்நியன்.

    ReplyDelete
  161. //Yoga.S.FR said... 161
    நான் பிறந்து வளர்ந்ததுக்கு, முதன்முதலாக,நானே செய்து,சுட்ட அப்பம்ம்ம்ம்:)... சுப்பராக இருக்கெல்லோ?:).////பாக்க நல்ல வடிவாத்தான் இருக்கு!(பிரெஞ்சுக்கா ராற்றை சாப்பாடு போலை!///

    [co="green"]அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ரொம்பப் புகழாதீங்கோ யோகா அண்ணன்.. நான் ஏற்கனவே “ஷை”:), இப்போ இன்னும் ஷை ஷையா வருதெனக்கு:)))[/co]

    [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSAJnQ8wVbTV9HsEgToHaOZ6r45kjKqRSmpEYoQMgcLthykpdXIjQ[/im]

    ReplyDelete
  162. எலிக்குட்டிsaid...

    //என்ன ஃப்ளீச்ங் பவுடர் போடுதான் கரை நீக்கணுமா????

    அதுக்கு அப்புறம் அப்ப சோடானா Washing soda தானே???//

    ஆகா இந்த டவுட்டு எல்லாம் அவர மாதிரி இல்லே ??

    ReplyDelete
  163. //எனக்கு உந்த ஆப்பம் மட்டும் சரிவரவே இல்லை. இப்பெல்லாம் செய்து நேரத்தை வீணாக்குவது இல்லை//

    வான்ஸ் அப்ப சாப்பிடுறது மட்டும்தானா ஆஆ :))

    ReplyDelete
  164. //இந்த எலிக்குட்டியை எங்கோ பார்த்தது போல் இருக்கே!//



    எனக்கு வந்த சேம் டவுட்டு ஸாதிகா வுக்கும் :))

    ReplyDelete
  165. //ஹூ இஸ் தட் ப்ளொக் ஷீப்?? பால் மணம் மாறாத;) பேபி அதிரா;)ட வெள்ளை மனசில விஷத்தைக் கலப்பது?? ;))))))) //



    மகி நீங்க மொபைல் போன் காசுக்கு பத்தி வள்ளிக்கு நேர்ந்து வெச்சிருக்குற அஞ்சு பவுன் சங்கிலிய ஆட்டைய போட்ட்ருங்க :))


    //2012 முழுக்கப்போகட்டும்,பொறுங்கோ பேபி அதிரா! ;)))))//

    பூஸ் 2013 il வரும் லேடஸ்ட் மொபைலுக்கு அடி போடுறது தெரியாம மகி பாவம்

    ReplyDelete
  166. //அய்யகோஒ நான் இல்லை ///
    ஆதிரா நீங்களும் சமைபீங்கள ...அத்தானுக்கு வேலை வைக்க மாடிகள....//



    கலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது தயவு செஞ்சு இந்த கமெண்ட் எ காட்டுங்கோ பூஸ் :))

    ReplyDelete
  167. கலை said

    //பிறந்த நாளுக்கு ஆப்பம் கொடுத்து ஆப்பு வைக்கிற முதல் ஆள் நீங்கதான் குருவே ...

    உங்கட சிந்தனைக்கு எடு இணையே இல்லையாக்கும்//



    சிஷ்யை சேம் சயிட் கோல் போடுதே? ? பாவம் பூஸ் யாரைத்தான் நம்புவதோ ஓஒ :))

    ReplyDelete
  168. //அதிரா,புது நட்பூக்கள்:) வந்ததும் எங்களையெல்லாம் டீல்ல விட்டுட்டீங்க போலருக்கே? ஸாதிகாக்கா,வாட் யூ ஸே? ;))))))//


    மகி ஒரு form ல தான் இருக்கீங்க போல இருக்கு :))

    ReplyDelete
  169. //என்னை ஆரும் தடுக்காதீங்க.. விடுங்கோ...இஞ்ச விடுங்கோ.... என் கையை விடுங்கோ... நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:))).//


    பூஊஸ் தூக்கத்துல இருந்து எழுந்திருங்கோ யாரும்ம்ம் கைய புடிக்கல . சொன்னா சொன்னபடி செஞ்சிடனும் குதிக்குறேன்னு சொன்னா சட்டு புட்டுன்னு குதிச்சிடனும்ம் மச மசன்னு என்ன பண்ணுறீங்க

    ReplyDelete
  170. செல்வச் சந்நிதி முருகன் வாசல்ல வச்சு, கலைக்கு மொட்டை போடுவதாக வள்ளிக்கு நேர்த்தி வச்சிருக்கிறேன்:)))...//

    ஜெய் சீக்கிரம் வாங்க ஒரு மொட்டை டிலே ஆகுது பாருங்க:))

    ReplyDelete
  171. Mee 176
    எனக்கு என்ன ஒளிச்சு கொடுக்க போறீங்க ??

    ReplyDelete
  172. ஊஊஊசி இணைப்பு அருமையான அரிய படம். பாராட்டுக்கள்

    ReplyDelete
  173. புளியோதரை சூப்பர். அப்பம் அதைவிட சூப்பர் அதிரா.

    நிரூபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  174. ஸ்பெல்லிங் மிஸ்டேக்!!!!!ரீச்சர்,மாஸ்ரர்,புரொபசர் இன்னும் ஆரார் மெத்தப் படிச்ச ஆக்கள் இருக்கீனமோ எல்லாரும் ஓடி வாங்கோ!!!///"கஜூனா" Beach இன் கடற்கரை மணல்போல்,///கசூரினா/கஜூரினா பீச்(Beach)எண்டு வரோணும்!!!!எங்கிட்டயேவா???

    ReplyDelete
  175. En Samaiyal said... 175
    செல்வச் சந்நிதி முருகன் வாசல்ல வச்சு, கலைக்கு மொட்டை போடுவதாக வள்ளிக்கு நேர்த்தி வச்சிருக்கிறேன்:)))...//

    ஜெய் சீக்கிரம் வாங்க ஒரு மொட்டை டிலே ஆகுது பாருங்க:))///////////////



    நீங்கள் எம்புட்டுதான் கத்தி கூப்பிட்டாலும் ஜெய் அண்ணா வரமாட்டார் ...

    கலை என்ட பேரைப் பார்த்தாலே கை கால் நடுங்குவினம் ஜெய் அண்ணன் ...

    ReplyDelete
  176. செல்வச் சந்நிதி முருகன் வாசல்ல வச்சு, கலைக்கு மொட்டை போடுவதாக வள்ளிக்கு நேர்த்தி வச்சிருக்கிறேன்:)))...//


    குருவே உங்கட புகழை மீ கடல் கடந்தும் பரப்பி கொண்டிருக்கன் ...நீங்கள் என்னை இப்புடி மானத்தை ஷிப் ல ஏற்று கடல்ல தள்ளலாமோ

    ReplyDelete
  177. En Samaiyal said...
    //அய்யகோஒ நான் இல்லை ///
    ஆதிரா நீங்களும் சமைபீங்கள ...அத்தானுக்கு வேலை வைக்க மாடிகள....//


    கலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது தயவு செஞ்சு இந்த கமெண்ட் எ காட்டுங்கோ பூஸ் :)



    அயயயூ அக்கா அந்த கமெண்ட்ஸ் பார்த்தாலே மனம் கஷ்டம் கொள்ளுது...எல்லாரும் அதையே போகஸ் பண்ணி ஆதிரா அக்க்கவையும் பிரிச்சிப் போடதிங்கோல் ....

    ReplyDelete
  178. கலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது தயவு செஞ்சு இந்த கமெண்ட் எ காட்டுங்கோ பூஸ் :)//////



    கிரி அக்கா உங்களுக்கு வாழ்க்கை பட்டு அத்தான் என்னப் பாடு படுறார் எண்டு எங்களுக்குத் தெரியுமாக்கும் ...இப்புடிலாம் நல்லப் பிள்ளையா நீங்கள் பேசினா நம்பிடுவோம ஆக்கும் நாங்க ...

    ReplyDelete
  179. En Samaiyal said...
    //அய்யகோஒ நான் இல்லை ///
    ஆதிரா நீங்களும் சமைபீங்கள ...அத்தானுக்கு வேலை வைக்க மாடிகள....//


    கிரி அக்கா அத்தான் :உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா ஆஅ அ

    கிரி அக்கா :என் சமையல் அறையில் நீங்கள் தானே சமையல் காரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்



    ஆதிரா அக்கா ,கிரி அக்கா மாறி இருக்க கற்றுக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  180. //
    En Samaiyal said... 167
    எலிக்குட்டிsaid...

    //என்ன ஃப்ளீச்ங் பவுடர் போடுதான் கரை நீக்கணுமா????

    அதுக்கு அப்புறம் அப்ப சோடானா Washing soda தானே???//

    ஆகா இந்த டவுட்டு எல்லாம் அவர மாதிரி இல்லே ?//

    ஹா..ஹா..ஹா.. கீரி:)), எங்கட பப்பூ:) வையோ சொல்றீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நானும் அதையேதான் ஆரம்பம் நினைச்சேன்... ஆனால் இது ”எங்கட பால்” போலதான் இருக்கூஊஊஊஊ:))..

    ReplyDelete
  181. //En Samaiyal said... 171
    //அய்யகோஒ நான் இல்லை ///
    ஆதிரா நீங்களும் சமைபீங்கள ...அத்தானுக்கு வேலை வைக்க மாடிகள....//



    கலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது தயவு செஞ்சு இந்த கமெண்ட் எ காட்டுங்கோ பூஸ் :)//

    அதேதான்.. என் கையில 4,5 மாப்பிள்ளைக் குறிப்பு, ஒரு பொம்பிளைக்குறிப்பு... அதோட அஞ்சுட மகனின் குறிப்பு:)).. இத்தனையும் இருக்கு... பார்க்கிறேன் பார்க்கிறேன்ன்ன் இன்னும் ஒண்ணும் பொருந்தி வருதேயில்லை:))

    ReplyDelete
  182. //En Samaiyal said... 175
    செல்வச் சந்நிதி முருகன் வாசல்ல வச்சு, கலைக்கு மொட்டை போடுவதாக வள்ளிக்கு நேர்த்தி வச்சிருக்கிறேன்:)))...//

    ஜெய் சீக்கிரம் வாங்க ஒரு மொட்டை டிலே ஆகுது பாருங்க:)///

    ஹா....ஹா..ஹா.... ஜெய்ய்ய்ய்ய் ஓடி கம்ஸ்:))... நான் இந்தச் சாடில கலைக்கு, செல்வச்சன்னதி முருகன் கோயிலையும், பக்கத்தில தாளையடி பீச்சையும் காட்டலாம் என்றிருக்கிறன்:))..

    ///En Samaiyal said... 176
    Mee 176
    எனக்கு என்ன ஒளிச்சு கொடுக்க போறீங்க ?////

    அவிச்ச கோழி முட்டை இருக்குத் தரட்டோ? ஆசையில ரெண்டு அவிச்சனான்... பறவாயில்லை.. எனக்கொன்று கீரிக்கொன்று? டீல்?:))..

    ReplyDelete
  183. வாங்கோ வியபதி...

    ஊஊசி இணைப்பு உங்களுக்கும் பிடிச்சிருக்கோ? ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி.

    ReplyDelete
  184. வாங்கோ புனிதா வாங்கோ...

    //புளியோதரை சூப்பர். அப்பம் அதைவிட சூப்பர் அதிரா////
    மிக்க மிக்க நன்றி.. நிரூபனை வாழ்த்தியமைக்கும் நன்றி...

    உங்களுக்கு வலைப்பூ இல்லையோ? தேடினேன்... கிடைக்கவில்லை, இருப்பின், லிங் தாங்கோவன்.

    ReplyDelete
  185. வந்துட்டேன்ன்ன்ன் ஸாதிகா அக்கா...

    கரண்ட் இல்லாமல் கஸ்டப்பட்டாலும்.. பருங்கோ பிங்கில பின்னூட்டம் போட்டுக் கலக்கிட்டீங்க... சென்னைக் குயின் வலைச்சர றீச்சர்...ஸாதிகா அக்கா வாழ்க.

    [co="green"]மியாவும் நன்றி என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு... அந்த சந்தோசத்தில இருந்த நேரம்...

    ... கீழ பார்த்தனா.. எங்கட வான்ஸ் ஐயும் அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க, அதைப் பார்த்ததும்,.. என் சந்தோசமெல்லாம்.... பொசுக்கெனப் போயிட்டுது:)))[/co]...

    ஹையோ காப்பாத்துங்கோ.. வ் தேம்ஸ் ஐச் சுத்திச் சுத்தி.. வான்ஸ் கலைக்கிறாவே.. அப்பூடி என்னதான் சொல்லிட்டேன் நான்....:)))...

    கலை கலை என் சிஷ்யையே... உப்பூடிப் பார்த்துக்கொண்டு நிற்கலாமோ?:)) அவ்வ்வ்வ்வ்:)) அந்தக் கற்பூரத்தை எடுத்துக்கொண்டு ஓடிவாங்கோ.. இங்கயே இப்பவே கொழுத்தி, அடிச்சுச் சத்தியம் பண்ணுவேன்.. அது சொன்னது நான் இல்லை என:))).. எங்கிட்டயேவா:).

    ReplyDelete
  186. //Yoga.S.FR said... 180
    ஸ்பெல்லிங் மிஸ்டேக்!!!!!ரீச்சர்,மாஸ்ரர்,புரொபசர் இன்னும் ஆரார் மெத்தப் படிச்ச ஆக்கள் இருக்கீனமோ எல்லாரும் ஓடி வாங்கோ!!!///"கஜூனா" Beach இன் கடற்கரை மணல்போல்,///கசூரினா/கஜூரினா பீச்(Beach)எண்டு வரோணும்!!!!எங்கிட்டயேவா??/////

    [co="purple"]உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. யோகா அண்ணன், நீங்க உப்பூடிப் பெரிய பெரிய ஆட்களாஇயெல்லாம் கூப்பிட்டு “எடிட்டிங்” பண்ணுமளவுக்கு நான் இன்னும் பிரபல்யமாகேல்லை... அதனால எனக்கு இன்னும் வெக்கம் வெக்கமா வருது..:)) நேற்றைய ஷையே இன்னும் பாதி நிக்குது:))..

    அது அம்மம்மா.. அப்பூடித்தான் சொல்லித்தந்தவ:)[/co]

    ReplyDelete
  187. [co="green"] அது சரி, நானும் தலைப்புப் போட்ட நேரம் தொடங்கிப் பார்க்கிறன், அம்பலத்தாரும், யோகா அண்ணனும்... க.பீச் பற்றியே(இப்பூடி எழுதிட்டால் சோலி இல்லை:) எங்கிட்டயேவா?:)) கதைச்சுக்கொண்டிருக்கினம்...

    ஒருவேளை போகப் போகினமோ தெரியேல்லை, எதுக்கும் ஒருக்கால் சொல்லி வைப்பம்.

    நான் க.பீச்ல வடிவா, ஆசைக்குக் குளிச்சிட்டுக் கரைக்கு வந்து பார்த்தால்... ...ஙேஙேஙே... என் ரெண்டு கால் மோதிரத்தையும் காணேல்லை, சுத்த வெள்ளியில செய்தது.......

    இனிமேல் அந்தப் பக்கம் போறாக்கள், கண்டெடுத்தால், சத்தம் போடாமல் பொக்கட்டுக்குள்ள போட்டுக்கொண்டு போய்:).. [co="red"] “யோகா அண்ணன் + அம்பலத்தார் பிரதர்ஸ்” [/co]அடவுக் கடையில வச்சிட்டு, பவுண்ஸ்ல வாங்கிக்கொண்டு போயிடாமல், பெரிய மனது பண்ணி எனக்கு அதை போஸ்ட் பண்ணிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்:).[/co]

    ReplyDelete
  188. கலை நீங்களுக்கு மொட்டை போடுவதென செல்வச் சந்நிதிக்கு நேர்த்தி வச்சால்தான், அந்தச் சாட்டில நானும்.. தாளையடி பீச்... வல்லிபுர அம்மன் கோயிலெல்லாம் மீண்டும் ஒருக்கால் கலக்கலாம்....:)) அதைப் புரிஞ்சு கொள்ளாமல்.... குருவைக் குறை சொல்றதே தொழிலாப்போச்சு கர்:))..

    கீரி அக்கா கிச்சினுக்குள்ள போயிட்டா போல:).

    ReplyDelete
  189. அடடா.. க.பீச்ல பிசியா நிண்டதால:), சொந்தக் கதை.. என் கதையைச் சொல்ல மறந்திட்டனே...

    இன்று 2ம் தடவையாக அப்பம் சுட்டேன்... சூப்பர்.. போன முறை கன்னி முயற்சி என்பதால ஆருக்கும் கொடுக்கவில்லை. இம்முறை உழுந்து வடையும் சேர்த்துச் சுட்டு, முன் வீட்டு வெள்ளை அங்கிள் ஆன்ரிக்கும், எங்கட சென்னை நண்பர் குடும்பத்துக்கும் கொடுத்திட்டேன்..

    வெள்ளை ஆன்ரி கேட்டா.. இதுக்கு என்ன பெயர் என.. அப்பம்.., சுவீட் பான்கேக் என நினையுங்கோ எனச் சொல்லிட்டேன்.

    ஏற்கனவே உழுந்து வடையை எப்படிச் சொல்வதென என் வெள்ளை நண்பி கேட்ட இடத்தில... கிட்னியைப் பலமா யோசித்து “ஸ்பைஸி டோனட்” எனப் பெயர் சூட்டி விட்டேன்.

    சரி அது போகட்டும்... என் அப்ப புரணத்தின் சவுண்ட் பொறுக்க முடியாமல்.. எங்கட அக்கா.. அண்ணி எல்லாம்.. அப்பம் சுட்டுப் போட்டினமாம். நான் விடுவனோ அதுதான் 2ம் தடவையாகவும் சுட்டுவிட்டேன்..

    இதைப் பார்த்து எனக்கு ஒரு மெயில் வந்துது, தங்களை நண்பர் குடும்பம் டின்னருக்கு கூப்பிட்டவையாம்.. போனால் அங்கு அப்பமாம் அவ்வ்வ்வ்வ்வ்:)).. அதிராட அப்பம் போலவேதானாம்.. முட்டை அப்பமுமோ எனக் கேட்டேன்..இல்லையாம், மசாலாப் பால் ஊத்திச் சுட்டவையாம் :))

    அது என்னமோ தெரியேல்லை.... ஆர் அப்பம் சுட்டாலும் பேசாமல் போகினம்:)) ஆனா அதிரா சுட்டால் மட்டும்...பொபொபொபொபொறுக்க மாடினமாம்:))))..

    ReplyDelete
  190. [co="purple"]முக்கியமான ஒண்ணை விட்டிட்டனே...

    ரெண்டு அப்பத்துக்கு.. ரெண்டு ரெண்டு முட்டை ஊத்தி:)) சுட்டு..., அடகுக் கடையில கொண்டு போய்க் கொடுத்திருக்கிறனாம்:)).. என் சங்கிலியைத் தந்திட்டு, அப்பத்தை எடுத்துப் போகட்டாம் எனச் சொல்லிடுங்கோ:))).. சொன்னவைக்கு, கோடி புண்ணியம் கிடைக்கும்... அடுத்த பிறவியில, கழுத்தில 5 பவுண் சங்கிலியோட பிறப்பீங்கள்:)))[/co]....

    அனைவருக்கும் நல்லிரவு... 5 பவுண் சங்கிலி ட்ரீம்ஸ்:)))

    ReplyDelete
  191. //ரொட்டியாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, பொரித்திடித்த சம்பலும் செய்வேன்//


    அதீஸ் இந்த மாதிரி சொல்லி ஆசை காமிக்காம ஒழுங்கா இந்த ரெசிபிய போட்ட்ருங்கோ ன்னு கத்தி முனையில அன்பா கேட்டுக்குறேன். இது கிண்டல் இல்லே நிஜமாத்தான் கேக்குறேன்.

    ReplyDelete
  192. //கிரி அக்கா உங்களுக்கு வாழ்க்கை பட்டு அத்தான் என்னப் பாடு படுறார் எண்டு எங்களுக்குத் தெரியுமாக்கும்//


    இந்த ரகசியத்த யாரு கலைக்கு சொல்லி இருப்பாங்க ? ச்சே இப்புடி கரீக்டா தப்பா கண்டு பிடிச்சிட்டான்களே :))

    ReplyDelete
  193. //கிரி அக்கா அத்தான் :உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா ஆஅ அ//


    ஆவ்வ்வ் அந்த உப்பும் சர்க்கரையும் எங்கே இருக்குன்னு கூட உங்க அயித்தானுக்கு தெரியாது ன்னு சொன்னா ஒலகம் நம்பவா போகுது ஹும்ம் கலி காலம் :))

    ReplyDelete
  194. //ஆதிரா அக்கா ,கிரி அக்கா மாறி இருக்க கற்றுக் கொள்ளுங்கள்//


    ஆதிரா அக்காவ் கேட்டுச்சா பொறுப்பா என்னைய மாதிரி இருக்க கத்துக்கோங்க :))


    மீ டூ ஹன்றேட் இதுக்கு எனக்கு பொரிச்ச ரொட்டி வேணும். அது எப்படி இருக்குமுன்னு ஒரே ஆசையா இருக்கு

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.