நல்வரவு_()_


Saturday 10 March 2012

உள் உணர்வு:)

தலைப்பைப் பார்த்ததும் ஏதேதோ எண்ணமெல்லாம் மனதில வருமே:).. இது பூஸ் ரேடியோவில் சொன்ன நல்ல விஷயங்கள், அதைப் பகிர்ந்து கொள்ளலாமே நம்மவர்களோடு... எண்டு ஒரு ஆசை:)

பூஸின் உள்ளுணர்வு:
ஏன் உவர் உப்பூடிப் பார்கிறார்? எனக்கென்னமோ டவுட்டா இருக்கே:)

ரி முதலில் உள்ளுணர்வுக்கு வருவம். அதாவது உள்ளுணர்வு என்பது எம்மை அறியாமல் எமக்குள் ஏதோ ஒரு மாறுதலை ஏற்படுத்துவது. அது நம் கிட்னியின்:) கண்டுபிடிப்பல்ல.. அது தானாக உருவாகும் ஒரு அதிர்வு அலை.

அதுக்காக ஒரு உதாரணக் கதை சொல்கிறேன், கதை படித்தால் எல்லாம் புரியும்.

ரு அரசன் இருந்தார். அவர் தினமும் காலையில், தன் குதிரை வண்டிலில், ஊரைச் சுற்றிப் பார்த்து வருவது வழக்கம். அப்படி ஊரைச் சுற்றி வரும்போது, எதிரில் வரும் மக்கள் கும்பிடுவார்கள், கை காட்டுவார்கள், அப்போ பதிலுக்கு அரசனும் சிரிப்பார், கை காட்டுவார், கும்பிடுவார்.

அப்போ ஒருநாள் இப்படி அரசன் ஊரைச் சுற்றி வந்தபோது, ஒரு சந்தன மர வியாபாரி எதிரே வந்தார், அவர் அரசனைக் கண்டதும் கும்பிட்டார்.. ஆனால் அவரைப் பார்த்ததும் அரசனுக்கு கொஞ்சம் எரிச்சலாக வந்தது, ஏனோ பதிலுக்கு கைகாட்டக்கூட பிடிக்கவில்லை.. பேசாமல் போய் விட்டார்.

2ம் நாளும் அதே வியாபாரி இன்னும் மரியாதையாகக் கும்பிட்டார், அரசருக்கு அவரின் செயல்,  இன்னும் அதிக எரிச்சலையே கொடுத்தது, அன்றும் கோபமாக பதிலுக்கு ஏதும் சொல்லாமல் வந்துவிட்டார்.

அரண்மனைக்கு வந்தவருக்கு மனம் கேட்கவில்லை, தனக்கு ஏன் இப்படிக் கோபம் வந்தது, அந்த வியாபாரி ஏதும் தனக்கு தவறு செய்யவில்லையே என எண்ணியவாறு, மந்திரியைக் கூப்பிட்டுச் சொன்னார் நடந்ததை.

மந்திரி சொன்னார் நாளைக்குப் போய் வாங்கோ எல்லாம் சரியாகிடும் என. அடுத்த நாள் போனார் அரசர், வியாபாரி கும்பிட்டார், அரசனுக்கு பதிலுக்கு கோபம் வரவில்லை, கையெடுத்து தானும் கும்பிட்டு விட்டு வந்தார்.

வீட்டுக்கு வந்து மீண்டும் மந்திரியிடம் விசாரித்தார்... அப்போ மந்திரி விளக்கினார்...

அந்த வியாபாரி சந்தனக் கட்டைகள், நிறைய வெட்டி வந்து அடுக்கியிருக்கிறார், அப்போ முதல் நாள் உங்களைக் கண்டபோது, மனதிலே நினைத்தார் அரசன் குடும்பத்தில் யாராவது இறந்தால், தன் சந்தனக்கட்டைகளை வாங்குவாரே அரசன், என நினைத்துக் கும்பிட்டார், அதனால் அரசனுக்கு மனதில் ஏதோ உள்ளுணர்வு பிடிக்காமல் போய் விட்டது அதனால் கோபத்தில் வந்தார்.

அரச பரம்பரை மட்டுமே சந்தனக் கட்டைகளைப் பாவிப்பார்களாம் அக்காலத்தில்.

2ம் நாள் போனபோது அந்த வியாபாரி எண்ணினார், அரசனே இறந்தால், தன் சந்தனக் கட்டைகள் முழுவதையும் விற்றிடலாமே என, அவ்வாறு எண்ணிக்கொண்டே கும்பிட்டமையால், அந்த அலை வரிசையால் அரசனால் பதிலுக்குக் கும்பிட முடியவில்லை. எரிச்சல் இன்னும் அதிகமானது.

3ம் நாள் அரசன் ஊர் சுற்றப் போகுமுன்பே, இந்த மந்திரி போய், சந்தன வியாபாரியிடம் சொல்லியிருக்கிறார், அரச சபையில் யாகம் வளர்க்கப் போகிறோம், எனவே யாகம் செய்ய நிறைய சந்தனக் கட்டைகள் தேவை என. அதனால் மனம் குளிர்ந்த வியாபாரி, சந்தோசத்தோடும், நன்றியுணர்வோடும் கும்பிட்டார், அது அரசனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என விளக்கம் கொடுத்தார்.



இதுதான் உள்ளுணர்வு என்பது. அதாவது எம்மையும் அறியாமல் எம் மனதில் தோன்றும் எண்ணம். ரோட்டால் போகும்போது, ஒருவர் சிரித்துவிட்டுச் சென்றால், சிலநேரம் எமக்கு மனம் அரிக்கும், அவரின் சிரிப்புச் சரியில்லையே... ஒரு மாதிரி இருந்துதே... என்றெல்லாம். அதேபோல, சிலர் சிரித்தால் அன்று முழுவதும் சந்தோசம் பொங்கும்.

இப்படித்தான் தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவரின் மனநிலை எமக்குத் தெரிந்து விடுகிறது.. இப்படியான மனநிலை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம். ... அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்:).


ஊசி இணைப்பு:
 “மணி”ப் பிளாண்ட் இருக்கிறதுதானே? அதை வீட்டுக்குள் வளர்த்தால் செல்வம் பெருகுமாம். வெளியே வளர்த்தாலும், ஒரு சின்னக் கன்றாவது வீட்டுக்குள் வளர்க்க வேண்டுமாம்... செல்வம் வந்து கதவைத் தட்டுமாம். (பக்கத்து வீட்டு “செல்வம்” அங்கிள் அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..


======================================================
அரசர் ஏன் ரொம்பக் கோபமாகப் போகிறார்?

அது அந்தப்புரத்தில் இருந்து யாரோ, 
அவரை “அண்ணா” என அழைத்து விட்டார்களாம்:).
======================================================

134 comments :

  1. I will read and come back later for more comments. No karrrr poos :))

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஹீ ஹீ ஹீ ! என் சிரிப்பு எப்படி இருக்கு பூஸ்? சந்தோசமா இருக்கா இல்லே எரிச்சல்?? நோ நோ எல்லாருக்கும் தேன் பாஞ்ச மாதிரி தான் இருக்குமம்ம்ம்ம்

    ReplyDelete
  3. கதை சூப்பர் பூஸ்! நடுவுல ஒருத்தர் முகத்த மூடிகிட்டு குலுங்கி குலுங்கி சிரிக்கிறாரே ஹூ இஸ் ஹீ ? சொந்தக்காரங்களோ :)) (கோச்சுக்க மாட்டீங்கன்னு நம்பி இப்படி எல்லாம் கமெண்ட் போடுறேன். கொச்சுகிட்டா நீங்களும் திரும்ப கலாய்ச்சிடுங்கோ:))

    ReplyDelete
  4. அட, புதுஷா பதிவு போட்டிருக்கிறீங்க! என்னது உள்ளுணர்வா? உளவியல் பதிவா? எனக்கு உளவியல் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்குமே! இருங்கோ படிப்பம்! :-)

    ReplyDelete
  5. நானும் நானும்...எனக்கும் உள்ளுணர்வு சொல்லிட்டுது.10 நிமிஷம் மட்டும்.காலேல 5 மணிக்கு எழும்பினது.நாளைக்கும் 5 மணிக்கு எழும்பவேணும்.கண்ணைச் சுத்துது.அட ஐடியா பெல்லும் இங்கயே !

    ReplyDelete
  6. அச்சோ இது குரங்கார் சாத்திரம்.என்ர உப்புமடச்சந்தி மங்கியார்தான் எனக்குச் சொல்ல்லியிருக்கார்போல.அவையளின்ர ஒரு ஆள பிடிச்சுகொண்டு வந்திட்டா அதிரா.உவர் அழுகிறாரோ சிரிக்கிறாரோ...பாவம் !

    ReplyDelete
  7. அருமையான அழகான பதிவு! பாருங்கள் இந்த உள்ளுணர்வு பற்றி நிறைய நிறைய விவாதிக்க வேண்டும்! நாளைக்கு வருகிறேன்!

    ஒன்று தெரியுமா? நான் 1 மணித்தியாலத்துக்கு முன்பே உங்களுக்கு குட் நைட் சொல்லிவிட்டுப் போய்விட்டேன்! இப்போது, ஒரு மெயிலுக்கு பதில் சொல்ல கம்பியூட்டரை ஆன் பண்ணினேன்! மீண்டும் சட்டவுண் பண்ணப் போகும் போது, மிகவும் எதேச்சையாக உங்கள் பக்கம் வந்தேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்கள் புதுப் பதிவு போட்டிருக்கிறீர்கள் என்று உள்ளுணர்வு சொல்லியிருக்கு :-)

    ஹா ஹா ஹா ஹா காலையில் வருகிறேன்! குட் நைட்! :-)

    ReplyDelete
  8. உண்மைதான் அதிரா...சந்தோஷமோ கவலையோ உள்ளுணர்வை நானும் கனதரம் உணர்ந்திருக்கிறேன்.

    அது சரி...ஏன் இதுக்கு ஒரு ஊசிமணி இணைப்பு.கொளுவல்தானே !

    நாளைக்கு மிச்சம் பாக்கிறன்.இரவு வணக்கம் அதிரா !

    ReplyDelete
  9. சிறப்பான பகிர்வு..கதையையும் ரசித்தேன்.மிக்க நன்றி.

    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete
  10. இன்றும்... ஏதோ ஒரு உள்ளுணர்வு என் பக்கம் பார்க்கச் சொன்னதால் வந்தேன்.

    உங்களுக்கும் உள்ளுணர்வோ?
    கதை சூப்பர் அதிரா.

    பாவம் அவர், விடாமல் சிரிச்சுக் களைச்சுப் போகப் போறார்.

    ReplyDelete
  11. இப்படியான மனநிலை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம். ... அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்:).
    /// karrrrr...ஏன் இந்த பாகத்திலை போட இடம் இல்லையா????
    எனக்கு உள்ளுணர்வு வேலை செய்தாலும் நான் அதுக்கு மதிப்பு கொடுப்பதில்லை!!!!!!. எப்பவும் அதுக்கு எதிரா தான் வேலை செய்வேன். நேற்று ஒருவரை மீட் பண்ண வேண்டி இருந்தது. அவர் ஸ்கூல் பார்க்கிங் இல் சந்திக்க சொன்னார். அங்கிருந்து இருவரும் வேறு இடத்திற்கு போகும் ப்ளான். நான் வெள்ளனவே போய்விட்டேன். அவர் சொன்ன நேரத்திற்கு 5 நிமிடங்கள் முன்பாக வந்தார். எனக்கு அவரை தெரியாது. ஆனால் அவர் சொன்ன காரின் கலர் மட்டும் தெரியும். அதே நேரம் வேறு ஒருவரும் அதே கலர் காரில் வந்து இறங்கினார். என் உள்ளுணர்வு சொன்னதை காது குடுத்து கேட்காமல் மற்றைய நபரை ( 5 நிமிடங்களின் முன்பு வந்தவர் ) நோக்கிப் போனேன். அவரும் டக்கென என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

    ReplyDelete
  12. பூஸாருக்கும் பூஸாரின் எஜமானி அம்மாவுக்கும் வணக்கம்! ஞாயிற்றுக்க்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! :-)

    ReplyDelete
  13. இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன்.////////////

    எத்தனை ஆண்டுகளாய்? :-)))

    ReplyDelete
  14. இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.. மிகவும் பிடித்த தத்துவப் பாடல்...////////

    என்னையும் பார்த்து நிறையப் பேர் சொல்லுறவை, உன்னைப் போல ஒருத்தரும் இல்லை எண்டு! ஆனா சொல்லும் போது ஒரு மாதிரி முறாய்ச்சுக்கொண்டுதான் சொல்லுவினம்! அதுதான் ஏன் எண்டு புரியேலை! ஹி ஹி ஹி ஹி !!

    ReplyDelete
  15. தலைப்பைப் பார்த்ததும் ஏதேதோ எண்ணமெல்லாம் மனதில வருமே:).. இது பூஸ் ரேடியோவில் சொன்ன நல்ல விஷயங்கள், அதைப் பகிர்ந்து கொள்ளலாமே நம்மவர்களோடு... எண்டு ஒரு ஆசை:)////////

    என்னது பூஸ் ரேடியோவா? எந்த அலைவரிசையில் கேட்கலாம்? :-)

    ReplyDelete
  16. ஏன் உவர் உப்பூடிப் பார்கிறார்? எனக்கென்னமோ டவுட்டா இருக்கே:)///////

    வெறும் கழுத்தோட பூஸாரைப் பார்க்க எனக்கே கவலையா இருக்கு! பாருங்க ஒரு வாயில்லாத ஜீவன் எண்டு கூட பார்க்காமல் இப்புடிக் களவெடுத்திருக்கிறாங்களே? :-)

    ReplyDelete
  17. வணக்கம் தோழி .
    உள்ளுணர்வு பற்றிய பதிவு அருமை .
    இதன் தொடர்ச்சியை படிக்க வருகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  18. உள்ளுணர்வு சொன்னதால் இந்த முறை விரைவில் வந்துவிட்டேன்.சரியாகச் சொன்னீர்கள்.
    மணி ப்ளாண்ட் வளர்த்தால் மணி வந்தாலும் வராவிட்டாலும் மனதில் மகிழ்ச்சி வரும்.

    ReplyDelete
  19. அதாவது உள்ளுணர்வு என்பது எம்மை அறியாமல் எமக்குள் ஏதோ ஒரு மாறுதலை ஏற்படுத்துவது. அது நம் கிட்னியின்:) கண்டுபிடிப்பல்ல.. அது தானாக உருவாகும் ஒரு அதிர்வு அலை.//////////

    இதனைத்தான் ‘ அனிச்சை செயல்” என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்! ஆனா இதுக்கும் கிட்னியாருக்கும் சம்மந்தம் இருக்குறதா தானே கேள்விப்பட்டேன்! கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ!

    ReplyDelete
  20. ஒரு அரசன் இருந்தார். அவர் தினமும் காலையில், தன் குதிரை வண்டிலில், ஊரைச் சுற்றிப் பார்த்து வருவது வழக்கம்.////////

    நோ....... இப்புடிக் கதை சொன்னால் நாம ஒத்துக்க மாட்டோம்! ஒரு ஊரிலையாம் ஒரு அரசன் இருந்தானாம் என்று தொடங்க வேணும்! அல்லது, மரகதபுரி நாட்டை மரகதசீலன் எனும் மன்னன் ஆண்டு வந்தான் என்று தொடங்கணும்! எப்புடீ????

    விடமாட்டம் ல! :-)

    ReplyDelete
  21. இப்படித்தான் தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவரின் மனநிலை எமக்குத் தெரிந்து விடுகிறது.. இப்படியான மனநிலை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம். ... அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்:).//////////

    ஸப்பா....... அதை இந்தப் பதிவிலேயே சொல்லியிருக்கலாம்! சரி வெயிட்டிங் ஃபோர் நெக்ஸ்ட் போஸ்ட்!

    ReplyDelete
  22. அப்போ, அந்த சங்கிலி கள்ளனை, உள்ளுணர்வாலயா கண்டு புடிச்சீங்க? :-)))))

    ReplyDelete
  23. அட அட என்ன ஒரு கவித்துவமான கதை
    உள் உணர்வு
    இருந்தாலும்
    நீங்கள் அந்த குரங்கு படம் ஏன் போட்டீங்கள் என்றுதான்
    குழப்பம்

    ReplyDelete
  24. ஆஹா.... வாங்க கீரி வாங்க... இம்முறை ஆயாவின் கோதுமை ரொட்டியும் பொரித்திடிச்ச சம்பலும் உங்களுக்கே.... கொஞ்சம் உறைக்கும்.. இந்தாங்கோ இந்த “பியர்ஸ்” ஜூஸைக் குடிச்சுக் குடிச்சு சாப்பிடுங்கோ.

    ReplyDelete
  25. /// En Samaiyal said...
    ஹா ஹா ஹா ஹீ ஹீ ஹீ ! என் சிரிப்பு எப்படி இருக்கு பூஸ்? சந்தோசமா இருக்கா இல்லே எரிச்சல்??//

    சே..சே... உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு சொர்க்கமே தெரியுது..:)) பிறந்து வளர்ந்ததுக்கு இண்டைக்குத்தான் கேட்கிறன் உப்பூடிச் சிரிப்பூஊஊஊஊஊஊ:)

    ReplyDelete
  26. // En Samaiyal said...
    கதை சூப்பர் பூஸ்! நடுவுல ஒருத்தர் முகத்த மூடிகிட்டு குலுங்கி குலுங்கி சிரிக்கிறாரே ஹூ இஸ் ஹீ ? சொந்தக்காரங்களோ :)) (கோச்சுக்க மாட்டீங்கன்னு நம்பி இப்படி எல்லாம் கமெண்ட் போடுறேன். கொச்சுகிட்டா நீங்களும் திரும்ப கலாய்ச்சிடுங்கோ:)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிராவுக்குக் கோபமோ? கோபம் வந்தால் சும்மா விட்டிடுவனோ?:)... அப்பூடியே பிராண்டிப் பெடல் எடுத்திட மாட்டேன்:)).. அதால உந்தப் பயமெல்லாம் இனிமேல் வாணாம்.. வாயில வருவதை எழுதுங்கோ:))..

    அவர் சொந்தக்காரர்தானே? அவரை மறக்க முடியுமோ? ஆதிப் பரம்பரை:))...

    ஹேமா... தன் புளொக்கை அழகுபடுத்தியிருப்பதே அந்தப் பரம்பரையாலதான்:))..

    மியாவும் நன்றி கீரி.

    ReplyDelete
  27. ஆதி படம் சூப்பர்,....

    ReplyDelete
  28. அவர் சொந்தக்காரர்தானே? ??//(ethu avanga thaney...)

    ReplyDelete
  29. கனதரம் உணர்ந்திருக்கிறேன்.///

    (எந்த (ண)வரும் SUMMA DOUBTU...)

    ReplyDelete
  30. வழக்கமான பதிவு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்ன வென்றுதான் தெரியவில்லை baby athiraa

    ReplyDelete
  31. அவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ ஐடியா மணி... பள பள எனக் கழுத்தில சங்கிலியோட வந்திருக்கிறீங்கள் புதுசோ?:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு:))..

    என் புளொக் வழக்கப்படி 2 வதாக வருபவருக்கு ஆயாவைக் கொடுத்திடுவேன்:)).. வழமையா எங்கட “ஜெய்” தான் அகப்பட்டு, ஒண்டும் செய்யமுடியாமல் ஏசி போட்ட ரக்‌ஷியில ஏத்திப் போறவர், ஆனா வலு பத்திரமா, ரக்‌ஷியைக் குலுக்கிடாலம் ஓடுவார்.. அப்பூடி நீங்களும் அவவை பத்திரமாக் கூட்டிப் போங்கோ:))

    ReplyDelete
  32. வாங்கோ ஹேமா... பார்த்திங்களோ உங்களுக்கும் உள்ளுணர்வு சொல்லியிருக்கு:)) இல்லாவிட்டால் எட்டிப் பார்த்திருப்பீங்களோ என் பக்கத்தை?:)

    //.அட ஐடியா பெல்லும் இங்கயே !///

    அவர் எங்க இங்கின நிற்கிறார், அவர் அங்க உங்களுக்கு கொக்கோவும் நிடோ பவுடரும் போட்டு, கிரீன் ரீயில ர்ரி ஊத்துறாராம்... அதைக் குடிக்காமல், உள்ளுணர்வுக்கு முன்னுரிமை கொடுத்து இங்கின வந்திட்டீங்கள்:)).

    ///ஹேமா said... 7
    அச்சோ இது குரங்கார் சாத்திரம்.என்ர உப்புமடச்சந்தி மங்கியார்தான் எனக்குச் சொல்ல்லியிருக்கார்போல.அவையளின்ர ஒரு ஆள பிடிச்சுகொண்டு வந்திட்டா அதிரா.உவர் அழுகிறாரோ சிரிக்கிறாரோ...பாவம் //

    நினைச்சேன் நினைச்சேன்... வழக்கு என் பக்கம் திரும்பினாலும் திரும்பும் என.... அந்தக் கொக்கோ பவுடர் போட்டு ரீ ஊத்தி, ”அவர்” கொடுக்கும்போதே நினைச்சேன்:)))..

    அவ எப்பவும் அழுது பார்த்திருக்கிறீங்களோ?:)) எப்பவுமே சிரிப்புத்தான்.. கிட்டத்தட்ட “மீ” ஐப்போல:)).

    ReplyDelete
  33. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 8
    அருமையான அழகான பதிவு! ///

    அது..அது... அது.. உப்பூடிச் சொல்லாட்டில் இங்கிருந்து போக விடமாட்டமெல்லோ? பிராண்டிட மாட்டோம்?:))


    //பாருங்கள் இந்த உள்ளுணர்வு பற்றி நிறைய நிறைய விவாதிக்க வேண்டும்! நாளைக்கு வருகிறேன்!//

    வாங்க வாங்க.. அதுக்காகத்தானே நான் ஞாயிறென்றும் பார்க்காமல் காலை 6 மணிக்கே எழும்பி யோகாவும் முடிச்சிட்டுக் காத்திருக்கிறன்(அதாரது ஹெக்..ஹெக்..ஹெக்.. எனச் சிரிக்கிறது இந்த நேரத்தில கர்ர்:))... இண்டையோட ஐடியாமணியின் டவுட்டெல்லாம் கிளியர் பண்ணப்போறேன்:)).

    பார்த்தீங்களோ.. குட்நைட் சொல்லி கொம்பியூட்டரைச் ஷட் டவுன் பண்ணிய பின்பும் உள்ளுணர்வு மீண்டும் வரவச்சிருக்கு.. எனக்கும் உப்பூடிப் பலதடவை நடந்திருக்கு...

    ஆனா நிறையப்பேர் உந்த உள்ளுணர்வை மதிப்பதில்லை... அதுதான் பிரச்சனையே..

    ReplyDelete
  34. // உள் உணர்வு:) //

    நான் ஏதோ உள் உணவு (சாப்பாடுன்னு) நெனச்சு கர்ர்ர்ர்ர்...

    ReplyDelete
  35. //ஹேமா said... 9
    உண்மைதான் அதிரா...சந்தோஷமோ கவலையோ உள்ளுணர்வை நானும் கனதரம் உணர்ந்திருக்கிறேன்.

    அது சரி...ஏன் இதுக்கு ஒரு ஊசிமணி இணைப்பு.கொளுவல்தானே !

    ///

    இதென்ன இது.... புதுசா அதுவும் நல்ல ஒற்றுமையாக் கதைக்கிற எங்களைப் போய்க்:) கொளுவி விடப் பார்க்கிறீங்க கர்ர்:))... நாங்க சண்டையெல்லாம் போட மாட்டமே:)).. அது அந்த 5 பவுண் சங்கிலி மேலயே சத்தியம் பண்ணியாச்சூஊஊஊஊ:))..

    என் பதிவிலெல்லாம் எப்பவுமே ஒரு ஊசி இணைப்பு இருக்கும் ஹேமா.. நீங்க இப்பத்தானே வந்திருக்கிறீங்க.. போகப்போக பழகிடும்:)).

    மணி.....வளவுங்கோ நல்லதாம்.. நான் பிளாண்ட்டைச் சொன்னேன்:)).. ஆட்களைச் சொல்லல்லே.. மியாவும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  36. வாங்கோ குமரன்... முதன்முதலா வந்திருக்கிறீங்க .. நல்வரவு மிக்க மகிழ்ச்சி... நீங்க ஒரு தீவிர சினிமாப் பிரியர் என்பது உங்கள் புளொக்கின் தலைப்பிலிருந்தே புரியுது...

    மிக்க நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  37. ஆ.. புனிதா வாங்கோ...

    //punitha said... 11
    இன்றும்... ஏதோ ஒரு உள்ளுணர்வு என் பக்கம் பார்க்கச் சொன்னதால் வந்தேன்.

    உங்களுக்கும் உள்ளுணர்வோ?
    கதை சூப்பர் அதிரா.

    பாவம் அவர், விடாமல் சிரிச்சுக் களைச்சுப் போகப் போறார்///

    ஹா...ஹா..ஹா... உந்த உள்ளுணர்வாலதானே நீங்க அடிக்கடி என்பக்கம் வாறீங்க.. வாழ்க உள்ளுணர்வு!!!..

    அவர் களைக்காமல் சிரிக்க அடிக்கடி ஆயா, சுடச்சுட கொக்கோ பவுடரும்.. நிடோவும் போட்டு ஸ்ரோங் ரீ ஊத்திக் குடுத்துக்கொண்டிருக்கிறா:)))...

    மியாவும் நன்றி புனிதா...

    [co="blue"மக்கள்ஸ்ஸ்ஸ் ஆராவது புனிதாவின் புளொக் ஐடி கண்டு பிடிச்சுத் தாங்கோ.. பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு.. என் சார்பில், பரிசாக 5 பவுண் சங்கிலியை, மதிப்பிற்குரிய ஐடியா மணி அவர்கள் வழங்குவார்கள் என்பதைப் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்..[/co]

    ReplyDelete
  38. //Mahi said... 12
    Cute kitty n nice story! :) :)//

    Welcome Mahi. Thank you.

    ReplyDelete
  39. வாங்கோ வான்ஸ்ஸ்..

    //vanathy said... 13
    இப்படியான மனநிலை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம். ... அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்:).

    karrrrr...ஏன் இந்த பாகத்திலை போட இடம் இல்லையா???///

    [co="green"]அவ்வ்வ்வ்.. அதுக்கும் இன்னொரு குட்டிக்கதை, இரண்டையும் ஒன்றாகப் போட வெளிக்கிட்டு, பின்பு பெருத்திடுமே என அதைக் கழட்டி விட்டிட்டேன்:))).[/co]

    //எனக்கு உள்ளுணர்வு வேலை செய்தாலும் நான் அதுக்கு மதிப்பு கொடுப்பதில்லை!!!!!!. எப்பவும் அதுக்கு எதிரா தான் வேலை செய்வேன். ///

    [co="green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. எப்பவுமே மதிலேறிக் குதிப்பதுதான் வேலையாப்போச்சு:)).. உள்ளுணர்வு சொன்னால் கேட்கோணும்.. இல்லாவிட்டால் அசம்பாவிதமும் நடந்திடும்.

    எங்காவது ஃபோன் பண்ணும்போது, ஏன் சில நேரம் பின்னூட்டங்களில்கூட.. உள்ளுணர்வு சொல்லும்... இது வேண்டாமே என, ஆனா, அட சும்மா இரு.. எனச் சொல்லிப்போட்டு அதைக் கவனிக்காமல் நடந்தால்.. பதிலுக்கு கவலைப்படவேண்டியும் வந்திருக்கு.[/co]

    ///என் உள்ளுணர்வு சொன்னதை காது குடுத்து கேட்காமல் மற்றைய நபரை ( 5 நிமிடங்களின் முன்பு வந்தவர் ) நோக்கிப் போனேன். அவரும் டக்கென என்னை அடையாளம் கண்டு கொண்டார்.////

    [co="green"]அப்போ உள்ளுணர்வு சொன்னது தப்பாகிட்டுதோ? வட் எ ஷேம்?:))))..[/co]

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  40. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 14
    பூஸாருக்கும் பூஸாரின் எஜமானி அம்மாவுக்கும் வணக்கம்! ஞாயிற்றுக்க்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! :-)//

    கரீட்டா.... சொன்னபடி இண்டைக்குக் காலையில எழும்பினதும் நேரே வந்து பூஸாரில முழிச்சிருக்கிறீங்க:)) பயப்பூடதீங்க.. இண்டைக்கு முழுக்க உங்களுக்கு நல்லநாளாகவே அமையும்:)))

    [im]http://images.sodahead.com/polls/001325049/kittens-cute-adorable-29339505330_xlarge.jpeg[/im]

    ReplyDelete
  41. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 15
    இத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன்.////////////

    எத்தனை ஆண்டுகளாய்? :-)))///


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரு சுவீட் 16 இல இருக்கிற பிள்ளையைப் பார்த்து உப்பூடிக் கேட்கலாமோ?:)) 16 ஆண்டுகளாய்... சே..சே.. எப்பூடிச் சொன்னாலும் அடிக்கடி மறக்கினம்:).

    ReplyDelete
  42. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 16

    என்னையும் பார்த்து நிறையப் பேர் சொல்லுறவை, உன்னைப் போல ஒருத்தரும் இல்லை எண்டு! ஆனா சொல்லும் போது ஒரு மாதிரி முறாய்ச்சுக்கொண்டுதான் சொல்லுவினம்! அதுதான் ஏன் எண்டு புரியேலை! ஹி ஹி ஹி ஹி !////

    அது கழுத்தில 5 பவுண் சங்கிலி, கண்ணில கறுப்புக் கண்ணாடியோட.. பார்க்கிறதுக்கு வெளிநாட்டுக்காரர் மாதிரி எல்லே இருக்கிறீங்க:)) அதனாலகூட இருக்கலாம்... அது ஒண்டுமில்லை, அவிங்களுக்கு உங்கட சங்கிலீல பொறாமை:)))))

    ReplyDelete
  43. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 17

    என்னது பூஸ் ரேடியோவா? எந்த அலைவரிசையில் கேட்கலாம்? :-)///

    [co="brown"]அது ”பூஸ்” அலைவரிசையிலதான் அவ்வ்வ்வ்வ்வ்:)))[/co]

    //வெறும் கழுத்தோட பூஸாரைப் பார்க்க எனக்கே கவலையா இருக்கு! பாருங்க ஒரு வாயில்லாத ஜீவன் எண்டு கூட பார்க்காமல் இப்புடிக் களவெடுத்திருக்கிறாங்களே? :-//

    [co="brown"]என்னாது செய்யிறதையும் செய்துபோட்டு... பரிதாப நடிப்பு வேறயோ.. முடியல்ல சாமீஈஈஈஈ :)) விடமாட்டேன் இண்டைக்கு..[/co]

    [im]http://image.shutterstock.com/display_pic_with_logo/196033/196033,1290751409,1/stock-photo-maine-coon-kitty-cat-jumping-in-mid-air-to-pounce-his-master-65930803.jpg[/im]

    ReplyDelete
  44. வாங்கோ ரமேஸ் வாங்கோ...

    உங்களை இங்கு பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சோர்ந்து போயிடாமல் மீண்டும் வலைப்பூவுக்குள் நுழைய வேண்டுமென்பதே என் ஆசை.

    என்ன செய்வது நடந்தது நடந்துவிட்டது... இனி எதுவும் திரும்ப வரப்போவதிலை... அதனால எம்முடைய முறை வரும்வரைக்கும்.. ஏதோ வாழ்ந்துதானே ஆகவேண்டும்.

    வலைப்பூ கவலைகளை மறக்க உதவும் ரமேஸ்... தொடர்ந்து எழுதுங்க... நாமெல்லாம் இருக்கிறோம்.. முடிந்தவரை கூட வருவோம்.. கவலைப்படாதீங்கோ.

    வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  45. வாங்கோ ஆசியா..

    //Asiya Omar said... 20
    உள்ளுணர்வு சொன்னதால் இந்த முறை விரைவில் வந்துவிட்டேன்.சரியாகச் சொன்னீர்கள்.
    மணி ப்ளாண்ட் வளர்த்தால் மணி வந்தாலும் வராவிட்டாலும் மனதில் மகிழ்ச்சி வரும்///

    பார்த்தீங்களோ.. மணிப் பிளாண்ட்டில் இவ்வளவு விஷயம் இருக்கே...

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  46. //வெளியே வளர்த்தாலும், ஒரு சின்னக் கன்றாவது வீட்டுக்குள் வளர்க்க வேண்டுமாம்... செல்வம் வந்து கதவைத் தட்டுமாம்.//

    நமக்கு கதவை தட்டுதோ இல்லையோ, அதை விற்பனை செய்யும் கடைகாரருக்கு செல்வம் கொட்டோ கொட்டும்.

    ReplyDelete
  47. // இப்படியான மனநிலை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம். அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்:).
    \
    வானதி: /// karrrrr...ஏன் இந்த பாகத்திலை போட இடம் இல்லையா????//

    பேஜ் ஃபுல் என்று எடிட்டர் சொல்லிட்டாராம் கிர்ர்ர்ர்...

    ReplyDelete
  48. // பார்த்தீங்களோ.. குட்நைட் சொல்லி கொம்பியூட்டரைச் ஷட் டவுன் பண்ணிய பின்பும் உள்ளுணர்வு மீண்டும் வரவச்சிருக்கு.. எனக்கும் உப்பூடிப் பலதடவை நடந்திருக்கு...//

    ஹி...ஹி.. அதாவது,... நான் எதுவும் சொல்லமாட்டேம்பா. பாஸ் இந்த பக்கம் வந்து சித்த வைத்தியம் கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்!

    ReplyDelete
  49. // உள்ளுணர்வு என்பது எம்மை அறியாமல் எமக்குள் ஏதோ ஒரு மாறுதலை ஏற்படுத்துவது. அது நம் கிட்னியின்:) கண்டுபிடிப்பல்ல.. அது தானாக உருவாகும் ஒரு அதிர்வு அலை.//

    அது தான் தூங்கும் போது எழுப்பி விட்டிருக்கும் பூஸ்.எதுக்கும் திரும்ப படுத்து தூங்கி பாருங்க. அவ்வவ்வ்வ்வ்...

    ReplyDelete
  50. // இது பூஸ் ரேடியோவில் சொன்ன நல்ல விஷயங்கள், அதைப் பகிர்ந்து கொள்ளலாமே நம்மவர்களோடு... // என்று சொல்லி, மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது கே எஸ் ராஜா, பி ஹெச் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், புவனலோசனி சிவராஜ சிங்கம்.. மீ எஸ்... மா..

    ReplyDelete
  51. வணக்கம் அதிரா!நல்ல பகிர்வு!!!உள்ளுணர்வு..................ச்சி...ஒண்டும் எழுத வரமாட்டுதாம்!ஒருவேளை அவர(முன்னோர்)பாத்ததால இருக்குமோ?இப்பவும் கொமென்ட் அடிச்சுக்கொண்டிருக்க என்னைப் பாத்து சிரிக்கிற மாதிரியே இருக்கு!!!போய்யா,போ!எனக்கும் காலம்?!வராமலா போயிடும்?////ஹேமா,வரோ வம்பிழுத்திருக்கிறார்!(அப்பாடி கொழுவி விட்டாச்சு!)

    ReplyDelete
  52. அரசர் ஏன் ரொம்பக் கோபமாகப் போகிறார்?

    அது அந்தப்புரத்தில் இருந்து யாரோ,
    அவரை “அண்ணா” என அழைத்து விட்டார்களாம்:////இப்புடித்தான்,சினேகா பிரசன்னாவை "அண்ணா" எண்டு முந்தி கூப்பிட்டவவாம்!இப்ப "பிரஸ்" எண்டு கூப்பிடுறாவாம்.மே மாதம் கலியாணமாம்!

    ReplyDelete
  53. meeeeeeeeeee vanthttennnnnnnnnnnnnnnnnnnnn

    ReplyDelete
  54. ஓம் அக்கா ...இந்த உள் உணர்வை நானும் பீல் பண்ணி இருக்கேன் ....

    ReplyDelete
  55. அக்கா nhw பாவிக்க அனைவரும் சொல்லியும் ஏனோ மனம் சமதிக்கவில்லை ...மனமின்றி நேட்ட்று தான் டவுன்லோட் பண்ணிபோட்டேன் ....வைரஸ் அலெர்ட் காமிச்சுது ..அன் இன்ஸ்டால் பண்ணிப்போட்டேன் ...பின்னரம் சட்டோவ்ன் செய்த லப்ஸ் ஒன் ஆவது இல்லை அக்கா ,...போன மாசம் வாங்கின லப்ஸ் அது ....மீ வீட்டுக்கு தெரிஞ்சால் டண்டனக்க டனக்கு தான் ...

    மீ உள் உணர்வு சொல்லிச்சி வேண் டா மேன்டு மீ கேக்கலை அயய்யோஓ அய்யா ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

    ReplyDelete
  56. ரோட்டால் போகும்போது, ஒருவர் சிரித்துவிட்டுச் சென்றால்,சிலநேரம் எமக்கு மனம் அரிக்கும்,அவரின் சிரிப்புச் சரியில்லையே... ஒரு மாதிரி இருந்துதே... என்றெல்லாம்////டவுட்டே இல்ல!ஆண்டிக்கு எப்புடியும் அம்பது தாண்டியிருக்கும்.சரியான ஒரு ஸ்ராபிளான அம்மாதான்!!ஹி!ஹி!ஹி!!!!.

    ReplyDelete
  57. siva sankar said...
    அட அட என்ன ஒரு கவித்துவமான கதை
    உள் உணர்வு
    இருந்தாலும்
    நீங்கள் அந்த குரங்கு படம் ஏன் போட்டீங்கள் என்றுதான்
    குழப்பம்///////////////


    உங்கட படம் போடனுமேன்னு அதிரா அக்கா ரொம்ப நாள் சொன்னங்க ..இண்டு செய்துட்டாங்க

    ReplyDelete
  58. அவ்வ்வ்வ்வ்வ் வாங்கோ ஐடியா மணி... பள பள எனக் கழுத்தில சங்கிலியோட வந்திருக்கிறீங்கள் புதுசோ?:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு:))..://////////

    இது பாருங்கோ, லண்டன் சங்கிலி!! தேம்ஸ் கரையில காத்து வாங்க உலாவிக்கொண்டு இருக்கேக்க கீழ கிடந்து எடுத்தனான்! ( பொறுங்கோ, இப்ப என்னத்துக்கு அகப்பைக் காம்பை எடுக்கிறியள்? .... நான் தான் சொன்னனே அது கீழ கிடந்து எடுத்ததெண்டு....!!

    அதுசரி காலில் ரெண்டு விரலுக்கு மோதிரம் போட்டிருக்கிறன்! அதை நீங்கள் கவனிக்கேலையோ? கசூரினா பீச்சுல கிடந்ததாம் எண்டு எங்கட அத்தார், அனுப்பிவிட்டவர்! :-)

    ReplyDelete
  59. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஒரு சுவீட் 16 இல இருக்கிற பிள்ளையைப் பார்த்து உப்பூடிக் கேட்கலாமோ?:)) 16 ஆண்டுகளாய்... சே..சே.. எப்பூடிச் சொன்னாலும் அடிக்கடி மறக்கினம்:).////////

    16 ஆண்டுகளாய் சேமிச்சு வைச்சதையே இப்ப சொல்லிக்கொண்டு இருக்கிறியள் :-))

    சரி இப்ப் 3 வருசமா ப்ளாக் எழுதுறியள்! 16 ல 3 போனா மிச்சம் 13! அப்ப இன்னும் 13 வருஷத்துக்கு.......... எங்களுக்கு விடிவே இல்லையா? ஹி ஹி ஹி ஹி ஹி ( பிறகும் பாருங்கோ ஏப்பைக் காம்பைத் தூக்குறியள்! மொதல்ல அத கீழ போடுங்கோ :-) )

    ReplyDelete
  60. வாங்க வாங்க.. அதுக்காகத்தானே நான் ஞாயிறென்றும் பார்க்காமல் காலை 6 மணிக்கே எழும்பி யோகாவும் முடிச்சிட்டுக் காத்திருக்கிறன்(அதாரது ஹெக்..ஹெக்..ஹெக்.. எனச் சிரிக்கிறது இந்த நேரத்தில கர்ர்:))...///////

    யோகா எண்டு நீங்கள் சொல்லுறது பின்வீட்டு, யோகராணி அக்காவைத் தானே, ஏன் காலங்காத்தாலை அவாவ முடிச்சனீங்கள்? போலீஸ் தேடப் போகுது.... ஓடிப்போய் ஒளியுங்கோ!:-)

    ( முடித்தல் - கொல்லுதல் )

    ReplyDelete
  61. இண்டையோட ஐடியாமணியின் டவுட்டெல்லாம் கிளியர் பண்ணப்போறேன்:)).:é/////////

    வெரிகுட் எனக்கு ஊரிப்பட்ட டவுட்டுகள் இருக்கு! இருங்கோ எல்லாம் ஒவ்வொண்டா கேக்கிறன்!

    டவுட் நம்பர் 01 - ஏனைய விலங்குகளுக்கு இருப்பது போல, ஏன் மனுஷனுக்கு வால் இல்லை?

    டவுட் நமப்ர் 2 - ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள் தானே இருக்கு! ஏன் 7 விரல்கள் இல்லை?

    டவுட் நம்பர் 3 - உள்ளுணர்வு அப்டீன்னு சொல்றீங்களே, அப்டீன்னா வெளி உணர்வு அப்டீன்னும் ஏதாவது ஒரு உணர்வு இருக்கா?

    டவுட் நம்பர் 4 - அந்த 5 பவுண் சங்கிலி களவு போனதுதான் போனது! அதுக்காக பூஸாரை வெறும் கழுத்தோடயா இருக்க விடுவீர்கள்! அட்லீஸ்ட், ஒரு இமிடேஷன் செயின் ஆவது வாங்கிப் போட்டிருக்கலாமே?

    ஹி ஹி ஹி ஹி ஹி முதல்ல இந்த 4 டவுட்டையும் கிளியர் பண்ணுங்கோ! மிச்சத்தை பிறகு கேக்கிறேன் :-))))))))

    ReplyDelete
  62. அதீஸ் வழமைபோல நான் லேட்டாதான் வந்து கொமெண்ட் போடுவேன்னு உன் உள்ளுனர்வு சொல்லிச்சா?

    ReplyDelete
  63. இதுதான் உள்ளுணர்வு என்பது. அதாவது எம்மையும் அறியாமல் எம் மனதில் தோன்றும் எண்ணம். ரோட்டால் போகும்போது, ஒருவர் சிரித்துவிட்டுச் சென்றால், சிலநேரம் எமக்கு மனம் அரிக்கும், அவரின் சிரிப்புச் சரியில்லையே... ஒரு மாதிரி இருந்துதே... என்றெல்லாம். அதேபோல, சிலர் சிரித்தால் அன்று முழுவதும் சந்தோசம் பொங்கும்.//

    உண்மைதான்.இது எல்லா மனிதர்களுக்கும் இயல்பாய் இருக்கும் உணர்வுதான்.சில உள்ளுணர்வுகள் பொய்யாகலாம்.சில மெய்யாகலாம்.

    ReplyDelete
  64. ஊசி இணைப்பு:
    “மணி”ப் பிளாண்ட் இருக்கிறதுதானே? அதை வீட்டுக்குள் வளர்த்தால் செல்வம் பெருகுமாம். வெளியே வளர்த்தாலும், ஒரு சின்னக் கன்றாவது வீட்டுக்குள் வளர்க்க வேண்டுமாம்... செல்வம் வந்து கதவைத் தட்டுமாம். (பக்கத்து வீட்டு “செல்வம்” அங்கிள் அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
    //நீங்க வளர்க்கறீங்களா?இல்லையா?

    ReplyDelete
  65. அதிரா...உதைத்தான் சொல்றவை எதையோ போட்டு எதையோ பிடிக்கிறண்டு.பிடிபடுவாரெண்டு உங்களுக்கு ஆசைதான்.இன்னும் 13 வருஷம் இருக்கு.ஞாபகத்தோட நீங்க தேஸ்ம்ல முழுகி அலகு குத்திக் காவடி எடுங்கோ.சிலநேரம் நடந்தாலும் நடக்குமெண்டு என்ர உள்ளுணர்வு சொல்லுதப்பா !

    பூஸாரின்ர கழுத்தில சங்கிலி இல்லாமல் வடிவில்லாம நிக்கிறாராம்.என்ன ஒரு கரிசனை.பிறகு என்ன என்ன.....தேம்ஸ்ல உலாவேக்க கீழ கிடந்ததாமோ.கிடக்கும் கிடக்கும்.அதுவும் காய்ஞ்சுபோன லண்டனில.(எனக்கிருக்கு இண்டைக்கு.)

    சரி சரி....உந்த சந்தேகங்களுக்கெல்லாம் பதிலை எடுத்து விடுங்கோ.எனக்கும் அதே சந்தேகங்கள்.இதுவும் உள்ளுணர்வுதான் !

    ReplyDelete
  66. மணின்ர பக்கம் கதைச்சாத்தான் இனி வேலையால களைச்சு வரேக்க சூப்பரா ஒரு கப் டீ கிடைக்கும்.நேற்றையான் டீ இன்னும் வாயில ஒட்டிக்கிடக்கு.அதிரா நான் கோப்பி குடிச்சல் யோகா அப்பாவுக்குப் பொறமை.டீ குடிச்சால் உங்களுக்குமோ.அதுதான் நேசன் பாலப்பம் அதுவும் உங்கட செய்முறை பாத்துச் சுட்டுத் தாறன் எண்டிருக்கிறார்.இனி ஆருக்குப் பொறாமை எண்டு பாக்கிறன் !

    ReplyDelete
  67. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 21

    இதனைத்தான் ‘ அனிச்சை செயல்” என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்! ஆனா இதுக்கும் கிட்னியாருக்கும் சம்மந்தம் இருக்குறதா தானே கேள்விப்பட்டேன்! கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ///

    விளக்கமாகச் சொல்வதாயின் நான் அறிந்தது, என் கிட்னிக்கு எட்டியதை வைத்துச் சொல்வதென்றால்..

    உள்ளுணர்வென்பது கிட்னியின் செயல்பாட்டால் வருவதல்ல.. அது அனைவருக்கும் .. குழந்தையிலிருந்து எல்லோருக்குமே வரலாம்.. கிட்னியின் செயற்பாட்டால் வருவதாயின்... ஒவ்வொருவரின் புத்திக் கூர்மையைப் பொறுத்து மாறுபடுமெல்லோ... அதாவது சிலர் மிகக் கெட்டித்தனமாகக் கண்டு பிடிப்பார்கள், சிலர் மந்தமான போக்காக இருக்கும்... இது எல்லோருக்குமே... ஒரே வித உள்ளுணர்வைக் கொடுக்கும்... படித்தவர் படிக்காதவர்... ஏன் பூஸாருக்கும்கூட:)).

    இப்போ புரிஞ்சிருக்குமே? புரியாட்டில் கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ?:))

    ReplyDelete
  68. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 22

    நோ....... இப்புடிக் கதை சொன்னால் நாம ஒத்துக்க மாட்டோம்! ஒரு ஊரிலையாம் ஒரு அரசன் இருந்தானாம் என்று தொடங்க வேணும்!//

    ஹா..ஹா..ஹா.. உப்பூடித்தான் ஆரம்பித்தேன், பின்பு காட்டான் அண்ணனின் கதையில் அவர் ஆரம்பம் இப்படித்தான் இருக்கோணுமாம் எனச் சொன்னது நினைவுக்கு வரவும்... டக்கென மாத்திட்டேன்:)) எப்பூடி என் கிட்னி...யா?:))).


    //அப்போ, அந்த சங்கிலி கள்ளனை, உள்ளுணர்வாலயா கண்டு புடிச்சீங்க? :-))))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது என் கிட்னியை யூஸ் பண்ணி:))..

    ReplyDelete
  69. வங்கோ சிவா வாங்கோ...

    //siva sankar said... 25
    அட அட என்ன ஒரு கவித்துவமான கதை
    உள் உணர்வு
    இருந்தாலும்
    நீங்கள் அந்த குரங்கு படம் ஏன் போட்டீங்கள் என்றுதான்
    குழப்பம்///


    குழப்புறதுக்காகத்தானே அதைப் போட்டேன்:)).. இல்ல குரங்குப்பிள்ளையின் சிரிப்புப் பார்க்க உங்களுக்கு உள்ளுணர்வு என்ன சொல்லுது என்பதைக் கண்டு பிடிக்கவே போட்டேன்:))...

    ஏன் இப்பவெல்லாம் “சிவா மீ த 1ஸ்ட்”டாக இருக்க முடியுதில்லை....?:)).. மழையையும், பார்வையையும் பற்றியே நினைச்சுக் கொண்டிருந்தால் இப்பூடித்தான் ஆகும்:))

    ReplyDelete
  70. அவர் சொந்தக்காரர்தான் சிவா:))... ஒருமுறை நாங்கள் ஓரிடம் போயிருந்தோம், பழக்கமில்லாததால் ஜன்னலைப் பூட்டி வைக்க வில்லை, ஒருவர் உள்ளே வந்து மேசையில் இருந்த குட்டிக் கண்ணாடியைத் தூக்கி நெஞ்சிலே அணைத்தபடி வெளியே ஓடினார்...

    எதை எடுத்தார் எனத் தெரியாமல் நான் பின்னாலே துரத்திக்கொண்டு போனேன்... மரத்திலே ஏறியிருந்து, அதனை எடுத்து தன் முகத்தைப் பார்த்துவிட்டு, பக்கத்திலே இருந்தவரிடம் கொடுத்தார்.. அவர் பார்த்துவிட்டு.. அடுத்தவரிடம்... இப்படி சண்டையில்லாமல் ஒவ்வொருவராக... கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு... கடைசியில் கீழே போட்டனர்.

    பார்க்க ரசிக்கும்படியாக இருந்தது.

    ReplyDelete
  71. //siva sankar said... 32
    கனதரம் உணர்ந்திருக்கிறேன்.///

    (எந்த (ண)வரும் SUMMA DOUBTU...)//

    சிவா என்ன சொல்றார் எனப் புரியவே பலநேரம் ஆகிவிட்டுது எனக்கு:)) நான் இடைவெளி விடாமல் சேர்த்துப் படித்திட்டேன் “எந்தணவரும்” என:)).

    இல்லை சிவா...

    கணநேரம் = என்றால்.. கணப்பொழுதைக் குறிக்கும்.. அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் என்பார்களே அதைக் குறிக்கும் என நினைக்கிறேன்.

    நான் சொன்னது... இலங்கைப்பாஷை:))

    அதாவது ..

    கனநேரம் = நீண்ட நேரம்.., நிறைய நேரம் = lots of time.

    ReplyDelete
  72. //siva sankar said... 33
    வழக்கமான பதிவு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்ன வென்றுதான் தெரியவில்லை baby athira///

    அவ்வ்வ்வ்வ்.. கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க, எனக்கும் அப்படித்தான் இருந்தது, என் பிரச்சனை என்னவெனில் நேரமே போதாமல் இருக்கு, நேரமும் மூடும்:)) பொருந்தி வருவது குறைவாக இருக்கு அதனாலேயே.. அலங்கரிப்பைக் குறைத்திட்டேன்... இன்னுமொன்று “டச்சு” விட்டுப்போச்சு:)) திரும்பி ரீ சார்ஜ் பண்ணி எடுக்கோணும்:)).

    மியாவும் நன்றி சிவா..

    ReplyDelete
  73. வாங்கோ பாட்ஷா...

    ///எம் அப்துல் காதர் said... 37
    // உள் உணர்வு:) //

    நான் ஏதோ உள் உணவு (சாப்பாடுன்னு) நெனச்சு கர்ர்ர்ர்ர்..//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஜெய் சொன்னது சரி என இப்போதான் புரியுது:))..

    என்ன சொன்னார் தெரியுமோ? தன்னைவிட நீங்க 12 கிலோ அதிகமாமே:)))... கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க.. ஆள் பூச்சி பிடிக்க பாலைவனம் போயிட்டார்... வந்தாலும் வந்திடுவார்..:))

    பஞ்ச வர்ண ரோசா கொள்ளை அழகாக இருக்கு எங்கின புடிச்சீங்க? இனி மாத்திடாதீங்க...

    ReplyDelete
  74. //எம் அப்துல் காதர் said... 49
    //வெளியே வளர்த்தாலும், ஒரு சின்னக் கன்றாவது வீட்டுக்குள் வளர்க்க வேண்டுமாம்... செல்வம் வந்து கதவைத் தட்டுமாம்.//

    நமக்கு கதவை தட்டுதோ இல்லையோ, அதை விற்பனை செய்யும் கடைகாரருக்கு செல்வம் கொட்டோ கொட்டும்//

    நண்பருக்கு நண்பன் தப்பாமல் பிறந்திருக்கிறீங்க:))).. எதைப் பார்த்தாலும் கிட்னி பிஸ்னஸ் பற்றியே சிந்திக்குது, ஆனா எல்லாம் பேச்சோட மட்டும்தான்:)))

    ReplyDelete
  75. //எம் அப்துல் காதர் said... 51
    // பார்த்தீங்களோ.. குட்நைட் சொல்லி கொம்பியூட்டரைச் ஷட் டவுன் பண்ணிய பின்பும் உள்ளுணர்வு மீண்டும் வரவச்சிருக்கு.. எனக்கும் உப்பூடிப் பலதடவை நடந்திருக்கு...//

    ஹி...ஹி.. அதாவது,... நான் எதுவும் சொல்லமாட்டேம்பா. பாஸ் இந்த பக்கம் வந்து சித்த வைத்தியம் கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்///

    ஹா..ஹா..ஹா... பாஸ்.... பூச்சியோட வருவார்.. எனக்கந்த வைத்தியமெல்லாம் அலர்ஜி:)).. ஏதாவது ஒரு ரூபா வைத்தியம் இருந்தா சொல்லச்சொல்லுங்க:))

    ReplyDelete
  76. //எம் அப்துல் காதர் said... 53
    // இது பூஸ் ரேடியோவில் சொன்ன நல்ல விஷயங்கள், அதைப் பகிர்ந்து கொள்ளலாமே நம்மவர்களோடு... // என்று சொல்லி, மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது கே எஸ் ராஜா, பி ஹெச் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், புவனலோசனி சிவராஜ சிங்கம்.. மீ எஸ்... மா..///


    அடடா எனக்கே மறந்துபோன பெயர்களை எல்லாம் நினைவு படுத்துறீங்க... இலங்கை வானொலி அத்துப்படிபோல:))..

    நாங்கள் இலங்கையில் இருந்தபோது, பின்னேரத்தில்....

    “ஆல்ல்ல்ல்ல்ல்... இந்தியா ரேடியோஓஒ, செய்திகள் வாசிப்பது ராஜா ராம்”....

    எனச் சொல்லும்போது.... நாங்களும் சேர்ந்து சொல்வது வழக்கம், ஏனெனில் “ஆல்” என்பது எங்களுக்குப் புதுசாக இருக்கும்.. நாங்கள் ஓல் இந்தியா எனத்தால் உச்சரிப்போம்.

    மியாவும் நன்றி அப்துல் காதர்... உங்கட நண்பரைக் கொஞ்சம் வரச்சொல்லுங்கோவன் இந்தப்பக்கம்:))

    ReplyDelete
  77. வாங்கோ யோகா அண்ணன்...

    //Yoga.S.FR said... 54
    வணக்கம் அதிரா!நல்ல பகிர்வு!!!உள்ளுணர்வு..................ச்சி...ஒண்டும் எழுத வரமாட்டுதாம்!ஒருவேளை அவர(முன்னோர்)பாத்ததால இருக்குமோ?இப்பவும் கொமென்ட் அடிச்சுக்கொண்டிருக்க என்னைப் பாத்து சிரிக்கிற மாதிரியே இருக்கு!!!போய்யா,போ!எனக்கும் காலம்?!வராமலா போயிடும்?///


    ஹா..ஹா...ஹா... அவர் சிவனே என, தன்பாட்டில இருந்து அப்பாவியாகச் சிரிக்கிறார்:).... அவரைப் பார்த்து ஏன் முறைக்கிறீங்க?:)) பதிலுக்கு நீங்களும் அப்படிச் சிரிச்சுப் பார்க்கலாமெல்லோ?:))

    ReplyDelete
  78. //இப்புடித்தான்,சினேகா பிரசன்னாவை "அண்ணா" எண்டு முந்தி கூப்பிட்டவவாம்!இப்ப "பிரஸ்" எண்டு கூப்பிடுறாவாம்.மே மாதம் கலியாணமாம்!///

    பாருங்க யோகா அண்ணன், தேட இருந்த விஷயம் வலிய வந்திருக்கு... இதைத்தான் சொல்லுவினம்...

    கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டு கொடுக்குமாமே:)).

    விஷயம் என்னவென்றால், அம்மா எனக்கு நேற்றுப் பேசும்போது கேட்டா, ஒரு ரீவி ஷோவில ஸ்நேகா, பிரசாந்துடன் வந்திருந்தா... அப்புரோகிராமுக்கு.. ஜோடிகள்தான் வருகிறார்கள், அப்போ ஸ்நேகாவுக்கு திருமணம் முடிஞ்சுதோ? உனக்கேதாவது தெரியுமோ என.

    நான் சொன்னேன், திருமணம் எனில் எனக்கு எப்படியும் தெரியவரும்(எனக்கு அறிவிக்காமலா செய்வார்கள்:))).. என் நெருங்கிய தோழியாச்சே... ஒண்ணங் கிளாஸ் வரை ஒண்ணாத்தான் படிச்சோம்:))).. சரி சரி இப்ப அதுவா முக்கியம்.... நான் சினிமாச் செய்தி எதுவும் சமீபத்தில் படிக்கவில்லை, படித்தால் சொல்கிறேன் என வாக்குக் கொடுத்திருந்தேன்:)))....

    இப்ப பாருங்கோ, இந்த நியூஸை இண்டைக்கே சொல்லிடுறேன்:)).

    மியாவும் நன்றி யோகா அண்ணன்.

    ReplyDelete
  79. வாங்கோ கலை வங்கோ...

    ஏன் தாமதம், பருங்க ஆயா ரொட்டி சுட்டுக் கொடுத்திட்டுப் படுத்து நித்திரையாகிட்டா:))..

    //கலை said... 57
    ஓம் அக்கா ...இந்த உள் உணர்வை நானும் பீல் பண்ணி இருக்கேன் ...//

    உண்மைதான்... எல்லோரும் ஃபீல் பண்ணியிருப்பினம், ஆனா அது உள்ளுணர்வுதான் எனக் கண்டுபிடிக்கத் தெரியாமல் இருப்பினம்:))))).

    இல்லை கலை nhm writer இல் பிரச்சனை இருக்காது, ஏனெனில் பெரும்பாலானோர் அதையேதான் பாவிக்கிறார்கள்.

    நீங்க ஏதும் தெரியாத சைட்டுக்குப் போனீங்களோ தெரியவில்லையே.... இப்போ வேர்க் பண்ணுதுதானே லப்டொப்? டவுன்லோட் பண்ணி விட்டீங்களோ?

    ReplyDelete
  80. //கலை said... 60
    siva sankar said...
    அட அட என்ன ஒரு கவித்துவமான கதை
    உள் உணர்வு
    இருந்தாலும்
    நீங்கள் அந்த குரங்கு படம் ஏன் போட்டீங்கள் என்றுதான்
    குழப்பம்///////////////


    உங்கட படம் போடனுமேன்னு அதிரா அக்கா ரொம்ப நாள் சொன்னங்க ..இண்டு செய்துட்டாங்//

    ஹா..ஹா...ஹா... கலையைக் கண்டலே எல்லோரும் ஓடி ஒளிக்கினம்:)).. விடாதீங்க கலை அப்பூடித்தன் கீப் இட் மேல:))

    மியாவும் நன்றி கலை.

    ReplyDelete
  81. //Yoga.S.FR said... 59
    ரோட்டால் போகும்போது, ஒருவர் சிரித்துவிட்டுச் சென்றால்,சிலநேரம் எமக்கு மனம் அரிக்கும்,அவரின் சிரிப்புச் சரியில்லையே... ஒரு மாதிரி இருந்துதே... என்றெல்லாம்////டவுட்டே இல்ல!ஆண்டிக்கு எப்புடியும் அம்பது தாண்டியிருக்கும்.சரியான ஒரு ஸ்ராபிளான அம்மாதான்!!ஹி!ஹி!ஹி!!!!////


    அச்சச்சோ.. அம்பலத்தாரின் “டார்லிங் செல்லம்மா” ஆண்டியைப் பற்றித்தானே கதைக்கிறீங்க?:)). அவர் இப்போ வந்தாரோ.. வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிடப்போறார்:))... என்னை விடுங்கோ நான் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருக்கப் போறேன்:))...

    யோகா அண்ணன் நான் ஒண்ணும் சொல்லிக் கொடுக்க மாட்டேன்:))..

    ஹா..ஹா..ஹா... மியவும் நன்றி யோகா அண்ணன்.

    ReplyDelete
  82. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 61

    இது பாருங்கோ, லண்டன் சங்கிலி!! தேம்ஸ் கரையில காத்து வாங்க உலாவிக்கொண்டு இருக்கேக்க கீழ கிடந்து எடுத்தனான்! ( பொறுங்கோ, இப்ப என்னத்துக்கு அகப்பைக் காம்பை எடுக்கிறியள்? .... நான் தான் சொன்னனே அது கீழ கிடந்து எடுத்ததெண்டு....!!

    அதுசரி காலில் ரெண்டு விரலுக்கு மோதிரம் போட்டிருக்கிறன்! அதை நீங்கள் கவனிக்கேலையோ? கசூரினா பீச்சுல கிடந்ததாம் எண்டு எங்கட அத்தார், அனுப்பிவிட்டவர்! :-
    //////

    மணி அண்ணை ரைட்:) போல இருக்கே.. “அத்தார்” ஐப் பார்க்க:))..

    இனியும் பொறுக்க மாட்டேன்ன்:))

    [im]http://www.ndcabins.com/CatShootingPheasant.gif[/im]

    ReplyDelete
  83. //“மணி”ப் பிளாண்ட் இருக்கிறதுதானே? அதை வீட்டுக்குள் வளர்த்தால் செல்வம்//
    மணி எங்கே நான் கூபிடுறதுகேட்கிறதா தயவு செய்து என்ரை வீட்டில வந்து வளளருங்கோ வரேக்கை மறக்காமல் எதோ பிளாண்டாம் அதிரா சொல்லினவ அதையும் கொண்டுவாங்கோ. அப்பத்தான் அதிராட சொந்தக்காரர் செல்வம் என்ரை வீட்டுக்கும் வருவார்.

    ReplyDelete
  84. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 63

    யோகா எண்டு நீங்கள் சொல்லுறது பின்வீட்டு, யோகராணி அக்காவைத் தானே, ஏன் காலங்காத்தாலை அவாவ முடிச்சனீங்கள்? போலீஸ் தேடப் போகுது.... ஓடிப்போய் ஒளியுங்கோ!:-)

    ( முடித்தல் - கொல்லுதல் )////

    இதில தமிழுக்கு விளக்கம் வேற கொடுக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... கலியாணத்தையும் முடிக்கிறதெண்டுதானே சொல்லுறனாங்கள்?:)))..

    ReplyDelete
  85. //இப்படித்தான் தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவரின் மனநிலை எமக்குத் தெரிந்து விடுகிறது.. இப்படியான மனநிலை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகமாம். ... //
    என்ரை செல்லம்ம்மாவும் இதே வசனத்தை அடிக்கடி சொல்லுறவ. அடுத்த பதிவை சீக்கிரம் எழுதுங்கோ படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.

    ReplyDelete
  86. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 64///

    அடடா இப்பூடியுமோ டவுட்டெல்லாம் வரும்?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    1. வால் இருந்தால் எப்பூடியாம்.. ஸ்டைல் ஸ்டைலா ஜீன்ஸ் போடுறது? சாறி கட்டுறது? அதாலதான் கடவுள் வைக்கவில்லையாம்:))

    2. //ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள் தானே இருக்கு! ஏன் 7 விரல்கள் இல்லை? //

    இந்த வகுப்புக்கு நான் அன்று போகவில்லை:)) அதனால இதைக் கிளியராக்க அம்பலத்தார்தான் வரோணும்:))..

    வெளி உணர்வு:
    இதுதானே... பூஸ் பிராண்டிப்போட்டுது, நுளம்பு குத்திப்போட்டுது, பல்லி கடிச்சுப்போட்டுது எனக் கத்துவீங்கள்:)).. அந்த உணர்வுதான் வெளி உணர்வு... அதாவது.... தொடுகை மூலம் உணரப்படும் உணர்வு...


    4ம் நம்பர் டவுட்டை.. வக்கீல் வண்டு முருகன் அவர்கள் கிளியர் பண்ணுவார்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ:)))

    மியாவும் நன்றி ஐடியா மணி அவர்களே!!(எல்லாம் ஒரு மரியாதைதான், இல்லாட்டில் ஹேமா பேசுவா:)).

    ReplyDelete
  87. எனக்கொரு டவுட்டு உள்ளே ஒன்றும் இல்லாதவங்களுக்கும் உள்ளுணர்வு இருக்கோ? இருந்தாலும் வேலைசெய்யுமோ?

    ReplyDelete
  88. வாங்கோ லக்ஸ்மியக்கா...

    //Lakshmi said... 65
    அதீஸ் வழமைபோல நான் லேட்டாதான் வந்து கொமெண்ட் போடுவேன்னு உன் உள்ளுனர்வு சொல்லிச்சா?//

    வரவர லக்ஸ்மியக்காவின் குசும்பு கூடிக்கொண்டே போகுதே:))..

    இல்ல லக்ஸ்மி அக்கா... பிந்தி வந்தாலும்.. மீண்டும் மீண்டும் வருவீங்க, பின்னூட்டம் போடுவீங்க.. இத் தலைப்புக்கே எனத்தான் சொல்லுது:)).

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  89. வாங்கோ ஸதிகா அக்கா.. ரொம்ப ரயேட்டாக இருக்கிறீங்கபோல... பிர்ராஆஆஆஆஆணி சாப்பிட்டனீங்களோ? மெரீனா பீச்சுக்குப் போய் காத்து வாங்கி வந்தால் எல்லாம் சரியாகிடும்.

    நாங்க வைத்திருக்கிறோம்.. ஆனா அது சரியான மணிப்பிளாண்ட்டா எனத் தெரியவில்லை.....

    படம் கிடைத்தால் ஆரும் இங்கு இணைத்துவிட்டால் சந்தோசப்படுவேன்.

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  90. அதிர சைட்... 70
    //இப்போ புரிஞ்சிருக்குமே? புரியாட்டில் கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ?:))//
    இந்த அதிரா எப்ப பார்த்தாலும் தேம்ஸ் ஐ சொல்லிச்சொல்லி எல்லாரையும் மிரட்டினபடி.
    யாருக்காவது உந்த பிரிட்டிஸ் ராணியம்மாவின்ரை அட்ரஸ் தெரிஞ்சால் சொல்லுங்கோ. அவவின்ரை கையை காலை பிடிச்சு கெஞ்சி தேம்ஸை வேற பக்கம் திருப்பிவிடச்சொல்லி கேட்கப்போறன். அப்படியென்றால்தான் நங்க நிம்மதியா வாழலாம்.

    ReplyDelete
  91. ஹேமா said... 68


    //தேம்ஸ்ல உலாவேக்க கீழ கிடந்ததாமோ.கிடக்கும் கிடக்கும்.அதுவும் காய்ஞ்சுபோன லண்டனில.(எனக்கிருக்கு இண்டைக்கு.) ///

    பார்த்தீங்களோ.. என்னைவிடக் ஹேமாதான் அதிகம் “பொயிங்கிப்” போய் இருக்கிறா...:)) அதனால இம்முறை என் பக்கம் சாட்சி பலமாக இருக்குமென நம்புகிறேன்:))..

    என்னாது லண்டன் காய்ஞ்சுபோயிருக்கோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) லண்டனில சனமெல்லாம் கொஞ்சம் நப்பி எண்டுதான் நானும் கேள்விப்பட்டனான்:))).. அது ஒருவேளை கோஸ்ட் ஒஃப் லிவிங் அதிகமென்பதாலயாக இருக்கலாம்....

    அப்போ பார்த்தீங்களோ.. என்ர 5 பவுணெல்லோ? நான் சும்மா விட்டிடுவனோ?:)) அதில...

    பாட்டு வாச்சால் கிளவியும் பாடுவாவாமே... என்பதுபோல, ஓசியில கிடைச்சுதெண்டு ரெண்டு கால்லயும் வெள்ளியில கால் மோதிரமாம்...

    இவ்வளவு தகவலையும் பிரான்ஸ் உளவுத்துறைக்கு கொடுத்திட்டன்.... அநேகமா 2,3 நாள்ல ஈபிள் டவரில வச்செண்டாலும் ஆளைப் பிடிச்சிடுவினம்:))... தானே உளறினதுக்கு நான் என்ன செய்யிறது,,, அவற்ற வாய்தான் அவருக்கு எதிரியே:)).

    என்னாது நேசன் பாலப்பம் சுடுறாராமோ? அவ்வ்வ்வ்:)) அது ஹேமாட பெயரைச் சொல்லி சுட்டுக்கொண்டு போய் ஐராங்கனிக்குக் கொடுத்திடப் போறார்..:))...

    ReplyDelete
  92. வாங்கோ அம்பலத்தார் வாங்கோ..

    நான் இங்கின பிஸியாக இருக்க.. அந்த சைக்கிள் ஹப்பில நீங்க உள்ளே வந்திருக்கிறீங்க....:))

    என்னாது மணியை வளர்க்கப் போறீங்களோ?:)) ஹா..ஹா..ஹா.. அவர் வளர்ந்திட்டார்:)) இனி வளர்ப்பதாயின் “சைட்” டாலதான் வளருவார்.. உயரமா எல்லாம் வளர மாட்டார்:))...

    அதுசரி நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனீங்களோ? அவரை வீட்டுக்குள் எடுப்பதாயின், முதலில் நகைகளைக் கழட்டி வெளியில வச்சிட்டு வரச் சொல்லுங்கோ:)).. எல்லாம் உங்கள்ளயும், செல்லம்மா ஆண்டியிலயும் இருக்கும் அக்கறையில்தான் சொல்றேன்:)))

    ReplyDelete
  93. ஹேமா said... 68
    //தேம்ஸ்ல உலாவேக்க கீழ கிடந்ததாமோ.கிடக்கும் கிடக்கும்.அதுவும் காய்ஞ்சுபோன லண்டனில.(எனக்கிருக்கு இண்டைக்கு.) ///
    லண்டன் காஞ்சதுக்கு காரணம் பூசாரின்ரை எஜமானியம்ம்மா என்று கேள்விப்பட்டன்

    ReplyDelete
  94. //அம்பலத்தார் said... 88
    //... //
    என்ரை செல்லம்ம்மாவும் இதே வசனத்தை அடிக்கடி சொல்லுறவ. அடுத்த பதிவை சீக்கிரம் எழுதுங்கோ படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.//

    ஹா..ஹ...ஹா.. வர வர அம்பலத்தாருக்கு, தன்னில இருக்கும் பாசம் குறைஞ்சுபோகுதென செல்லம்மா ஆண்டி கத்தப் போறா?:)) ஏனெண்டால் “டாலிங்” எனச் சொல்லாமல் விட்டுவிட்டீங்களே:))

    ReplyDelete
  95. //அம்பலத்தார் said... 90
    எனக்கொரு டவுட்டு உள்ளே ஒன்றும் இல்லாதவங்களுக்கும் உள்ளுணர்வு இருக்கோ? இருந்தாலும் வேலைசெய்யுமோ//

    உள்ள ஒண்டும் இல்லாதவரோ? அப்பூடி ஆரும் இருக்கினமோ? ஒருவேளை “அவரைச்” சொல்றீங்களாக்கும்... ஹா..ஹா...ஹா.... நான் ஒண்டுமே சொல்ல மாட்டேன்.. நான் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கப்போறேன்:))..

    ReplyDelete
  96. ///அம்பலத்தார் said... 93
    அதிர சைட்... 70
    //இப்போ புரிஞ்சிருக்குமே? புரியாட்டில் கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ?:))//
    இந்த அதிரா எப்ப பார்த்தாலும் தேம்ஸ் ஐ சொல்லிச்சொல்லி எல்லாரையும் மிரட்டினபடி.
    யாருக்காவது உந்த பிரிட்டிஸ் ராணியம்மாவின்ரை அட்ரஸ் தெரிஞ்சால் சொல்லுங்கோ. அவவின்ரை கையை காலை பிடிச்சு கெஞ்சி தேம்ஸை வேற பக்கம் திருப்பிவிடச்சொல்லி கேட்கப்போறன். அப்படியென்றால்தான் நங்க நிம்மதியா வாழலாம்////


    ஹா..ஹா..ஹா... எங்கட அம்மம்மா.. பிரிட்டிஸ் குயினின் அட்ரஸ்தானே கேட்கிறீங்கள்... அதை என்னட்டையே கேட்டிருக்கலாமெல்லோ:))))... தேம்ஸ் திசை மாறினாலென்ன... சென் நதி இருக்காமே பிரான்ஸ்ஸில:))... எது தெரியாட்டிலும் நதிகளின் பெயரை மட்டும் தெரிஞ்சு வச்சிருக்கிறேன்:)))

    ReplyDelete
  97. //அம்பலத்தார் said... 96
    ஹேமா said... 68
    //தேம்ஸ்ல உலாவேக்க கீழ கிடந்ததாமோ.கிடக்கும் கிடக்கும்.அதுவும் காய்ஞ்சுபோன லண்டனில.(எனக்கிருக்கு இண்டைக்கு.) ///
    லண்டன் காஞ்சதுக்கு காரணம் பூசாரின்ரை எஜமானியம்ம்மா என்று கேள்விப்பட்டன்////


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

    [im]http://www.06-4.com/Image/20100613065601442[/im]

    மியாவும் நன்றி அம்பலத்தார்..

    ReplyDelete
  98. ஐ தொட்டிட்டேன்.. தொட்டிட்டேன்.. நானே 100 ஐத் தொட்டிட்டேன்:)).. அதை நானே கொண்டாட வேணும், ஒருவருக்கும் பிச்சுப் பிச்சுத் தர மாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    [im]http://www.make-baby-stuff.com/image-files/princess-birthday-cake.jpg[/im]

    பேபி அதிரா, கவனம் கையை வெட்டிடப்போறீங்கள், பார்த்துக் கட் பண்ணுங்கோ.... ம்ஹூம்... ஆசையாச் செய்த சங்கிலியை.. கேக் கட் பண்ணும்போதுகூட, போட வழியில்லாமல் பண்ணிபோட்டினமே:))))

    ஊ.கு:

    ஏதோ ஒரு படம் தேடிப் போட்டேன், போட்டபின் தான் கவனித்தேன், அது ஆரோ எங்கட ஏசியன் ஆட்களின் படம்... அதனால படத்தை மாத்திட்டேன்..

    ReplyDelete
  99. athira said... 81

    //இப்புடித்தான்,சினேகா பிரசன்னாவை "அண்ணா" எண்டு முந்தி கூப்பிட்டவவாம்!இப்ப "பிரஸ்" எண்டு கூப்பிடுறாவாம்.மே மாதம் கலியாணமாம்!///

    பாருங்க யோகா அண்ணன், தேட இருந்த விஷயம் வலிய வந்திருக்கு... இதைத்தான் சொல்லுவினம்...

    கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கொண்டு கொடுக்குமாமே:)).

    விஷயம் என்னவென்றால், அம்மா எனக்கு நேற்றுப் பேசும்போது கேட்டா, ஒரு ரீவி ஷோவில ஸ்நேகா, பிரசாந்துடன் வந்திருந்தா... அப்புரோகிராமுக்கு.. ஜோடிகள்தான் வருகிறார்கள், அப்போ ஸ்நேகாவுக்கு திருமணம் முடிஞ்சுதோ? உனக்கேதாவது தெரியுமோ என.


    இப்ப பாருங்கோ, இந்த நியூஸை இண்டைக்கே சொல்லிடுறேன்:)).

    மியாவும் நன்றி யோகா அண்ணன்.////அய்யய்யோ!சினேகா திருமணம் செய்ய இருப்பது நடிகர் பிரசன்னாவை!பிரசாந்து எண்டிற நடிகர் வேறை!நடிகர்,தயாரிப்பாளர் தியாகராஜனின் மகன்!அவர் திருமணம் தான் கோர்ட்டேறி ரத்தாகி விட்டதே?அந்தப் பெண் ஏமாற்றுக்காரியாம்.நிரூபித்து விட்டார்கள்!

    ReplyDelete
  100. வந்திட்டன்.....! வந்திட்டன்.....!! இண்டைக்கு கடும் வேலை!! கூட வேலை செய்யிற ரெண்டு பேர், இண்டைக்கு திடீர் லீவு! அதால எனக்குத்தான் கடும் வேலை!!

    இந்தாங்கோ எல்லோருக்கும் டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்தனான்! குடியுங்கோ

    (___________)

    இதுதான் டீ அண்டா!

    கீழ இருக்கிறது பிஸ்கட்! அதையும் எடுத்து சாப்பிடுங்கோ!

    ==09***/*==*/*///4566577/***/*/

    மேலே இருப்பதுதான் பிஸ்கட்! இதைப் பார்த்திட்டு, சும்மா சும்மா சிரிக்கக் கூடாது சொல்லிட்டன்! இதை Assortment எண்டு சொல்றது !

    அப்படியெண்டா என்னவெண்டு விளங்காட்டி, இந்த ப்ளாக் ஓனர்...., ஒரு இங்கிலீசு கடல்! அவவிட்ட கேளுங்கோ! விளக்கமா சொல்லுவா!!:-))

    ReplyDelete
  101. 1. வால் இருந்தால் எப்பூடியாம்.. ஸ்டைல் ஸ்டைலா ஜீன்ஸ் போடுறது? சாறி கட்டுறது? அதாலதான் கடவுள் வைக்கவில்லையாம்:));////////

    ஆஹா! அருமையான பதில்கள்! அழகான பதில்கள்! என் ஐயத்தைத் தீர்க்கும் பதில்கள்! தீர்ந்தது சந்தேகம்! யாரங்கே... உடனடியாக எமது கஜானாவுக்குச் சென்று, ஆயிரம் பொற்காசுகளை அள்ளி வந்து, இந்தப் பெண்ணுக்கு பரிசாக வழங்குங்கள்!

    எ..........ன்....னது கஜானா காலியாகிவிட்டதா? அங்கே ஒரு சல்லிக் காசுக்கூட இல்லையா? சரி சரி சத்தம் போட்டு ஊரைக் கூட்டிவிடாதீர்கள்! நாம் எங்கு போய் ²கொள்ளையடித்தாவது², கஜானாவை நிரப்புவோம்! இது உறுதி! :-)

    ReplyDelete
  102. அச்சச்சோ.. யோகா அண்ணன்.. நான் தான் மாறி எழுதிப்போட்டன்.. அது பிரசன்னாதான்.

    பிரசாந்தால எனக்கும் கவலை. யாழ்ப்பாணத்தில கரண்ட் இல்லாத நேரம் ஜெனடேட்டர் பிடிச்சுப் படம் போடும்போது, மலையூர் மம்பட்டியான் படம் பார்த்தேன்.. அதிலிருந்து ... நடிகர் தியாகராஜனை எனக்குப் பிடிச்சுப்போச்சு:))... அதனாலயோ என்னவோ பிரசாந்தையும் ஓரளவு சுமாராகப் பிடிக்கும்.

    பிரசாந்தின் திருமணத்துக்கு, நடிகர் தியாகராஜன், லண்டன் வந்து தமிழ் ரீவியில நேரடியாகச் சமூகம் அளித்து, சொன்னவர் பிரசாந்துக்குக்கு பிரித்தானிய மக்களில் நல்ல அன்பும் விருப்பமும் இருக்கு,,அதனால நான் அனைவரையும் திருமணத்துக்கு அழைக்கிறேன் என.

    அத்தோடு தங்கட மகன், ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல், அப்பா அம்மாவின் முடிவே நல்லதென எம் சொல் கேட்டு... ஏதோ லக்ஸ்மி எல்லோ மனைவியின் பெயர்.. அந்த லக்ஸ்மியை மணம் முடிக்கப் போகிறார்... எம் வீட்டுக்கு லக்ஸ்மியே வரப்போவதுபோல உணர்கிறோம் எண்டெல்லாம்.... சொன்னவர்...

    பாவம் .. கொஞ்ச நாட்களிலேயே... பிரிவாகிட்டுது.. இதுவும் கடந்து போகும்...

    ReplyDelete
  103. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 103
    ///



    ஆஆஆஆ.... என்னா ஒரு கரிசனை:)).. அங்கயிருந்து ரீ ஊத்திக்கொண்டு இங்கின வந்து பிஸ்கட்டோட தருகினம்.... இது எதையோ பூசி மெழுகுவதற்காக இப்பூடி நாடகமோ எனத்தான் எண்ணத் தோணுது....:)) உதெல்லாம் வாணாம்... நாங்க ரீ குடிக்காமலும் இருப்பம்... ஆனா எனக்கொரு உண்மை தெரியணும் சாமீஈஈஈஈஈ:))

    ReplyDelete
  104. //எ..........ன்....னது கஜானா காலியாகிவிட்டதா? அங்கே ஒரு சல்லிக் காசுக்கூட இல்லையா? சரி சரி சத்தம் போட்டு ஊரைக் கூட்டிவிடாதீர்கள்! நாம் எங்கு போய் ²கொள்ளையடித்தாவது², கஜானாவை நிரப்புவோம்! இது உறுதி! :-)///

    ஆ.... பிடிச்சிட்டேன்.. பிடிச்சிட்டேன்.... கொள்ளைக்கூட்டத் தலைவரைப் பிடிச்சிட்டேன்.. எங்கிட்டயேவா?:) எங்கே வக்கீல் வண்டு முருகனைக் கூட்டி வாங்கோ... காப்புப் போட்டு... ஐஸ் ரூமில விட்டால் உண்மை எல்லாம் சொல்லிடப்போறார்:)).. ஆ.. என் கண்ணில சங்கிலி கனவாக வருதே:)))..

    எங்கே வக்கீல் வண்டு முருகன்... ஆ.... என்னாது அவர் குடும்பத்தோடு அண்டாட்டிக்கா போயிட்டாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது என்ன சோதனை... முருகா... வள்ளிக்குச் சங்கிலி போடாததாலதான் இப்படியெல்லாம் சோதனையோ... கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போயிடப்போகுதே... அவ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  105. mm font work aakala , irunthalum manasu kedkala hi ulunarvu thaan

    present.

    ReplyDelete
  106. இல்ல லக்ஸ்மி அக்கா... பிந்தி வந்தாலும்.. மீண்டும் மீண்டும் வருவீங்க, பின்னூட்டம் போடுவீங்க.. இத் தலைப்புக்கே எனத்தான் சொல்லுது:)).

    ஹா ஹா உண்மைதான் உன்பக்கம் திரும்ப திரும்ப வர வக்கிரியே.

    ReplyDelete
  107. வாங்கோ ஜலீலாக்கா. உள்ளுணர்வு படுத்தும் பாடு:))

    மிக்க நன்றி.

    ReplyDelete
  108. ஆஆஆஆஅ லக்ஸ்மி அக்கா... பார்த்தீங்களோ? என் மனதுக்குள் பல்லி சொல்லிச்சே.. லக்ஸ்மி அக்கா மீண்டும் வருவா என:)) வந்துட்டீங்க.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  109. அய்யகூ ஆரோ என்னோட லேப்ஸ்க்கு சூனியம் வைச்சிடாயிங்க ...இன்னும் சரியாகவில்லை அக்கா ...

    எனக்கு எதிரிங்க கூடிக் கொண்டே போறாங்கள் ஆரணி அக்கா ...

    ReplyDelete
  110. அதீஸ் குழப்பாதிங்க பல்லி சொல்லுச்சா உன் உள்ளுணர்வு சொல்லிச்சா?

    ReplyDelete
  111. ஐ...... வீட்டில கன நேரமா ஒருத்தரையும் காணேல.....!! இதுதான் நல்ல சான்ஸ்! எதையாவது சுருட்டிக்கொண்டு போகணும்! ம்..... என்னத்தைச் சுருட்டலாம்? மேலே இருக்கும் அந்தக் கறுப்பு பூஸாரை நைஸா, கடத்துவோமா?

    ReplyDelete
  112. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) கலை என்னாச்சு? உங்களுக்கும் சூனியமா? என் புளொக்கிலயும் சிலபேர்:)) கண் வைத்ததேல என் நிம்மதியே போச்ச்ச்ச்ச்ச்:)).. எப்ப என்ன காணாமல் போகுமோ என நெஞ்செல்லாம்.. புஸூக்..புஸூக் என அடிச்சிட்டே இருக்குது...

    இதுக்கு ஒரே வழிதால் கலை இருக்கு... சைனீஸ்.. சியான் குங் ஐக் கூப்பிடப்போறேன்.. அவர்தான் இதுக்கெல்லாம் நல்ல மந்திரம் சொல்வாராம்.. கொஞ்சம் இருங்கோ அவர் வந்தால் எல்லாம் சரியாகிடும்.. என் சங்கிலி, கால் மோதிரம், உங்கட லப்டொப் எல்லாமே பழையபடி கிடைச்சிடும் நேராக:))

    ReplyDelete
  113. ஆஆஆஆஆஆஅ லக்ஸ்மி அக்கா.. பார்த்தீங்களோ? பல்லி கரீட்டத்தான் சொல்லியிருக்கு.. மனதுக்குள் சொல்லும் பல்லிதான் உள்ளுணர்வு... :)) மற்றப்பல்லி.... அது சுவரில போறது:)) எப்பூடி என் கண்டு பிடிப்பு லக்ஸ்மி அக்கா? இன்னும் ஏதும் டவுட் இருந்தா.. ஓடிவந்து கேழுங்கோ:)) நான் ஒருக்கால் சைனாக்கு அவசரமாப் போகப்போறேன்:)).

    ReplyDelete
  114. //ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 114
    ஐ...... வீட்டில கன நேரமா ஒருத்தரையும் காணேல.....!! இதுதான் நல்ல சான்ஸ்! எதையாவது சுருட்டிக்கொண்டு போகணும்! ம்..... என்னத்தைச் சுருட்டலாம்? மேலே இருக்கும் அந்தக் கறுப்பு பூஸாரை நைஸா, கடத்துவோமா///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... இனியும் நான் பொறுப்பனோ பொயிங்கி எழும்பிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்;;;;; இண்டைக்கு.. அவர் தேம்ஸ்க்குள்ள இருக்கோணும்:)) இல்ல நான் இருக்கோணும்.. இதுக்கொரு வழிபண்ணாமல் ஓயப்போறதில்ல நான்:))...

    முருகா.. மயிலையும் கொண்டு துணைக்கு வாப்பா.. தப்பித்தவறி நான் கால் இடறி:)) விழுந்திட்டால் உடனே காப்பாத்திடப்பா... 9 குடம் பால் ஊத்துவேன்.. திருத்தணிக்கு வந்து:))

    [im]http://farm8.staticflickr.com/7015/6572196991_c827f8025f.jpg[/im]

    ReplyDelete
  115. அதீஸ் உன்கண்டுபிடிப்பாச்சே. சூப்பர்தான் ஏர்கனவே நீ அண்டார்டிகா போகும்போது என்கிட்டமட்டும்தான் சொல்லிப்போனேன்னு ஹேமா கோவமா இருந்துச்சு. இப்போ சைனாபோகும்போது எல்லாரையும் கூட்டி சொல்லிட்டு பொயிடும்மா.

    ReplyDelete
  116. முருகா.. மயிலையும் கொண்டு துணைக்கு வாப்பா.. தப்பித்தவறி நான் கால் இடறி:)) விழுந்திட்டால் உடனே காப்பாத்திடப்பா... 9 குடம் பால் ஊத்துவேன்.. திருத்தணிக்கு வந்து:)):///////////

    குட் ஈவினிங்! இந்தாங்கோ, நிடோ மா போட்டு, மைலோவும் போட்டு டீ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறன்! குடியுங்கோ!

    (__)

    ஏதோ தலையிடியாம் எண்டு , உங்கட சிஷ்யை சொன்னவா! கீழ பனடோல் இருக்கு குடியுங்கோ!

    00

    இதுதான் பனடோல்!

    ( ஸப்பா!!!! கோர்ட்ஸ் நாள் நெருங்கி வருது! எதையாவது சொல்லி சமாளிக்கவேணும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் )

    **********************

    ஹா ஹா ஹா ஹா வர வர நேர்த்தி கூடிக்கொண்டு போகுது! ஒரு நேர்த்தியையும் இதுவரைக்கும் நிறைவேத்தின மாதிரி தெரியேலை! கடைசியில சாமி குத்தம் வரப்போகுது!

    சரி, இந்த நேர்த்தியையாவது சரியா செய்யுங்கோ! :-)))))))))

    ReplyDelete
  117. ஹா..ஹா..ஹா.. லக்ஸ்மி அக்கா... நான் உங்களை விட யாரையும் நம்பமாட்டேன்ன்ன்:))

    //இப்போ சைனாபோகும்போது எல்லாரையும் கூட்டி சொல்லிட்டு பொயிடும்மா.///

    அதனால இம்முறையும் ஆருக்கும் சொல்லாமல்தான் போகப்போறேன்(சொல்லிடுப் போனால் என் பக்கத்துக்குப் பாதுகாப்பே இல்லாமல் இருக்கு:))..

    அதனால ஆருக்கும் சொல்லிடாதீங்க.. இது உங்களுக்குள்ளேயே இருக்கட்டும்:))

    ReplyDelete
  118. //
    ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said... 119//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுத கதைதான் இங்கேயும் நடக்குதே....

    மருதடிப் பிள்ளையாரே... நான் வழக்கில ஜெயிச்ச உடன, என் சங்கிலியை எடுத்த ஆளை:) கையோட கூட்டி வந்து... உன் முத்தத்தில வச்சே.. மொட்டை போடுவேன்(அவருக்குத்தான்:))... இதில என்னை ஜெயிக்கப் பண்ணிடப்பா:))..

    பிள்ளையாருக்கு நேர்த்தி வைக்கேக்கை, வலு கவனமா வைக்கோணுமாம்:)).. அதுதான் நிதானமா புரியுறமாதிரி நேத்தி வச்சிருக்கிறேன்:)).

    ஊ.கு:
    நான் சொன்னது சங்கிலி எடுத்தாளைத்தான்:)) வேற ஆரையும் இங்கின சொல்லவில்லையாக்கும்:))..

    ReplyDelete
  119. சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்க் கூடாது எண்டு ஒரு பழ மொழி இக்குது ...

    கண்ணாடி போட்டுக் கொண்டு இங்கு கண்ணு வைக்கிராய்ங்க சிலர் ,

    சிவா அங்கிள் சூனியம் வைக்கிராய்ங்க ....

    ஜெய் அண்ணா செய்வினை வைக்கிராய்ங்க ....

    கிரி அக்கா முட்டை, இட்லி மந்திரம் லாம் பண்ணி வசியம் செய்யுறாங்க ...

    ஒ மை காட் ...ஹொவ் டு ஹன்ட்ல் திஸ் ஆல் டேஞ்சரஸ் மக்கள்ஸ் ...

    அக்கா சூப்பர் ஐடியா ...சிக்கிம் குப்பிடுங்கோ சீன மந்திரவாதியை ...

    ReplyDelete
  120. பூஸாருக்கு இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! :-))))))))

    சும்மா பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்! என்னது மணிப்பிளாண்ட வீட்டுக்குள்ள வளர்த்தா செல்வம் கொட்டுமோ? சரி சரி நல்லா வளவுங்கோ! ஒரு நாளைக்கு வந்து களவெடுத்துக்கொண்டு போறன்! :-)))))))

    ReplyDelete
  121. இந்த உள்ளுணர்வு பற்றி இன்னுமொண்டு சொல்லோணும்! எமக்கு முகம் தெரியாத ஒருவரோடு, நாம் இணையத்தில் பழகும் போது, அவரின் முகம் நடை உடை பாவனை எப்படி இருக்கும் எண்டு எங்களுக்கு ஒரு உள்ளுணர்வு சொல்லும்!

    அதேமாதிரி, ஒரு வானொலி அறிவிப்பாளரின் குரலைக் கேட்டு கேட்டு, அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு உருவம் எங்கள் மனதில் பதியும்! அதுவும் உள்ளுணர்வு செய்யும் வேலைதான்!

    இங்கே பூஸாரின் எஜமானியம்மா, எப்படி இருப்பார் என்று, உள்ளுணர்வு என்ன சொல்லுதெண்டு ஒரு வீடியோ போடுறன்! இந்த வீடியோவுல ஞானம் என்ற கேரக்டர்ல வர்ரவா, நல்லா கதைப்பா! கொஞ்சம் கூட செயற்கைத்தனம், இல்லாமல் 100 விதம் நச்சுரலா அப்படியே யாழ்ப்பாணத்து தமிழ் பொங்கி வழியும்!

    ஹி ஹி ஹி ஹி ஹி பூஸாரின் எஜமானியம்மாவின் கமெண்டுகளைப் படிக்கும் போது, இந்த வீடியோவில் வருபவர் போலத்தான், இவரும் இருப்பார் என்று உள்ளுணர்வு சொல்லுது! :-))))))

    http://www.youtube.com/watch?v=_6bXfxrSZaM

    ReplyDelete
  122. கலை.. இனிக் கவலை இல்லை:)).. சிங் ஜாங்:)) சைனா எயார்போர்ட்டில் பிளேனில் கால் தூக்கி வைத்துவிட்டாராம்.. இப்பத்தானே எஸ் எம் எஸ் வந்துது:)).. விரைவில வந்திடுவார்... அவருக்கு நான் எக் பிரை நூடில்ஸ்ஸ் செய்யோணும்.. அதனால நான் ரொம்ப பிஸி:))

    ReplyDelete
  123. கதை சூப்பர் அக்கா

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  124. // ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said..//

    இல்லை இதை உள்ளுணர்வு எனச் சொல்ல முடியாது, இது ஒருவித மனக் கற்பனை... இது நம் எல்லோருக்குமே இருக்கிறது.. பேச்சு கதை எழுத்து வடிவம் பார்த்து, அதை வைத்தே ஒரு உருவத்தை மனதில் உருவாக்கியிருப்போம்...

    கலையை எல்லாம் மிகவும் சிறிய மெல்லிய குட்டிப் பெண்ணாக நினைச்சிருக்கிறேன், ஆனா என்ன யானைக்குட்டி சைஸ்ல இருக்கிறாவோ தெரியேலையே:).... அச்சச்சோ என் வாய் அடங்காதாமே.. படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)).

    உள்ளுணர்வு என்பது(என் கணிப்பு)... யாராவது சிலநேரம் சில பின்னூட்டம் அல்லது பதிவு போட்டவுடன்... எம் மனதில் “டங்” என அடிக்குமே.... இது என்னாவோ வேணுமென்றோ அல்லது ஏதும் பொறாமையிலோ போட்டமாதிரித் தெரியுதே என... அல்லது மனம் சொல்லும் ஆஹா.. ரொம்ப நல்லவராக இருக்கிறாரே என..
    அது தான்:)).

    ஹா..ஹா..ஹா.. ஞானம் அக்காவைப் பார்த்தேன்... அச்சு அசல் ஊர்க்கதை... ஆனா நான் அப்பூடிக் கதைக்க மாட்டேன்:))... ஊரில் வளராதபடியால்... ஒரிஜினல் ஊர்க் கதை இருக்காது ஆனா இருக்கும்:))....


    அதில் தொடக்கத்தில் கறுப்புக் கண்ணாடி போட்டவர் வந்து, அந்த மாமியைப் பார்த்து “நீங்கள் ஒரு நிலவு” எனச் சொல்லிப்போட்டுப் போறாரெல்லோ:)).. அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்திட்டுது.. “கறுப்புக் கண்ணாடி போட்டால் இப்பூடித்தான் எல்லாம் தெரியுமாக்கும்” என:))...

    என் படம் இங்கு ஒரு தலைப்பில் இருக்கூஊஊஊ முடிஞ்சால் கண்டு பிடிங்க:)))

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) கவ் இஸ் இட்?:))))).

    ReplyDelete
  125. என் படம் இங்கு ஒரு தலைப்பில் இருக்கூஊஊஊ முடிஞ்சால் கண்டு பிடிங்க:)))

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) கவ் இஸ் இட்?:))))).////////

    ஹா ஹா ஹா அப்படியா? ஒரு இடத்தில, பூவைத் தொட்டுப் பார்க்கிறமாதிரி ஒரு கை படம் பார்த்தேன் ! அந்தப் படத்தையோ சொல்லுறியள்?

    எதுக்கும் இண்டைக்கு ஒஃபிசுக்குப் போய், ப்ளாக் முழுக்க தேடிப்பார்க்கிறேன்! ஞானம் அக்கா மாதிரி இருக்கிறியளோ? இல்லாட்டி அந்த ஃபோர்ஷா மாமி மாதிரி இருக்கிறியளோ எண்டு! ஹி ஹி ஹி ஹி ஹி ஹி :-)))))

    ReplyDelete
  126. ஹா..ஹா..ஹா.. இண்டையோட என் படிக்காத தலைப்பெல்லாம் படிச்சிடப்போறார்.. ஹா..ஹா..ஹ...:)) எங்கிட்டயேவா விடமாட்டமில்ல:)).. நாங்க எப்பவும் முழுசாத்தான் நிற்பமாக்கும்:)).. கண்டு பிடிங்க:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))...

    இண்டைக்கு பொஸ்ஸிடம் திட்டு வாங்குவது நிட்சயம்:)) நான் எனக்குச் சொல்லல்ல:))

    ReplyDelete
  127. ஸ....ப்பாபாபாபா.......!!!! அரைவாசிக்கு மேல எல்லாப் பதிவுகளையும், அலசிட்டேன்! தொப்பியும், மஃப்ளரும் போட்டுக்கொண்டு, முகத்தைக் காட்டாமல், தலையக் குனிஞ்சுகொண்டு நிக்கிறதுமில்லாமல், ” நாங்க எப்பவும் முழுசாத்தான் நிற்பமாக்கும்:))..’ எண்டு அறிக்கை வேற? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!

    போட்டோ தேட வெளிக்கிட்டு, நிறைய பழைய பதிவுகள் படிச்சேன்! 5 பவுண் சங்கிலியில தான் கவனம் இல்லை எண்டு பார்த்தா, சின்னாக்களிலையும் கவனம் இல்லையோ? நல்ல பழக்கம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    கனடா ஹைவேயில கார் டோர் திறபட்ட சம்பவம் படிச்சு, பதறிட்டன்! நினைச்சுப் பார்க்க கைகால் எல்லாம் கூசுது!! :-(

    அப்புறம், பூஸாருக்கு தாம்பூலம் போடும் பழக்கமெல்லாம் இருக்கு போல, இப்ப அதுதான் படிச்சுக்கொண்டு இருக்கிறன்! வெற்றிலையை நான் இதுவரைக்கும் வாயிலேயே வைச்சதில்லை! ஒரே ஒருக்கா நிஜாம் பாக்கு போட்டு தலை சுற்று வந்து, நிறைய சீனி அள்ளி வாய்க்க போட்டதோடு சரி! தாம்பூலத்துக்கு ஒரே ஒரு கும்புடு! வெற்றிலை போட்டா, புற்று நோய் வரும் எண்டு வேற, எங்கேயோ படிச்சன்!

    உங்கள் பேச்சை நம்பி வெற்றிலை போடலாம் :-)))))) ஆனா, கான்ஸர் வந்தா, நீங்கள் தான் பொறுப்பு சொல்லிட்டன்! ஹா ஹா ஹா!

    ( இதே கமெண்டைத்தான் மேலே போட்டேன், பிறகு ரெண்டு சொல்லு சேர்த்து, இப்ப போட்டிருக்கிறேன்,)

    ReplyDelete
  128. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கன்ஃபோம் பண்ணாமல் குய்யோ முறையோ எனக் கூக்குரல் வேற:)) நன்ன் சொன்னது அதுவல்ல... இது முழுசா இருக்கு:)) கண்டு பிடிங்க.. சரி இன்னொரு குளூ:) 2011:))

    ReplyDelete
  129. பயப்பூடாமல் வெத்திலை போடுங்கோ:)) எல்லாம் 2012 டிஷம்பர் வரைதானே:))

    ReplyDelete
  130. நீங்களோ இப்படியெல்லாம் எழுதுறீங்க?!!!

    மிக்க நன்றி !

    viraivil sandhippom

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.