நல்வரவு_()_


Sunday 29 April 2012

பூஊஊ..பூஊஊ ஐஸ் இனிப்பூஊ:))

கண்டுபிடிச்சிட்டேன்.. கண்டு பிடிச்சிட்டேன்.. அண்டாட்டிக்கா இனிப்பாரைக் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்.. எங்கிட்டயேவா? ஆரும் ஒளிச்சிருக்கவே முடியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

இந்தாங்கோ இந்தாங்கோ.. ஒராளுக்கு ஒன்றுதான் தருவேன்:))) இது நான் அண்டாட்டிக்கா போன நேரம் ஓடிவந்து பின்னூட்டம் போட்டும் கதைத்தும் மகிழ்ந்திருந்தோருக்கும்,... இனிப்புக்காகவே பின்னூட்டம் போட்டுச் சென்ற “சிட்டுக்குருவி” க்கும் ஒன்று:))
Maple Sweets
இது அங்கிருந்துதான் வாங்கி வந்தேன் ஹலோ கிற்ரி..., குட்டித் தங்கை, என் முதலும் கடைசியுமான:)) சிஷ்யை:).. கலைக்காக, படம்தான் கலைக்கு, நான் என் காரில கொழுவியிருப்பேன்:), கலை எப்ப வந்தாலும் கிடைக்கும்:)).

இது , கலையோடு சேர்ந்து, என் புளொக்கை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்த யோகா அண்ணனுக்காக.....

உஸ்ஸ்ஸ் யப்பா இனியும் ஆரும் அண்டாட்டிக்கா இனிப்புப் பற்றிக் கேட்பினமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

இனிக் கொஞ்சம் ரொரன்ரோ ஸ்காபரோவின் அழகை ரசிக்கலாம் வாங்கோ.. திட்டிடாதீங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இனிமேல் படம் படமாத்தான் காட்டுவேன்:))))...

இது ரொரன்ரோ city அல்ல, ரொரன்ரோவிலுள்ள எம் தமிழர்கள் அதிகம் இருக்கும் ஒரு இடம்.. அடுத்துத்தான் CITY  காட்டுவேன்:)). படங்களின் மேல் கேர்சரை வைத்துக் கிளிக் பண்ணி, பெரிசூஊஊஊஊஉ ஆக்கிப் பாருங்கோ:)))



ரோட்டால் போகும்போது எடுத்த சில வீடுகள்...





இதில் இன்னும் டொடரும்:))))).. ஹையோ ஆரது ஓடுறது, இதைவிட பேஸ் புக் எவ்ளோ மேல் எனச் சொல்லிக் கேட்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. விடமாட்டமில்ல:)).. “உரலுக்குள் தலையைக் கொடுத்திட்டு, இடிக்குப் பயப்பூட முடியுமோ?”... முழுசா அனைத்தையும், அதுவும் ரசிச்சூஊஊஊ:)) ரசிச்சுப் பார்க்கோணும்:)).

***************************************************
ஊசி இணைப்பு:)
ஜீனோவை இம்முறை எப்பூடியும் கூட்டி வருவேன் என, இமா வாக்குக் கொடுத்திருக்கிறா:), அதுதான் மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு பூஸ் வெயிட்டிங்:)) நேக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல:))

===================================================
குட்டி இணைப்பு:
செய் அல்லது செத்துப் போ
......................................காந்தி அடிகள்...
===================================================

270 comments :

  1. எனக்கூகூகூகூகூகூகூகூ..இனிப்பூபூபூபூபூபூபூ.......!

    ReplyDelete
  2. ஏஞ்சல் ப்ளீஸ்பா.....எனக்கும் கொஞ்சம் பிய்ச்சுத் தாங்கோ.கொஞ்சம் மிஸ்ஸிங்.இல்லாட்டி நான்தான் உங்களுக்குப் பிய்ச்சுத் தந்திருப்பன்.இப்ப பாருங்கோ கருவாச்சி கத்திக்கொண்டு யோகா அப்பாவையும் கூட்டிக்கொண்டு வருவா !

    ReplyDelete
  3. நான்ன்ன்ன்ன்ன்ன்ன்நூஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  4. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. அஞ்சூஊஊஊஊஊஉ.. வாங்கோ... எடுத்திட்டு ஓடிடுங்கோஓஓஒ.. துரத்தீனம்ம்ம்:))

    ReplyDelete
  5. ஹேமா வாங்கோ.. என் குட்டி சிஷ்யை அனைத்தையும் எடுத்திடப்போறா... அதற்குள் எடுத்திடுங்கோ....

    ReplyDelete
  6. ஏஞ்சல் ப்ளீஸ்பா.....எனக்கும் கொஞ்சம் பிய்ச்சுத் தாங்கோ.கொஞ்சம் மிஸ்ஸிங்.இல்லாட்டி நான்தான் உங்களுக்குப் பிய்ச்சுத் தந்திருப்பன்.இப்ப பாருங்கோ கருவாச்சி கத்திக்கொண்டு யோகா அப்பாவையும் கூட்டிக்கொண்டு வருவா !///



    நோ ஓஒ நோ ஓஒ ..எல்லாரும் அமைதியா இருங்க ...நானும் மாமா தான் பிரிச்சிக் கொடுப்பம்..அதுவரை ப்ளீஸ் அனைவரும் அமைதிக் காத்திடவும் ..குறிப்பா கவிதாயினி உங்களுக்குத்தான்

    ReplyDelete
  7. ஆஆஆ கலை ஓடி வாங்கோ.... ஹலோ கிற்ரி உங்களுக்கே:))).. நாங்க வெளியில் போகிறோம்.. மீ நைட் வாறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. எஞ்சோய்ய்ய்ய்ய் அண்டாட்டிக்கா சுவீட்டூஊஊ:))).

    ReplyDelete
  8. நோ ஓஒ நான் தான் வாசலிலே இருக்கிறேன் அல்லோ ..ஆரும் ஸ்வீட் களவாட முடியாது ...மாமா வரட்டும் பங்கு போட்டு சாப்பிடலாம்

    ReplyDelete
  9. படங்கள் எல்லாமே அழகா எடுத்து இருக்கீங்க அக்கா ....மிக்க அழகா தெரியுது ....

    ReplyDelete
  10. படங்களையும், இனிப்பையும் பகிர்ந்தமைக்கு நன்றி... :)

    //குட்டி இணைப்பு:
    செய் அல்லது செத்துப் போ
    ......................................காந்தி அடிகள்...//
    என்னாது???? காந்தியடிகளுக்கு தமிழ் தெரியுமா???
    [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]

    ReplyDelete
  11. எப்பிடியும் முன்னுக்கு வந்தவைக்குத்தானே கூடத் தரவேணும்.ஃபேஸ்புக்கில இருக்கிறவைக்கு குடுக்ககூடாது சொல்லிப்போட்டன் கசுவாச்சி !

    ReplyDelete
  12. படங்கள் இள
    வேவெனிற்காலமாதலால் மொட்டையாய் ஆனாலும்
    அழகுதான் !

    செய் அல்லது செத்துப் போ
    ......................................காந்தி அடிகள்......காந்தித்தாத்தா சொன்னபடி பார்த்தால் இப்ப வாழுற எல்லாருமே செத்துத்தான் போகவேணும்.ஆரப்பா உருப்படியா நல்ல காரியங்கள் செய்யினம் !

    இதிலவேற சாகிறது எண்டே கதைக்கக்கூடாதாமெண்டும் சொல்லிகொண்டு ஃப்பேஸ்புக்கிலயே நாள்முழுக்கக் குந்திக்கொண்டிருக்கினம் சிலபேர் !

    ReplyDelete
  13. யோகா மாமாக்கும் எனக்கும் மூனுப்பங்கு

    ஹேமா அக்கா க்கு ஒரு பங்கு

    அஞ்சு அக்கா க்கு ஒரு பங்கு

    கிரி அக்காக்கு கால் பங்கு ..

    ரீ ரீ அண்ணாக்கு ஒரு பங்கு

    லக்ஷ்மி ஆண்டிக்கு ஒரு பங்கு

    ரே ரீ அண்ணாக்கு ஒரு பங்கு

    பெல் அண்ணாக்கு ஒருப் பங்கு

    அம்முலு அக்காக்கு ஒரு[ப் பங்கு

    வான்ஸ் அக்காக்குகொந்ஜொந்டூஊஊஊ

    அணிஷ் க்கு கொஞ்சம் ...

    அப்துல் காதற் அண்ணாக்கு அரைப பங்கு ...

    சிட்டுக் குருவிக்கும் ஒருப் பங்கு ...

    மகி அக்காக்கு கால் பங்கு ...


    சிவா ஜிக்கு அஸ்க்கு பிஸ்க்கு அப்பள வடை ...

    எல்லாருக்கும் ஓகே வா ....சாப்பிடுங்கோ ...மாமா சரியத் தானே பங்கு வைதிருக்கன்

    ReplyDelete
  14. ஹேமா said...
    எப்பிடியும் முன்னுக்கு வந்தவைக்குத்தானே கூடத் தரவேணும்.ஃபேஸ்புக்கில இருக்கிறவைக்கு குடுக்ககூடாது சொல்லிப்போட்டன் கசுவாச்சி !///


    அக்கா இங்குந ஆருக்கும் என்ர பேரு கலை எண்டு தான் தெரியும் ...க.............சி எண்டு ஆருக்கும் தெரியாது .....சொல்லிப் போடதிங்கோ அக்கா

    ReplyDelete
  15. ஹேமா அக்கா நீங்கள் அமைதியா இருக்கீங்க அக்கா ..என்ணாச்சிங்க அக்கா

    ReplyDelete
  16. ஞாயிற்றுக்கிழமை மாலை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! :-)))

    ReplyDelete
  17. கனேடியன் இனிப்புக் கிடைக்கும் எண்டு சொல்லிச்சினம்! அதான் பெரியதொரு ட்ரவலிங் பேக்கோட வந்திருக்கிறன்! ஒரு பேக்கு காணுமோ இல்லாட்டி நாலைஞ்சு எடுத்துக்கொண்டு வரவோ? :-))

    ReplyDelete
  18. கும்புடுறேனுங்க சொல்லிக்கொண்டு வந்திருக்கினம் இனிப்புக் கள்ளர்.கவனம் கருவாச்சி !

    ஐயோ இது கொடுமையெல்லோ.வந்திட்டினம் பிந்தி.எடுத்திட்டினம் 3 பங்கு.ஆரும் கேக்கமாட்டினமோ !

    ReplyDelete
  19. மாலை வணக்கம் பூசாரே!எனக்கு எதுக்கு எராபிள் சிரப்?உங்களுக்கு கேக் செய்ய வாங்கி வந்து விட்டு,யோகா அண்ணனுக்கு எங்கே இது சிரப் என்று தெரியப் போஓஓஓஒ.......கிறது என்ற தகிரியம் தானே?உங்க பேச்சு காஆஆஆஆ.........!!!!!!!

    ReplyDelete
  20. செய் அல்லது செத்துப் போ
    ......................................காந்தி அடிகள்....//



    குருவே காந்தி தாத்தா வா இதை சொன்னது ....
    எனக்கு வேற ஆரோ சொன்ன மாறி இருக்கு .....................அதிரா அக்கா சொன்னதுthane

    ReplyDelete
  21. கலை said...

    யோகா மாமாக்கும் எனக்கும் மூனுப்பங்கு

    ஹேமா அக்கா க்கு ஒரு பங்கு

    அஞ்சு அக்கா க்கு ஒரு பங்கு

    கிரி அக்காக்கு கால் பங்கு ..

    ரீ ரீ அண்ணாக்கு ஒரு பங்கு

    லக்ஷ்மி ஆண்டிக்கு ஒரு பங்கு

    ரே ரீ அண்ணாக்கு ஒரு பங்கு

    பெல் அண்ணாக்கு ஒருப் பங்கு

    அம்முலு அக்காக்கு ஒரு[ப் பங்கு

    வான்ஸ் அக்காக்குகொந்ஜொந்டூஊஊஊ

    அணிஷ் க்கு கொஞ்சம் ...

    அப்துல் காதற் அண்ணாக்கு அரைப பங்கு ...

    சிட்டுக் குருவிக்கும் ஒருப் பங்கு ...

    மகி அக்காக்கு கால் பங்கு ...


    சிவா ஜிக்கு அஸ்க்கு பிஸ்க்கு அப்பள வடை ...

    எல்லாருக்கும் ஓகே வா ....சாப்பிடுங்கோ ...மாமா சரியத் தானே பங்கு வைத்திருக்கன்?.///மருமவ பங்கு பிரிச்சா(கு............... அப்பம் பிரிச்ச மாதிரி)சரியாத் தானிருக்கும்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

    ReplyDelete
  22. அக்கா இங்குந ஆருக்கும் என்ர பேரு கலை எண்டு தான் தெரியும் ...க.............சி எண்டு ஆருக்கும் தெரியாது .....சொல்லிப் போடதிங்கோ அக்கா.....

    மேலே கீறிட்ட இடம் நிரப்புக தோழர் தோழியரே.நான் சுவிஸ் சொக்லேட் தருவன் !

    ReplyDelete
  23. மாலை வணக்கம் எனக்கு இனிப்போடு பால்க்கோப்பி கிடைக்குமா! அதிரா

    ReplyDelete
  24. கண்டுபிடிச்சிட்டேன்.. கண்டு பிடிச்சிட்டேன்.. அண்டாட்டிக்கா இனிப்பாரைக் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்.. எங்கிட்டயேவா? ஆரும் ஒளிச்சிருக்கவே முடியாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). :///////

    இஞ்ச பாருங்கோ அனியாயத்தை? தானே மறந்து போய் எங்கேயோ வைச்சிட்டு, இப்ப ஆரும் ஒளிச்சு வைக்க முடியாதாம்! இதை நாங்கள் நம்பமாட்டம் :-)))))

    ரெண்டு நாளா கண் வேற துறக்க முடியேலை எண்டும் சொன்னவா! - மறக்க மாட்டோம் ல!

    ReplyDelete
  25. அதிரா தியேட்டர், கனடா.///இப்ப என்ன படம் ஓடுது?ஒ.க.ஒ.க வா?????(ஒரு கல்,ஒரு கண்ணாடி)

    ReplyDelete
  26. கனேடியன் இனிப்புக் கிடைக்கும் எண்டு சொல்லிச்சினம்! அதான் பெரியதொரு ட்ரவலிங் பேக்கோட வந்திருக்கிறன்! ஒரு பேக்கு காணுமோ இல்லாட்டி நாலைஞ்சு எடுத்துக்கொண்டு வரவோ? :-))///

    அண்ணா பைகள் எல்லாம் எடுத்து வர வேணாம் ..கைலேயே வாங்கிட்டு போங்க .

    ReplyDelete
  27. கனேடியன் இனிப்புக் கிடைக்கும் எண்டு சொல்லிச்சினம்! அதான் பெரியதொரு ட்ரவலிங் பேக்கோட வந்திருக்கிறன்! ஒரு பேக்கு காணுமோ இல்லாட்டி நாலைஞ்சு எடுத்துக்கொண்டு வரவோ? :-))///

    அண்ணா பைகள் எல்லாம் எடுத்து வர வேணாம் ..கைலேயே வாங்கிட்டு போங்க .

    ReplyDelete
  28. கும்புடுறேனுங்க சொல்லிக்கொண்டு வந்திருக்கினம் இனிப்புக் கள்ளர்.கவனம் கருவாச்சி !

    ஐயோ இது கொடுமையெல்லோ.வந்திட்டினம் பிந்தி.எடுத்திட்டினம் 3 பங்கு.ஆரும் கேக்கமாட்டினமோ ! //////

    வணக்கம் ஹேமா! என்னது 3 பங்கோ? நோ........ செல்லாது செல்லாது! முழுப்பங்கும் எனக்குத்தானே தாறதா பேச்சு! நான் தான் நல்ல வடிவா புறிச்சுக்குடுப்பன்! :-))))))

    சரி சரி என்னைப் பற்றி நல்லவிதமா புகழ்ந்து நாலு வார்த்தை எழுதுற ஆக்களுக்கு கொஞ்சம் கூடத்தருவன் :-)))))

    ReplyDelete
  29. அது என்ன யோகா ஐயாவுக்கு மட்டும் போத்தல் ஆண்டாட்டிக்கா கனடா போத்தலும் பார்த்தோம்கொடுமை காட்டான், அம்பலத்தார், தனிமரம் எல்லாம் என்ன சாமியார்களோஓஓஓஓஓஓஓஓஓ

    ReplyDelete
  30. மருமவ பங்கு பிரிச்சா(கு............... அப்பம் பிரிச்ச மாதிரி)சரியாத் தானிருக்கும்,ஹ!ஹ!ஹா!!!!!!!!!.///



    நன்றிங்க மாமா ..ரொம்ப புகழதிங்கோ மாமா ...

    ReplyDelete
  31. என்னுடைய பங்கு ஹேமாவுக்கு கொடுக்கின்றேன் என்னையும் கூட்டிக்கொண்டு வந்த உதவிக்காக கலைக்கு இல்லை

    ReplyDelete
  32. எல்லாருக்கும் ஓகே வா ....சாப்பிடுங்கோ ...மாமா சரியத் தானே பங்கு வைத்திருக்கன்?.///மருமவ பங்கு பிரிச்சா(கு............... அப்பம் பிரிச்ச மாதிரி)சரியாத் தானிருக்கும்,ஹ!ஹ!ஹா!!!!!!!!! ://////

    வணக்கம் கலை! நலமோ?

    நேற்றோ முந்தநாளோ தானே உங்கட குரு, ஒரு பிரம்பைக் கையில எடுத்து வைச்சுக்கொண்டு அடிபோட்டு அடிபோட்டு தமிழ் படிப்பிச்சவா! - அந்த அடி வேலை செய்யேலைப் போல :-)))

    அல்லது உங்கட குருவுக்கு சரியா சொல்லிக் குடுக்கத் தெரியாது போல:-))))

    சரி சரி இந்த மாச டியூசன் ஃபீஸ் கட்ட வேண்டாம்! அதை எனக்குத் தாங்கோ! :-)))

    ReplyDelete
  33. ஹேமா said...

    அக்கா இங்குந ஆருக்கும் என்ர பேரு கலை எண்டு தான் தெரியும் ...க.............சி எண்டு ஆருக்கும் தெரியாது .....சொல்லிப் போடதிங்கோ அக்கா.....

    மேலே கீறிட்ட இடம் நிரப்புக தோழர் தோழியரே.நான் சுவிஸ் சொக்லேட் தருவன் !////கலை..........ர....சி!கரெக்டா?ஒரு பார்சல்,சுவிஸ் சொக்லேட்!

    ReplyDelete
  34. அப்பா....இது சரியோ பங்கு பிரிச்ச அளவு.காக்கா காக்கா.பரவாயில்ல எனக்கு ஒரு பங்கு முழுசா தந்திருக்கிறா.நீங்க தலியில குட்டி சரியா பிரிக்கச் சொல்லமாட்டீங்களோ.காக்காவுக்கு இரண்டு வால் முளைச்சிட்டுது !

    ReplyDelete
  35. கீறிட்ட இடம் நிரப்புக தோழர் தோழியரே.நான் சுவிஸ் சொக்லேட் தருவன் !////////////////


    அக்காஆஆஆ பப்ளிக் பப்ளிக் ... ...எனக்கு ஓரே ஸ்ய்யாஆஆஆஆ இருக்கும் ..வேணாம் அக்கா ..மாமா பாருங்க உங்கட செல்ல மகள் பண்ணுற விளையாட்டை

    ReplyDelete
  36. ஆகா.....ட்ரவலிங் பேக்கோட வந்த கண்ணாடிகக்காரருக்கு ஒரு இனிப்புக்கூட இல்லாமப்போச்சு.அந்த பேக்கை என்னட்ட தாங்கோ.நான் பரீஸ்க்கு வரேக்க பாவம் நீங்கள் சொக்லேட் வாங்க்கிகொண்டு வாறன் !

    ReplyDelete
  37. அண்ணா பைகள் எல்லாம் எடுத்து வர வேணாம் ..கைலேயே வாங்கிட்டு போங்க . //////

    நோ...... நான் என்ன எனக்கு சாப்பிடவோ கேட்டன்! என்ர மணியம் கஃபேல போட்டு விக்கவெல்லோ கேட்டனான்!

    கனடாவில இருந்து இனிப்பு வரும்! அதை வித்து யாவாரத்தை பெருக்கலாம் எண்டு நானே கறபனையில இருக்கிறன் - ஒருமாசமா :-))))

    ReplyDelete
  38. ஊர் பார்க்கப் போனாவா okok படம் பார்க்கவா கணடா போனா பூனையார் யோகா ஐயா! அவாதான் கறுப்புக்க்ண்ணாடி போட்டால் தியேட்டரில் [படம் தெரியாது!!!!அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  39. //சரி சரி என்னைப் பற்றி நல்லவிதமா புகழ்ந்து நாலு வார்த்தை எழுதுற ஆக்களுக்கு கொஞ்சம் கூடத்தருவன் :-)))))//

    உவருக்கே இனிப்பு இல்ல..கலை தந்தவவோ...நாங்கதான் பாவம் போனாப் போகட்டுமெண்டு பிய்ச்சுக் குடுக்கவேண்டிக்கிடக்குபிறகு எங்க கூடையில தருவாராம் !

    ReplyDelete
  40. தனிமரம் said...

    அது என்ன யோகா ஐயாவுக்கு மட்டும் போத்தல் ஆண்டாட்டிக்கா கனடா போத்தலும் பார்த்தோம்கொடுமை காட்டான், அம்பலத்தார், தனிமரம் எல்லாம் என்ன சாமியார்களோஓஓஓஓஓஓஓஓஓ////ஐயோ ராசா,தம்பி,நேசா!!!!!!அது சிரப் ஐயா சிரப்!உந்தக் "கேக்"குக்கேல்லாம் விடுறது!லீடர் பிறைசில(LEADER PRICE)வேலை செய்த எனக்குத் தெரியாதெண்டு,அண்டாட்டிக்கா,ஆட்டிக்கா,இனிப்பு எண்டு பூசார்...................... ஹும்!!!!!!

    ReplyDelete
  41. சரி சரி இந்த மாச டியூசன் ஃபீஸ் கட்ட வேண்டாம்! அதை எனக்குத் தாங்கோ! :-)))///


    வாங்கோ அண்ணா வணக்கம் ...நான் சுப்பரா இருக்கிறன் ..நீங்கள் நலமா ....



    அதான் உங்களுக்கு முழுசா ஒருப் பங்கு கொடுத்து இருக்கேன் அல்லோ ...அதான் பீஸ் ...

    அண்ணா இப்போலாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை தெரியுமா ...சில நேரம் நீங்கள் எல்லாம் சரியா இருக்கீங்களா தமிழ் சரியத் தெரியுமா எண்டு தான் டெஸ்ட் பண்ணுறோம் நானும் குருவும் ..


    வதனப் புத்தகத்தில் இருந்து ப்ளாக் வாங்கோ ....புத்தகம் லாம் வேணாம் அண்ணா

    ReplyDelete
  42. Yoga.S.FR said...

    மேலே கீறிட்ட இடம் நிரப்புக தோழர் தோழியரே.நான் சுவிஸ் சொக்லேட் தருவன் !////கலை..........ர....சி!கரெக்டா?ஒரு பார்சல்,சுவிஸ் சொக்லேட்!


    அப்பா....ர வராது.பிழை பிழை !

    உண்மையாவே நான் என்ரபாட்டுக்குதான் இருந்தன்.நினைச்சிருக்கேல்ல.கருவாச்சிதான் சொல்லிக்குடுத்து இப்ப நான் சொல்றன் !

    ReplyDelete
  43. தனிமரம் said...
    ஊர் பார்க்கப் போனாவா okok படம் பார்க்கவா கணடா போனா பூனையார் யோகா ஐயா! அவாதான் கறுப்புக்க்ண்ணாடி போட்டால் தியேட்டரில் [படம் தெரியாது!!!!அவ்வ்வ்வ்வ்வ்///


    வாங்கோ ரீ ரீ அண்ணா இரவு வணக்கம் ...நலமா ...
    ஹேமா அக்கா பாருங்கோ பிஸி ஆ வே நல்லா சீன் சீன்....

    ReplyDelete
  44. வதனப் புத்தகத்தில் இருந்து ப்ளாக் வாங்கோ ....புத்தகம் லாம் வேணாம் அண்ணா/அங்கே நான் போறது இல்லை கலை முட்டை அடிக்கின்றாங்க!ஆஆ

    ReplyDelete
  45. கலை said...

    கீறிட்ட இடம் நிரப்புக தோழர் தோழியரே.நான் சுவிஸ் சொக்லேட் தருவன் !////////////////


    அக்காஆஆஆ பப்ளிக் பப்ளிக் ... ...எனக்கு ஓரே ஸ்ய்யாஆஆஆஆ இருக்கும் ..வேணாம் அக்கா ..மாமா பாருங்க உங்கட செல்ல மகள் பண்ணுற விளையாட்டை///இந்தா பாருங்க மகளே!அவ பெற நான் கிட்டத்தட்ட ரோப்பிட்டேன்.இன்னும் ஒரு எழுத்து தான் பாக்கியிருக்கு,எனக்கு சுவிஸ் சொக்லேட் கிடைக்கப் போவுது!

    ReplyDelete
  46. அட...இங்க பார்டா.மணியம் கஃபேக்கோ கனடா இனிப்பு.இது நல்லாத்தானிருக்கு.அதிரா இருந்தா பதில் வரும்.ஆள் பதிவைப் போட்டிட்டு எஸ்கேப் !

    ReplyDelete
  47. அது என்ன யோகா ஐயாவுக்கு மட்டும் போத்தல் ஆண்டாட்டிக்கா கனடா போத்தலும் பார்த்தோம்கொடுமை காட்டான், அம்பலத்தார், தனிமரம் எல்லாம் என்ன சாமியார்களோஓஓஓஓஓஓஓஓஓ////ஐயோ ராசா,தம்பி,நேசா!!!!!!அது சிரப் ஐயா சிரப்!உந்தக் "கேக்"குக்கேல்லாம் விடுறது!லீடர் பிறைசில(LEADER PRICE)வேலை செய்த எனக்குத் தெரியாதெண்டு,அண்டாட்டிக்கா,ஆட்டிக்கா,இனிப்பு எண்டு பூசார்...................... ஹும்!!!!!!// ஹீ யோகா ஐயா கோக்கில் கலந்த காலம் போய் விட்டது இப்ப தும்புத்தடி/ கருக்குமட்டை அடிகள் போடா ஆட்கள் அதிகம் ! ஹீஈஈஈஈ

    ReplyDelete
  48. கலை..........ர....சி!கரெக்டா?ஒரு பார்சல்,சுவிஸ் சொக்லேட்!


    அப்பா....ர வராது.பிழை பிழை !

    உண்மையாவே நான் என்ரபாட்டுக்குதான் இருந்தன்.நினைச்சிருக்கேல்ல.////.

    கவிதாயினி கலை எண்டு தான் ஹேமா அக்கா சொல்ல வரத்து எல்லாருக்கும் புரியாமலா இருக்கும் ...

    மாமா என்ர பெயர் கலையரசி இல்லை ....தப்பா சொல்லுரிங்க ..


    கவிதாயினி க்கு என்னை கலாயிக்கலனா தூக்கமே வராது

    ReplyDelete
  49. கலை said...
    வாங்கோ ரீ ரீ அண்ணா இரவு வணக்கம் ...நலமா ...
    ஹேமா அக்கா பாருங்கோ பிஸி ஆ வே நல்லா சீன் சீன்....///இல்லையே?நேற்றிரவே இன்று லீவு,சமையல் கூட இல்லை என்று சொன்னாவே?அக்கா "பின் தூங்கி முன்னெழும் பேதை"யல்லவா? ,ஹி!ஹி!ஹி!!!!!!!

    ReplyDelete
  50. அப்பா...சிரப் குடியுங்கோ.வெயில் காலம் வருதெல்லே.அதுக்குத்தான் தந்திருப்பா அதிரா.நீங்க வேற நினைச்சா அதுக்கு என்ன செய்றது.உங்களுக்குப் பிடிக்காட்டி காக்காக்குக் கரைச்சு வையுங்கோ.காலமை பின்னேரம் வந்து குடிக்கட்டும்.கொஞ்சம் கலர் மாறுமெண்டு நினைக்கிறன் !

    ReplyDelete
  51. அது என்ன யோகா ஐயாவுக்கு மட்டும் போத்தல் ஆண்டாட்டிக்கா கனடா போத்தலும் பார்த்தோம்கொடுமை காட்டான், அம்பலத்தார், தனிமரம் எல்லாம் என்ன சாமியார்களோஓஓஓஓஓஓஓஓஓ////ஐயோ ராசா,தம்பி,நேசா!!!!!!அது சிரப் ஐயா சிரப்!உந்தக் "கேக்"குக்கேல்லாம் விடுறது!லீடர் பிறைசில(LEADER PRICE)வேலை செய்த எனக்குத் தெரியாதெண்டு,அண்டாட்டிக்கா,ஆட்டிக்கா,இனிப்பு எண்டு பூசார்...................... ஹும்!!!!!!/// நலம்தானே யோகா ஐயா மாலை வணக்கம் சொல்ல மறந்து போனான் இந்த கலைக்கு கொடுத்த பொம்மையைப் பார்த்ததில் முதலில் எல்லாருக்கும் மாலை வணக்கம்

    ReplyDelete
  52. கலை said...
    மாமா என்ர பெயர் கலையரசி இல்லை ....தப்பா சொல்லுரிங்க ..///சரி,அதனாலென்ன கவியரசி என்று வைத்து விட்டால் போகிறது!

    ReplyDelete
  53. ஹீ யோகா ஐயா கோக்கில் கலந்த காலம் போய் விட்டது இப்ப தும்புத்தடி/ கருக்குமட்டை அடிகள் போடா ஆட்கள் அதிகம் ! ஹீஈஈஈஈ///


    ரீ ரீ அண்ணாக்கு மீண்டும் இளவரசியின் வணக்கம் ..........

    மாமாவும் அண்ணாவும் தண்ணி அடிக்குரதப் பற்றி பேசுற மாறி இருக்கு ..

    சரிதானே கவிதாயினி அக்கா

    ReplyDelete
  54. நான் இண்டைக்கு நல்லா நித்திரை கொண்டன்.கவிதை ஒண்டு உயிரோசைக்கு அனுப்பினன்.காக்காதான் கத்தி எழுப்பினது இப்ப.நன்றியும் சந்தோஷமும் காக்கா.நாளைக்கும் இருப்பன் வீட்ல.......பதிவு ரெடி பண்ணினா உப்புமடச்சந்தியில கதைக்கலாம் !

    ReplyDelete
  55. பின் தூங்கி முன்னெழும் பேதை"யல்லவா? ,ஹி!ஹி!ஹி!!!!!!!// ஹீ இன்று நான் பின் தூங்கி பின் எழுந்தேன் நீண்ட் நாட்க்ளின் பின் அதுதான் யார் வீட்டிலும் பால்கக்கோப்பி கேட்க வில்லை ஹேமா பாட்டுப் போட்டதில் பல வருடம் பின்னே போய் விட்டேன் ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  56. நோ நோ.....இன்னும் சரியான பெயர் வரேல்ல.அப்பா எப்பிடியும் காப்பாத்த நினைக்காதேங்கோ.அவ தன்ர ஃபுரோபைலில போட்டுத்தானே வச்சிருக்கிறா.கருப்பி கருப்பி....!

    ReplyDelete
  57. ஹேமா said...

    அப்பா...சிரப் குடியுங்கோ.வெயில் காலம் வருதெல்லே.அதுக்குத்தான் தந்திருப்பா அதிரா.நீங்க வேற நினைச்சா அதுக்கு என்ன செய்றது.உங்களுக்குப் பிடிக்காட்டி காக்காக்குக் கரைச்சு வையுங்கோ.காலமை பின்னேரம் வந்து குடிக்கட்டும்.கொஞ்சம் கலர் மாறுமெண்டு நினைக்கிறன் !////மண்டு,மண்டு!எத்தினை தரம் சொல்லுறது,அது "கேக்"குக்கு விடுறது!அதக் கரைச்சு நானும் குடிச்சு,கலைக்கும் கரைச்சுக் குடுத்து.................................................?!?!?!?!?!

    ReplyDelete
  58. பின்னேரம் வந்து குடிக்கட்டும்.கொஞ்சம் கலர் மாறுமெண்டு நினைக்கிறன் !//////////


    ஹ ஹாஆ ஹாஆஆஅ அது எல்லாம் மாறவே மாறது ...கலரு கலரு என்டே என்னை டேமேஜ் படுத்துங்கோ ...

    கருப்பு தான் கட்டி வைரம்

    ReplyDelete
  59. ரீ ரீ அண்ணாக்கு மீண்டும் இளவரசியின் வணக்கம் ..........

    மாமாவும் அண்ணாவும் தண்ணி அடிக்குரதப் பற்றி பேசுற மாறி இருக்கு ..

    சரிதானே கவிதாயினி அக்கா// கலிங்க நாட்டு இளவரசிக்கு மீண்டும் இரவு வணக்கம் குரு பதிவு போட்டால் வந்து சொல்லமாட்டீங்கலோ டொபி என்றாள் விடுவோமோ!

    ReplyDelete
  60. அப்பா....சரி....கரைச்சுக் குடுக்கவேண்டாம்.வயித்துக்க ஏதாச்சும் செய்தாலும்......பாவம் தனிய இருக்குது காக்கா.அப்ப கரைச்சுப் பூசிவிடுவமோ.கருப்பாயில்லாம வேற கலிரில பறந்து திரியட்டும் !

    ReplyDelete
  61. போட்டுத்தானே வச்சிருக்கிறா.கருப்பி கருப்பி....!///

    பாருங்க மாமா உங்கட செல்ல மகள் சொல்லுறதை ....

    நானும் என்ர ப்லோக்கை மாடர்ன் ஆ பேர் மாற்றுறான் இருங்கள் ...

    ReplyDelete
  62. நேசன்....அருமையான பாட்டெல்லோ அந்தப்பாட்டு.4-5 தர நேற்றுத்தான் அபி அப்பாவை மறந்திட்டுக் கேட்டன்.நன்றி உங்களுக்குத்தான் !

    ReplyDelete
  63. மாமாவும் அண்ணாவும் தண்ணி அடிக்குரதப் பற்றி பேசுற மாறி இருக்கு ..// சீ ச்சீ க்லை விற்ப்னை செய்வ்தைச் சொல்லுகின்றோ ம்ம்ம் ஜிரோப் வேண்டாம் மாம்பழ யூஸ் போதும் அதிரா ஐராங்கணியுடன் கணடி போக இருக்கின்றன் தொப்பக்குளத்தில் டூயட் பாடாஅவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  64. அதிரா::::::இனிமேல் படம் படமாத்தான் காட்டுவேன்:///இண்டைக்கு வரைக்கும் அதத் தானே செய்யிறியள்,ஹோ!ஹோ!ஹோ!!!!!!!

    ReplyDelete
  65. //மாமாவும் அண்ணாவும் தண்ணி அடிக்குரதப் பற்றி பேசுற மாறி இருக்கு ..

    சரிதானே கவிதாயினி அக்கா//

    பின்ன....நானும் அதைத்தான் சொன்னனான்.அப்பா ஏமாந்திட்டார்போலவெண்டு.அப்பா...உடம்பு தாங்குமோ.பரவாயில்ல...ஒவ்வொருநாளும் சிவப்பு வைன் ஒரு கிளாஸ் குடிக்கலாமெண்டு நினைக்கிறன் !

    ReplyDelete
  66. கலை said...

    போட்டுத்தானே வச்சிருக்கிறா.கருப்பி கருப்பி....!///

    பாருங்க மாமா உங்கட செல்ல மகள் சொல்லுறதை ....

    நானும் என்ர ப்லோக்கை மாடர்ன் ஆ பேர் மாற்றுறன் இருங்கள்!////அதானே?யாரு என்ர மருமோள கிண்டல் பண்ணுறது?பிச்சுப்புடுவேன்,பிச்சி! ..

    ReplyDelete
  67. கலிங்க நாட்டு இளவரசிக்கு மீண்டும் இரவு வணக்கம் குரு பதிவு போட்டால் வந்து சொல்லமாட்டீங்கலோ டொபி என்றாள் விடுவோமோ!///

    இல்லை அண்ணா நீங்கள் இந்த டைம் க்கு வர மாடீர்கள் எண்டு நினைத்திணன் ...இனிமேல் சொல்லுறன் ...உங்களுக்கு பங்கு எல்லாம் வடிவா எடுத்து வைத்திட்டேன் பாருங்க ...உங்களை ஏமாற்றி ஒருக காக்கா வாங்கி விட்டதே அண்ணா

    ReplyDelete
  68. 4-5 தர நேற்றுத்தான் அபி அப்பாவை மறந்திட்டுக் கேட்டன்.நன்றி உங்களுக்குத்தான் !

    Sunday, April 29, 2012 5:54:00 PM// அபி அப்பாவை நான் நினைப்பதே இல்லை எப்படி சிரிக்க முடியுது காதில் ஓலிக்கும் போது !!! பாட்டு கேட்டால் பல வீட்டுக்கு போகவே மனம் வராது முக்கியம் கோபம் வராது ஹேமா வீன் கூச்சல் வேண்டாம் அம்பலத்தார் வருவார் சமியோடா டூயட் பாடா ஹீஈஈஈஇ அதிரா, சின்னம்மா சொல்லுங்கோ! கண்டி பற்றி பதிவுலகில்!

    ReplyDelete
  69. ஹேமா said...

    //மாமாவும் அண்ணாவும் தண்ணி அடிக்குரதப் பற்றி பேசுற மாறி இருக்கு ..

    சரிதானே கவிதாயினி அக்கா//

    பின்ன....நானும் அதைத்தான் சொன்னனான்.அப்பா ஏமாந்திட்டார்போலவெண்டு.அப்பா...உடம்பு தாங்குமோ.பரவாயில்ல...ஒவ்வொருநாளும் சிவப்பு வைன் ஒரு கிளாஸ் குடிக்கலாமெண்டு நினைக்கிறன் !///ஆஹா!என்ர செல்ல மகளே,அதெப்படி?

    ReplyDelete
  70. மண்டு,மண்டு!எத்தினை தரம் சொல்லுறது,அது "கேக்"குக்கு விடுறது!அதக் கரைச்சு நானும் குடிச்சு,கலைக்கும் கரைச்சுக் குடுத்து.................................................?!?!?!?!?!////


    மகா ஜனங்களே இங்க ஒரு சுப்பெரானா காட்சி ..பாருங்கோ ...மாமா தனது செல்ல மகளை எப்புடி எல்லாம் புகழுகிறார் எண்டு ...ஹா ஹா ஹா ...என்னை எம்புட்டு ஒட்டுரிங்க ..பாருங்க உங்கட அப்பவே உங்களை ஓட்ட ஆரம்பிக்கிறார்....

    ReplyDelete
  71. ஒவ்வொருநாளும் சிவப்பு வைன் ஒரு கிளாஸ் குடிக்கலாமெண்டு நினைக்கிறன் !

    Sunday, April 29, 2012 5:57:00 PM///ஹீஈ பிரென்சுக்காரிக்ள் கொஞ்சம் வைன் அதிகமாக குடிப்பார்கள் நல்ல தூக்கம் வரும் என்று!/ ஹேமா

    ReplyDelete
  72. அதானே?யாரு என்ர மருமோள கிண்டல் பண்ணுறது?பிச்சுப்புடுவேன்,பிச்சி! ..//////////



    ஹ ஹாஆ ஹாஆஆஆஆஆ ஹைஎஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஜாலி ஜாலி ஜாலி ............



    மாமா கருக்கு மட்டை அடி கொடுங்கோ மாமா கிண்டல் பன்னுரவங்களுக்கு எல்லாம் ...

    ReplyDelete
  73. இல்லை அண்ணா நீங்கள் இந்த டைம் க்கு வர மாடீர்கள் எண்டு நினைத்திணன் ...இனிமேல் சொல்லுறன் ...உங்களுக்கு பங்கு எல்லாம் வடிவா எடுத்து வைத்திட்டேன் பாருங்க ...உங்களை ஏமாற்றி ஒருக காக்கா வாங்கி விட்டதே அண்ணா// இந்த வாரம் கொஞ்சம் வேலை குறைவு கலை அடுக்கடுக்காக வார விடுமுறை என்பதால்!!

    ReplyDelete
  74. ஹேமா said...

    அப்பா....சரி....கரைச்சுக் குடுக்கவேண்டாம்.வயித்துக்க ஏதாச்சும் செய்தாலும்......பாவம் தனிய இருக்குது காக்கா.அப்ப கரைச்சுப் பூசிவிடுவமோ.கருப்பாயில்லாம வேற கலரில பறந்து திரியட்டும் !////கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு எண்டு பாடுறாங்கள்!கறுப்புத் தங்கம் எண்டு பெற்றோலச் சொல்லுறாங்கள்!ஆக்கள் கறுப்பா இருந்தா என்ன?ரசனி(ரஜனி)விசயகாந்த்(விஜயகாந்த்)வடிவேலு,கவுண்டர் எல்லாம் கறுப்புத்தானே?(கலை சந்தோசம் தானே,ஹி!ஹி!ஹி!)ஆனா "அந்தப் போட்டோ"........)

    ReplyDelete
  75. மாமா கருக்கு மட்டை அடி கொடுங்கோ மாமா கிண்டல் பன்னுரவங்களுக்கு எல்லாம் ...//ஹீ நான் காக்கா என்று சொல்லவே இல்லை கருவாச்சி நித்திய கல்யாணிப்பூ தெரியாது என்றாள் ஆனால் படம் பிடிச்சிருக்கின்றா§

    ReplyDelete
  76. ஹேமா said...

    நேசன்....அருமையான பாட்டெல்லோ அந்தப்பாட்டு.4-5 தர நேற்றுத்தான் அபி அப்பாவை மறந்திட்டுக் கேட்டன்.நன்றி உங்களுக்குத்தான் !///அந்த வில்லங்கம் புடிச்ச "ஆளை" இங்க ஏன் இழுக்கிறியள்?வாய் புளித்ததோ,மாங்காய் புளித்ததோ என்று அலம்பல் கேசுகளை எல்லாம்!!!!!!!!!!!!!!!!!!???????

    ReplyDelete
  77. மண்டு எண்டு சொன்னால் தலயில செல்லமாத் தட்டிச் சொல்றது....பாருங்கோ சந்தோஷத்தை....அப்பா கருப்பை கருப்பெண்டு சொல்லாமல வேற எப்பிடிச் சொல்றதாம்.கலர் பூசுவமெண்டாலும் விடுறீங்களில்ல !

    வைனிலயும் நல்ல வைன் இருக்குத்தானே.அது ஒரு கிளாஸ் குடிக்கலாமெண்டு சொல்லுகினம்.நேசன் சொன்னதுபோல நல்ல நித்திரை வரும் !

    ReplyDelete
  78. அதிரா அக்கா ,

    முதலில் அந்த டோபி டால் திறக்கவே இல்லை ..ரீ ரீ அண்ணா சொன்னபின் தனியா ஓபன் பண்ணினான் ..மிக்க வடிவா இருக்கு ...அப்போ உங்கட காருக்குள் நான் தான் இருக்கிரணன் ..அந்த டால் பார்க்கும்போதேல்ல்ம் உங்களுக்கு கலை நியாபகம் வரணும் ...

    சீக்கிரமாய் உங்கட வீட்டுக்கு வந்து என்ர டால் ய வாங்குறான்

    ReplyDelete
  79. அந்தப் போட்டோ"........)

    Sunday, April 29, 2012 6:07:00 PM// சூரிய தேவன் முகப்பையே பளாக்கரில் இட்டால் நல்லம் கலை அற்புதமான சிற்பம்

    ReplyDelete
  80. கலை said..
    மகா ஜனங்களே இங்க ஒரு சுப்பெரானா காட்சி ..பாருங்கோ ...மாமா தனது செல்ல மகளை எப்புடி எல்லாம் புகழுகிறார் எண்டு ...ஹா ஹா ஹா ...என்னை எம்புட்டு ஒட்டுரிங்க ..பாருங்க உங்கட அப்பவே உங்களை ஓட்ட ஆரம்பிக்கிறார்....///இருங்க உங்களுக்கும் இருக்கு,டைம் வாய்க்கிறப்போ ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  81. சீக்கிரமாய் உங்கட வீட்டுக்கு வந்து என்ர டால் ய வாங்குறான்

    Sunday, April 29, 2012 6:12:00 PM// வாங்க் க்லை அவா வீட்டுக்கு போகும் வ்ழியில் தான் நான் இருக்கின்றேண். யோகா ஐயா, காட்டான், துசி, மணி கந்து. என ஒரு பட்டாளமே இங்கு இருக்கின்றோம்!!!!!!!

    ReplyDelete
  82. கடவுளே....அந்தப் போட்டோக் கதையை என்னால மறக்கவே முடியாது.என்னை ஏமாத்திப்போட்டீங்கள் அப்பாவும் மருமகளுமாச் சேர்ந்து.நான் பாக்கேக்க தலை மூடினபடி ஒரு காக்கா நடந்துபோனது.பிரகு அந்தப் படத்தைக் காணேல்ல.அப்பா சொல்றார் ஒரேஞ் கலரில ஒரு காக்கா நிண்டதாம் மரத்தடியில.உண்மையா நான் பாக்கவேயில்ல கருவாச்சியை !

    ReplyDelete
  83. ந்த வாரம் கொஞ்சம் வேலை குறைவு கலை அடுக்கடுக்காக வார விடுமுறை என்பதால்!!///

    அப்பம் ஹேமா அக்கா ,மாமா எல்லாருக்கும் நேரம் சரியா அமைந்தால் கும்மி தான் ..

    அம்பலத்தார் அங்கிள் தான் மிஸ்ஸிங்

    ReplyDelete
  84. ஹேமா said...
    வைனிலயும் நல்ல வைன் இருக்குத்தானே.அது ஒரு கிளாஸ் குடிக்கலாமெண்டு சொல்லுகினம்.நேசன் சொன்னதுபோல நல்ல நித்திரை வரும் !///அதெல்லாம் வேண்டவே வேண்டாம்!பெரிய மகளாக நீங்கள் இருக்கையில்,இணையத்தில் உலாவி முகம் தெரியா சொந்தங்கள் இருக்கையில் அந்த நினைவே போதும்,அழகாக உறக்கம் வரும்!

    ReplyDelete
  85. // சூரிய தேவன் முகப்பையே பளாக்கரில் இட்டால் நல்லம் கலை அற்புதமான சிற்பம்///

    ஓகே அண்ணா ..அதுல்லாம் எனக்கு வைக்கத் தெரியாது ..ஏனெண்டால் நான் ஒரு கிராமத்து ...........தேவதை ,இளவரசி .......(எப்புடிஈஈஈஈ ஹேமா அக்கா ).......

    கண்டிப்பாய் முயற்சி செய்கிறேன் அண்ணா நாளை ....

    ReplyDelete
  86. ஹேமா said...

    கடவுளே....அந்தப் போட்டோக் கதையை என்னால மறக்கவே முடியாது.என்னை ஏமாத்திப்போட்டீங்கள் அப்பாவும் மருமகளுமாச் சேர்ந்து.நான் பாக்கேக்க தலை மூடினபடி ஒரு காக்கா நடந்துபோனது.பிரகு அந்தப் படத்தைக் காணேல்ல.அப்பா சொல்றார் ஒரேஞ் கலரில ஒரு காக்கா நிண்டதாம் மரத்தடியில.உண்மையா நான் பாக்கவேயில்ல கருவாச்சியை !////நீங்கள் முதலில் பார்த்தது(தலை மூடி)அவ தான்!நான் சும்மா கலையைக் கலாய்ப்பதற்காய் அப்படி எழுதினேன்/குறித்தேன்!

    ReplyDelete
  87. இல்ல இல்ல பேர் மாத்தினா நான் கதைக்கமாட்டன்.எனக்கு எப்பவுமே கருவாச்சிக் கருப்பிதான் பிடிக்குது.இப்பவே சொல்லிட்டன்.கிராமத்துக் கருவாச்சிதான் நல்ல வடிவு.உண்மையாத்தான் சொல்றன் !

    ReplyDelete
  88. என்ன இது பிறகும்,பிறகும் "அரிசி"யைப் பற்றிக் கதைக்கிறார்கள்,"ப்ளாக்" மாறி வந்து விட்டேனோ???

    ReplyDelete
  89. பெரிய மகளாக நீங்கள் இருக்கையில்,இணையத்தில் உலாவி முகம் தெரியா சொந்தங்கள் இருக்கையில் அந்த நினைவே போதும்,அழகாக உறக்கம் வரும்!///

    ஓமாம் மாமா ..நானும் இப்போலாம் காலை என்திரிக்கும் போதும் உங்கட எல்லாருடைய நியாபாகமும் வரும் ...நைட் எல்லாம் சொல்லவே வேணாம்..ரொம்ப தேடுற மாறி இருக்கு ...போனவாரம் புல் ஆ ஹேமா அக்கா ரொம்ப மிஸ் பண்ணினான் ...............
    ரீ ரீ அண்ணா அன்னைக்கு சொன்னதுல கொஞ்சம் பயம் வன்துடுச்சி ..

    ReplyDelete
  90. ஹேமா said...

    இல்ல இல்ல பேர் மாத்தினா நான் கதைக்கமாட்டன்.எனக்கு எப்பவுமே கருவாச்சிக் கருப்பிதான் பிடிக்குது.இப்பவே சொல்லிட்டன்.கிராமத்துக் கருவாச்சிதான் நல்ல வடிவு.உண்மையாத்தான் சொல்றன் !///எனக்கும் அது தான் பிடித்திருக்கிறது!கிராமத்தை தலைப்பிலாவது வைத்திருப்போமே?

    ReplyDelete
  91. அப்பா....மண்டு எண்டா என்னவெண்டு காக்காவுக்கு ஒரு நல்ல விளக்கம் குடுங்கோ.என்னை மண்டு எண்டா என்னவொரு சந்தோஷம்.இங்கவரைக்கும் கேக்குது சத்தம்போட்டுச் சிரிக்கிறது.ஆனா சரியாச் சொல்லவேணும் நீங்களும்....!

    ReplyDelete
  92. ஏதோ அக்காளும் தங்கையும் ஏதோ கதைக்கினம் விடுவோம்

    ReplyDelete
  93. நீங்கள் முதலில் பார்த்தது(தலை மூடி)அவ தான்!நான் சும்மா கலையைக் கலாய்ப்பதற்காய் அப்படி எழுதினேன்/குறித்தேன்!///


    மாமா மட்டும் தான் என்னைப் பார்த்து இருக்கார் ...அப்புறம் நிலா மதி அக்கா பார்த்து இருக்காங்க ..ஹ ஹாஆஆஅ ஹா ....ஹேமா அக்கா க்க்காகத்தன் திரும்படியும் போட்டோ போட்டேன் ...நல்லத் தூக்கத்திலே பார்த்துட்டு ....இப்போ என்னை பார்க்கவே இல்லை ன்னு சொல்லுரிங்க ............

    ReplyDelete
  94. அப்பா....மண்டு எண்டா என்னவெண்டு காக்காவுக்கு ஒரு நல்ல விளக்கம் குடுங்கோ.என்னை மண்டு எண்டா என்னவொரு சந்தோஷம்.இங்கவரைக்கும் கேக்குது சத்தம்போட்டுச் சிரிக்கிறது.ஆனா சரியாச் சொல்லவேணும் நீங்க/// ம்ண்டு என்றாள் கலை கொஞ்சம் படிப்பில் பின் வாங்கில் இருப்போறைச் சொல்லுவது தனிமரம் அந்தக்காலத்தில் அப்படித்தான் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  95. ஏதோ அக்காளும் தங்கையும் ஏதோ கதைக்கினம் விடுவோம்///

    ரீ ரீ அண்ணா நீங்களும் வாங்கோ ..கவிதயினிக்கு தான் அவ்வவின் செல்ல அப்பா எப்போதும் சப்போர்ட் ..

    நான் தான் தனி மரம் அண்ணா

    ReplyDelete
  96. எத்தனை தடவை கேட்பினும் அலுக்காத பாடல்.(தலைப்பில் இருக்கும் பாடல்). ///அது உண்மை தான்!!ஆனால் வாய் அசைப்பவரைத் தான் சகிக்க முடிவதில்லை!!!!!ஹ!ஹ!ஹா!!!!!!!!

    ReplyDelete
  97. ம்ண்டு என்றாள் கலை கொஞ்சம் படிப்பில் பின் வாங்கில் இருப்போறைச் சொல்லுவது தனிமரம் அந்தக்காலத்தில் அப்படித்தான் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்///


    ஒ தெரியும் அண்ணா ..இங்கயும் அப்புடித்தன் சொல்லுகினம் ...மண்டு ,மண்டு எண்டு ....ஹேமா அக்கக்குதான் மிகவும் பொருத்தமா இருக்கு அந்தப் பெயர் ..அதுவும் மாமா வாயல சொல்லுரத கேக்குறதுக்கு எவ்வளவு இனிமை ஆ இருக்கு

    ReplyDelete
  98. கலை said...

    நீங்கள் முதலில் பார்த்தது(தலை மூடி)அவ தான்!நான் சும்மா கலையைக் கலாய்ப்பதற்காய் அப்படி எழுதினேன்/குறித்தேன்!///


    மாமா மட்டும் தான் என்னைப் பார்த்து இருக்கார் ...அப்புறம் நிலா மதி அக்கா பார்த்து இருக்காங்க ..ஹ ஹாஆஆஅ ஹா ....ஹேமா அக்கா க்க்காகத்தன் திரும்படியும் போட்டோ போட்டேன் ...நல்லத் தூக்கத்திலே பார்த்துட்டு ....இப்போ என்னை பார்க்கவே இல்லை ன்னு சொல்லுரிங்க ///சரி,இன்னொரு தடவை இப்போது போட்டு விடுங்கள்,உங்கள் குருவும் பார்க்கட்டுமே????

    ReplyDelete
  99. ரீ ரீ அண்ணா அன்னைக்கு சொன்னதுல கொஞ்சம் பயம் வன்துடுச்சி // ஆஹா நல்லா சவுகிராக்கி என்று ரெவெரியின் கவிதையில் திட்டலாமே கலை! வேலை மாற்றம் வந்தால் போகத்தனே வேண்டும்

    ReplyDelete
  100. ஹைஈ நூறாவது வது வடை எனக்கே எனக்குத் தான்

    ReplyDelete
  101. கலை said...

    ம்ண்டு என்றாள் கலை கொஞ்சம் படிப்பில் பின் வாங்கில் இருப்போறைச் சொல்லுவது தனிமரம் அந்தக்காலத்தில் அப்படித்தான் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்///


    ஒ தெரியும் அண்ணா ..இங்கயும் அப்புடித்தன் சொல்லுகினம் ...மண்டு ,மண்டு எண்டு ....ஹேமா அக்கக்குதான் மிகவும் பொருத்தமா இருக்கு அந்தப் பெயர் ..அதுவும் மாமா வாயல சொல்லுரத கேக்குறதுக்கு எவ்வளவு இனிமை ஆ இருக்கு///அக்காவ அப்புடில்லாம் கிண்டல் பண்ணப்புடாது!

    ReplyDelete
  102. ஒ தெரியும் அண்ணா ..இங்கயும் அப்புடித்தன் சொல்லுகினம் ...மண்டு ,மண்டு எண்டு ....ஹேமா அக்கக்குதான் மிகவும் பொருத்தமா இருக்கு அந்தப் பெயர் ..அதுவும் மாமா வாயல சொல்லுரத கேக்குறதுக்கு எவ்வளவு இனிமை ஆ இருக்கு

    Sunday, April 29, 2012 6:30:00 PM///கவிதாயினி அப்படி அல்ல கலை ! நானும் அம்பலத்தாரும் தான் !!ம்ம்ம்ம்

    ReplyDelete
  103. கலை said...

    ஹைஈ நூறாவது வது வடை எனக்கே எனக்குத் தான்.///எல்லாருக்கும் பகிர்ந்து சாப்புடணும்.(ஒங்க கரெக்டர் அதானே?ஹி!ஹி!ஹி!!!!)

    ReplyDelete
  104. ஹைஈ நூறாவது வது வடை எனக்கே எனக்குத் தான்/// எனக்கு பால்க்கோப்பி போய்விட்டதே காக்கா கருவாச்சி விடமாட்டேன் அவ்வ்வ்வ்வ்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  105. தனிமரம் said...

    கவிதாயினி அப்படி அல்ல கலை ! நானும் அம்பலத்தாரும் தான் !!ம்ம்ம்ம்////நானும்,நானும்!!!!!

    ReplyDelete
  106. வேலை மாற்றம் வந்தால் போகத்தனே வேண்டும்///


    உண்மை தான் அண்ணா ..நானேக் கூட போகலாம் ...எல்லா சொந்தங்களும் எப்போதும் கூட வருவதில்லை தானே ..ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு நண்பிகள் ...நண்பிகள் விட்டு அம்மா அப்பா விட்டு பிரியும் போது அழுகை வரும் ...இப்போ லாம் பழகிடுசி அதுதானே வாழ்க்கை ...அதுப போலத் தானே அண்ணா ...ஆனால் கடைசி வரை தொடர்பில் இருங்கள் அண்ணா ...

    ReplyDelete
  107. எல்லோரும் இருங்கோ மீண்டும் நாளை சந்திப்போம் !!!இனிய இரவாக அமையட்டும்

    ReplyDelete
  108. ஹேமா said...

    அப்பா....மண்டு எண்டா என்னவெண்டு காக்காவுக்கு ஒரு நல்ல விளக்கம் குடுங்கோ.என்னை மண்டு எண்டா என்னவொரு சந்தோஷம்.இங்கவரைக்கும் கேக்குது சத்தம்போட்டுச் சிரிக்கிறது.ஆனா சரியாச் சொல்லவேணும் நீங்களும்....!////நேசன் குட்டீட்டார்,என் சார்பில்!!!!!

    ReplyDelete
  109. /அக்காவ அப்புடில்லாம் கிண்டல் பண்ணப்புடாது!//

    செல்லமகளை எப்புடி டா மாமா சொன்னாரு என்டுப் நினைத்தேன் ....விட்டுக் கொடுக்க மாட்டீங்களே மாமா உங்க செல்ல மகளை

    ReplyDelete
  110. எல்லோரும் இருங்கோ மீண்டும் நாளை சந்திப்போம் !!!இனிய இரவாக அமையட்டும்.///


    அண்ணா நீங்கள் பதிவிடலையா இன்றும்

    ReplyDelete
  111. அது வந்து கலை,மண்டு எண்டா மண்டைக்குள்ள நிறைய மூளை இருக்கிறத தான் மண்டு எண்டுறது!

    ReplyDelete
  112. நல்லிரவு வணக்கம் நேசன்!குசினியில் குளிர் காய வாழ்த்துக்கள்,ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  113. நித்திய கல்யாணிப்பூ தெரியாது என்றாள் ஆனால் படம் பிடிச்சிருக்கின்றா///


    அண்ணா அந்தப் பூவை பார்த்து இருக்கேன் எங்க ஊரில் எல்லார் வீட்டிலும் நிறைய இருக்கும் ...ஆனால் அதன் பெயர் தெரியாது ...கேட்டதே இல்லை அதான் ...நித்த்யக் கல்யாணி எண்டால் பெரிய பூ எண்டு நினைத்தேன் ..ஆனால் நான் தினமும் பார்த்த பூ தான் நினைச்சா கொஞ்சம் அதுதானா எண்டு தோணிச்சி

    ReplyDelete
  114. கலை said...

    /அக்காவ அப்புடில்லாம் கிண்டல் பண்ணப்புடாது!//

    செல்லமகளை எப்புடி டா மாமா சொன்னாரு என்டுப் நினைத்தேன் ....விட்டுக் கொடுக்க மாட்டீங்களே மாமா உங்க செல்ல மகளை!///ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  115. அது வந்து கலை,மண்டு எண்டா மண்டைக்குள்ள நிறைய மூளை இருக்கிறத தான் மண்டு எண்டுறது!///


    சரிங்க மாமா ..உங்க மகளுக்கு நிறைய மூளை தான் ...கவிதை பார்த்தாலே தெரியலையா ...


    ஹேமா அக்கா சொன்னபடி சொல்லிட்டேன் ...


    போயிட்டு வாங்க ரீ ரீ அண்ணா டாட்டா டாட்டா ,,ஹேமா அக்கா வும் அப்புடியே எஸ்கேப் ஆகிட்ட்ங்க போல

    ReplyDelete
  116. முதலில் வந்து எடுத்து பத்திரமா வைச்சது நான்தெங் .
    நான் ஹேமாவுக்கு தான் தருவேன் .
    இந்தாங்க ஹேமா
    அதோட கூட இப்ப செஞ்ச மட்டன் பட்டிஸ்
    அண்ட் அனியன் ர்ச்ப்ரிங் ரோல்ல்ஸ்

    ReplyDelete
  117. தாங்கோ தாங்கோ ஏஞ்சல் உங்கட பங்கை.பாருங்கோ கருவாச்சி எப்பிடிக் கூட்டிக்குறைச்செல்லாம் காக்கா கடி கடிச்சு வச்சிருக்கிறாவெண்டு !

    ReplyDelete
  118. மண்டு எண்டு செல்லமா அப்பா சொன்னவர் என்னை.நான் காக்கா,கருப்பு,கருவாச்சி சொல்ரமாதிரி !

    (கீறிட்ட இடம் நிரப்புவோர் கவனிக்க )

    ReplyDelete
  119. முதலில் வந்து எடுத்து பத்திரமா வைச்சது நான்தெங் .
    நான் ஹேமாவுக்கு தான் தருவேன் .
    இந்தாங்க ஹேமா
    அதோட கூட இப்ப செஞ்ச மட்டன் பட்டிஸ்
    அண்ட் அனியன் ர்ச்ப்ரிங் ரோல்ல்ஸ்///


    நாங்கதான் பங்கு வைத்து கொடுத்திடோமலோ ..ஹேமா அக்காலம் மற்றவங்க பங்கையையும் பிடுங்கி சாப்பிட்டு விட்டாங்க அஞ்சு அக்கா ...உங்களுக்கு ஒருப் பங்கு இருக்கு பாருங்க ..அது மட்டும் சாபிடுங்கோ ..வேறு ஆர்ட பங்குளையும் கை வைக்கப் பிடாது சொல்லிட்டேன்

    ReplyDelete
  120. angelin said...

    முதலில் வந்து எடுத்து பத்திரமா வைச்சது நான்தெங் .
    நான் ஹேமாவுக்கு தான் தருவேன் .
    இந்தாங்க ஹேமா
    அதோட கூட இப்ப செஞ்ச மட்டன் பட்டிஸ்
    அண்ட் ஒனியன் ர்ச்ப்ரிங் ரோல்ஸ்!////நோ,நோ,ஒத்துக்க முடியாது.ரெண்டாவதா வந்த ஆளுக்குக் குடுக்காம???!!!

    ReplyDelete
  121. ஹேமா said...

    மண்டு எண்டு செல்லமா அப்பா சொன்னவர் என்னை.நான் காக்கா,கருப்பு,கருவாச்சி சொல்றமாதிரி !

    (கீறிட்ட இடம் நிரப்புவோர் கவனிக்க )///கிட்னியில(கலை பாஷை)ஏத்திட்டேன்!!!

    ReplyDelete
  122. சரி சரி பாதி நான் காக்காக் கடி கடிச்சுத் தரவோ காக்கா.....ஓம் எண்டா பிடியுங்கோ.இல்லாட்டி எல்லாம் சாப்பிட்டுடுவன்....ம்ம்ம்ம்ம் !

    ReplyDelete
  123. நான் மொத்தமா ,உங்ககிட்ட தரேன் ஹேமா .நீங்க உங்க விருப்பபடி குரு சிஷ்யை இந்த ரெண்டு பேரைத்தவிர யாருக்கும் எவ்ளோ வேணும்னாலும் கொடுங்கோ .
    இங்கே மழை சிச்சுவேஷனுக்கு ஏற்றபோல் ஸ்ப்ரிங் ரோல்ல்ஸ் அண்ட் மட்டன் பட்டிஸ் .அதுவும் உங்களுக்கு மட்டுமே .ஏற்கனவே இங்கே வந்தாலே ஆடு சத்தம் கேக்குது :))))))))))))) அதனால் ப்ளாக் owner and அவங்க கலையுலக வாரிசுக்கும் ஒன்னும் வேணாம்

    ReplyDelete
  124. அப்பா....இந்தக் காக்கான்ர அடம் பாருங்கோ.நான் தானே 2 ஆவதா வந்தன்.தரமாட்டினம் குடுக்கமாட்டினம் அழுவினம் .....ஆளப்பாரு காக்காக்கா....!

    ReplyDelete
  125. கலை said...

    முதலில் வந்து எடுத்து பத்திரமா வைச்சது நான்தெங் .
    நாங்கதான் பங்கு வைத்து கொடுத்திடோமலோ ..ஹேமா அக்காலம் மற்றவங்க பங்கையையும் பிடுங்கி சாப்பிட்டு விட்டாங்க அஞ்சு அக்கா ...உங்களுக்கு ஒருப் பங்கு இருக்கு பாருங்க ..அது மட்டும் சாபிடுங்கோ ..வேறு ஆர்ட பங்குளையும் கை வைக்கப் பிடாது சொல்லிட்டேன்.//இது தாண்டா தீர்ப்பு,ஹ!ஹ!ஹா!!!!!(கு....................... அப்பம் பிரிச்ச மாதிரி இருக்கும்!)

    ReplyDelete
  126. அச்சோ....இந்தக் கருவாச்சியை என்னால சமாளிக்கேலாது.கலைச்சுக் கொத்திப் பிடுங்கிச் சாப்பிடும்.அப்பாவும் பாவம் எண்டு சப்போட் பண்ணுவார்.என்னட்ட தராதேங்கோ !

    ReplyDelete
  127. நான் மொத்தமா ,உங்ககிட்ட தரேன் ஹேமா .நீங்க உங்க விருப்பபடி குரு சிஷ்யை இந்த ரெண்டு பேரைத்தவிர யாருக்கும் எவ்ளோ வேணும்னாலும் கொடுங்கோ .
    இங்கே மழை சிச்சுவேஷனுக்கு ஏற்றபோல் ஸ்ப்ரிங் ரோல்ல்ஸ் அண்ட் மட்டன் பட்டிஸ் .அதுவும் உங்களுக்கு மட்டுமே .ஏற்கனவே இங்கே வந்தாலே ஆடு சத்தம் கேக்குது :))))))))))))) அதனால் ப்ளாக் owner and அவங்க கலையுலக வாரிசுக்கும் ஒன்னும் வேணாம்.////ஆடு சத்தம்?????????பூனை சத்தமெல்லோ கேக்க வேணும்???????

    ReplyDelete
  128. ஹேமா said...

    அச்சோ....இந்தக் கருவாச்சியை என்னால சமாளிக்கேலாது.கலைச்சுக் கொத்திப் பிடுங்கிச் சாப்பிடும்.அப்பாவும் பாவம் எண்டு சப்போட் பண்ணுவார்.என்னட்ட தராதேங்கோ !///நோ,நோ!!! நான் எப்பயுமே நியாயத்தின் பக்கம் தான்!!!!!

    ReplyDelete
  129. கலை !!!!!!!! உங்க குரு உங்கள ஏமாத்தறாங்க
    கிட்டி படம் மட்டும்தானாம் .ஹையோ பாவம் :))))))))))))))))

    ReplyDelete
  130. Yoga.S.FR said.//

    நான் எப்பயுமே நியாயத்தின் பக்கம் தான்!!!!!//


    நோ நோ அண்ணா திஸ் இஸ் டோட்டல் அநியாயம் :))))))))))))))
    பூசார் கிட்ட தீட்ஷை எடுத்ததில இருந்து குட்டி பூஸ் செம ரகளை

    ReplyDelete
  131. angelin said...

    கலை !!!!!!!! உங்க குரு உங்கள ஏமாத்தறாங்க
    கிட்டி படம் மட்டும்தானாம் .ஹையோ பாவம் :))))))))))))))))////கலை மட்டுமா?ஒரு சிறிய குப்பிப் படத்தைப் போட்டு........................?!?!?!?!அதை பார்ப்போர் எல்லாம் வைன் போத்தல் என்று நினைத்து,ஐயகோ!!!!!!!!!!அது வெறும் சிரப்!அதுவும் கேக்குக்கு விடும் சிரப்!பூனையார் ஏதோ கிடைக்காத திரவியம் என்று கனடாவிலிருந்து கட்டிக் காவி வந்திருக்கிறார்!என்னிடம் சொல்லியிருந்தால் பிரான்சிலேயே வாங்கி பார்சல் பண்ணியிருப்பேன்,ஹும்!

    ReplyDelete
  132. angelin said...

    Yoga.S.FR said.//

    நான் எப்பயுமே நியாயத்தின் பக்கம் தான்!!!!!//


    நோ நோ அண்ணா திஸ் இஸ் டோட்டல் அநியாயம் :))))))))))))))
    பூசார் கிட்ட தீட்ஷை எடுத்ததில இருந்து குட்டி பூஸ் செம ரகளை.///என்ன செய்யலாம்? ட்ரெயினிங் அப்படி!!!!!!இப்ப பாருங்க "தீட்ஷை" என்றால் என்னவென்று கேட்கப் போகிறா!

    ReplyDelete
  133. ///பூசார் கிட்ட தீட்ஷை எடுத்ததில இருந்து குட்டி பூஸ் செம ரகளை///

    அப்பிடிச் சொல்லுங்கோ ஏஞ்சல்.தாங்கமுடியேல்ல குட்டிப் பூஸாரின்ர அட்டகாசம் பொறி வச்சுப்பிடிக்க ஆர் வருவினமோ!

    ReplyDelete
  134. அப்பா...கவனிச்சீங்களே இண்டக்குக் கருவாச்சி தமிழ் பிழையில்லாம எழுதுறா !

    ReplyDelete
  135. //ஹேமா said...
    கருவாச்சி தமிழ் பிழையில்லாம எழுதுறா !//

    இப்ப பெரிய பூஸ் தலை கால் தெரியாம குதிக்க போறாங்க .
    நேற்று ஆன்லைன்ல தமிழ் டியூஷன் கொடுத்தாங்களாம் :)))))))))

    ReplyDelete
  136. ஹேமா said...

    அப்பா...கவனிச்சீங்களே இண்டக்குக் கருவாச்சி தமிழ் பிழையில்லாம எழுதுறா !////கொஞ்சம்,கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது தான்!அவசரத்தில் தட்டச்சுவதால் ஒரு,சில பிழைகளோடு................!

    ReplyDelete
  137. angelin said...

    //ஹேமா said...
    கருவாச்சி தமிழ் பிழையில்லாம எழுதுறா !//

    இப்ப பெரிய பூஸ் தலை கால் தெரியாம குதிக்க போறாங்க .
    நேற்று ஆன்லைன்ல தமிழ் டியூஷன் கொடுத்தாங்களாம் :)))))))))///நானும் அறிந்தேன்!

    ReplyDelete
  138. கலை உறங்கப் போய்விட்டா போல,சொல்லாமல் கொள்ளாமல்????நல்லிரவு கலை!பின் தூங்கி முன்னெழுங்கள் !அக்காவுக்கு நாளைக்கும் லீவாம்!

    ReplyDelete
  139. இன்றைக்குப் போதும்,அதிகம் பேசுவதும் கூடாது!மிச்சம் மீதி நாளைக்கும் வேண்டுமே???நல்லிரவு அஞ்சேலினுக்கும் பெரியவவுக்கும்!

    ReplyDelete
  140. எப்பிடியோ வந்திச்சினம்,போயினம் எண்டு யாழ் தமிழும் தமிழ்நாட்டுத்த தமிழும் கலந்து தத்தைத் தமிழ் ....அதுவும் ஒரு அழகுதான்.தமிழ் வாழ்க.கருவாச்சித் தமிழ் இன்னும் வாழ்க.

    சரி இரவின் அன்பு வணக்கங்கள்.அப்பா, கலையம்மா,ஏஞ்சல் நல்லாத் தூங்குங்கோ.சந்திப்போம் !

    ReplyDelete
  141. கலை உறங்கப் போய்விட்டா போல,சொல்லாமல் கொள்ளாமல்????நல்லிரவு கலை!பின் தூங்கி முன்னெழுங்கள் !அக்காவுக்கு நாளைக்கும் லீவாம்!///


    நெட் ப்ரோப்லம் ஆகுது மாமா ,..தூங்கப் போனேன்..ஹேமா அக்கா கனவுல வந்து ஒரே கொத்தல் ...

    என்னைப் பற்றி ஒரேப் புகழ்கள் ...தாங்க முடியலே ...

    ReplyDelete
  142. angelin said...
    //ஹேமா said...
    கருவாச்சி தமிழ் பிழையில்லாம எழுதுறா !//

    இப்ப பெரிய பூஸ் தலை கால் தெரியாம குதிக்க போறாங்க .
    நேற்று ஆன்லைன்ல தமிழ் டியூஷன் கொடுத்தாங்களாம் :)))))))))////


    எல்லாப் புகழும் மீ குருவுக்கே !!!

    ReplyDelete
  143. எப்பிடியோ வந்திச்சினம்,போயினம் எண்டு யாழ் தமிழும் தமிழ்நாட்டுத்த தமிழும் கலந்து தத்தைத் தமிழ் ....அதுவும் ஒரு அழகுதான்.தமிழ் வாழ்க.கருவாச்சித் தமிழ் இன்னும் வாழ்க.////


    ஆஆஆ என்ர தமிழ் ஆஆஅ ...நம்ப முடியவில்லை வில்லஈஈஈஈ ...என் தமிழுக்கு விசிறிகள் அதிகமாகிக் கொண்டே போகிறார்களே !!

    ReplyDelete
  144. சரி இரவின் அன்பு வணக்கங்கள்.அப்பா, கலையம்மா,ஏஞ்சல் நல்லாத் தூங்குங்கோ.சந்திப்போம் !////


    ஓகே அக்கா ...நீங்களும் தூங்குங்கோ.....நாளை சந்தியில் சந்திப்பம் ...

    ஹேமா அக்கா டாட்டா..


    மாமா டாட்டா


    அஞ்சு ஊஊஊஉ அக்காஆ டாட்டா டாட்டா ...


    அதிரா அக்கா டாட்டா டாட்டா

    கவிதாயினிக்கு மீண்டும் மிக்க நன்றி .....ஒரே ஜாலி ஜாலி ஆ இருக்கு ..என் தமிழுக்கு ..ஹோஒ ...என்னவேண்டு சொல்ல அவ்வ்வ்வ்வ் ....ஏதாவது சொல்] எண்டு மனம் சொல்லுது... ஆனா வார்த்தை வார்த்தை கிடைக்கல .......மிக்க நன்றி ஹேமா அக்கா ......

    (நான் இப்போ வானத்திலே பறக்கிறேன் ஹ ஹாஆஆஆஅ )

    ஹஸ்தலா விசாலா ...!!

    ReplyDelete
  145. [co="red"] நான் பெயிண்ட் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்ன்.... எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ....

    நான் அங்கின ஒருக்கால் வெளியில எட்டிப் பார்த்திட்டு வாறதுக்கிடையில... என்னவோ எல்லாம் கதைச்சு, குட்நைட்டும் சொல்லிட்டுப் போட்டினம்.. இது கொஞ்சம்கூட நல்லாவே இல்லை, நான் வரும்வரைக்கும் கதைச்சுக் கொண்டே இருந்திருக்கோணும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    என் சிஷ்யைக்கும் அதுக்குள் நித்திரை வந்திட்டுதாம்.....

    எங்கின விட்டேன் சாமீஈஈஈஈ.. எப்பூடித்தொடர்வேனோ.. கொள்ளிமலை முருகா... வள்ளிக்கு வைர மோதிரம் போடுவேன், எனக்கு தைரியத்தைக் கொடு:))[/co]

    [im]http://magazine024.com/wp-content/uploads/2010/04/cute-kitten-3-300x300.jpg[/im]

    ReplyDelete
  146. [co="red"] வாங்கோ கவிக்கா வாங்கோ... இனிப்பு இனிக்குதோ?:)[/co]


    என்னாது???? காந்தியடிகளுக்கு தமிழ் தெரியுமா???//

    [co="red"] என்னாது? அப்போ காந்திக்குத் தமிழ் தெரியாதோ? அவ்வ்வ்வ்.. அதிராத என்னையே அதிர வைக்கிறீங்க?:)) இது ஞாயமோ? என் நித்திரை போச்சே.. நன்றி கவிக்கா..[/co]

    ReplyDelete
  147. [co="red"] என்னாது யோகா அண்ணனுக்கும் கலைக்கும் மூனு பங்கோ.. நோ நோ.. உங்களுக்கு அதிலெல்லாம் பங்கில்லை:)) அப்பூடியெண்டெல்லாம் சொல்லமாட்டேன்))))[/co]

    ReplyDelete
  148. மாத்தியோசி - மணி said... 17
    ஞாயிற்றுக்கிழமை மாலை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ! :-))////

    [co="red"] வாங்கோ வாங்கோ... வதனப்புத்தகத்துக்கு வச்சது மெல்ல மெல்லத்தான் வேலை செய்யத் தொடங்கியிருக்கூஊஊஊஊ:))).. நான் ஒண்ணுமே சொல்லல்லே:)))...

    கும்பிட்ட கையோட நிக்கேக்கை எனக்குப் பயமில்லை:)) ஆனாக் கையை எடுத்தால்.. ஏதும் காணாமல் போயிடுமோ என நடுங்குதெனக்கு:))[/co]

    //கனேடியன் இனிப்புக் கிடைக்கும் எண்டு சொல்லிச்சினம்! அதான் பெரியதொரு ட்ரவலிங் பேக்கோட வந்திருக்கிறன்! ////

    [co="red"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உது தெரிஞ்சுதான், முன் ஜாக்க்ர்ர்ர்ர்தையா.. ஒண்ணே ஒண்ணெனச் சொன்னனான்:))).. இதை வச்சே.. மாடி வீடு கட்டுற பிளான்போல:)).. கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ?...[/co]

    ReplyDelete
  149. இரவு வணக்கம்,அதிரா!ஞாயிறு என்றால் வெளியே(மழையானாலும்,ஹி!ஹி!ஹி!)செல்லத்தான் வேண்டும்!(நானும் காலையில் மழையில் வெளியே போனேன்)எங்காவது சந்து கிடைத்தால் சிந்து பாடுவது தானே தமிழர் குணம்?இன்று உங்க வீடு(கூடு?)கிடைத்தது,சிந்து பாடி விட்டோம்!!!.வழமையாக நேசன் வீடு தான் தஞ்சம்.அந்தக் "குப்பி"க்கு நன்றி!!!!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!

    ReplyDelete
  150. Yoga.S.FR said... 20
    மாலை வணக்கம் பூசாரே!எனக்கு எதுக்கு எராபிள் சிரப்////

    [co="red"] வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ... அது மேபிள் சிரப்.. கனடாவிலதானே ஒரியினலா தயாரிக்கினம்ம்ம்..

    அங்கு பார்க்குமிடமெல்லாம் மேபிள் மரங்கள்தான்.. ஒட்டாவாவில மேபிள் சிரப் தயாரிக்கும் பக்ரறி இருக்கு.. போனோம்.. பூட்டி விட்டார்கள்... கிட்டத்தட்ட ரப்பர் மரத்திலிருந்து பால் எடுப்பதுபோலவே... இதுவும்...

    எவ்ளோ கஸ்டப்பட்டு உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன் தெரியுமோ?:)).. ரேஸ்ட் பாருங்கோ யோகா அண்ணன்:)) இது பான் கேக்குக்கு தொட்டூச்ச்ச்தொட்டுச் சப்பிட சூப்பர்ர்ர்.. நல்ல தைரியமுமாம்ம்ம்ம்:)))

    [/co]

    ReplyDelete
  151. குட்டி இணைப்பு:செய்,அல்லது செத்து மடி.-காந்தி-////என்ன செய்யணும்/அதெப்புடி செத்து மடியிறது?செத்தால் மல்லாக்க நீளப்பாட்டுக்கெல்ல போடுவார்கள்?இந்தியாவில கதிரையில உக்கார வச்சு ஊர்வலம் கொண்டு போவினம்,ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  152. Yoga.S.FR said... 20
    மாலை வணக்கம் பூசாரே!யோகா அண்ணனுக்கு எங்கே இது சிரப் என்று தெரியப் போஓஓஓஒ.......கிறது என்ற தகிரியம் தானே?உங்க பேச்சு காஆஆஆஆ.........!!!!!!

    [co="red"]என்னாது காஆஆ வோ? இது அநியாமம்.. அக்கிரமம்... தேம்ஸ் தாங்காது.. இதைப்பார்த்தால் அடிக்கிற புயல் மழையோட தேம்ஸ்சும் பொயிங்கி பொயிங்கி வழியப்போகுதே... மஞ்சவனப்பதி முருகா.. தேம்ஸ் ஐக் காப்பாத்து.. தேம்ஸ் ஐக் காப்பாத்தினால்.. என்னைக் காப்பாத்தினமாதிரித்தான்:)))..

    அப்பூடியெண்டால் யோகா அண்ணன், ஒட்டாவா சைனீஸ் கடையில வாங்கின கோகனட் இனிப்பிருக்கு தரட்டே?:)) சூப்பர் ரேஸ்ட்.. ஒண்டு சாப்பிட்டால் விடவே மாட்டீங்கள்...:)) நான் இனிப்பைச் சொன்னேன்..
    [/co]

    ReplyDelete
  153. தனிமரம் said... 24
    மாலை வணக்கம் எனக்கு இனிப்போடு பால்க்கோப்பி கிடைக்குமா! அதிரா

    [co="red"] வாங்கோ தனிமரம் வாங்கோ... பால்கோபி என்ன பால்கோப்பி... ரிம் கோர்ட்டனில குடிச்ச ஃபிரெஞ் வனிலா ஊத்தித்தரட்டே.. சூப்பர் ரேஸ்ட்ட்ட்.. குடிக்கும்போது சூப்பர்.. ஆனா அண்டு முழுக்க வயிற்றுப்பிரட்டெனக்கு:))).. அவ்ளோ இனிப்பூ:)))
    [/co]

    ReplyDelete
  154. அது எதுக்குப் பாவிக்கிரதேண்டு சின்னமகள் சொன்னா:நாங்கள் தோசை சுடுகிற மாதிரி இஞ்ச பிரெஞ்சுக்காரர் சுடுரவை.அதுக்குப் பிரெஞ்சில கிறெப்(CREPES)எண்டு சொல்லுவினம்!இங்கிலிசுகாரர் எப்புடிச் சொல்லுவினம் எண்டு தெரியேல்ல!

    ReplyDelete
  155. ஹேமா said... 23
    ...க.............சி எண்டு ஆருக்கும் தெரியாது .....சொல்லிப் போடதிங்கோ அக்கா.....

    மேலே கீறிட்ட இடம் நிரப்புக தோழர் தோழியரே.நான் சுவிஸ் சொக்லேட் தருவன் ///

    [co="red"] ஹேமா..ஹேமா... நான் காதுக்குள்ள நிரப்புறன்.. ஐ மீன் கீறிட்ட இடத்தை:)).. சுவிஸ் சொக்கலேட்டை எனக்கு அனுப்புங்கோ? ஃபிரீதானே? ஃபிரீ எண்டால் நான் விடமாட்டன்:)))
    [/co]

    ReplyDelete
  156. உள்ள ஆரும் நிக்கினமோ? இனிய இரவு வணக்கம்! கும்புடுறேனுங்க!

    ReplyDelete
  157. Yoga.S.FR said... 26
    அதிரா தியேட்டர், கனடா.///இப்ப என்ன படம் ஓடுது?ஒ.க.ஒ.க வா?????(ஒரு கல்,ஒரு கண்ணாடி)

    [co="red"] இப்பத்தானே யோகா அண்ணன்.. கனடாப் படம் ஓட ஆரம்பிச்சிருக்கு:))
    [/co]

    ReplyDelete
  158. ஓமோம் கேள்விப்பட்டன்!கனடாவுக்குப் போய் ஒரு"கட்டு"க் கட்டிப் போட்டுத்தான் வந்திருக்கிறியள் எண்டு!ஒரு "சுற்று"ப் பெருத்திருக்கிறதா அரசால் புரசலா கதையொண்டு அடிபடுகுது!உடுப்பெல்லாம் "சின்னனா"ப் போச்சாமே,உண்மையா???,ஹோ!ஹோ!ஹோ!!!

    ReplyDelete
  159. //கொள்ளிமலை முருகா... வள்ளிக்கு வைர மோதிரம் போடுவேன், எனக்கு தைரியத்தைக் கொடு:))//


    வள்ளிக்கு தர வேண்டிய அஞ்சு பவுன் சங்கிலியே இன்னும் நிலுவைல இருக்கு
    :))))))))))) அதுக்குள்ளே வைர மோதிரமா .
    மருத மலையில் இருந்து உங்களை உருட்டி விட போறார் பாருங்க முருகன்

    ReplyDelete
  160. வாங்கோ வாங்கோ... வதனப்புத்தகத்துக்கு வச்சது மெல்ல மெல்லத்தான் வேலை செய்யத் தொடங்கியிருக்கூஊஊஊஊ:))).. நான் ஒண்ணுமே சொல்லல்லே:)))... ///////

    பாருங்கோ, காகம் இருக்க பனம்பழம் விழுந்ததாம் எண்டு ஊரிலை ஒரு பழமொழி சொல்லுவினம் ( ஏன் வெளிநாட்டில சொன்னா ஆரும் ஒத்துக்கொள்ளமாட்டினமோ? )

    அதுமாதிரி, நீங்கள் ஏதோ ஃபேஸ்புக்குக்கு செய்துவிட, இண்டைக்கு உண்மையாவே ஃபிரச்சனை ஆகிட்டுது! இனி எல்லாவிதமான காத்துக் கருப்புக்களையும் (மி)விரட்டி அடிக்க, உவையளைத்தான் தொடர்பு கொள்ளோணும் போல :-)))

    சும்மா சொல்லக்கூடாது! நல்ல பவர் ஃபுல்லான மருந்துதான் வைச்சிருக்கினம் :-))))

    ReplyDelete
  161. தனிமரம் said... 30
    அது என்ன யோகா ஐயாவுக்கு மட்டும் போத்தல் ஆண்டாட்டிக்கா கனடா போத்தலும் பார்த்தோம்கொடுமை காட்டான், அம்பலத்தார், தனிமரம் எல்லாம் என்ன சாமியார்களோஓஓஓஓஓஓஓஓ

    [co="red"] ஹா..ஹா..ஹா.... “பூதம் கிணறு வெட்ட, அணில் சேற்றைப் பூசிய கதை”யாவெல்லோ இருக்கு:)))..

    சரி சரி போனாப்போகுது.. யோகா அண்ணன்.. தனிமரத்துக்கும் ஒரு “மூடி” ஊத்திக் குடுங்கோ.. பிரட்ல பூசிச் சாப்பிடுவாருக்கும்.. இப்போ சரிதானே தனிமரம்? நீங்க சாமி என ஆர் நம்புவினம்..

    ஐராங்கனியிருக்கும்வரை சா.... மீஈஈஈ என்ற சொல்லே வரப்பூடாது உங்கட வாயில இருந்து:)))
    [/co]

    ReplyDelete
  162. //Yoga.S.FR said.//


    //ஓமோம் கேள்விப்பட்டன்!கனடாவுக்குப் போய் ஒரு"கட்டு"க் கட்டிப் போட்டுத்தான் வந்திருக்கிறியள் எண்டு!ஒரு "சுற்று"ப் பெருத்திருக்கிறதா //

    ஹையோ ஹையோ !!!!!!
    தெரிந்து விட்டதா ?

    ReplyDelete
  163. athira said...

    ஹேமா said... 23
    ...க.............சி எண்டு ஆருக்கும் தெரியாது .....சொல்லிப் போடதிங்கோ அக்கா.....

    மேலே கீறிட்ட இடம் நிரப்புக தோழர் தோழியரே.நான் சுவிஸ் சொக்லேட் தருவன் ///

    [co="red"] ஹேமா..ஹேமா... நான் காதுக்குள்ள நிரப்புறன்.சுவிஸ் சொக்கலேட்டை எனக்கு அனுப்புங்கோ? ஃபிரீதானே? ஃபிரீ எண்டால் நான் விடமாட்டன்:////உது சொல்லியோ தெரிய வேணும்(ஃபிரீ எண்டால் நான் விடமாட்டன்.)

    ReplyDelete
  164. மாத்தியோசி - மணி said... 33


    நேற்றோ முந்தநாளோ தானே உங்கட குரு, ஒரு பிரம்பைக் கையில எடுத்து வைச்சுக்கொண்டு அடிபோட்டு அடிபோட்டு தமிழ் படிப்பிச்சவா! - அந்த அடி வேலை செய்யேலைப் போல :-)))

    அல்லது உங்கட குருவுக்கு சரியா சொல்லிக் குடுக்கத் தெரியாது போல:-))))

    சரி சரி இந்த மாச டியூசன் ஃபீஸ் கட்ட வேண்டாம்! அதை எனக்குத் தாங்கோ! :-))///

    [co="red"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இது ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதை..:))).. கலை நம்பிடாதீங்கோ..

    நீங்க தேம்ஸ் கரைக்கு வாங்கோ கலை நாங்க கச்சான் சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தமிழ் படிப்பம்.. அங்கின அஞ்சு அக்காவையும், கீரி அக்காவையும் எட்டி எட்டிப் பார்க்கலாம்:))
    [/co]

    ReplyDelete
  165. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உது தெரிஞ்சுதான், முன் ஜாக்க்ர்ர்ர்ர்தையா.. ஒண்ணே ஒண்ணெனச் சொன்னனான்:))).. இதை வச்சே.. மாடி வீடு கட்டுற பிளான்போல:)).. கொஞ்சம் தேம்ஸ் கரைக்கு வரமுடியுமோ?...///////

    ஹா ஹா ஹா வீடுகட்டுறதெல்லாம் பழைய ஸ்டைல்! இப்ப கோயில் கட்டுறதுதானாம் புது ஃபஷன்! அதால லா சப்பல்ல ஒரு கோயில் கட்டப் போறன்! - அதுக்குப் பேர் விஸாப் பிள்ளையார்!

    அதாவது விஸா கிடைக்காத ஆக்கள் எல்லாம் வந்து என்ர பிள்ளையாரைக் கும்பிட்டால் உடன விஸாகிடைக்கும் எண்டு ஒரு புரளியைக் கிளிப்பப் போறன்:-)))

    அதோட சம்பளத்துக்கு ஐயர் வைக்க எல்லாம் கட்டாது! அதால நானே பூசை செய்யப் போறன்! ஆனா பூசை செய்யேக்கையும் கூலிங் கிளாஸ் கழட்ட மாட்டன்!

    அதுசரி “ விஸாப்பிள்ளையார்” பேர் நல்லா இருக்கோ?

    ReplyDelete
  166. மாத்தியோசி - மணி said... 38


    கனடாவில இருந்து இனிப்பு வரும்! அதை வித்து யாவாரத்தை பெருக்கலாம் எண்டு நானே கறபனையில இருக்கிறன் - ஒருமாசமா :-)))///

    [co="red"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... உந்தக் கறுப்புக் கண்ணாடி இருக்கும்வரை கற்பனைக்கு ஒண்ணும் குறைச்சலில்லைப்போல:)) உதுக்குத்தான் சொன்னனால்.. உதைக் கழட்டித் தேம்ஸ்ல போடச்சொல்லி:)))
    [/co]

    ReplyDelete
  167. athira said...

    தனிமரம் said... 30
    அது என்ன யோகா ஐயாவுக்கு மட்டும் போத்தல் ஆண்டாட்டிக்கா கனடா போத்தலும் பார்த்தோம்கொடுமை காட்டான், அம்பலத்தார், தனிமரம் எல்லாம் என்ன சாமியார்களோஓஓஓஓஓஓஓஓ

    [co="red"] ஹா..ஹா..ஹா.... “பூதம் கிணறு வெட்ட, அணில் சேற்றைப் பூசிய கதை”யாவெல்லோ இருக்கு:)))..

    சரி சரி போனாப்போகுது.. யோகா அண்ணன்.. தனிமரத்துக்கும் ஒரு “மூடி” ஊத்திக் குடுங்கோ.. பிரட்ல பூசிச் சாப்பிடுவாருக்கும்.. இப்போ சரிதானே தனிமரம்? நீங்க சாமி என ஆர் நம்புவினம்.////சுப்பிரமணிய சுவாமி?சந்திராசாமி?

    ReplyDelete
  168. athira said...

    //ஃபிரீதானே? ஃபிரீ எண்டால் நான் விடமாட்டன்:)))//

    ஹா ஹா :))))))))))

    மே மே /பா பா

    ReplyDelete
  169. Yoga.S.FR said... 46
    கலை said...

    நான் கிட்டத்தட்ட ரோப்பிட்டேன்.இன்னும் ஒரு எழுத்து தான் பாக்கியிருக்கு,எனக்கு சுவிஸ் சொக்லேட் கிடைக்கப் போவுது///


    [co="red"] யோகா அண்ணன்.. உங்களுக்கெதுக்கு சுவிஸ் சொக்கலேட்:)) நீங்க மேபிள் ஸ்ரப் குடியுங்கோ:)) அதுதான் உடம்புக்கு நல்லதாம்:))
    [/co]

    ReplyDelete
  170. ஹேமா said... 55
    நான் இண்டைக்கு நல்லா நித்திரை கொண்டன்.கவிதை ஒண்டு உயிரோசைக்கு அனுப்பினன்.காக்காதான் கத்தி எழுப்பினது இப்ப.நன்றியும் சந்தோஷமும் காக்கா.நாளைக்கும் இருப்பன் வீட்ல.......பதிவு ரெடி பண்ணினா உப்புமடச்சந்தியில கதைக்கலாம்

    [co="red"]ஆஆஆ.. உப்புமடச் சந்தியில கும்மி ரெடியாகுதோ? கடவுளே அப்போ எனக்கும் நேரம் கிடைச்சிரோணும்:))
    [/co]

    ReplyDelete
  171. அனைவருக்கும் குட்நைட்

    ReplyDelete
  172. athira said...

    இது பான் கேக்குக்கு தொட்டூச்ச்ச்தொட்டுச் சப்பிட சூப்பர்ர்ர்.. நல்ல தைரியமுமாம்ம்ம்ம்:))) ///அப்பக் கட்டாயம் சாப்பிடத்தான் வேணும்,தாருங்கோ!"கலை"க்கும் கொஞ்சம் குடுக்கலாமோ?(நீங்க தான் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற போட்டோ பாக்கேல்லையே?)நான் சொன்னனானெண்டு உங்கட சிஷ்யைக்குப் போட்டுக் குடுத்துடாதிங்கோ!

    ReplyDelete
  173. கலை said... 79
    அதிரா அக்கா ,

    முதலில் அந்த டோபி டால் திறக்கவே இல்லை ..ரீ ரீ அண்ணா சொன்னபின் தனியா ஓபன் பண்ணினான் ..மிக்க வடிவா இருக்கு ...அப்போ உங்கட காருக்குள் நான் தான் இருக்கிரணன் ..அந்த டால் பார்க்கும்போதேல்ல்ம் உங்களுக்கு கலை நியாபகம் வரணும் ...

    சீக்கிரமாய் உங்கட வீட்டுக்கு வந்து என்ர டால் ய வாங்குறான்///

    [co="red"]அதே.. அதே... “ஹலோ கிற்றி”யைப் பார்த்தவுடன் கலை நினைவுதான் வருதூஊஊ:)).. தேம்ஸ் கரைக்கு படிப்பிக்க வரேக்கை கொண்டுவந்து தரட்டே கலை?:))
    [/co]

    ReplyDelete
  174. . ஹையோ ஆரது ஓடுறது, இதைவிட பேஸ் புக் எவ்ளோ மேல் எனச் சொல்லிக் கேட்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. விடமாட்டமில்ல:))..//////

    பாருங்கோ - ஃபேஸ்புக் எண்டு சொல்லமாட்டன்! வதனப்புத்தகம் எண்டுதான் சொல்லுவன் எண்டு தமிழில பேர் வைச்சு, கைதட்டு வாங்கினவை இப்ப ஃபேஸ்புக் எண்டினம்! கலை ஓடுவாங்கோ - உங்கட டீச்சர் மிஸ்டேக் விட்டுட்டா!
    இண்டைக்கு விடக் கூடாது :-)))

    மற்றது என்ர ஃபேஸ்புக்கில இந்தப் பதிவை ஷேர் பண்ணினதால புதுப் புது ஆக்கள் எல்லாம் வந்து போயிருக்கினம்! நல்லா இருக்காம் எண்டு என்னட்டையும் சொன்னவை! மற்றது என்ர ப்ளாகில பூஸாரின்ர கமெண்டுகளைப் படிச்ச இன்னும் சில பேர் நல்லா இருக்காம் எண்டு என்னட்ட சொல்லிச்சினம்! வேறையும் ஏதோ சொல்லவேணும் எண்டு நினைச்சனான்! மறந்து போனன்!

    சரி சரி, இவ்வளத்தையும் ஞாபகம் வைச்சு சொன்னதுக்காக 4 பக்கட் இனிப்பு கூட தாங்கோ :-)))

    ReplyDelete
  175. குட்நைட் angelin!!!!!!

    ReplyDelete
  176. [co="red"]என்னாது? கலை படம் போட்டு எடுத்திட்டாவோ? உதைத்தானோ யோகா அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தவர்? நான் வேற என்னவோவாக்கும் என நினைச்சேன்:))...

    கலை குரு இல்லாத நேரம் பார்த்து இப்பூடிச் செய்தது ரொம்ப அநியாயம்:))
    [/co]

    ReplyDelete
  177. athira said...
    நான் கிட்டத்தட்ட ரோப்பிட்டேன்.இன்னும் ஒரு எழுத்து தான் பாக்கியிருக்கு,எனக்கு சுவிஸ் சொக்லேட் கிடைக்கப் போவுது///நானும் தான் நிரப்பினனான்,அது புழையாம்.

    ReplyDelete
  178. மாத்தியோசி - மணி said..//


    //வேறையும் ஏதோ சொல்லவேணும் எண்டு நினைச்சனான்! மறந்து போனன்! //


    பூசாருக்கு ஏதோ செக் /பணமுடிப்பு எல்லாம் கூட கொடுத்தாங்களே அதை மறந்துட்டீங்களே :))))))))))

    ReplyDelete
  179. angelin said... 118

    அதோட கூட இப்ப செஞ்ச மட்டன் பட்டிஸ்
    அண்ட் அனியன் ர்ச்ப்ரிங் ரோல்ல்///

    [co="red"]என்னாது? இங்கயும் மட்டினோ? போதும் சாமீஈஈஈஈ மீ எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்:))
    [/co]

    angelin said... 125
    நான் மொத்தமா ,உங்ககிட்ட தரேன் ஹேமா .நீங்க உங்க விருப்பபடி குரு சிஷ்யை இந்த ரெண்டு பேரைத்தவிர யாருக்கும் எவ்ளோ வேணும்னாலும் கொடுங்கோ //

    [co="red"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா தைரியம், என் பக்கத்தில வச்சே எனக்குத் தராமல் புறிக்கினமே.. இது கலிகாலம், அக்கிரமம்... செல்லாது.. வயிறுவலிக்கும் எல்லோருக்கும்:)))
    [/co]


    அதனால் ப்ளாக் owner and அவங்க கலையுலக வாரிசுக்கும் ஒன்னும் வேணாம்//

    [co="red"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்த அநியாயத்தைக் கேட்க ஆருமே இல்லையா?... வதனப் புத்தகத்தைக் கையை விட்டுப்போட்டு வந்து இதையாவது தட்டிக் கேட்டு கின்னஸில பெயர் பதிக்கலாமெல்லோ.. சொன்னா ஆரு கேக்கிறா:))
    [/co]

    ReplyDelete
  180. athira said...

    என்னாது? கலை படம் போட்டு எடுத்திட்டாவோ? உதைத்தானோ யோகா அண்ணன் சொல்லிக்கொண்டிருந்தவர்? நான் வேற என்னவோவாக்கும் என நினைச்சேன்:))...

    கலை குரு இல்லாத நேரம் பார்த்து இப்பூடிச் செய்தது ரொம்ப அநியாயம்.///எல்லாம் ஒரு பாதுகாப்புத்தான்.ஆனால் முகமே காட்டவில்லை.

    ReplyDelete
  181. Yoga.S.FR said... 129
    ////ஆடு சத்தம்?????????பூனை சத்தமெல்லோ கேக்க வேணும்??????

    [co="red"]அப்பூடிக் கேளுங்கோ யோகா அண்ணன்... ஆட்டெலும்பு சூப்பைத் தந்து என் சவுண்டையே மாத்திப்போட்டா அஞ்சூஊஊஊஉ:))
    [/co]

    ReplyDelete
  182. Yoga.S.FR said... 130

    !///நோ,நோ!!! நான் எப்பயுமே நியாயத்தின் பக்கம் தான்!!!!

    [co="red"]யோகா அண்ணன், நீங்க 4ம் எண்ணில பிறந்தவர்போல இருக்கே??:)
    [/co]

    ReplyDelete
  183. “உரலுக்குள் தலையைக் கொடுத்திட்டு, இடிக்குப் பயப்பூட முடியுமோ?”... முழுசா அனைத்தையும், அதுவும் ரசிச்சூஊஊஊ:)) ரசிச்சுப் பார்க்கோணும்:)).//////

    நல்ல வடிவா பார்த்திட்டன்! ஆனா ஒரு பிரச்சனை! உந்த இடத்தில தானே எங்கட பத்மநாதன் மாமாவும், மங்கை அத்தையும் இருக்கினம் எண்டு சொன்னவை! அப்ப போட்டோவில அவையளைக் காணேலை :-))

    அப்ப போட்டோவ சரியா எடுக்கேலைப் போல! சரி ஒரு 800 பவுன்ட்ஸ் வெஸ்டேர்ன் யூனியனால அனுப்புங்கோ! தபால் மூலம் போட்டோகிராஃபி சொல்லித் தாறன் :-)))

    காசு அனுப்பேக்க எல்லாமே 20 பவுண்ட்ஸ் தாளா அனுப்புங்கோ! ஏனெண்டா அந்த பேர்ப்பிள் கலர் 20 பவுண்ட்ஸ் நோட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்! :-))

    ReplyDelete
  184. !///நோ,நோ!!! நான் எப்பயுமே நியாயத்தின் பக்கம் தான்!!!!

    யோகா அண்ணன், நீங்க 4ம் எண்ணில பிறந்தவர்போல இருக்கே??:) /////

    என்னது 4 ம் நம்பர்காரர் நியாயமான ஆக்களோ? சொல்லவே இல்ல! நான் எத்தினையாம் நம்பர் எண்டு சொல்லமாட்டன்! ஆனா மேல சொன்னதைக் கேட்க சந்தோசமா இருக்கு :-)))))

    ReplyDelete
  185. //வேறையும் ஏதோ சொல்லவேணும் எண்டு நினைச்சனான்! மறந்து போனன்! //


    பூசாருக்கு ஏதோ செக் /பணமுடிப்பு எல்லாம் கூட கொடுத்தாங்களே அதை மறந்துட்டீங்களே :)))))))))) ///////

    அச்சச்சோ உண்மையைப் போட்டு உடைச்சீட்டீங்களே! நல்லா மாட்டிக்கிட்டேனே! சரி ஏஞ்சலின் ( அக்காவோ, தங்கச்சியோ தெரியேலை ) உங்களுக்கு பாதி தாறன்! இதைப் பூஸாருக்குச் சொல்லிப் போடாதேங்கோ :-))))

    ReplyDelete
  186. [co="red"]அடடா நான் பின்னூட்டம் பார்க்காமல் மளமளவெனப் பதில் போட்டேன்.. எல்லோரும் இங்கின தான் நின்றிருக்கிறீங்கள் மன்னிச்சுக்கொள்ளுங்கோ:))[/co]

    Yoga.S.FR said... 157
    அது எதுக்குப் பாவிக்கிரதேண்டு சின்னமகள் சொன்னா:நாங்கள் தோசை சுடுகிற மாதிரி இஞ்ச பிரெஞ்சுக்காரர் சுடுரவை.அதுக்குப் பிரெஞ்சில கிறெப்(CREPES)எண்டு சொல்லுவினம்!இங்கிலிசுகாரர் எப்புடிச் சொல்லுவினம் எண்டு தெரியேல்ல!//

    [co="red"]அதுதான் யோகா அண்ணன், இங்கு பான் கேக் என்போம்..
    [/co]

    ReplyDelete
  187. ஓகே, கிளம்பப் போறன்! 02 ம் திகதி புதன்கிழமை எனக்கு சோதினை இருக்கெல்லோ! நல்லா படிக்கவேணும்! பாஸ் பண்ணாட்டி அம்மா அடிப்பா! அதால படிக்கப் போறன்!

    சரி அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்! அனைவருக்கும் நிம்மதியான உறக்கமும் / மகிழ்ச்சியும் கிடைக்கட்டும்! குட் நைட்!

    மெர்சி :-))

    ReplyDelete
  188. மாத்தியோசி - மணி said... 159
    உள்ள ஆரும் நிக்கினமோ? இனிய இரவு வணக்கம்! கும்புடுறேனுங்க!//

    [co="red"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் முழிச்சிருந்து “மியாவ்வ்வ்வ்” எனச் சவுண்டு விடுறது கேக்கேல்லைப்போல கர்:)))).. அது ஒண்டுமில்லை எனக்கு புளொக்கை விட்டிட்டு நித்திரை கொள்ளப் பயமாக்கிடக்கு:))))...
    [/co]

    ReplyDelete
  189. Yoga.S.FR said... 161
    ஓமோம் கேள்விப்பட்டன்!கனடாவுக்குப் போய் ஒரு"கட்டு"க் கட்டிப் போட்டுத்தான் வந்திருக்கிறியள் எண்டு!ஒரு "சுற்று"ப் பெருத்திருக்கிறதா அரசால் புரசலா கதையொண்டு அடிபடுகுது!உடுப்பெல்லாம் "சின்னனா"ப் போச்சாமே,உண்மையா???,ஹோ!ஹோ!ஹோ!!

    [co="red"]அவ்வ்வ்வ்வ்.. இதையும் பிபிசி ல சொல்லிட்டாங்களோஓஒ?:)))... குயின் என்னைப் பார்த்தபோதே சொன்னனான்... வில்லியம் + கேட்(இது வேற கேட்:)) இன் அனுவசரியைக் கவனியுங்கோ என்னைப்பற்றிய கதையெல்லாம் பிறகு நியூஸில போடலாமெண்டு:)))
    [/co]

    ReplyDelete
  190. angelin said... 162
    //கொள்ளிமலை முருகா... வள்ளிக்கு வைர மோதிரம் போடுவேன், எனக்கு தைரியத்தைக் கொடு:))//


    வள்ளிக்கு தர வேண்டிய அஞ்சு பவுன் சங்கிலியே இன்னும் நிலுவைல இருக்கு
    :))))))))))) அதுக்குள்ளே வைர மோதிரமா .
    மருத மலையில் இருந்து உங்களை உருட்டி விட போறார் பாருங்க முருகன்///

    [co="red"]அச்சச்சோ இந்த அநியாயத்தைக் கேட்க ஆருமே இல்லையோ?:)).. சும்மா இருக்கிற முருகனுக்கே ஐடியாக் கொடுக்கிறா அஞ்சு:)).. என்னைக் காணாவிட்டால் அதுக்கு அஞ்சுதான் பொறுப்பூஊஊஊஊஊஉ.. மக்கள்ஸ்ஸ்ஸ்.. இது பகிரங்க அறிவிப்பூஊஊஊஉ:)))..

    5 பவுண் சங்கிலிக் கதை முடிவுக்கு வந்து முருகனுக்கும் போட்டாச்சு????.. ஐடியா மணியாரின் கடைசிப் பதிவை, நேரம் கிடைக்கும்போது போய்ப் படியுங்கோ அஞ்சு:)))
    [/co]

    ReplyDelete
  191. athira said...

    Yoga.S.FR said... 130

    !///நோ,நோ!!! நான் எப்பயுமே நியாயத்தின் பக்கம் தான்!!!!

    யோகா அண்ணன், நீங்க 4ம் எண்ணில பிறந்தவர்போல இருக்கே??:)///இல்லை,நான் "தலைவர்" மாதிரி!!!!!

    ReplyDelete
  192. மாத்தியோசி - மணி said... 163
    அதுமாதிரி, நீங்கள் ஏதோ ஃபேஸ்புக்குக்கு செய்துவிட, இண்டைக்கு உண்மையாவே ஃபிரச்சனை ஆகிட்டுது! இனி எல்லாவிதமான காத்துக் கருப்புக்களையும் (மி)விரட்டி அடிக்க, உவையளைத்தான் தொடர்பு கொள்ளோணும் போல :-)))

    சும்மா சொல்லக்கூடாது! நல்ல பவர் ஃபுல்லான மருந்துதான் வைச்சிருக்கினம் :-)))///

    [co="red"]உண்மையாகவோ? அவ்வ்வ்வ்வ்:)) சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே.. கொள்ளிமலை முருகா வள்ளிக்கு வைர மோதிரம் கன்...போம்ம்ம்ம்ம்:))).. கடவுளே இதை அஞ்சு பார்த்திடப்பூடா:)))
    [/co]

    [im]http://img42.imageshack.us/img42/561/218catplayingelectricgu.gif[/im]

    ReplyDelete
  193. மாத்தியோசி - மணி said... 168

    அதோட சம்பளத்துக்கு ஐயர் வைக்க எல்லாம் கட்டாது! அதால நானே பூசை செய்யப் போறன்! ஆனா பூசை செய்யேக்கையும் கூலிங் கிளாஸ் கழட்ட மாட்டன்!

    அதுசரி “ விஸாப்பிள்ளையார்” பேர் நல்லா இருக்கோ//

    [co="red"] அச்சச்சோ.. ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு:)) என் சங்கிலியையும் அறுத்து:)) இப்போ கோயிலாமே.. கொள்ளிமலை முருகா கொஞ்சம் இறங்கி வந்து இந்த அநியாயத்தைக் கேட்க மாட்டீங்களோ?:)))..

    விஸாப்பிள்ளையார்.. லவ்லி நேம்.... நான் அவருக்கே இனி என் நேர்த்தியை வைக்கப்போறன்...:))

    ஊ.கு:
    இப்பத்தானே புரியுதெனக்கு.. ரொரன்ரோவில கண்டபடி சைவக் கோயில்கள் கட்டி எழுப்பப்படுது:)).. கடவுளே இதை ஆரும் பார்க்க முந்திக் கிழிச்சிடுங்கோ..
    [/co]

    ReplyDelete
  194. மாத்தியோசி - மணி said... 177
    .
    மற்றது என்ர ஃபேஸ்புக்கில இந்தப் பதிவை ஷேர் பண்ணினதால புதுப் புது ஆக்கள் எல்லாம் வந்து போயிருக்கினம்! நல்லா இருக்காம் எண்டு என்னட்டையும் சொன்னவை! மற்றது என்ர ப்ளாகில பூஸாரின்ர கமெண்டுகளைப் படிச்ச இன்னும் சில பேர் நல்லா இருக்காம் எண்டு என்னட்ட சொல்லிச்சினம்! வேறையும் ஏதோ சொல்லவேணும் எண்டு நினைச்சனான்! மறந்து போனன்!

    சரி சரி, இவ்வளத்தையும் ஞாபகம் வைச்சு சொன்னதுக்காக 4 பக்கட் இனிப்பு கூட தாங்கோ :-))//


    [co="red"]உண்மையாகவோ? உந்தக் கண்ணாடியைக் கழட்டிப் போட்டு, நேராப் பார்த்துச் சொன்னால்தான் நான் நம்புவன்:))).. சரி சரி கோயில் கட்டப்போறீங்கள்.. உங்களைப் போய்ச் சந்தேகப்பட்டால் சாமிக்குத்தமாகிடும்:)))..

    மியாவும் மியாவும் நன்றி.. எனக்கு ஷை..ஷை ஆஆஆஆ வருது:))).. இனிப்புத்தானே 4 பக்கெட் என்ன... ஒரு பஸ்ஸே அனுப்புறன் எதுக்கும் விஸாப்பிள்ளையாரின் கும்பாபிஷேகம் வரட்டும்:)))
    [/co]

    ReplyDelete
  195. மாத்தியோசி - மணி said... 189
    !
    என்னது 4 ம் நம்பர்காரர் நியாயமான ஆக்களோ? சொல்லவே இல்ல! நான் எத்தினையாம் நம்பர் எண்டு சொல்லமாட்டன்! ஆனா மேல சொன்னதைக் கேட்க சந்தோசமா இருக்கு :-)))))////

    [co="red"]என்னாது அப்போ நீங்களும் 4???:))) ஆஆஆஆஆஆஆ வரவர எனக்கு சப்போர்ட் கூடுதே:)))

    என்னாது 2ம் திகதி சோதனையோ? வதனப்புத்தகத்திலயோ?:))).. விஸாப்பிள்ளையாரே இவரைக் காப்பாத்துங்கோ:)))...

    All the best.... போயிட்டு வாங்கோ... நல்லிரவு... மேர்சி...

    சொல்ல மறந்திட்டேன்.. மொன்றியல் போனதிலிருந்து.. exit க்கு ஃபிரெஞ்சில் “சோற்றி”.. என்பதை பாடமாக்கிட்டேன்ன்ன்ன்..
    [/co]

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.