நல்வரவு_()_


Friday 18 May 2012

ஐ..கார்ட்:)) நொட் ஐடண்டிடிகார்ட்:))


என்ன தலைப்பே குழப்புதோ?:)) அதுதானே என் தொழிலே:)).. சரி இப்போ விஷயத்துக்கு வாறன்:))..

கண்!!!!

இங்கின இரண்டு வட்டங்கள் .. உள்ளுக்குள் வெள்ளை அதனுள் கறுப்பு வட்டம் எல்லாம் தெரியுதோ?:)) அதுதான் கண்ண்ண்ண்ண்!!!! நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்:))!!! அதைப்பற்றித்தான் இப்ப கதைக்கப்போறேன்..

இதயம்!!!!
அத்தோடு இதயமும் சேருது.. இது லபக் டபக் அல்ல:)) ஏற்கனவே சொன்னதுபோல புஸுக் பூஸ்:))
நான் படிக்கும்போது, கண் என்னும் பகுதி எனக்கு தண்ணி மாதிரி, சூப்பராக கண்ணின் குறுக்குவட்டம் கீறி, குறிப்பேன், எப்படிக் கேள்வி கேட்டாலும் கண்பற்றிய அத்தனை விஷயமும் சொல்வேன்... அதென்னமோ தெரியவில்லை, நித்திரையில் தட்டிக் கேட்டால்கூட அத்தனையும் தெளிவாக ஒப்புவிப்பேன்... எந்த வித தடங்கலோ, டவுட்டோ இல்லாமல், கண்ணில், நான் வலு கெட்டிக்காரியாக இருந்தேன். அதேபோல இதயமும் படம் கீறி அனைத்தையும் விளங்கப்படுத்துவேன், ஆனால் கண்ணளவுக்கு வராது. இது எங்கள் விஞ்ஞான ரீச்சருக்கு நன்கு தெரியும்.

அப்போ ஒரு முறை, நாங்கள் ஒன்பதாம் வகுப்பென நினைக்கிறேன் படித்தவேளை. 11, 12ம் வகுப்பினருக்கான விஞ்ஞானக் கண்காட்சி(Exhibition), அந்த மாவட்டப் பாடசாலைகள் அனைத்தும் சேர்ந்து நடாத்தின.

அப்போ ஒரு வெள்ளிக்கிழமை, விஞ்ஞான ரீச்சர்.. எங்கள் வகுப்புக்கு வந்து என்னை அழைத்தா, அழைத்துச் சொன்னா, அதிரா நாளைக்கு விஞ்ஞானக் கண்காட்சி.. இந்த ஹோலில்.. நடைபெறப் போகிறது, அதுக்கு நீங்கள் வந்து கண்ணையும், இதயத்தையும் விளங்கப்படுத்த வேண்டும், விஞ்ஞான லாப் இல் இருக்கும் பெரிய குறுக்குவட்டப் படங்கள் தருவேன்(ஏதோ கிளே பாவித்துச் செய்யப்பட்டிருந்தது), அதை வைத்து விளங்கப்படுத்துங்கோ, இத்தனை மணிக்கு பஸ் வெளிக்கிடும் கரெக்ட்டா வந்திடுங்கோ என மளமளவெனச் சொல்லிப்போட்டுப் போய்விட்டா, என்னிடம் okay ஆ? என்றுகூடக் கேட்கவில்லை, கட்டளையிட்டுவிட்டு ஓடிவிட்டா.

நான் அப்படியே பேயறைந்த மாதிரி ஆகிவிட்டேன். இதுவரை எந்தக் கண்காட்சியிலும் பங்குபற்றியதில்லை வெளியிடங்களில்.. இது வெளியிடத்தில் அதுவும் உயர்தர மாணவர்களோடு... நானோ சரியான ஷை:)).. எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... என்ன செய்வதென யோசித்தவேளை டக்கென கிட்னியில் ஐடியா உதித்தது:)...

என் பெஸ்ட் ஃபிரெண்ட் இருக்கிறாவெல்லொ.. இதில பாருங்கோ.. .... “என் பரிசுப் பொருள் நீதான்”...
அவ, “இதயத்தில்” என்னைவிடக் கெட்டிக்காரி... அவவை இணைத்தால் எனக்கும் உதவியாக இருக்கும், ஜாலியாகவும் இருக்குமே என எண்ணி, அவவைக் கேட்டேன், என்னோடு வருவதெனில் அவ உடனேயே சம்மதிப்பா... வருகிறேன் என்றிட்டா... அப்போ இனி மீண்டும் போய் ரீச்சரிடம் கேட்க வேண்டும், தயங்கித் தயங்கிப் போய்ச் சொன்னேன்... ரீச்சரும் சரி அவவையும் கூட்டி வாங்கோ என்றிட்டா... சொல்ல முடியாத மகிழ்ச்சி...

அடுத்த நாள் நல்ல ஸ்டைலா யூனிஃபோம் போட்டு வெளிக்கிட்டுப் போயாச்சு:)... நண்பி இதயத்தையும் நான் கண்ணையும் விளங்கப்படுத்தத் தொடங்கினோம். பல்கலைக்கழகம் தொடங்கி, நேசறிக் குட்டீஸ் வரை வந்தார்கள், என்னென்னமோ கேள்வி எல்லாம் கேட்டார்கள்.. நானுமோ சும்மா மின்னி மிழங்கிக்கொண்டிருந்தேன்.. எனக்குத்தான் டவுட்டே இல்லையே.. ஒரே பெருமையாக இருந்தது.. பின்னேரம் 3 மணியாகிவிட்டது, அப்போதான்...

அதுக்கு முதல் இன்னொரு கதை சொல்ல வேணும்.. எப்பவும் ஸ்கூல் விட்டதும்... ஆண்கள் கல்லூரி அண்ணன்மார்.. எம் ஸ்கூல் வாசலால் வட்டமடித்துச் சுத்துவது வழக்கம்... அக்காமாரைப் பார்ப்பதற்காக.. நாம் அதைக் கவனிப்போம் ஆனா நம்மை ஆரும் கவனிப்பதில்லை:)) ஏனெனில் நாம் குஞ்சுப்பார்ட்டிதானே?:)(குட்டீஸ்:)).

அப்போ அங்கு ஒரு பேமஸ் ஆன டொக்ரரின் இரு மகன்கள்(இரட்டையர்கள்) இருவரும் ஒரே மாதிரித்தான் உடுப்புப் போடுவினம், ஒரே மாதிரி சைக்கிளில் ஒன்றாக வட்டமடிப்பினம்.. அவர்களை எல்லோருக்கும் தெரியும், ஆனா மரியாதையானவர்கள்.. ச்ச்ச்ச்சும்மா சுத்துவது மட்டும்தான் வேறு எப்பிரச்சனையிலும் அகப்பட்டதாக நான் அறியவில்லை:)... பின்பு அவர்களும் பல்கலைக் கழகம் போய்விட்டிருந்தார்கள்.

இப்போ அவர்கள் என் முன்னால்... எனக்கு ஒருவித பயமாக இருந்தது... யூனிவசிட்டி ஆட்களாயிற்றே என்ன கேள்வி கேட்கப் போகினமோ என... இருப்பினும் எங்கிட்டயேவா? எனக்குத்தான் கண் என்றால் தண்ணி மாதிரி... என உஷாராக நின்றேன்... அவர்கள் என் முன் வந்ததும் கேட்ட முதல் கேள்வி.. “இது ஆருடைய கண்?”.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது... விஞ்ஞானத்தோடு சம்பந்தப்படுத்திக் கேட்கினமோ?, இல்லை நிஜமோ?, இல்லைக் கிண்டலோ? எனக்கு எதுவும் புரியவில்லை... பதில் சொல்லத் தெரியவில்லை... வாழ்க்கையில் முதன் முறையாக.. கண் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்காமல்.. கண்களை உருட்டினேன்... அதைப் புரிந்துகொண்ட அவர்கள் சொன்னார்கள்..

“இது முலையூட்டிகளின் கண்”.. இனிமேல் மறந்துவிடாதீர்கள் எனச் சொல்லிக் கொண்டு நகர்ந்தார்கள்... அத்தோடு என் அகங்காரம்:), துடிப்பு, ஆணவம்:))உஷார், அத்தனையும் உடைந்துவிட்டது:)), ஒரு சாதாரண கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் போய் விட்டேனே... இது தெரியாமலோ இவ்ளோ நேரம் கொக்கரித்து ஆரவாரம் செய்தேன்.. என அடடடங்கிப் போயிட்டேன் பாருங்கோ:((((... இதுக்குத்தான் சொல்லுறது அதிகம் துள்ளப்பூடாது:)) “இதுவும் கடந்து போகும்”.
=============================================

இதில ஒண்டுமே இல்லை:)), இருந்தாலும் நான் சொல்லுவன்:)). என்னவெண்டால்..
கடவுளே!!! உந்த நெக்லஸ் மட்டும், ஆற்றை கண்ணிலயும் பட்டிடக்கூடாது:))
உப்பூடித்தான், கொபியூட்டரில ஒரு ஷெக்‌ஷனில நான் சூப்பர்.. தண்ணிமாதிரி எல்லாம் விளங்கப்படுத்துவன்... அப்போ யாழ் பல்கலைக்கழகத்தில ஒரு தடவை, கொம்பியூட்டர் எக்‌ஷிபிஷன் நடந்துது, அதுக்கு என்னையும் என்னோடு இன்னொரு பிள்ளையையும் தெரிவு செய்து போட்டார்கள்.

அது காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை நடந்தது, யாழ் பல்கலைக்கழகம் என்றதனால் நிறையக் கிரவுட் வரும் என்று, ஒருவர் கஸ்டம் என எம் இருவரையும் போட்டவை. அப்போ என்னோடு சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு boy ஃபிரெண்ட் இருந்தார். அவ அவருக்குச் சொல்லிப்போட்டா, நீயும் வா “நான் தான் ..இந்தப் பகுதியை விளங்கப்படுத்துறன்” என. என்னைக் காட்டிக் கொடுக்காமல் தான் மட்டும் என்பதுபோல சொல்லிட்டாவாக்கும்.

என்னிடம் சொன்னா, இஞ்ச பாருங்கோ அதிரா, என் boy ஃபிரெண்ட், தன் ஃபிரெண்ட்ஸோடு வருவார்.... அந்நேரம் என்னை விட்டிடவேணும் விளங்கப்படுத்த என. எனக்குத்தான் எந்தப் பிரச்சனையுமில்லையே... சரி அப்படியே ஆகட்டும் என்றிட்டேன். நாம் மாறி மாறி விளங்கப்படுத்திகொண்டு நின்றோம். கன்ரீனில சுடச்சுட பிஸ் கட்லட்டும், சூப்பர் ரீயும் அப்பப்ப போய்ச் சாப்பிடுவதும், வந்து விளங்கப் படுத்துவதுமாக இருந்தோம்:).

சனமோ சொல்ல முடியாது, முட்டி மோதியவண்ணம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போ நான் விளங்கப் படுத்திக் கொண்டிருந்தேன். பின்னேரமாகிவிட்டது, களைத்தே போய்விட்டோம்.. 

என் நண்பி கதையில பிஸியாக இருந்திட்டா... boy friend உள்ளே வந்ததைக்  கவனிக்காமல்:(.

இருந்தாப்போல பாருங்கோ எனக்கு ஒரு இடி விழுந்துது தோள்ள:)) நான் அப்பூடியே சரிஞ்சு மற்றப்பக்கம் கீழ விழாத குறையாக நிமிர்ந்தன்:), இவ படபடவென , விளங்கப்படுத்தத் தொடங்கிட்டா...:)) அப்பத்தான் பார்த்தன், பக்கத்து மேசைக்கு அவவின் boy friend  வந்திட்டார்:)).. இவ திடீரெனக் கண்டதும் என்னை இடிச்சுப் போட்டு நிண்டிட்டா:))).. நான் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவன் எண்டது அவவுக்கும் தெரிஞ்சு போச்சூஊஊஊ:))).
====================================================
பின் இணைப்பு:
என் “குரு” எனக்கு உபதேசம் செய்தபோது எடுத்த படம்:))).. இப்பவும் பத்திரமா வைத்திருக்கிறேன்:))

======================================================
ஊசி இணைப்பு:
நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...
இன்று விதைத்தால் நாளை முளைக்கும் 
அதை நீ மறவாதே..
=======================================================
எங்கு போய்ச் சொல்வதெனத் தெரியாமல் இங்கு சொல்கிறேன், ராஜராஜேஸ்வரி அவர்களின் வலைப்பூவும், ரேவாவின் வலைப்பூவும் ஓபின் பண்ணினால்... அப்படியே ஆடுகிறது.. கண்ணிமைப்பதைபோல, அதனால் பின்னூட்டம் எதுவும் போட முடியவில்லை:(.
========================================================

368 comments :

  1. மீ த ஃபெஸ்ட்?

    ReplyDelete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ் ! நான் தான் முதலாவது!

    ஸோ, ஒரு கப் டீயும், கட்லட்டும் வரட்டும்! மரக்கறி கட்லட் தான் வேணும்! ஏனெண்டா இண்டைக்கு ஃப்ரைடே !

    குறிப்பு - நல்லா டீ போடுவீங்களாம் எண்டு லண்டன் டெலிகிராஃப் பேப்பரில கடைசிப் பக்கத்தில படிச்சன் :-)))

    அவையளுக்கு நியூஸ் ஒண்டும் கிடைக்கேலைப் போல :-))

    ReplyDelete
  3. ஆஆஅ... மணியம் கஃபே ஓனர் வாங்கோ வாங்கோ..

    ஆரது பார்த்துக்கொண்டு நிற்கிறது, ஓனருக்கு அந்த ஈசிச்ஷெயாரைப் போட்டு வெத்தலைத் தட்டையும் முன்னால வையுங்கோ:)))

    ReplyDelete
  4. ///
    மாத்தியோசி - மணி said...
    மீ த ஃபெஸ்ட்?///

    நோ டவுட்ட்ட்:)))... கட்லட் சுட்ட ஆயா உங்களுக்கே:)) ஏசி பூட்டின கார்ல கூட்டிக்கொண்டு போங்கோ:)))..

    ReplyDelete
  5. ஒரு டவுட்! அந்த முதலாவது படத்தில இருக்கிறது ஆரோட ஐஸ்? :)-))

    ReplyDelete
  6. என்ன தலைப்பே குழப்புதோ?:)) அதுதானே என் தொழிலே:)).. /////

    தலைப்பு மட்டுமா குழப்புது?:-))) - பதிவும் சேர்த்துத்தான்!

    சரி சரி அழாதேங்கோ! இந்தாங்கோ ருஷு! கண்ணைத் துடையுங்கோ :-))

    பதிவு நல்லாத்தான் இருக்கு :-))

    ReplyDelete
  7. நோ டவுட்ட்ட்:)))... கட்லட் சுட்ட ஆயா உங்களுக்கே:)) ஏசி பூட்டின கார்ல கூட்டிக்கொண்டு போங்கோ:)))..//////

    எது ஆயாவா??

    இண்டைக்கு சென் நதியில குதிக்கிறது குதிக்கிறதுதான் :-))

    ReplyDelete
  8. என்ன ஒரே தற்பெருமை பொயிங்கி வழியுதே!!!!! இடைக்கிடையில் தற்பெருமையும் வேணும் தான்.

    ஊரில் நான் 9 ம் வகுப்போ படித்துக் கொண்டிருந்த போது ஒரு கண்காட்சி வைத்தார்கள். அங்கினை நின்ற ஒரு அக்கா எங்களைக் கூப்பிட்டு அவரின் ஏதோ ஒரு சயன்ஸ் சம்பந்தமான ஒரு டேபிளை பார்க்க சொல்லிட்டு எங்கேயோ போய்ட்டார்.
    அந்த நேரம் பார்த்து கண்டி, பரதேனியா யூனிவர்சிட்டி அண்ணாக்கள் வந்து கேள்விகள் கேட்கிறோம் என்று செய்த அட்டூழியம் இருக்கே. எனக்கு கோபம் வந்து, அழுகை வந்து..... இதன் பிறகும் என்னைக் கண்டால் ரோட்டில் கிண்டல் செய்வார்கள்.
    தீபாவளி என்றால் வெடி போடுவார்கள் ஊரில். நானும் என் சகோதரியும் ரோட்டில் போன போது ஒரு கும்பல் எங்களை விரட்டி வெடி போட, அந்த கிண்டல் செய்த அண்ணாக்கள் வந்து எங்களைக் காப்பாற்றினார்கள். நானும் இதுகள் திருந்திவிட்டார்கள் என்று நினைக்க, அவர்கள் திருந்தவில்லை. கிண்டலும் நிற்கவில்லை. அதன் பிறகு இந்தியா போய்விட்டோம். இப்ப நினைச்சா ஒரே சிரிப்பா இருக்கும்.

    ReplyDelete
  9. . நானோ சரியான ஷை:))
    அதிரா நீங்க சரியான ஷையா? அப்புரம் எப்படி எக்சிபிஷனில் எல்லாம்போயி விளக்கம் எல்லாம் சூப்பரா சொல்ரீங்க?

    ReplyDelete
  10. ஆரது பார்த்துக்கொண்டு நிற்கிறது, ஓனருக்கு அந்த ஈசிச்ஷெயாரைப் போட்டு வெத்தலைத் தட்டையும் முன்னால வையுங்கோ:))):///////

    ஹா ஹா என்னோட உயரத்துக்கு ஈசி ஷேர் ல இருந்தா, ஒரு குழந்தை தொட்டிலுக்க படுத்திருக்கிற மாதிரியெல்லோ இருக்கும் :-)))

    ReplyDelete
  11. கிட்னியில் ஐடியாவா!! உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு. நீங்க இம்புட்டு டேலண்ட்டா!! வாழ்த்துக்கள் அதிரா. ஆமா...உங்க கண்ணு யாரு?

    ReplyDelete
  12. லா பூஸ் எப்படி எக்ஸ்ப்ளைன் பண்ணியிருப்பா எண்டு மிஸ்டர் கூகுளிம் கேட்ட போது, அவர் தந்த படம் :-))

    [im]http://www.asquarepegaroundhole.com/wp-content/uploads/2011/04/kitten-teacher.jpg[/im]

    ReplyDelete
  13. அட நம்ம கண் ஸ்பெசலிஸ்ட்டை ஒரே கேள்வியில இப்படிக்கவித்திட்டாங்களே. very bad.

    ReplyDelete
  14. அட நம்ம மணியம் கபே ஓணர் தன்ரை கடையில சாப்பிடமாட்டாரோ. இங்கை வந்து ரீ, கட்லட் ஓடர் பண்ணுறார்.

    ReplyDelete
  15. me now in mobile

    Kalloori vaalkkai nichayamaaha marakka mudiyaathu

    Never forget college life in our life

    ReplyDelete
  16. and small request

    If u change ur last paragraph text colour,better to read easy by mobile.

    ReplyDelete
  17. ///மாத்தியோசி - மணி said...
    ஒரு டவுட்! அந்த முதலாவது படத்தில இருக்கிறது ஆரோட ஐஸ்? :)-))///

    இதிலயும் டவுட்டோ?:))) குருமன்காட்டு காளியம்மா!!!! என்னைக் காப்பாத்துங்கோ.. இனிமேல், என்பக்கம் வரும் ஆருக்குமே டவுட்டே வந்திடாமல் பார்த்துக்கொள்ளுங்கோ:)))

    ReplyDelete
  18. //சரி சரி அழாதேங்கோ! இந்தாங்கோ ருஷு! கண்ணைத் துடையுங்கோ :-))
    ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்குப் பிங் கலர்தான் வேணும்.. அதை “டிஷ்யூ” எண்டுதான் சொல்லோணுமாம்:))

    ReplyDelete
  19. மாத்தியோசி - மணி said...

    இண்டைக்கு சென் நதியில குதிக்கிறது குதிக்கிறதுதான் :-))////


    பூஸ் என்ன பார்க்கிறீங்க எட்டி எட்டி?

    இல்ல அஞ்சு.. அதுவந்து.. செந்நதியில ஒரு கறுப்புக் கண்ணாடி மிதக்குதோ எனப் பார்க்கிறன், கண்ணாடி மிதந்தால் கன்போம் பண்ணிடலாம் எல்லோ:)))).. பேப்பருக்கும் குடுத்திடலாம்:))

    [im]http://image.shutterstock.com/display_pic_with_logo/219712/219712,1217699692,2/stock-photo-cat-on-stone-in-the-middle-of-a-river-15647044.jpg[/im]....

    சமயபுர மாரியம்மா என்னைக் காப்பாத்துங்கோஓஓஓஓ))) என் வாய் தேன்:)) எனக்கு எதிரியே:))

    ReplyDelete
  20. /// மாத்தியோசி - மணி said...
    லா பூஸ் எப்படி எக்ஸ்ப்ளைன் பண்ணியிருப்பா எண்டு மிஸ்டர் கூகுளிம் கேட்ட போது, அவர் தந்த படம் :-))////

    ஹா..ஹா..ஹா.. சூப்பர்:)).. முதல் வருகைக்கும்.. அனைத்துக்கும் மியாவும் நன்றி.. இப்பத்தான் ஆயா செய்த கபேஜ் உருண்டைப் பொரியல்:)) சுடச் சுட இருக்கு..”டிப்” போட தொட்டுச் தொட்டுச் சாப்பிடுங்கோ:)).

    ReplyDelete
  21. ஆஆஅ.. வான்ஸ் வாங்கோ வாங்கோ..

    //vanathy said...
    என்ன ஒரே தற்பெருமை பொயிங்கி வழியுதே!!!!! இடைக்கிடையில் தற்பெருமையும் வேணும் தான்.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கனக்கக் கதைச்சால் பாஆஆஆஆம்புப் படத்தைப் போட்டிடுவன் தெரியுமோ?:)) எங்கிட்டயேவா?:))...

    இடைக்கிடை இல்லை:)) எப்பவுமே தற்பெருமை.. தலைக்கனம் இருக்கோணுமாம்:))))... டக்கெனக் கிட்னியில் தட்டுப்பட்ட ஒரு கதை:))

    [co="green"]நெருப்புப் பெட்டியும், நெருப்புக் குச்சும்.. பஞ்சாயத்துக்காக புல்லாங்குழலிடம் போனதாம்:))

    போனதும், நெருப்புக்குச்சி கேட்டுதாம், நானும் நெருப்புப் பெட்டியும் ஒரேமாதிரித்தான் உரசுறம், ஆனா அவர் மட்டும் அப்படியே இருக்கிறார், நான் மட்டும் எதுக்காக உடனேயே எரிந்து சாம்பலாகி விடுகிறேன்? என.

    அதுக்கு புல்லாங்குழல் சொல்லிச்சாம்ம்ம்... நீ உன் தலையில் கனம் வைத்திருக்கிறாய் (தலைக்கனம்) அதனால்தான் நீ உடனே எர்ந்து போய்விடுகிறாய் என:)))[/co]

    இனியும் ஆரும், தற்பெருமை தலைக்கனம் கொள்ளுவினமோ?:))

    ReplyDelete
  22. vanathy said... 8

    ஊரில் நான் 9 ம் வகுப்போ படித்துக் கொண்டிருந்த போது ஒரு கண்காட்சி வைத்தார்கள்////

    என்னாது, அங்கேயும் நீங்க 9ம் வகுப்புப் படிக்கேக்கைதான் கண்காட்சி நடாத்தினார்களோ?:)) ஒருவேளை ஒரே ஸ்கூலாக இருக்குமோ?:)) அவ்வ்வ்வ்:)).

    அந்தநாள் ஞாபகங்கள் நினைக்க இனிமைதான்... ஆனா சிலருக்கு அதெல்லாம் நினைவில இல்லையாமே...

    என் பெஸ்ட் ஃபிரெண்டிடம் நான் பழைய கதை என்ன சொன்னாலும், உடனே கேட்பா அப்பூடியா அதிரா? எனக்கு ஒன்றுமே நினைவில்லை என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    மிக்க நன்றி வான்ஸ்ஸ்...

    ReplyDelete
  23. வாங்கோ லக்ஸ்மி அக்கா.. உங்களுக்கும் இப்போ டவுட்டு வருதோ?:)) அதேப்பூடி சொல்லி வச்சமாதிரி, என் பக்கம் வந்தாலே எல்லோருக்கும் டவுட்டும் கூட வந்திடுதே:)))

    /Lakshmi said... 9
    . நானோ சரியான ஷை:))
    அதிரா நீங்க சரியான ஷையா? அப்புரம் எப்படி எக்சிபிஷனில் எல்லாம்போயி விளக்கம் எல்லாம் சூப்பரா சொல்ரீங்க?////

    போகும்வரை ஷையாக இருப்பேன்:))).. பின்பு முடிஞ்சதும் திரும்பவும் ஷை ஆகிடுவேன்:))) ஹா..ஹா..ஹா...

    மியாவும் நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  24. வாங்கோ விச்சு வாங்கோ..

    //விச்சு said... 11
    கிட்னியில் ஐடியாவா!! உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு. நீங்க இம்புட்டு டேலண்ட்டா!! வாழ்த்துக்கள் அதிரா. ஆமா...உங்க கண்ணு யாரு?//////


    அதென்ன அது?:)) உங்க கண்ணு ஆரு?:)) ஹா..ஹா..ஹா... கேள்வியைப் பார்க்கவே கண்ணெல்லாம்:)) சுத்துது எனக்கு:))).

    மியாவும் நன்றி விச்சு.

    ReplyDelete
  25. மூச்சு வாங்க முப்பது :) எண்ணினேன்...

    ஏகப்பட்ட சந்தோசம் மலரும் நினைவுகளில்...

    ரசித்தேன் அதிரா அக்கா...

    ReplyDelete
  26. எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும் கண் விழி ரெடினா மாத்துறாங்களே பூஸின் ரெடினா மற்றினா மனுஷனுக்கு பார்வை சக்தி கூடாதா..???. :-)))). டவுட்டு # 6785

    ReplyDelete
  27. //இங்கின இரண்டு வட்டங்கள் .. உள்ளுக்குள் வெள்ளை அதனுள் கறுப்பு வட்டம் எல்லாம் தெரியுதோ?:))//எங்கே...ங்கே.....கே... ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ :-)))

    //அதுதான் கண்ண்ண்ண்ண்!!!!//

    5 ண் இருக்கே... 2 கண்ணூக்கு 5 ண்ணா.!!!! :-))))

    //நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்:))!!! அதைப்பற்றித்தான் இப்ப கதைக்கப்போறேன் //

    எச்சூஸ்மீ மிஸ்ஸ்ஸ் ஒரு டவுட் :-))). கண் இல்லாதவங்களுக்கும் கண் இருக்கே அப்போ அதுக்கும் கண் என்றா பெயர் ..? :-))))))))

    ReplyDelete
  28. //அத்தோடு இதயமும் சேருது//
    எஸூஸ்மீஈஈஈ மிஸ்...ஒரு டவுட்டு # 6786....

    வேணாம் முன்னதுக்கு பதில் கிடைத்தும் நெஸ்ட் கொஷன் :-)))

    ReplyDelete
  29. //நான் படிக்கும்போது, கண் என்னும் பகுதி எனக்கு தண்ணி மாதிரி, //

    எக்ஸ்யூஸ் மீஈஈ... ஐஸ் வாட்டரா..? ஹாட் வாட்டரா ..!! :-)))

    ReplyDelete
  30. வாங்கோ அம்பலத்தார் வாங்கோ....

    அதுதானே ஒரு கேள்வியில கவித்துப்போட்டினமே கர்ர்:)))

    //அம்பலத்தார் said... 14
    அட நம்ம மணியம் கபே ஓணர் தன்ரை கடையில சாப்பிடமாட்டாரோ. இங்கை வந்து ரீ, கட்லட் ஓடர் பண்ணுறார்.///

    இது..இது..இது... இப்ப கேட்டீங்க பாருங்கோ ஒரு கேள்வி:))) இது உண்மையில கிட்னியைப் பாவிச்சுத்தான் கேட்டிருக்கிறீங்க:))) இல்லாட்டில் உப்பூடிக் கேட்க வராது:)))...

    அது அம்பலத்தார் கடையில இருக்கிறதெல்லாம்.. போனமாதம் சமைச்ச சாமானாம்.. அதனாலதான் இங்கின ஃபிரெஸ் சாக் கேட்கிறார்:))(இது வேற பிரெஸ்சா:))...

    மிக்க நன்றி அம்பலத்தார் வரவுக்கு...

    ReplyDelete
  31. வாங்கோ சிட்டு வாங்கோ...

    எனக்கும் மொபைலில் வாசிக்க கஸ்டமாக இருக்கும்போதெல்லாம் நினைப்பேன், இனிமேல் கறுப்புத்தவிர கலர் போடப்படாதென, ஆனா பதிவைப் போடும்போது மனம் கேட்குதில்லையே...

    இப்போ உங்களுக்காக கலர் மாத்திட்டேன்...

    மிக்க நன்றி சிட்டு.. இனிமேல் மொபைலைக் கல்லடிப் பாலத்துக்க வீசிப்போட்டு:))) பிஸில படியுங்கோ என் புளொக்கை:))).

    ReplyDelete
  32. http://www.youtube.com/watch?v=S9rMM84Fop8&feature=relmfu

    ReplyDelete
  33. வாங்கோ ரெவரி வாங்கோ.. உங்கட பெயரும் கனாவரோட பெயரும் எப்பவும் என்னைக் குழப்புது, ஆரிடம் போனேன் ஆரிடம் போகவில்லை என ஒரே கொன்பியூஷன்:)).

    //ரெவெரி said... 25
    மூச்சு வாங்க முப்பது :) எண்ணினேன்..//

    எதுக்கூஊஊஊஊஉ:)).


    //ரசித்தேன் அதிரா அக்கா...///

    கடவுளே!!! சமயபுரத்து மாரியம்மா... காஞ்சி காமாட்சி... மதுரை மீனாட்ஷி, நயினை நாகபூஷணியம்மா.. பண்டித்தளைச்சி அம்மாளே.. அஞ்சு மட்டும் இதைப் பார்த்திடப்பூடா:))).


    மிக்க நன்றி ரெவரி.

    ReplyDelete
  34. ஆஆஆஆஆ.. பப்பூ..பப்பூஊஊஊஉ...பப்பூஊஊஊஉ சே..சே... வாயில ஒழுங்காப் பெயர்கூட வருகுதில்லை:)) பச்சைப்பூ வந்திருக்கிறார்.. வாங்கோ வாங்கோ.. அந்தநாள் ஞாபகம்.. அப்துல் கமீத் அவர்களோடு கேட்க சூப்பர்....

    ReplyDelete
  35. ///ஜெய்லானி said... 26
    எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும் கண் விழி ரெடினா மாத்துறாங்களே பூஸின் ரெடினா மற்றினா மனுஷனுக்கு பார்வை சக்தி கூடாதா..???. :-)))). டவுட்டு # 6785///

    ஹையோ கடவுளே!!! இதுக்கு என் சிஷ்யை வந்து பதில் சொல்லுவா:)))

    ReplyDelete
  36. //5 ண் இருக்கே... 2 கண்ணூக்கு 5 ண்ணா.!!!! :-))))

    //நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்:))!!! அதைப்பற்றித்தான் இப்ப கதைக்கப்போறேன் //

    எச்சூஸ்மீ மிஸ்ஸ்ஸ் ஒரு டவுட் :-))). கண் இல்லாதவங்களுக்கும் கண் இருக்கே அப்போ அதுக்கும் கண் என்றா பெயர் ..? :-))))))))////

    இந்த ரெண்டுக்கும் அஞ்சு வந்து பதில் சொல்லுவா:))))

    ReplyDelete
  37. //இந்த ரெண்டுக்கும் அஞ்சு வந்து பதில் சொல்லுவா:)))) //

    அழுகுணி ஆட்டம் அவ்வ்வ்வ் :-)))

    ReplyDelete
  38. //ஹையோ கடவுளே!!! இதுக்கு என் சிஷ்யை வந்து பதில் சொல்லுவா:)))//

    இது கருக்கு மட்டையோடதானே வரும் அவ்வ்வ்வ் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-)))

    ReplyDelete
  39. //ஜெய்லானி said... 28
    //அத்தோடு இதயமும் சேருது//
    எஸூஸ்மீஈஈஈ மிஸ்...ஒரு டவுட்டு # 6786....

    வேணாம் முன்னதுக்கு பதில் கிடைத்தும் நெஸ்ட் கொஷன் :-)))///

    இது இது இதுக்குத்தான் நான் பதில் சொல்ல வந்திருக்கிறேன்ன்ன்.:))... என்னாது வேணாமோ? உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆ கும்பிட்ட தெய்வம் என்னைக் கைவிடேல்லை:)))) டவுட்டே இல்லைப்போல இருக்கே:))

    ReplyDelete
  40. ///ஜெய்லானி said... 29
    //நான் படிக்கும்போது, கண் என்னும் பகுதி எனக்கு தண்ணி மாதிரி, //

    எக்ஸ்யூஸ் மீஈஈ... ஐஸ் வாட்டரா..? ஹாட் வாட்டரா ..!! :-///

    மறுபடியுமோ? ஆரம்பத்தில இருந்தோ? முடியேல்லை சாமீஈஈஈஈஈஈ:))).. அது வேற தண்ணி இது வேற தண்ணீஈஈஈஈஈஈஈ:)))

    ReplyDelete
  41. // ஜெய்லானி said...
    //இந்த ரெண்டுக்கும் அஞ்சு வந்து பதில் சொல்லுவா:)))) //

    அழுகுணி ஆட்டம் அவ்வ்வ்வ் :-)))///

    ஹா...ஹா..ஹ.. இல்லையில்ல ஜெய்.. இது ஆடு - வாத்து ஆட்டம்ம்ம்ம்:))))

    ReplyDelete
  42. இது கருக்கு மட்டையோடதானே வரும் அவ்வ்வ்வ் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :-)))///
    ஹா..ஹா..ஹா... ரொட்டிக்குப் பயப்பிடாதாட்களெல்லாம் கருக்கு மட்டைக்குப் பயப்புடீனம்போல:)))... மீயும் எஸ்கேப்பூஊஊஊஊஊ:)).

    ReplyDelete
  43. இப்போ விட்ட ரெரர் சவுண்டில தூங்கி கிட்டு இருந்தவன் அலறி அடிச்சு எழுந்துட்டான் ஹி..ஹி... பிறகு நாளை வரேன் நோ பூஸ் :-)) ((இது இங்கிலிபீஸ் )) :-))))

    ReplyDelete
  44. யோகா அண்ணன் இண்டைக்கு ஊர்வலம் போயிட்டார்போல.. நாளைக்குத்தான் வருவாராக்கும்.

    ReplyDelete
  45. ///ஜெய்லானி said...
    இப்போ விட்ட ரெரர் சவுண்டில தூங்கி கிட்டு இருந்தவன் அலறி அடிச்சு எழுந்துட்டான் ஹி..ஹி... பிறகு நாளை வரேன் நோ பூஸ் :-)) ((இது இங்கிலிபீஸ் )) :-)))///

    ஹா..ஹா..ஹா... நித்திரைக் குளிசையில ரெண்டைக் கரைச்சு டக்கெனக் கொடுங்கோ ஐஸ் வோட்டர் எனச் சொல்லி:))))..


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் “நோ பூஸ்” இல்ல இது ”லா பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”:))))...

    மீ எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்:))) மிக்க நன்றி ஜெய்..

    ReplyDelete
  46. கடவுளே.. நேரம் ஆக ஆக எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடுதில்லை:)))... சென் நதி என்னாச்சோ?:))))

    எதுக்கும் பொறுங்கோ ஓடிப்போய் சமயபுரத்து மாரியம்மனுக்கு ஒரு கூடு கற்பூரம் கொழுத்திட்டு வந்திடுறேன்ன்ன்ன்.. ஆளைப் பத்திரமாக் கொண்டு வந்து சேர்த்துவிடச் சொல்லி:)))

    ReplyDelete
  47. //ரசித்தேன் அதிரா அக்கா...///

    கடவுளே!!! சமயபுரத்து மாரியம்மா... காஞ்சி காமாட்சி... மதுரை மீனாட்ஷி, நயினை நாகபூஷணியம்மா.. பண்டித்தளைச்சி அம்மாளே.. அஞ்சு மட்டும் இதைப் பார்த்திடப்பூடா:))).
    :))):))):))):))):))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
    mahi,vaans giri engeirukkeenga ellaarum ??????????????????

    ReplyDelete
  48. பூஸின் ரெடினா மற்றினா மனுஷனுக்கு பார்வை சக்தி கூடாதா..???. :-)))). டவுட்டு # 6785//


    வெல்டன் !!!!!!!
    இதோ வந்திட்டேன்
    நாம அதாவது நானு நீங்க எல்லாரும் diurnal
    சில பூனைகள் மட்டும் nocturnal:)))))))))))
    ரெடினாவை மாற்றினா நாம nocturnal very active ஆகிடுவோம் எதுக்கு ரிஸ்க்
    இப்ப பூஸ் சிடுவேஷன் சாங்
    திருட்டுபூனை இருட்டு வேளை முறைச்சுதானே பாக்குது
    ஹவ் இஸ் இட் எப்பூடி????????

    ReplyDelete
  49. எச்சூஸ்மீ மிஸ்ஸ்ஸ் ஒரு டவுட் :-))). கண் இல்லாதவங்களுக்கும் கண் இருக்கே அப்போ அதுக்கும் கண் என்றா பெயர் ..? :-))))))))////


    yes.
    கண் இல்லை என்று சொல்ல மாட்டாங்க vision அதாவது பார்வை இல்லைன்னுதான் சொல்வாங்க ,

    ReplyDelete
  50. //கலை!!!! பீஸை கரெக்க்ட்டா எண்ணி எண்ணி வாங்கி:)), //

    சாரி சில்லறை இல்ல கலை வழிய விடுங்க நான் கோப்பி பென்சில் எல்லாம் கொண்டு வந்து இருக்கேன். பூஷ் ஏதோ சொல்லுறாங்களாம் என்னான்னு கேப்போம்

    ReplyDelete
  51. //giri engeirukkeenga ellaarum ??????????????????//

    இங்கேதான் இருக்கேன் அஞ்சு எல்லாம் எழுத்து கூட்டி:)) படிச்சு முடிக்க ரெம்ப டைம் ஆயிடிச்சு

    ReplyDelete
  52. //நோ பூஸ்” இல்ல இது ”லா பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”:))))...//

    எந்த லா ஷகிலா ஆஆஆஆஆ :))

    ReplyDelete
  53. //இங்கின இரண்டு வட்டங்கள் .. உள்ளுக்குள் வெள்ளை அதனுள் கறுப்பு வட்டம் எல்லாம் தெரியுதோ?:)) அதுதான் கண்ண்ண்ண்ண்!!!! //

    ச்சே ரொம்ப புல்ல் ல் ல்அரிக்குது இவ்ளோ நாளும் இதுதான் கண்ணன்ன்ன் ன்னு தெரியாம இருந்திட்டேனே ?? என் கண்ணை தொறந்த பூஸ் உக்கு ரெம்ப நன்றி!!

    ReplyDelete
  54. good night giri ,
    நல்லா அடிச்சு விளாடுங்க

    ReplyDelete
  55. //நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்:))!!! // ஏன் உங்களுக்கு பதில் தெரியாதோ ????? இல்லே சும்மா டவுட்டு

    //சூப்பராக கண்ணின் குறுக்குவட்டம் கீறி// யாரு கண்ணு குறுக்கு வட்டத்த கீறிநீங்க டீச்சர் கண்ணையா ஆஆ ????

    //ஆனால் கண்ணளவுக்கு வராது// ஏன்னா இதயம் கண்ணைவிட கொஞ்சம் பெரிசு அதுதான் கண்ணளவு வரலே போலே இருக்கு :))

    ReplyDelete
  56. //நல்லா அடிச்சு விளாடுங்க// யாரை அடிச்சு விளையாட நீங்க வேற தூங்க போறீங்களே ? மகியா வான்சா இல்லே பப்பூவா :)) டீச்சர விட்டுரலாம்

    ReplyDelete
  57. //அவர்கள் என் முன் வந்ததும் கேட்ட முதல் கேள்வி..“இது ஆருடைய கண்?”.//

    ஒடனே என் கண்ணுதான் ன்னு தைரியமா சொல்லி இருக்க வேண்டியதுதானே இதுக்கு போய் ஷை ஆகிட்டு :))

    ReplyDelete
  58. //என் “குரு” எனக்கு உபதேசம் //

    இவ்ளோ நாளும் பேபி அதிரா எப்புடி இப்புடி இருக்காங்கன்னு ஓசிச்சுகிட்டு இருந்தேன் இந்த குரு உபதேசம் படத்த பார்த்த ஒடனே எல்லாம் பிரிஞ்சிடிச்சு ;))

    ReplyDelete
  59. Mee 60 Good Night Poos !!!

    ReplyDelete
  60. இப்புடியெல்லாம் உங்க கண்ணு யாருன்னு சொல்லாமல் எஸ்கேப் ஆகக்கூடாது...

    ReplyDelete
  61. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்!:)

    பள்ளிநினைவுகள் அருமை அதிரா! ரெம்ப ஷை-யான பொண்ணாத்தான் இருந்திருக்கீங்க! :)

    கமென்ட்லாம் படிச்சு முடிச்சுட்டேன். உங்களை அக்கா என்று கூப்பிட்டவர் வாள்;)க!

    கிரிஷா, "அடிச்சி வெளாடுங்க" என்று சொன்னா ஒரே அர்த்தம்தான். அது பூஸ் என்ற கிரிக்கெட் பால்தான், நீங்க "அதைத்தான்" அடிச்சு வெளையாடோணும், சக ப்ளேயர்ஸை எல்லாம் அடிச்சீங்கன்னா கேம் என்னாகும்,ஓசிச்சு;) பாருங்க!

    அதிரா,உங்கட குரு...ஆஹா! :)))))

    ReplyDelete
  62. பேபி அதிரா சின்ன பிள்ளையாம்
    பாருங்க அவ்வவ்

    ம் பள்ளிக்கால நினைவுகள்
    ஆரம்பம்
    இனிமையான பதிவா ஆக்கிட்டீங்க.

    ReplyDelete
  63. எனக்கு ஒரு உண்மை தெரியனும் சாமி
    அந்த கண்கள் யாரு உடைய கண்கள் ....

    ReplyDelete
  64. கண்ணைப்பற்றி இத்தனையா?அதிரா ஒரு சமாச்சாரத்தை கையில் எடுத்துக்கொண்டால் சக்கைப்போடு போட்டு விடுவார் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கறீங்க.கண்டாகடரு அதிரா வாள்க வாள்க

    ReplyDelete
  65. அக்கா அந்த பூனை படம் (முதல்) பார்க்கும் போது வகுப்பில் படிக்கும் போது அணில் போன கதை ஒன்று சொல்வார்களே அது தான் நினைவுக்கு வருகிறது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

    ReplyDelete
  66. athira said... 31 ///

    மிக்க நன்றி சிட்டு.. இனிமேல் மொபைலைக் கல்லடிப் பாலத்துக்க வீசிப்போட்டு:))) பிஸில படியுங்கோ என் புளொக்கை:))). //

    ஆமா பீச்சுக்கு போகும்போதும் பிஸியுடன் தான் போவாங்களாக்கும்....சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
  67. பூஸாருக்கு கம்பியுட்டரில் பதிவு போட சொல்லி கொடுத்தாச்சா??

    ReplyDelete
  68. இராஜேஸ்வரி வலைப்பு நானும் பார்த்தேன் ஓப்பன் ஆகல

    ReplyDelete
  69. கமென்ட்லாம் படிச்சு முடிச்சுட்டேன். உங்களை அக்கா என்று கூப்பிட்டவர் வாள்;)க! ///




    ha ha ha :))))))))))))))))))))))

    i am in a hurry ,shall come again and cont my non stop laugh ROFL:))))))

    ReplyDelete
  70. வந்திட்டன்! வந்திட்டன்! மணியம் கஃபேல இட்லிக்கு மா ஆட்டினதால லேட் ஆகிட்டுது :-))

    என்னது கண்ணைப் பற்றி எல்லாம் தெரியுமோ? இண்டைக்கு ஒராள் வசமா மாட்டிட்டா! அப்ப எனக்கிருக்கும் எல்லா டவுட்டுக்களையும் இண்டைக்கு ஒண்டும் விடாம கேட்ட்டிட வேண்டியதுதான் :-))

    1 வது டவுட் - கண்ணும் கண்ணும் கொள்ளையடிச்சால் ஏதோ எண்டு அர்த்தம் எண்டு ஒரு பாட்டு இருக்கு!

    என்னுடைய டவுட் என்னெண்டா கண் எப்படிக் கொள்ளையடிக்கும்? அப்படிக் கொள்ளையடிச்ச கண்ணை பொலீஸ் அரெஸ்ட் பண்ணுமோ? அப்படி அரெஸ்ட் பண்ணின கண்ணை பெயில்ல எடுக்கலாமோ?

    ஹா ஹா ஹா ஹா பதில் சொல்லுங்கோ! :-)))

    [im]http://www.realbeauty.com/cm/realbeauty/images/Un/rb-woman-eye-brows-1-0809-mdn.jpg[/im]

    வடிவான கண் எண்டு தேடின போது வந்த கண் இது :-)))

    ReplyDelete
  71. எல்லோரும் கொப்பியும் பென்சிலும் எடுங்கோ:)) வகுப்பு ஆரம்பம்..
    கலை!!!! பீஸை கரெக்க்ட்டா எண்ணி எண்ணி வாங்கி:)), :///////

    மணி - கலை! இந்தாங்கோ டீயூஷன் ஃபீஸ்! இப்ப எதுக்கு அதை எண்ணிப் பார்க்கிறீங்கள்! அண்ணா மேல நம்பிக்கை இல்லையோ?

    கலை - இல்லை அண்ணா! நான் அதை எண்ணிப் பார்க்கேலை! எனக்கு உங்களில நம்பிக்கை இருக்கு!

    மணி - அதானே பார்த்தன்! தங்கச்சி எண்டா தங்கச்சிதான்! சரி இந்தாங்கோ இதை அந்த பிங் கலர் பேர்ஸில வையுங்கோ! அது சரி மொத்தமா எல்லாக் காசும் சேர்ந்தவுடன, அதை என்ன செய்வீங்கள்?

    கலை - அது அண்ணா, அதிரா அக்காவிட்ட குடுப்பன்!

    மணி - அங்கதான் கலை தப்பு பண்ணுறீங்கள்! அந்தப் பேர்ஸை என்னட்டத் தாங்கோ! நான் பூஸாரிட்ட பத்திரமா குடுக்கிறன்!

    கலை - அண்ணா உங்களை நம்பலாமோ?

    மணி - என்ன கலை அண்ணாவில நம்பிக்கை இல்லையோ? விடுங்கோ நான் இப்பவே போய் சென்னில குதிக்கிறன்!

    கலை - ஐயோ அண்ணா வேண்டாம்! வேண்டாம்! நான் எல்லாரின்ர காசையும் சேர்த்துப்போட்டு அந்த பிங் கலர் பேர்ஸை உங்களிட்டையே தாறன்!

    மணி - ஆ..........வெரி குட் தங்கச்சி எண்டா தங்க்ச்சி தான்!!

    கலை - அண்ணா உங்களை நம்பித்தாறன்! பிறகு என்ர குருவின்ர காலில விழுந்து கும்பிட வைச்சிடாதேங்கோ :-)))

    [im]http://www.memsaab.com/files/imagecache/940x700/files/Vijay%20and%20Saranya%20Cute%20Still%20in%20Velayutham%20Movie%20%20.jpg[/im]

    ReplyDelete
  72. அச்சோ, படம் இவ்வளவு பெரிசா வந்துட்டுதே! நானும் கலையும் பூஸாரை விழுந்து கும்புட்டது ஊருக்கே தெரிய வரப் போகுதே! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-)))

    ReplyDelete
  73. சூப்பராக கண்ணின் குறுக்குவட்டம் கீறி, குறிப்பேன்,//////


    அப்ப கண்ணின் நெடுக்கு வட்டம் கீறிக் குறிக்கத் தெரியாதோ???? :-)))

    ReplyDelete
  74. அதேபோல இதயமும் படம் கீறி அனைத்தையும் விளங்கப்படுத்துவேன், ஆனால் கண்ணளவுக்கு வராது.:///////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! இது பொய் தானே? இதயம் எப்போதும் கண்ணைவிடப் பெரியதுதானே??

    ReplyDelete
  75. குருவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ

    ReplyDelete
  76. யோகா மாமா இங்கயும் வரலையா .........


    ஹேமா அக்காவும்..............

    ReplyDelete
  77. அக்கா அட்டேனன்ஸ் போட்டுட்டேன் ...

    சீட் ட்டும் போட்டு வைத்து இருக்கேன் ....மூணு இடத்துக்கும் புக்கிங் பண்ணிப் போடுறேன் ...

    மாமா ஹேமா அக்காலை கூட்டிட்டு வாறன் குருவே ....

    ReplyDelete
  78. குருவே எம்மாம் பெரிய பதிவா இருக்கு ....


    படிக்கலை இன்னும் ....நாளை படிச்சிட்டு அப்புறம் வாத்து ஓட்டுறேன் ...


    மணி அன்னாஸ் என்னை பற்றி சொல்லி இருக்கீங்க ...கண்டிப்பா குரு அதை நம்ப மாட்டாங்கள் ....

    நான் அம்புட்டு தெளிவா பேச மாட்டேன் நு குருவுக்கு டேரியும் .....

    ReplyDelete
  79. கண்படம் நல்லா வந்திச்சு கேள்விபதில் சொதப்பிவிட்டது:)))))

    ReplyDelete
  80. பள்ளிக்கூடத்தில் அக்கார்மார்களை வட்டம் இட்ட இரட்டையர்கள் கருக்குமட்டையடி வாங்கவில்லைப்போல:)))))

    ReplyDelete
  81. நான் வேலைக்குப் போறன் கலிங்க இளவரசி மிச்சம் பார்த்துக்குவா!
    நலம் தானே கலை!
    ஹேமாவுக்கும் ஒரு வணக்கம் யோகா ஐயாவுக்கும் ஒரு வணக்கம் முக்கியமாக கலாப்பாட்டிக்கு ஒரு கும்பிடு குருவே!

    ReplyDelete
  82. வாங்கோ அஞ்சு வாங்கோ..
    //angelin said... 47

    mahi,vaans giri engeirukkeenga ellaarum ??????????????????////

    இப்போ எதுக்கு அவங்க எல்லாம்?:)).. நான் இருமல் தடிமன் இல்லாமல் சொகமா இருப்பது உங்களுக்குப் பிடிக்கேல்லையோ? அவ்வ்வ்வ்வ்

    முருகாஆஆஆ.... உந்த வேலைக் கொஞ்ச நாளைக்கு கடன் தர முடியுமோ முருகா? நான் கொஞ்சப்பேரை வெருட்டோணும்:)) ஆருமே எனக்குப் பயப்புடீனம் இல்லயே:)))

    ReplyDelete
  83. angelin said... 48

    இப்ப பூஸ் சிடுவேஷன் சாங்
    திருட்டுபூனை இருட்டு வேளை முறைச்சுதானே பாக்குது
    ஹவ் இஸ் இட் எப்பூடி????????///

    இது ய்ய்ப்பரூஊஊஊ:)).. அஞ்சுட பதிலைப் படிச்ச ஜெய் இப்போ “சாந்தினி” ஹொஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாராம்:))) பேஏஏஏஏஷண்ட்டாத்தான்:))

    ReplyDelete
  84. ஆஆஆ... கீரி..கீரி.. வாங்கோ.. உஸ்ஸ் யப்பா லஸ் பிரேகில வந்திட்டுப் போயிருக்கிறா:)).

    நோ..நோ..நோஒ.. சில்லறை எல்லாம் எடுக்கமாட்டோம்.. ஒன்லி பேப்பர் காசு மட்டும் தேன்:))).. அதைக் காட்டினால் மட்டுமே பாடம் நடக்கும்:))..

    கோப்பியா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    //En Samaiyal said... 52
    //நோ பூஸ்” இல்ல இது ”லா பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”:))))...//

    ReplyDelete
  85. En Samaiyal said... 52

    எந்த லா ஷகிலா ஆஆஆஆஆ :))

    இவவையா சொல்றீங்க?:)))

    //[im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcS3hKaqxf1iUHhpeiiP2RbUAWZstdSOu9rtpRMOC42gu2zXNpXcNg[/im]

    ஹையோ ஆரோ கால் பிடரில அடிக்க ஓடுற சத்தம் கேட்குதே:))) பிடிங்க பிடிங்க சென் நதியில் குதிக்க முன் பிடிச்சிடுங்கோ:)))))).. நான் கட்டிலுக்குக் கீழ சேஃப் ஆ இருக்கிறேன், என்னை ஆரும் காட்டிக்கொடுத்திடாதீங்கோஓஓஓ:)))

    ReplyDelete
  86. லா பூஸார் இருக்கிறாவோ? கீழ இருக்கிறத வடிவா படிச்சு பாடமாக்கி வையுங்கோ! 1.30 அவர்ஸ் கழிச்சு வாறன்! மிச்சத்துக்கு :-))))

    [im]https://lh5.googleusercontent.com/-0FpW8FZJTko/T7d87WQ8bUI/AAAAAAAABFc/ssG0IjabJ_w/s508/.48796214598.jpg[/im]

    ReplyDelete
  87. //மாத்தியோசி - மணி said... 87
    லா பூஸார் இருக்கிறாவோ? கீழ இருக்கிறத வடிவா படிச்சு பாடமாக்கி வையுங்கோ! 1.30 அவர்ஸ் கழிச்சு வாறன்! மிச்சத்துக்கு :-))))///

    ஹா..ஹா..ஹா... எப்பூடியாவது ஏதொ ஒரு வகையில வதனப்புத்தகத்தில நடக்கிற கூத்தை எல்லாம் கடவுள் எனக்குத் தெரியப்பண்ணிடுவார்:)))...

    அடுத்ததா.. அங்கின புளொக் பண்ணப்படப்போவது மணியம் கஃபே ஓனர்:))).. நான் இதுக்குப் பொறுப்பில்லை இப்பவே சொல்லிட்டேன், ஆனா எனக்குக் கரி நாக்காக்கும்:)))

    ReplyDelete
  88. //En Samaiyal said... 53

    ச்சே ரொம்ப புல்ல் ல் ல்அரிக்குது இவ்ளோ நாளும் இதுதான் கண்ணன்ன்ன் ன்னு தெரியாம இருந்திட்டேனே ?? என் கண்ணை தொறந்த பூஸ் உக்கு ரெம்ப நன்றி!//

    ரொம்ப ஷை ஷை ஆ வருது எனக்கு:)). இன்னுமொன்று முகத்தில ரெண்டு ஹோலிருந்தா அதுதான் மூஊஊஊக்கு:)) அதுக்குக் கீழ ஒரு பெரிய ஹோல் இருக்குமே அதுதான் வாய்.. எப்பூடி எப்பூடி... இப்பவும் புல்லாஆஆ அரிக்குதோ?:)) எனி டவுட்?:))

    ReplyDelete
  89. En Samaiyal said... 56
    /
    //ஆனால் கண்ணளவுக்கு வராது// ஏன்னா இதயம் கண்ணைவிட கொஞ்சம் பெரிசு அதுதான் கண்ணளவு வரலே போலே இருக்கு :))///

    இல்ல இல்ல, லா பூஸுக்கு(இது ஃபிரெஞ் லா, நொட் அரபு லா:) ஹையோ ஒவ்வொரு தடவையும் இதையும் சொல்லியாக வேண்டிக்கிடக்கே:)) எல்லாம் வியாழ மாற்றம் செய்கிற கூத்து:)))..
    கண்ணும் இதயமும் ஒரே ஷைஸ்:))

    /////இவ்ளோ நாளும் பேபி அதிரா எப்புடி இப்புடி இருக்காங்கன்னு ஓசிச்சுகிட்டு இருந்தேன் இந்த குரு உபதேசம் படத்த பார்த்த ஒடனே எல்லாம் பிரிஞ்சிடிச்சு ;))////

    ரொம்ப நல்ல பொண்ணு என்பதுதானே பிரிஞ்சுபோச்சூ?:)) தங்கூ தங்கூஊ:))..

    மியாவும் நன்றி கீரீஈஈஈ.. நல்ல வடிவா நித்திரை கொள்ளுங்கோ. நல்லிரவு.. சுவீட் ட்ரீம்ஸ்ஸ்ஸ்ஸ்:).

    ReplyDelete
  90. //விச்சு said... 61
    இப்புடியெல்லாம் உங்க கண்ணு யாருன்னு சொல்லாமல் எஸ்கேப் ஆகக்கூடாது..///

    ஹையோ காலைச் சுத்தின பா.பு( நான் பாம்பைச் சொன்னேன்:)) கடிக்காமல் விடாதாமே:)).. அந்தக் கதையாவெல்லோ இருக்கு விச்சுவின் கதை:)))..

    நான் வேறு ஆட்களின் கண்ணைக் கொண்டு வந்து இங்கின போடுவனோ? நோ சான்ஸ்ஸ்:))).. கண்ண்ணைப் பார்த்ததும் ஆளை அடையாளம் பிடிச்சிடுவீங்க எண்டெல்லோ நினைச்சேன்ன்... அது தேம்ஸ்ல எடுத்த படம்:)) ஐ மீன் கண்:))

    ReplyDelete
  91. ///
    Mahi said... 62
    கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்!:)

    பள்ளிநினைவுகள் அருமை அதிரா! ரெம்ப ஷை-யான பொண்ணாத்தான் இருந்திருக்கீங்க! :)///

    இருந்தாலும் உங்களுக்கு வடை எடுத்து வச்சிருக்கிறேன் மகி, நான் வைக்க மறந்துட்டேன், ஆனா ஆயாதான் மறக்காம, இது மஞ்சள் பூவுக்கு, இது பப்பூவுக்கு எண்டெல்லாம் எடுத்து வச்சவ:))

    ஏனெண்டால் நீங்க ரெண்டுபேரும் லேட்டாத்தான் வருவீங்களென அவவுக்கும் தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்:)))

    ///கமென்ட்லாம் படிச்சு முடிச்சுட்டேன். உங்களை அக்கா என்று கூப்பிட்டவர் வாள்;)க! ////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவரைத்தான் இப்போ தேடிட்டு இருக்கேன், தேம்ஸ்ல தள்ளி விட:)).


    //அதிரா,உங்கட குரு...ஆஹா! :)))))///

    ஹாக்ஹாக்....ஹாஆஆஆஆஆ... ரொம்ப அறிவாளி/ழி அண்ட் ரொம்ப அழகனவர்:)) படத்தில தெரியேல்லை நேரில கொள்ளை:) அயகு:)) நான் என் குருவைச் சொன்னேன்:)))..

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  92. //Siva sankar said... 63
    பேபி அதிரா சின்ன பிள்ளையாம்
    பாருங்க அவ்வவ்///

    வாங்கோ சிவா வாங்கோ... ஓ அப்போ சின்னப்பிள்ளை, இப்ப சுவீட் 16.

    //Siva sankar said... 64
    எனக்கு ஒரு உண்மை தெரியனும் சாமி
    அந்த கண்கள் யாரு உடைய கண்கள் ...///

    ஹையோ திரும்பவும் டவுட்டோ? எல்லோருடைய டவுட்டைக் கிளியர் பண்ணுறத்துக்குள்ளயே என் உசிர் பொசுக்கெனப் போயிடும்போல இருக்கே:)))...

    அது லா பூஸின் கண்கள்:)) சுடச்சுட:)) எடுத்தது. மியாவும் நன்றி சிவா....

    பார்ஷல் கிடைச்சிட்டுதோ?:)

    ReplyDelete
  93. வாங்கோ ஸாதிகா அக்கா....

    இன்னும் இருக்கு கண்பற்றிய கதைகள்.. ஆனா அதெல்லாம் சொந்தக்கதைகள் பிறகு வம்பாகிடும் வாணாம்ம்.:))

    //ஸாதிகா said... 65
    அதிரா வாள்க வாள்க//

    றீச்ச்சர் ஓடி வாங்கோஓஓஓஓ:))

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா... பாட்ஷாவை எங்காவது கண்டனீங்களோ?:)

    ReplyDelete
  94. வாங்கோ மதிசுதா..
    என்னாது? பூனையைப் பார்க்க அணில்போன கதை, நினைவுக்கு வருதோ? அவ்வ்வ்வ்:)))

    நீண்ட காலத்துக்குப் பின் வந்திருக்கிறீங்க மிக்க நன்றி.

    ReplyDelete
  95. //சிட்டுக்குருவி said... 67


    ஆமா பீச்சுக்கு போகும்போதும் பிஸியுடன் தான் போவாங்களாக்கும்....சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))////

    என்னது பீச்சுக்குப் போறனீங்களோ? ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்?:))))) அப்பூடியெண்டால் பிசி:) கொண்டு போகக்கூடாதுதான்:))) ஏனெண்டால் அங்க நீங்க பிஸி:) ஆக இருப்பீங்களெல்லோ?:)))

    ReplyDelete
  96. வாங்கோ ஜல் அக்கா..

    //Jaleela Kamal said... 68
    பூஸாருக்கு கம்பியுட்டரில் பதிவு போட சொல்லி கொடுத்தாச்சா??///

    ஓமோம்.. பதிவில இப்பத்தான் டிப்ளோமா முடிச்சிருக்கிறார்.. :))) அடுத்து டாக்டருக்குப்:) படிக்கப்போறாராம்:) ஐ மீன் பதிவு போடுவதில:))

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  97. angelin said... 70
    கமென்ட்லாம் படிச்சு முடிச்சுட்டேன். உங்களை அக்கா என்று கூப்பிட்டவர் வாள்;)க! ///


    ha ha ha :))))))))))))))))))))))

    i am in a hurry ,shall come again and cont my non stop laugh ROFL:))))))////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வாணாம் அஞ்சு வாணாம் மூச்சுத் திணறிடப் போகுது:) ஸ்டொப் பண்ணி இந்த தேசிக்காய்த் தண்ணியைக் குடிச்சிட்டுத் தொடருங்கோ:)))

    ReplyDelete
  98. மாத்தியோசி - மணி said... 71

    அப்ப எனக்கிருக்கும் எல்லா டவுட்டுக்களையும் இண்டைக்கு ஒண்டும் விடாம கேட்ட்டிட வேண்டியதுதான் :-))

    1 வது டவுட் - கண்ணும் கண்ணும் கொள்ளையடிச்சால் ஏதோ எண்டு அர்த்தம் எண்டு ஒரு பாட்டு இருக்கு!///

    ஓமோம் நானும் கேள்விப்பட்டிருக்கிறன்.. கண்ணும் கண்ணும் கொள்ளை அடிச்சால்
    அடுத்த நாளே தேம்ஸ்ல மிதக்கும்:)) என்று?:)) எது எண்டு கேட்டிடப்பூடா:) நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்ஸ்ஸ்:))

    //////அப்படிக் கொள்ளையடிச்ச கண்ணை பொலீஸ் அரெஸ்ட் பண்ணுமோ? ///

    பண்ணும் பண்ணும் தெல்லிப்ப்ழைக் ஹொஸ்பிட்டல்ல இருக்கிற போலீஸ்தான் அரஸ்ட் பண்ணும்:)) வாணாம் சொல்லிட்டேன் நான் ரொம்ப நல்ல பொண்ணு:)) என் வாயைக் கிழறிடக்கூடா:))))

    ReplyDelete
  99. ஹையோஓஓ மீ ட 100:)
    [im]https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcROa1KDRunOZuO_p5Ivl55RekH1SvWMMO_WeDN8SMEOxxl5zZHL[/im]

    ReplyDelete
  100. மாத்தியோசி - மணி said... 71

    வடிவான கண் எண்டு தேடின போது வந்த கண் இது :-)))///

    ஹா..ஹா..ஹா... என்ர கண்ணுக்குப் போட்டியா.. தேடி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீங்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ஆனா உந்த அக்காவின் கண் கொஞ்சம் வெயிட் அதிகம் போல தெரியுதே:)) ஐ மீன் மேக்கப் போட்டிருக்கிறா என்றேன்:)) நீங்கதானே சொன்னீங்க வதனப்புத்தகத்தில ஆரோ சொன்னவை மேக்கப் போட்டால் வெயிட் கூடியிருக்கும் எண்டு:))

    ReplyDelete
  101. என்னாது என் சிஷ்யையை வெருட்டிக் காசை அடிக்கப் பார்க்கினம்:)) அவவுக்கு நான் நல்ல ட்ரெயிங் கொடுத்து வச்சிருக்கிறன், உதெல்லாம் சரிப்பட்டு வராது:))))...

    நாட்டாமை..... தீர்ப்பை.... மாத்தாதீங்க:)))
    இதில விஜய் கொஞ்சம்...ஆஆஆ..... சிங்கமாக இருக்கிறாரே:))

    //நானும் கலையும் பூஸாரை விழுந்து கும்புட்டது ஊருக்கே தெரிய வரப் போகுதே! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-)))//////

    இல்ல இல்ல நான் படிச்சதும் கிழிச்சிட்டேன்:))

    ReplyDelete
  102. //மாத்தியோசி - மணி said... 75


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! இது பொய் தானே? இதயம் எப்போதும் கண்ணைவிடப் பெரியதுதானே??///


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்பூடியில்லையாம்:)))

    ஒவ்வொரு பின்னூட்டங்களையும் வச்சே கண்டு பிடிப்பன்:)))... ஆருக்கு கண் பெரிசூஊஊஊ:)) ஆருக்கு இதயம் பெரிசூஊஊஊஊஊ என:))

    நாளைக்கு “புதுசாச் செய்த “ 2 மட்டின் கொத்து பிளீஸ்ஸ்:)))

    ReplyDelete
  103. வாங்க கலை வாங்கோஓஓ...

    //
    கலை said... 76
    குருவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ///

    சிஷ்யையேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ:)) என்னாச்சு?:)) ஆடு முட்டிப்போட்டுதோ? இதுக்குத்தான் சொல்றது... ஓவரா மருவாதை கொடுக்காதீங்க என:))).. இப்ப பாருங்கோ நிலைமையை:))

    ReplyDelete
  104. கலை said... 77
    யோகா மாமா இங்கயும் வரலையா .........


    ஹேமா அக்காவும்.............///


    மாமா ஊர்வலம் போறேன் என்றவர்.. இண்டைக்குக் காணேல்லை நாளைக்கு வந்திடுவார்... நம்பிக்கை இருக்கு.

    ஹேமாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) வதனப்புத்தகத்தில விலை:)யாடுறா கலை:)))

    //மாமா ஹேமா அக்காலை கூட்டிட்டு வாறன் குருவே ....///

    மீ வெயிட்டிங் யா:))

    //மணி ///அன்னாஸ்//// என்னை பற்றி சொல்லி இருக்கீங்க ...கண்டிப்பா குரு அதை நம்ப மாட்டாங்கள் ....///

    என்னாது அன்னாசிப்பழமோ?:)) அப்பூடியோ இருக்கிறார் அவர்?:))))... மேலயும் மரம் கீழயும் மரம்:))) ஆஆஆஅ எங்கேயோ இடிக்குதே:))))..

    ஹா..ஹா..ஹா... வேலை எல்லாம் முடிச்சிட்டு மெதுவா வாங்கோ கலை...

    மியாவும் நன்றி.. என் குருவும் (உங்களுக்கு அவர் “கிரேட்குரு”:)) அதாவது “கிரேட் கிரான்மா”:)) மாதிரி))... கலைக்கு ஹாய் சொல்லச் சொன்னவர்:))).

    ReplyDelete
  105. ஹா..ஹா..ஹா... என்ர கண்ணுக்குப் போட்டியா.. தேடி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீங்க.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). :///////

    அப்ப, அந்த முதலாவது படத்தில இருக்கிறது உங்கட கண் தானோ? அதேன் கண்ணில அவ்வளவு சோகம் அப்பிப்போய்க் கிடக்கு? நான் நினைக்கிறன் சங்கிலி களவு போன அண்டு எடுத்த படமாக்கும்!

    ச்சீசி இனியும் பொறுமையா இருக்கலாமோ? இப்பயே போய் பிரித்தானிய பொலீசில கொம்ப்ளைன் குடுங்கோ! களவெடுத்த ஆக்களைக் கம்பி எண்ண வைப்போம்! :-))

    ReplyDelete
  106. 11, 12ம் வகுப்பினருக்கான விஞ்ஞானக் கண்காட்சி(Exhibition), அந்த மாவட்டப் பாடசாலைகள் அனைத்தும் சேர்ந்து நடாத்தின. /////////

    அச்சோ, எக்ஸிபிஷன் எண்டா தமிழில விஞ்ஞானக் கண்காட்சி எண்டோ வரும்! அட நான் நினைச்சன் பொதுவா எல்லாக் கண்காட்சிகளையும் குறிக்குமாக்கும் எண்டு :-)))

    குறிப்பு - சிலவேளை பூஸார் பேசிறது பிரிட்டிஷ் இங்கிலீசாக்கும் :-))

    ReplyDelete
  107. எதுக்கும் பொறுங்கோ ஓடிப்போய் சமயபுரத்து மாரியம்மனுக்கு ஒரு கூடு கற்பூரம் கொழுத்திட்டு வந்திடுறேன்ன்ன்ன்.. ஆளைப் பத்திரமாக் கொண்டு வந்து சேர்த்துவிடச் சொல்லி:))):////////

    பாருங்கோ, மாரியம்மன் அருள் வழங்கிட்டா! நேற்று நான் சென்னில குதிக்கப் போகேக்க, அங்க ஒரு வடிவான ஃபிரென்சு போலீஸ் அக்கா வந்து தடுத்துப் போட்டா!

    நான் நினைக்கிறன் சமயபுர மாரியாத்தா தான் போலீஸ் யூனிபோமில வந்திருக்கிறா எண்டு! :-)))

    ReplyDelete
  108. ஹையோ ஹையோ !!!!!!!!!!!!
    இன்னிக்கெல்லாம் பூசால் எனக்கு ஒரே சிரிப்பு /ஒரு பரிசளிப்பு விழாவிளிருந்தேன் அங்கேயும் நினைச்சி நினைச்சி சிரிப்பு .
    அதுவும் என் கண்ணிலா படனும் .மகி பாத்துட்டாக...கிரி பாத்துட்டாக
    இன்னும் வான்ஸ் தான் பாக்கணும் .ப்லீஸ்வந்திடுங்க வான்ஸ் சீக்கிரமே

    ReplyDelete
  109. இன்னிக்கு உங்களுக்கு ஒரே எஈ அச்சும் அச்சும் வந்திருக்குமே மியாவ் !!!!!!!


    yes yes bcos of me;))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  110. //அதிரா,உங்கட குரு...ஆஹா! :)))))///
    ஆமா ஆமா அழகு !!!!!!!! அழகு ரஜனிகாந்த் movie il வருமே அந்த பாட்டு இந்த சிடுவேஷனுக்கு போடுங்க பூஸ்

    ReplyDelete
  111. கிரிஷா, "அடிச்சி வெளாடுங்க" என்று சொன்னா ஒரே அர்த்தம்தான். அது பூஸ் என்ற கிரிக்கெட் பால்தான், நீங்க "அதைத்தான்" அடிச்சு வெளையாடோணும், ///

    என் செல்ல கிளெவர் தங்கச்சி ,கற்பூரம் மாதிரி உடனே புரிஞ்சிக்கிட்டா ,குட் கேர்ல் .:)))))))))

    ReplyDelete
  112. [im]http://specialessai.s.p.pic.centerblog.net/ww67o7gb.gif[/im]

    ReplyDelete
  113. மாத்தியோசி - மணி said... 106
    //
    அதேன் கண்ணில அவ்வளவு சோகம் அப்பிப்போய்க் கிடக்கு? நான் நினைக்கிறன் சங்கிலி களவு போன அண்டு எடுத்த படமாக்கும்!
    ///

    ஹா..ஹா..ஹா.. அதுதான் அப்பாவிப் பார்வை:)) அதுதான் சொன்னேனே நான் ஒண்ணுமே தெரியாத அப்ப்பாஆஆஆஆஆஆஆஆவி என்று:)))

    ஆஆஆஆஆஆ... கையில ஏதோ ஆயுதத்தோட கலைக்கிறார்ர்ர்ர்ர்..ஃபிரெஞ்சுப் போலீஸ்ஸ்ஸ் க்க்க்க்க்காஆஆஆஆஆ என்னைக் காப்பாத்துங்கோ.. நான் ஒரு அப்ப்ப்பாஆஆஆஆஆவி:)))

    ReplyDelete
  114. //குறிப்பு - சிலவேளை பூஸார் பேசிறது பிரிட்டிஷ் இங்கிலீசாக்கும் :-))///

    இல்லையில்லை வவுனியா ஆசியர்களுக்கான விரிவுரையில அப்பூடித்தான் சொல்லித்தந்தவை:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))...

    சமயபுர மாரியம்ம்மாஆஆஆஆ.. கொஞ்சம் மணியம் கஃபே ஓனரைப் பாருங்கோஓஓஓஓஓஓஓ:))))

    ReplyDelete
  115. awwwwwwww miyaaw /
    nahi mahi me jaaw:)))))))))

    ReplyDelete
  116. நேற்று நான் சென்னில குதிக்கப் போகேக்க, அங்க ஒரு வடிவான ஃபிரென்சு போலீஸ் அக்கா வந்து தடுத்துப் போட்டா! /////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒழுங்காச் சொல்லோணும்:)) அந்த அக்காவைப் பார்த்துக்கொண்டு நிண்டதில குதிக்கிறதை மறந்துபோனாராக்கும்:))).


    //நான் நினைக்கிறன் சமயபுர மாரியாத்தா தான் போலீஸ் யூனிபோமில வந்திருக்கிறா எண்டு! :-)))////

    ஓமோம் அவவேதான்:)) அடுத்தது அவதான் ஃபேஸ் புக்குக்கும் வரப்போறா:)) பயப்பூடாதையுங்கோ.. உங்களைக் காப்பாத்தத்தான்:))

    சமயபுர மாரியம்மா.. நான் சொன்னபடி செய்தால்ல்ல்... வேப்பம் சேலைகட்டி தீமிதிக்க வைப்பன்:)) ஆரை எண்டு இப்ப கேட்டிடப்பூடா:))

    ReplyDelete
  117. //angelin said... 109
    ஹையோ ஹையோ !!!!!!!!!!!!
    இன்னிக்கெல்லாம் பூசால் எனக்கு ஒரே சிரிப்பு /ஒரு பரிசளிப்பு விழாவிளிருந்தேன் அங்கேயும் நினைச்சி நினைச்சி சிரிப்பு .////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சுவுக்கு என்னாச்சு?:)) ஏன் இந்தத் துள்ளல்:)) அதுவும் ஒரு அப்பா.......ஆவிப்பூஸைப் பார்த்து:))...

    எனக்கு மூக்கு தும்மல் வரேல்லை, ஆனா ரன்னிங் நோஸூஊஊஊஊ:))).. ஒருவேளை மூக்குக்குள்ள கெட்ட கிருமி ஏதும் பூந்திருக்குமோ?:)))

    //அதுவும் என் கண்ணிலா படனும் .மகி பாத்துட்டாக...கிரி பாத்துட்டாக
    இன்னும் வான்ஸ் தான் பாக்கணும் .ப்லீஸ்வந்திடுங்க வான்ஸ் சீக்கிரமே//

    என்னாது மகியும் கீரியும் பார்த்திட்டினமோ? முருகா என்ன இது எனக்கு வந்த சோதனை:))).. பார்க்கக்கூடாத ஆட்களின் கண்ணில எல்லாம் காட்டுப்பட்டிருக்கே?:)) என்னாகுமோ ஏதாகுமோ? சரி வான்ஸ் ஐ ஆவது கொஞ்சம் மிரட்டி வைப்போம்ம்..

    வான்ஸ்ஸ்.. அதைப்?? பார்த்தால், என்னிடமிருக்கும் பாபூஊ:))ப்படம் போடுவேன்:))))

    ///yes yes bcos of me;))))))))))))))))))))))))))))))))))///

    கர்ர்ர்ர்ர்ர்ர் என்ன ஏதெனச் சொன்னால்தானே புரியும்:))).. பப்பூஊஊஊஉ..... கொஞ்சம் என்ன எனக் கேட்டுச் சொல்லப்பூடாதோ எனக்கு:))))

    ReplyDelete
  118. ///angelin said... 111
    //அதிரா,உங்கட குரு...ஆஹா! :)))))///
    ஆமா ஆமா அழகு !!!!!!!! அழகு ரஜனிகாந்த் movie il வருமே அந்த பாட்டு இந்த சிடுவேஷனுக்கு போடுங்க பூ/////

    ரொம்பப் புகழாதீங்க... குருவுக்கு கண் பட்டிடப்போகுது:))

    என் “மேன்மைகள்:) தங்கிய:) குரு” என்னைப் பார்த்து அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்.. இதுதான்ன்ன்..

    http://www.youtube.com/watch?v=nlcqKDPct4g

    ஹையோ... ஏன் அஞ்சூஉ கலைக்கிறா:)))).. என் சிஷ்யையே இது என்ன உங்கட குருவுக்கு(அது நாந்தேன்:)) வந்த சோதனை:))))

    ReplyDelete
  119. angelin said... 113
    கிரிஷா, "அடிச்சி வெளாடுங்க" என்று சொன்னா ஒரே அர்த்தம்தான். அது பூஸ் என்ற கிரிக்கெட் பால்தான், நீங்க "அதைத்தான்" அடிச்சு வெளையாடோணும், ///

    என் செல்ல கிளெவர் தங்கச்சி ,கற்பூரம் மாதிரி உடனே புரிஞ்சிக்கிட்டா ,குட் கேர்ல் .:))))))))

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcTHrA-MyDt5_DuaJ85jB5tsIsaUQUVYmeY1knGR-a0BwayWNbrWew[/im]

    ReplyDelete
  120. //2012 10:29:00 PM
    angelin said...
    awwwwwwww miyaaw /
    nahi mahi me jaaw:)))))))))//

    நகி:)..நகி:).. மகி நகி hear:))

    ReplyDelete
  121. hear:) எண்டால் என்ன என ஆரும் கேட்கப்பூடா கர்ர்ர்:)

    ReplyDelete
  122. [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcSA0vryZkm0k4WT-8xSV-UOrQOHtPdQORU05ZzgTfgRb1ZZak-C[/im]

    எல்லோருக்கும் ஒரு நற்செய்தி!!! நான் நித்திரைகொள்லப்போறேன்ன்ன்ன்ன்:))))..

    கடவுளே!!! ஏன் எல்லோரும் ஒருமாதிரி முறைக்கினம்ம்ம்:)))...

    அல்லோருக்கும் “நல்லிரவு”... ”பொன்நுய்ய்ய்ய்ய்”....
    மியாவ் ட்ரீம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

    ReplyDelete
  123. இதைச் சொல்லாட்டில் எனக்கு நித்திரையே வராது:)))


    //angelin said... 109
    /ஒரு பரிசளிப்பு விழாவிளிருந்தேன் .//

    றீச்சர் ஓடிவாங்கோ.. அஞ்சு ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊஊஊஊஊஊ விட்டிட்டா:)))

    ReplyDelete
  124. வந்தேன். ;)))
    இதுக்குப் பதில்... 'ம.பூ பான்ஸீஸ்' பக்கம் இருக்கு, போய்ப் பாருங்கோ அதீஸ். ;))))

    //எனக்குப் பிங் கலர்தான் வேணும்.. அதை “டிஷ்யூ” எண்டுதான் சொல்லோணுமாம்:))// ம். ;))

    வான்ஸுக்குமோ! ம்.. இங்கயும் ஒரு கதை இருக்கு, 11ம் வகுப்பு. பிறகு எப்பவாவது சொல்லுறன்.

    89 ;))))

    //டீச்சர விட்டுரலாம்// ஆஹா! என்னே பிரியம் கிரீஸுக்கு. தாங்ஸ்.

    62 ;)))

    இப்பிடிக் கடைசியில வந்து வாசிச்சுச் சிரிக்க நல்லாத்தான் இருக்கு. ;) எல்லாரும் பூஸை வா'ள்'த்தி இருக்கினம். நானும் வாள்த்தி விடுவோம். பூஸார்! வா...ள்ள்ள்ள்ள்...க!!! ;))))

    ReplyDelete
  125. ஹையோ ஆரோ கால் பிடரில அடிக்க ஓடுற சத்தம் கேட்குதே:))) பிடிங்க பிடிங்க சென் நதியில் குதிக்க முன் பிடிச்சிடுங்கோ:)))))).. நான் கட்டிலுக்குக் கீழ சேஃப் ஆ இருக்கிறேன், என்னை ஆரும் காட்டிக்கொடுத்திடாதீங்கோஓஓஓ:))) ////////

    அச்சோ, அந்த அம்மம்மாவுக்குப் பக்கத்தில் ஏன் என்ர படத்தைப் போட்டிருக்கிறியள்?

    ஆனாலும் இதில ஒரு நன்மை இருக்கு! யாராவது என்னைத் துரத்திக்கொண்டு வந்தால், நான் இவாவுக்குப் பின்னால் ஒளிச்சு நிண்டுடுவன்! ஒருத்தரும் கண்டு பிடிக்காயினம்! ஹா ஹா ஹா :-)))

    ReplyDelete
  126. சமயபுர மாரியம்மா.. நான் சொன்னபடி செய்தால்ல்ல்... வேப்பம் சேலைகட்டி தீமிதிக்க வைப்பன்:)) ஆரை எண்டு இப்ப கேட்டிடப்பூடா:)) //////////

    டியர் சமயபுர மாரியாத்தா!

    மேலே உள்ள வேண்டுதலை தயவு செய்து நம்பி, வேண்டுதலை நிறைவேற்ற வேண்டாம்! ஏனெண்டா, கடைசியில வீட்டில சமையலுக்கு நிக்கிற, வயது போன ஆயாவுக்கு வேப்பமிலையைக் கட்டி நேர்த்தியை நிறைவேற்றிப் போடுவினம்! அவ்வளவு “ கிட்னி” பவர் உள்ள ஆக்கள்!

    எதுக்கும் விழிப்பா இரு ஆத்தா! பீ கேர்ஃபுல்! :-))))

    [im]http://www.eprarthana.com/images/gallery/amman/samayapurammariamman.jpg[/im]

    ReplyDelete
  127. மணியம் கஃபேல சனம் குறைவான நேரத்தில :-)) நான் ஒரு வேலை செய்யிறனான்! அதாவது என்ர ப்ளாக்குக்கு யார் யார் எங்க இருந்து, எந்த சோசுக்குளால:-)) வருகினம் எண்டத செக் பண்ணுறனான்!:-)))

    இப்போது கொஞ்சம் முந்தி அப்படிச் செக் பண்ணின போது, ஒரு விஷயம் கண்டு பிடிச்சன்!

    http://minnalmiya.blogspot.co.uk/

    என்ற வலைப்பூவுக்குள்ளால யாரோ வந்திருக்கினம்! .co.uk எண்டு இருக்கே யாராக இருக்கும் எண்டு செக் பண்ணினால் யாரோ மின்னலாம் :-)))

    எனக்கு லெக்கும் ஓடேலை! ஹாண்ட்ஸும் ஓடேலை! பேரே பயங்கரமா இருக்கே, ஆக்கள் எப்பிடி இருப்பினமோ எண்டு யோசிச்சன் :-))

    சரி சரி, ஐடியாமணி வந்திருக்காக...! அம்பலத்தார் வந்திருக்காக...., ஹேமா வந்திருக்காக....., ஜெய்லானி வந்திருக்காக.... மற்றும் நம் உறவினர் எல்லாம் வந்திருக்காக....!!

    [co="pink"]வாம்ம்ம்ம்ம்ம்மா.... மின்னல்ல்ல்ல்ல்[/co]

    ReplyDelete
  128. குருவே சூப்பர் பதிவு ....
    கண்ணைப பற்றிய உங்களது தெள்விவான அறிவுக்கு பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  129. கார்ட்டூன் கேட் நல்லா இருக்கு அக்கா ...சுப்பரா வரையக் கற்றுக் கொண்டினான் ,...

    ReplyDelete
  130. குருவே நானும் உங்களைப் போலவே ரொம்ப ஷய் ...

    ReplyDelete
  131. அதிராஆஆஆஆஆ.....இவ்வளவு பிந்தி வந்து கத்தினால் கேக்கவே போகுது.தேம்ஸ் நதிக்கரையில காத்து வாங்கிற பூஸாருக்கும் சிஷ்யை கலைக்கும் !

    //இங்கின இரண்டு வட்டங்கள் .. உள்ளுக்குள் வெள்ளை அதனுள் கறுப்பு வட்டம் எல்லாம் தெரியுதோ?:)) அதுதான் கண்ண்ண்ண்ண்!!!! //

    அட அட.....கண்ணுக்கு இப்பிடி ஒரு விளக்கம் நான் எங்கயும் காணேல்ல.எனக்கு உள்ளுக்குள்ள நீலம்,பச்சையெல்லாம் இருக்கப்பா.அப்ப அதுக்கு என்ன பேர் சொல்லுவீங்கள் !

    ReplyDelete
  132. கதை கதையாச் சொன்னாலும் கதையில ஒரு நீதி இருக்கு.ஆரும் கர்வப்படாதேங்கோ எனக்கு எல்லாம் தெரியுமெண்டு....!

    அதிரா....அப்ப நீங்க முந்...தி ஷையாத்தான் இருந்திருக்கிறீங்கபோல.அப்ப இப்ப எப்பிடி இவ்வளவு தைரியம் வந்தது?சின்ன பூஸாரோ இல்ல பெரிய பூஸாரோதான் தந்திருக்கினம்.

    அந்தக் குரங்காரை ஆர் இங்க கொண்டு வந்து விட்டது அதிரா.உங்கட குருவே அவர்.அதுதான் அவர் அதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எண்டு கத்துறவர்.உங்களுக்குப் பின்னால வந்திட்டார்போல !

    ReplyDelete
  133. அதிரா..நானும் ட்யூசன் எடுக்கலாம்தானே.மணி எனக்கும் சேர்த்துக் காசு கலையிட்ட குடுத்திட்டாராம்.சொன்னவர்.
    கிர்ர்ர்ர்ர்ர் !

    ஏதோ சமயபுரம் அம்மாளாச்சி எண்டெல்லாம் சொன்னவர்.சரியா விளங்கேல்ல.ஆனா எதுக்காச்சும் சத்தியம் வாங்கிறதெண்டா ஃபேஸ்புக்கில சத்தியம் வாங்கிகொள்ளுங்கோ அதிரா.ஃபேஸ்புக்கில சத்தியம் பண்ணினா மீறமாட்டார் எண்டு கேள்வி !

    ReplyDelete
  134. படங்களெல்லாம் போட்டுப் போட்டு விளங்கப்படுத்தி கும்மியடிச்சிருக்கினமேஏஏஏஏஏஏ எண்டு ரசிச்சுக்கொண்டு போய் அப்பிடியே ரெண்டு இடத்தில என்ர இதயம் நிண்டு போகப்பாத்திச்சு அதிரா.

    1)மணியத்தாருக்குப் பக்கத்தில ஷக்கீ......லா !

    2)நான் ஃபேஸ் புக்கில இருந்ததை அப்பிடியே கொப்பி பண்ணிக்கொண்டு வந்து போட்டு மணியத்தார் என்ர மானத்தை வாங்கி வாசிருக்கிறார் !

    இப்ப எனக்கு ஷையா இருக்கு.ஆனா சத்தியமா கும்மியெல்லாம் அடிக்கிறேல்ல அதிரா.நம்புங்கோ என்னை.அம்பலம் ஐயா,மணியத்தார்,நிரூ.நேசன் இவையளோட மட்டும்தான் சிலநேரம் கதைக்க்கிறனான் !

    ReplyDelete
  135. மணியத்தாரைக் குறி வச்சுக் கலைக்கிறீங்கள் சென்னிக்க இல்லாட்டி தேம்ஸ்க்க தள்ள எண்டு.பாவம் அவர் விடுங்கோ.பதினாறும் பெத்துப் பெருவாழ்வு வாழ்வேண்டாமே அவர்.

    மணியத்தார்...பூஸார் கலைச்சா ரெயின் எடுத்து சுவிஸ்க்கு வந்திடுங்கோ.வரேக்க உங்கட சுவீட்டியையும் கூட்டிக்கொண்டு வாங்கோ !

    ReplyDelete
  136. அதிரா...ஊசித்தகவல் ஒண்டு சொல்லிப்போட்டுப் போறன்.

    என்னை வதனப்புத்தகத்தில நான் மாட்டன் மாட்டன் சொல்ல சொல்ல என்னை இழுத்துக்கொண்டுபோய் விட்டதே உந்த பெல்தான்.இப்ப என்னையே உங்களிட்ட அண்டி வச்சிட்டு சிரிச்சுக்கொண்டு நிக்கிறார்.பாருங்கோவன் மணியம் கஃபெக்கு மேல ஐஸ் மழை கொட்டி இடியும்.என்ர சாபம் பலிக்கும் !

    ReplyDelete
  137. [im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcSyvsRnDL3l_PDo1FaZrvA9cA28Nw13O8k9zCemHjEMWfP2objdJw[/im]

    ssssssss

    ReplyDelete
  138. [im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcRkMPZnOa2DYc51kVhVyNdYuGJREHpyerQxTlRXvy-iGqCAZ3PPww[/im]
    na -na- na naaanaaa

    ReplyDelete
  139. என்ன நடக்குது இங்க?:)) உஸ்ஸ்ஸ் யப்பா.. இண்டைக்கு இந்த முருங்கையை விட்டுக் கீழ இறங்கிடப்பூடா:)))

    [im]http://www.insidesocal.com/gritchen/20070404-PN06-CAT01-jg.jpg[/im]

    ReplyDelete
  140. [im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcR69r8w3cBN5EJkPZ2XLl_8AjuAK-o3tJGHAT20-ufdH5wDMI0u[/im]

    ReplyDelete
  141. என்ன நடக்குது இங்க?:)) உஸ்ஸ்ஸ் யப்பா.. இண்டைக்கு இந்த முருங்கையை விட்டுக் கீழ இறங்கிடப்பூடா:)))://///////

    என்ன இது படம் இல்லாமல் வெறும் கொமெண்டு மட்டும் இருக்கே எண்டு நினைச்சிட்டு,:-))) சரி ஒரு சமூக சேவை செய்வம் எண்டுட்டு :-)))
    கஷ்டப்பட்டுத் தேடி:-)) ஒரு படம் போட்டுட்டுப் பார்த்தா, திடீரெண்டு படம் வந்திட்டுது!

    உண்மையிலேயே இஞ்ச என்ன நடக்குது? :-)))))))

    ReplyDelete
  142. உண்மையிலேயே இஞ்ச என்ன நடக்குது?எனக்கும் தெரியவேணும்.முருங்கையில ஏறாமப் பொறுமையா இருக்கிறன் நான்.ஏனெண்டா அதிரா அங்கயிருக்கிறதால எனக்கு இடம் காணாது.
    அதிராஆஆஆஆஆ...வாங்கோ !

    ReplyDelete
  143. ஹேமா said... 144
    உண்மையிலேயே இஞ்ச என்ன நடக்குது?எனக்கும் தெரியவேணும்.முருங்கையில ஏறாமப் பொறுமையா இருக்கிறன் நான்.ஏனெண்டா அதிரா அங்கயிருக்கிறதால எனக்கு இடம் காணாது.
    அதிராஆஆஆஆஆ...வாங்கோ !///

    ஆ.. ஆரோ என்னை அழைத்ததுபோல கேட்குதே:))).. வந்தேன் வந்தேன்.. நானே வந்தேன்..:))

    கொஞ்சம் பொறுங்கோ எங்கின விட்டேன் சாமீஈஈஈஈஈஈஈ:))))

    ReplyDelete
  144. //இப்பிடிக் கடைசியில வந்து வாசிச்சுச் சிரிக்க நல்லாத்தான் இருக்கு. ;) எல்லாரும் பூஸை வா'ள்'த்தி இருக்கினம். நானும் வாள்த்தி விடுவோம். பூஸார்! வா...ள்ள்ள்ள்ள்...க!!! ;))))/////

    வாங்கொ இமா.... இப்பத்தானே எனக்குப் பிரிஞ்சது:)))..

    எல்லோரும் “வாள்” எடுத்தெல்லே என்னை வாழ்த்துறீங்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. கடசில வந்ததுக்காக நான் காக்கா போயிடுறேன்:))..

    மிக்க நன்றி இமா.

    ReplyDelete
  145. //மாத்தியோசி - மணி said... 127
    ///

    ஷகிலா ஆன்ரி... தேடிக்கொண்டிருக்கிறாவாம்:))).. தன்னைப் பார்த்து அம்மம்மா எனச் சொன்ன ஆட்களை:)).

    //டியர் சமயபுர மாரியாத்தா!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அவவை மான் (டியர்) எண்டெல்லாம் சொல்லப்பிடாது:))) பிறகு சாமிக்குத்தம் ஆகிடப்போகுது:).

    ReplyDelete
  146. //ஏனெண்டா, கடைசியில வீட்டில சமையலுக்கு நிக்கிற, வயது போன ஆயாவுக்கு வேப்பமிலையைக் கட்டி நேர்த்தியை நிறைவேற்றிப் போடுவினம்!//

    ஹாக்க்க்ஹக்க்க் ஹாஆஆஆ.. அப்பூடியெண்டால்கூட பறவாயில்லை, இது நான், ஆரும் கண்ணாடி போட்ட ஆட்களைத்தான் யோசிச்சு வச்சிருக்கிறன்:)))....

    ஊ.கு:
    ஹேமா!! எனக்கொரு வேப்பம் இலைச் சேலை தேவை:)).. வெளியில வேப்பம் இல்லை, உள்ளுக்குள்ள அந்த காஞ்சோண்டி(சுணைக்கிற இலை:)) வச்சுத் தருவீங்களோ? இப்ப லீவில தானே நிற்கிறீங்க? நான் என் நேர்த்திக்கடனை நிறைவேத்தோணும் ஒராளுக்குக் கட்டி:))

    ReplyDelete
  147. அதிரா....இருக்கிறீங்களே....அது ஆரப்பா சமயபுர மாரியாத்தா....எனக்கொரு பார்சல் கொத்துரொட்டி அனுப்பச்சொல்லுங்கோ.நல்லா பசிக்குது.இன்னும் விடிஞ்சதுக்குச் சாப்பிடேல்ல !

    ReplyDelete
  148. ஆஹா சமயபுரத்து மாரியம்மா எவ்ளோ அழகாக இருக்கிறா, முகத்தில என்ன சாந்தம், அதனாலதான் எனக்கு அவவில ஒரு ல்வ்வு.

    ஆதோட பாருங்கோ தேசிக்காய் மாலை எல்லோ போட்டிருக்கிறா.. உது எனக்குத் தெரியாது:)) கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்ததுபோல... இன்னுலெவ்ட்டு ரைட்டு என தேசிக்காய் உருளப்போகுதே:)) சமயபுர மாரியம்மா துணையோடு:))

    எனக்கு ரெயிலும் ஆடேல்லை:) ஃபுரொண்ட் லெக்கும் ஆடேல்லை:)))

    ReplyDelete
  149. இப்ப எனக்கு ஷையா இருக்கு.ஆனா சத்தியமா கும்மியெல்லாம் அடிக்கிறேல்ல அதிரா.நம்புங்கோ என்னை.அம்பலம் ஐயா,மணியத்தார்,நிரூ.நேசன் இவையளோட மட்டும்தான் சிலநேரம் கதைக்க்கிறனான் ! :///////

    [co="blue"]நோஓஓஓஓஓஓஓஓஒ.... நோஓஓஓஓஒ பொய்..... பொய்......!! ஒரு நாள் சாமம் ரெண்டு மணிக்கு வைன் குடிக்கிறதப் பற்றி செம கச்சேரி வைச்சனாங்கள் மறந்திட்டியளோ ஹேமா? :-)))

    உங்களுக்கு ரெட் வைன் தான் பிடிக்கும் எண்டு சொன்னியள் நினைவில்லையோ? :-)))

    ஹா ஹா ஹா ஹா இண்டைக்கு ஹேமா வசமா மாட்டீட்டா![/co]

    [co="green"]குறிப்பு - ஹேமா டெலிஃபோனை எடுங்கோ, ஃபோனில ஒரு ரகசியம் சொல்லுறன்! - வழமையா 11 மணிக்கு முதலே நித்திரைக்குப் போற சிலபேர் நேற்று இரவு 12.30 வரைக்கும் இண்டெர்நெட்டில இருந்தவையாம் எண்டு புலனாய்வு தகவல்கள் சொல்லுது!

    இதை வெளியால சொல்லிப் போடாதேங்கோ ஹேமா!!! :-))

    How is My Kidney? :-))))[/co]

    ReplyDelete
  150. ஆ.. ஹேமா... வாங்கோ வாங்கோ.. மணியம் கஃபேக் கொத்துரொட்டியே வேணும்?:)) எங்கட வீட்டு ஆயாவைத்தான் அண்டைக்கு ஏஸி போட்ட ரக்‌ஷில கூட்டிப்போனவர், அவதான் இப்ப கொ.ரொ செய்கிறாவாம்ம்.. சம்பளத்தை என் எக்கவுண்ட்டுக்குப் போடச் சொன்னனான் இன்னும் வந்து சேரேல்ல்லை:))..

    இந்தக் கிழமையும் வராடில் ஆயாவைக் கூட்டிவந்துவிடச் சொல்லோணும்:))

    ReplyDelete
  151. //எல்லோரும் “வாள்” எடுத்தெல்லே என்னை வாழ்த்துறீங்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).. கடசில வந்ததுக்காக நான் காக்கா போயிடுறேன்:))..//

    அதிரா டீச்சர் எழுத்துப்பிழையோ.....இல்லாட்டி உப்பிடித்தானோ?கக்காவோ இல்லாட்டிக் காக்காவோ ?!பெல் வந்தா மாத்தி யோசிக்கும்.பிறகு நாறும் !

    ReplyDelete
  152. //என்ற வலைப்பூவுக்குள்ளால யாரோ வந்திருக்கினம்! .co.uk எண்டு இருக்கே யாராக இருக்கும் எண்டு செக் பண்ணினால் யாரோ மின்னலாம் :-)))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருந்தாலும் விடமாட்டினம்.. தேடித்தேடி ஆற்றையோ பெயரை எல்லாம் கண்டுபிடிச்சு வந்து பூஸாம் பூஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ///வாம்ம்ம்ம்ம்ம்மா.... மின்னல்ல்ல்ல்ல்///

    [im]http://www.obviouswinner.com/storage/post-images/00_cat_meow_animation.gif?__SQUARESPACE_CACHEVERSION=1276024032345[/im]

    ReplyDelete
  153. சரி சரி சமயபுரத்து அம்மாவுக்கு நேத்திக்கடனோ....ஏன் உங்கட சிஷ்யை கருவாச்சிக்கு ஒரேஞ் கலரில காஞ்சூண்டிச் சீலை கட்டி அலகு குத்தி ஆடவிடுவமே.நினைச்சுப் பாக்கவே அருமையா இருக்கு அதிரா.அந்தத் தத்தை தமிழில வந்திச்சினம் தந்திச்சினம் போச்சினம் எண்டு சொல்லிச் சொல்லி ஆடுவா வாத்துக்காரி !

    ReplyDelete
  154. உங்க உந்த மணியை நம்பி.....இரவு 2 மணிக்கு வைன் குடிச்ச கதையெல்லாம் பப்ளிக்ல சொல்லி ....உவர் தண்ணியடிச்ச் கதை தெரியுமே அதிரா.தாமரைக்குட்டியைக் கூப்பிட்டுச் சொல்லச் சொல்லவோ !

    ReplyDelete
  155. ஹேமா said... 153
    //

    அதிரா டீச்சர் எழுத்துப்பிழையோ.....இல்லாட்டி உப்பிடித்தானோ?கக்காவோ இல்லாட்டிக் காக்காவோ ? /////

    றீச்சர் உப்பூடித்தான் ஹேமா, ஆனா காதைக் கொண்டு வாங்கோ.. ஒரு சிகரெட் சொல்லுறன்.. சே..சே.. என்னப்பா இது வெள்ளிக்கிழமையும் அதுவுமா :)) இண்டைக்கு என்னமோ எல்லாம் வாயில வருது.. ஒரு சீக்ரெட் சொல்றன்:))

    றீச்சருக்கும் என்னைப்பொல ரழவ யளழ பிரள:))) ஹையோ ஹையோ...

    //!பெல் வந்தா மாத்தி யோசிக்கும்.பிறகு நாறும்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர் மாத்தி யோசிச்சால் நான் விட்டிடுவனோ? என்ர கிட்னி என்ன புளியங்காய் ஆயப் போயிடுமோ?:)) நான் டக்கெண்டு குப்புறக் கிடந்து கிட்னியைப் பலமா யோசிச்சு அதுக்கும் பதில் கொடுப்பன்:))) பூஸோ கொக்கோ:)) என்ன நினைச்சுக்கொண்டிருக்கினம் எல்லோரும்:))))...

    ஸ்ஸ்ஸ்ஸ் இப்பூடிச் சவுண்டு விட்டாத்தான்:)) நம்மட இமேஜ் டமேஜ் ஆகிடாமல் பதுகாக்கலாம்:))))

    ReplyDelete
  156. கொத்துரொட்டி செய்யிற ஆயாவும் கடனோ....இல்லாட்டிக் களவோ....ச்சீஈஈஈஈஈஉப்பிடி ஒரு மணியம் கஃபே...உவருக்கு ஒரு பொம்பிளை கலியாணம்.உருப்பட்டமாதிரித்தான்.ஏன் அதிரா உங்களுக்குப் பெண் பாவம் !

    ReplyDelete
  157. ///இப்ப எனக்கு ஷையா இருக்கு.ஆனா சத்தியமா கும்மியெல்லாம் அடிக்கிறேல்ல அதிரா.நம்புங்கோ என்னை.அம்பலம் ஐயா,மணியத்தார்,நிரூ.நேசன் இவையளோட மட்டும்தான் சிலநேரம் கதைக்க்கிறனான் !/////

    ஹா..ஹா..ஹா.. ஹேமா.. நான் ஏற்கனவே சொன்னதுபோல, சமயபுரத்து மாரியம்மா எனைக் கைவிட மாட்டா:)) நான் பேஸ் புக் பக்கம் போகாட்டிலும், எப்படியோ தகவலெல்லாம் எனக்கு வந்திடும்:)))..

    ......................
    அதிராவின் மனச்சாட்சி:
    இப்பூடிச் சான்ஸ் கிடைச்சல் நான் விடுவனோ.. இதையே மெயிண்டைன் பண்ண வச்சிட வேண்டியதுதான்..
    .........................

    ஹேமா!!! ஹேஏஏஏஏமா!!! மணியம் கஃபே ஓனர் உப்பூடிப் பண்ணினதோட மட்டுமில்லாமல் அங்கின இருந்து உங்கட எழுத்தை எல்லாம் காவி வந்து போட்டதால, விடக்கூடாது ஹேமா விடப்புடாது:)))

    இனி ஒவ்வொரு நாளும் அவர் அங்க ஆரோட கதைச்சாலும்:)) அதை டக்கெனக் கொப்பி பண்ணி வந்து இங்கின பேஸ்ட் பண்ணிடுங்கோ:))))

    ReplyDelete
  158. அதிரா.....உந்தப் பச்சை றோசாப்பூக்காரரும் மணியத்தார்,அம்பலம் ஐயா,நேசன் எல்லாரும் நீங்கள் ஃபேஸ் புக்கில இல்லாட்டிலும் ஒவ்வொரு நாளும் உங்களைப்பற்றியும் பூஸாரைப் பற்றியும் அங்க கதைக்க்கினம்.தெரியுமோ.சரி.....நானும்தான் ...இது ஊசித்தகவலப்பா !

    ReplyDelete
  159. ஹேமா said... 156
    உங்க உந்த மணியை நம்பி.....இரவு 2 மணிக்கு வைன் குடிச்ச கதையெல்லாம் பப்ளிக்ல சொல்லி ....உவர் தண்ணியடிச்ச் கதை தெரியுமே அதிரா.தாமரைக்குட்டியைக் கூப்பிட்டுச் சொல்லச் சொல்லவோ !/////

    உஸ்ஸ்ஸ்ஸ் ஹேமா:)) மெதுவாக் கதையுங்கோ.. உந்த மற்றரெல்லாம் எனக்கும் தெரியும்:)), ஆனா அதையெல்லாம் மூடி மறைச்சுத்தான்... நான் கலியாணம் பேசுறன்:)))..

    தாலி கட்டும் வரையாவது கொஞ்சம் காக்கா போங்கோ ஹேமா:))))...

    இப்பத்தான் நல்ல ஒரு இடத்தில இருந்து குறிப்புப் பொருந்தியிருக்கு:), மாப்பிள்ளையை அவைக்குப் பிடிச்சுப் போச்சு:)) ஆனா கண்ணாடி இல்லாமல் ஒரு படம் தந்தால்தான், முடிவைச் சொல்லுவினமாம்:))) ஒரு படம் வாங்கித் தாறீங்களே ஹேமா? லாச்சப்பல் என்ன பெரிய தூரமே உங்களுக்கு?:)))

    ReplyDelete
  160. அதிரா....கண்ணாடி கழட்டினா ஹெல்மெட் போடுவனெண்டு அடம் பிடிக்குது பெல்.அந்த மஞ்சள் சட்டை சாமிக்கு பால்காவடி எடுக்கிறமாதிரி....ஆனாலும் அந்த கருப்புக் கண்ணாடி எனக்குத் தருவீங்கள்தானே .....எனக்கெண்டு சொன்னா உங்கட ஸ்டைலில எந்த மாரியாத்தாவுக்கு நேத்திக்கடன் வச்சாவது கண்ணாடியைக் கழட்டப் பாக்கிறன் !

    ReplyDelete
  161. ///ஹேமா said... 160
    அதிரா.....உந்தப் பச்சை றோசாப்பூக்காரரும் மணியத்தார்,அம்பலம் ஐயா,நேசன் எல்லாரும் நீங்கள் ஃபேஸ் புக்கில இல்லாட்டிலும் ஒவ்வொரு நாளும் உங்களைப்பற்றியும் பூஸாரைப் பற்றியும் அங்க கதைக்க்கினம்.தெரியுமோ.சரி.....நானும்தான் ...இது ஊசித்தகவலப்பா !////

    உண்மையாவோ ஹேமா?
    பப்பூவும் கதைக்கிறரோ?

    [im]https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcRG6k5qc1INkzXvexyVOUBAGvrsfVUdzckV6r30Y1Odj3lQ4ivEkQ[/im]

    ReplyDelete
  162. //
    உண்மையாவோ ஹேமா?
    பப்பூவும் கதைக்கிறரோ?//

    அடப்பாவமே ..!! எப்ப கொடுமை இது உச்சி மரத்தில இருந்தாலும் விடாம ஆட்டி கீழே இறங்க வச்சிடுவீங்கப்போலிரூக்கே அவ்வ்வ்வ்வ் :-))))))))))))

    ReplyDelete
  163. சரி....அதிரா மணி பசிக்குது.போய்ட்டு வாறன்.மணியத்தார் வந்தால் சமாளியுங்கோ.அந்தாள் ஊதிவிட்டா விழுந்துபோகும்.காத்துப்போல ஒரு நோஞ்சான்.சும்மா வாய்தான்.இப்ப நான் எங்க ஒளியவேணும்.கட்டிலுக்குள்ள போக என்ர உடம்பு ஒத்துளைக்காது....எதுக்கும் ஓடிப்போயிடுறன்......!

    ReplyDelete
  164. ஹேமா said... 162
    ஆனாலும் அந்த கருப்புக் கண்ணாடி எனக்குத் தருவீங்கள்தானே .....எனக்கெண்டு சொன்னா உங்கட ஸ்டைலில எந்த மாரியாத்தாவுக்கு நேத்திக்கடன் வச்சாவது கண்ணாடியைக் கழட்டப் பாக்கிறன் !//////

    அது வந்து ஹேமா.. அது வந்து... சரி சரி தாறன்...:))) சமயபுரமாரியம்மாவின் தேசிக்காய் மேல சத்தியமாத் தாறன் ஹேமாஅ:))


    ஊ.கு:
    சமயபுர மாரியம்மா!!! நான் பொய்ச் சத்தியம்தான் பண்ணினனான்.. அது ச்ச்ச்சும்மா மாரியம்மா... எனக்குக் கண்ணாடி கிடைச்சால் நான் தேம்ஸ்ல போட்டு என் நேர்த்திக்கடனை நிறைவேத்திடுவனேல்லோ:))

    ReplyDelete
  165. //இப்ப நான் எங்க ஒளியவேணும்.கட்டிலுக்குள்ள போக என்ர உடம்பு ஒத்துளைக்காது....எதுக்கும் ஓடிப்போயிடுறன்......!//

    குழந்தை நிலா போட்டு குடுத்து விட்டு எஸ்கேப்பா ..இனி பூஸின் ஆட்டத்தைதான் பார்க்கோனும் போலிருக்கே .. அதீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நம்பிடாதீங்கோ மீ பாவம் அவ்வ்வ்வ் :-)))))))

    ReplyDelete
  166. அச்சோ....ஜெய்....ஆஞ்சநேயா.....பச்சை றோசாப்பூஊஊஊஊஊஊ.ஹேமா....சும்மா இருக்காம ஏன் இப்ப ஊதி வாயைக் குடுத்துக் கெட்டுப்போறாய்......!

    ReplyDelete
  167. ///ஜெய்லானி said... 164
    //

    அடப்பாவமே ..!! எப்ப கொடுமை இது உச்சி மரத்தில இருந்தாலும் விடாம ஆட்டி கீழே இறங்க வச்சிடுவீங்கப்போலிரூக்கே அவ்வ்வ்வ்வ் :-)))))))))))//////

    ஆஆஆஆஆஆ பா...பூஊஊஊஉ ப....பூஊஊஊஉ:))) அட ஓடாதிங்கோ ஒருவரும் ஓடாதீங்கோ.. அது ரங்கு கொஞ்சம் ஸ்லிப்பாப்ப் போச்செனக்கு:)) அது பப்பூஊஊஊஉ வந்திருக்கிறார்......

    அதிராவின் மனச் சாட்சி:
    ஆளைப்பார்த்தா புளியில இருந்தவர் மாதிரித் தெரியேல்லை:)).. ஏதோ வதனப்புத்தகத்தில இருந்துதான் ஸ்ரெயிட்டா வந்தபோல தெரியுதே:)))..
    ..............................
    ஆஆஅ வாங்க ஜெய் வாங்கோ...

    ReplyDelete
  168. //அதிராவின் மனச் சாட்சி:
    ஆளைப்பார்த்தா புளியில இருந்தவர் மாதிரித் தெரியேல்லை:)).. ஏதோ வதனப்புத்தகத்தில இருந்துதான் ஸ்ரெயிட்டா வந்தபோல தெரியுதே:)))//

    ஒளிஞ்சிருந்தாலும் விடாம துரத்தினா எங்க ஓடுறது ஹி..ஹி.. :-))

    ReplyDelete
  169. நம்பாதேங்கோ நம்பாதேங்கோ அதிரா.நீங்கள் படம்கீறிச் சொன்னமாதிரி கருப்பு வெள்ளைக் கண்ணால பாத்தான்.பச்சைப் பூ றோசாப்பூத் தோட்டத்தில என்னமோ பூஸார்....அதிரா எண்டு சுவரில கிறுக்கிக் கிடந்தது.பச்சைப்பூவை தேம்ஸ்க்குள்ள முக்கி எடுங்கோ.நான் போட்டு வாறன் !

    ReplyDelete
  170. ஹேமா said... 165
    சரி....அதிரா மணி பசிக்குது.போய்ட்டு வாறன்.மணியத்தார் வந்தால் சமாளியுங்கோ.அந்தாள் ஊதிவிட்டா விழுந்துபோகும்.காத்துப்போல ஒரு நோஞ்சான்////

    ஹா..ஹா..ஹா... நினைச்சேன்ன் நினைச்சேன்ன்.. தான் மெல்லிசு எண்டதாலதான், ”ஐ கேட்(இது வேற கேட்:)) ஃபட்:)) எண்டவர், தன்ர பிரச்சனையை மறைக்க:))) எங்கிட்டயேவா?:))

    போட்டு வாங்கோ ஹேமா.... நான் எல்லாம் பிரட்டி வச்சிருக்கிறன், கிரில்ல போடோணும்... டின்னர்:))... உங்களுக்கும் வேணுமோ?

    ReplyDelete
  171. ஜெய்லானி said... 167
    //இப்ப நான் எங்க ஒளியவேணும்.கட்டிலுக்குள்ள போக என்ர உடம்பு ஒத்துளைக்காது....எதுக்கும் ஓடிப்போயிடுறன்......!//

    ஹா..ஹா..ஹ...ஹா.. அப்போ ஜெய்யும் எங்கட பாட்ஷா மாதிரிக் குண்டூஊஊஊஊஊ:))).... புளியும் முறிஞ்சிடப்போகுதே:)))).. எதுக்கும்... ஒட்டகத்துக்குப் பின்னல ஒளிச்சிடுங்க ஜெய்:)))


    //////குழந்தை நிலா போட்டு குடுத்து விட்டு எஸ்கேப்பா ..இனி பூஸின் ஆட்டத்தைதான் பார்க்கோனும் போலிருக்கே .. அதீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நம்பிடாதீங்கோ மீ பாவம் அவ்வ்வ்வ் :-)))))))///

    ஜெய்யைத்தானே? ம்ஹூம்.. அந்தப் புளிமேல சத்தியம்:)) நான் நம்பமாடேன்.. நான் நம்பமாட்டேன்ன்ன் ஜெய்யை நம்ப மாட்டேன்ன்ன்:))))))).. இப்ப okay ஆ ஜெய்?:))

    ReplyDelete
  172. ஜெய்லானி said... 170


    ஒளிஞ்சிருந்தாலும் விடாம துரத்தினா எங்க ஓடுறது ஹி..ஹி.. :-))////

    ஹா..ஹா..ஹா.. எப்பூடி ஒளிச்சிருந்தாலும் என்பக்கத்தில “கொடி” காட்டிக் கொடுத்திடுமே:))(அது ஸ்பெஷல் கொடியாச்சே:)), ஜெய் வந்திருக்கிறார் என:)))) எங்கிட்டயேவா?:)) விடமாட்டமில்ல:)).

    ReplyDelete
  173. //ஹேமா said... 171
    நம்பாதேங்கோ நம்பாதேங்கோ அதிரா.நீங்கள் படம்கீறிச் சொன்னமாதிரி கருப்பு வெள்ளைக் கண்ணால பாத்தான்.பச்சைப் பூ றோசாப்பூத் தோட்டத்தில என்னமோ பூஸார்....அதிரா எண்டு சுவரில கிறுக்கிக் கிடந்தது.பச்சைப்பூவை தேம்ஸ்க்குள்ள முக்கி எடுங்கோ.நான் போட்டு வாறன் !/////

    ஹா..ஹா..ஹா.... ஹேமா இண்டைக்கு வந்ததுதான் வந்தா, எல்லோரது அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் சொல்லிப்போட்டா:))) ஹேமா நாளைக்கும் வாங்கோ நான் புட்டும், கத்தரிக்காய்ப் பொரியலும், மாம்பழமும் தாறன்:))))

    ReplyDelete
  174. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா நல்லாக் களைச்சுப் போன, உந்தப் ஃபேஸ் புக் கதையெல்லாம் கேட்டு இன்னும் தண்ணி தண்ணியா விடாய்க்குது, நான் போய் ஒரு ரீ குடிச்சிட்டு வாறன்...

    [im]https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcRgcA91yZkL3y5JvEY2lqSjqzo96bRGWeAPD4_UoawjsEVnW0ko[/im]

    ReplyDelete
  175. //ஹேமா நாளைக்கும் வாங்கோ நான் புட்டும், கத்தரிக்காய்ப் பொரியலும், மாம்பழமும் தாறன்:)))) //

    குழந்தை நிலா நான் குச்சி ஐஸும், குருவி ரொட்டியும் தரேன் பிளீஸ் ஒரு நாள் லீவு ..அவ்வ்வ்வ் :-)))))

    ReplyDelete
  176. இஞ்ச என்ன நடக்குது .....ஒரேக் கும்மியாஆ ,,,,,

    என் மாமா வை கூட்டிக்கிட்டு நாளைக்கு வந்து ஒவ்வ்வோருத்தரயும் வந்து வாத்து மெயக்கிறேன் ..


    ஹேமா அக்காள் வதனப் புத்தகத்தில் கும்மிஸ் ....இருங்கோ மாமா வரட்டும் ...அப்புறம் தூக்குறேன் கருக்குமட்டை .....

    ReplyDelete
  177. உங்க உந்த மணியை நம்பி.....இரவு 2 மணிக்கு வைன் குடிச்ச கதையெல்லாம் பப்ளிக்ல சொல்லி ....உவர் தண்ணியடிச்ச் கதை தெரியுமே அதிரா.தாமரைக்குட்டியைக் கூப்பிட்டுச் சொல்லச் சொல்லவோ !://///////

    [co="green"]அச்சோ அச்சோ மானம் மரியாதை எல்லாம் போகுதே! ஹேமா சொன்னதுதான் சொன்னியள் ஒழுங்கா வடிவா சொல்ல வேண்டாமோ? :))

    இப்ப எல்லாரும் என்னைய பரம்பரைக் குடிகாரன் எண்டு நினைக்கப் போயினம்! - அது ஒரே ஒருக்கா தங்கச்சி ஊத்தி தந்ததால பார்ட்டி ஒண்டில ஒரு கப் வைன் குடிச்சது ! :-))
    அதுக்காக இப்படி கலியாணம் நிண்டு போற அளவுக்கு குடிகாரன் எண்டு சொல்லுறதோ? :))

    எதுக்கும் புரோக்கர் அக்காவை :)) ( கலையின் முறையில் ) கீழ்வரும் பதிவைப் படித்து, உண்மையை அறியும் படி, அன்புடனும் பணிவுடனும் வேண்டுகிறேன் :-)))[/co]

    http://thamaraikkutty.blogspot.in/2012/05/blog-post_05.html

    ReplyDelete
  178. ஜெய்லானி said...
    :)))//

    ஒளிஞ்சிருந்தாலும் விடாம துரத்தினா எங்க ஓடுறது ஹி..ஹி.. :-))//////



    ஜெய் அண்ணா உங்களுகென்டு ஒரு ஆறோ குளமோ அட்லீஸ்ட் ஒரு கிணறோ இல்லாமயா போகும் ....போய் அங்க ஒளியுங்களேன் ...

    நான் வேணா உதவிக்கு வந்து உங்களை தள்ளி விடவாஆ ....

    ReplyDelete
  179. [co="green"]

    இப்ப எல்லாரும் என்னைய பரம்பரைக் குடிகாரன் எண்டு நினைக்கப் போயினம்! - அது ஒரே ஒருக்கா தங்கச்சி ஊத்தி தந்ததால பார்ட்டி ஒண்டில ஒரு கப் வைன் குடிச்சது ! :-))
    அதுக்காக இப்படி கலியாணம் நிண்டு போற அளவுக்கு குடிகாரன் எண்டு சொல்லுறதோ? :)) //////

    ஆறது என்ட அண்ணனை பரம்பரைக் குடிகாரன் எண்டு தப்புதாப்ப கதைச்சி கொண்டுருக்கினம் ...பிச்சி பிச்சி .....
    அண்ணா ஒரு பம்பரக் குடிக்கரர் ..குடிசிபோட்டு பம்பரமா சுற்றுவார் தெரியுமோ ...

    எதுக்கும் புரோக்கர் அக்காவை :)) ( கலையின் முறையில் ) கீழ்வரும் பதிவைப் படித்து, உண்மையை அறியும் படி, அன்புடனும் பணிவுடனும் வேண்டுகிறேன் :-)))[/co]

    என்னாது புரூகார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கா வா ...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அண்ணா ...

    என் மதிப்ப்ர்க்கும் மரியாதைக்கும் ஊறிய என் கண்ணின் கண்மணியான என் குருவை பார்த்து என்ன வார்த்தை சொல்லி போட்டீன்கள் ...மீ இதுக்காக உண்ணா விரதம் இருக்கப் போறான் ...

    ReplyDelete
  180. கருவாச்சி வந்தாச்சு !
    காக்காவும் வந்தாச்சு !
    வாத்தும் வாங்கியாச்சு !
    ஆடும் ஓடிப்போச்சு !


    என்ன என்ன.....அப்பா வாறதுக்கிடையில கொஞ்சம் கும்மியடிப்பம் காக்கா.அங்க என்னண்டா அம்பலம் ஐயாவும் வெருட்டுறார் அப்பாட்ட சொல்லிக் குடுப்பாராம்.அவர்தான் கும்மியடிக்க ஆராச்சும் வாங்கோ எண்டு கூப்பிட்டவர்.அவரின்ர பதிவுவுக்குத்தான் கொமண்ட் போட்டனான்.ஆனலும் வெருட்டுறார் !

    ReplyDelete
  181. அய்யீயோஓ குருவின் குருவிற்கும் வணக்கம் சொல்ல மறந்துப் போட்டேனே ...


    மன்னியுங்கள் மகா குருவே !

    இஞ்ச நடந்த கும்மியில் என் கவனத்தை சிதரடடிக்க செய்து விட்டினர் ஜெஏய் சதிகாரர்கள் ...

    மகாக் குருவினருக்கு இந்த சிச்யையின் பணிவான வணக்கங்கள் ...

    ReplyDelete
  182. அதிரா.....பச்சை றோசாப்பூ குழந்தை நிலா நான் குச்சி ஐஸும், குருவி ரொட்டியும் தரேன் பிளீஸ் எண்டு கூப்பிடுது.போகலாமோ.ஏதாச்சும் செய்வினையோ தெரியேல்ல பயமாக்கிடக்கு.வாயைக் குடுத்து எனக்கே வினை வைக்கிறன் போலக்கிடக்கு !

    இப்பத்தான் சாப்பிட்டன்,பயமில்லமல் தென்பா இருக்கிறன்.வரட்டும் இனி ஆரெண்டாலும்.பாருங்கோ பிரான்ஸ்ல இருந்து ஒரு நோஞ்சான் வந்தாலும்....!

    ReplyDelete
  183. கருவாச்சி வந்தாச்சு !
    காக்காவும் வந்தாச்சு !
    வாத்தும் வாங்கியாச்சு !
    ஆடும் ஓடிப்போச்சு !///


    அயீஎஈ கவித கவிதா ,,,,,கவிதையில் கொஞ்சம் இளவரசி ,செல்லமே ,அம்முவே ,பட்டே ,தங்கமே,குட்டிம்மா ,கண்ணே ,மணியே ,முத்தே ,பவளமே ,வைரமே ,ராசாத்தியே அப்புடி எல்லாம் சேர்த்து இருந்தால் கவிதையின் அயகு கூடி இருக்குமே கவிதாயினி அக்காவே ! கொஞ்சம் ட்ரை பண்ணுங்கோ இன்னும் நல்லா எழுதலாம் ....

    என்ன என்ன.....அப்பா வாறதுக்கிடையில கொஞ்சம் கும்மியடிப்பம் காக்கா.அங்க என்னண்டா அம்பலம் ஐயாவும் வெருட்டுறார் அப்பாட்ட சொல்லிக் குடுப்பாராம்.அவர்தான் கும்மியடிக்க ஆராச்சும் வாங்கோ எண்டு கூப்பிட்டவர்.அவரின்ர பதிவுவுக்குத்தான் கொமண்ட் போட்டனான்.ஆனலும் வெருட்டுறார் !////


    ஒம்மாம் அக்கா ...மாமா வரச்ச கொஞ்சம் தெம்பா மாமா கிட்ட பேசணும் ....நீங்களும் வந்துட்டேங்கல்லோ கும்மி அடிக்கலாம் ...

    அம்பலத்தார் அங்கிள் பக்கத்துக்கு போகணும் அக்கா ...
    நான் ஒன்னு சொல்லுறேன் அக்கா உங்கட காதில் ....ஆரிடையும் சொல்லிடதிங்கோ ...

    ReplyDelete
  184. இப்பத்தான் சாப்பிட்டன்,பயமில்லமல் தென்பா இருக்கிறன்.வரட்டும் இனி ஆரெண்டாலும்.பாருங்கோ பிரான்ஸ்ல இருந்து ஒரு நோஞ்சான் வந்தாலும்....!/////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! ஊசி போல உடம்பிருந்தே தேவையில்லை பாமஸி எண்டு நக்மா ஒரு படத்தில சொல்லியிருக்கிறா! அதான் நான் கிரீன் டீ குடிச்சு, ஸ்லிம்மா இருக்கிறன் :-)))

    என்னைய நோஞ்சான் எண்டு சொன்னா பிறகு எப்படி எனக்கு மேரேஜ் நடக்கும்? நான் எப்படி கௌரி வாங்க..... சொறி டௌரி வாங்க முடியும்??? :-)))

    ஊசிக்குறிப்பு - ஹேமா, கருவாச்சிக்கு என்னில என்ன கோபம் எண்டு கேட்டுச் சொல்லுங்கோ :-)) அங்காலிப் பக்கம் காணவே இல்லை! நான் வலையுலகில் தங்கச்சி என்று பாசமா அழைக்கும் ஒரே சீவன் அவா தானே :-))

    ReplyDelete
  185. ஹேமா said...
    அதிரா.....பச்சை றோசாப்பூ குழந்தை நிலா நான் குச்சி ஐஸும், குருவி ரொட்டியும் தரேன் பிளீஸ் எண்டு கூப்பிடுது.போகலாமோ.ஏதாச்சும் செய்வினையோ தெரியேல்ல பயமாக்கிடக்கு.வாயைக் குடுத்து எனக்கே வினை வைக்கிறன் போலக்கிடக்கு !/////


    அசோஓ அசோஒ ஹேமா அக்கா பச்சை பூ குலாம் பயப்புடதிங்கோ ....
    பச்ச பூ வை சமாளிக்கிரதுலாம் ரொம்ப ஈஸி ...

    ஒருவர் உங்களுக்கு அன்போடு ஒண்டுக் கொடுத்தல் வேனமேண்டு சொல்லக் கூடாது வாங்கிக் கொண்டு பதிலுக்கு நிறையக் கொடுக்கொனும் எண்டு
    மீ குரு சொல்லிக் கொடுத்து இருக்கங்கள் ...

    கிரீன் பூ உங்களுக்கு குச்சி ஐஸும், குருவி ரொட்டியும்கொடுத்தல் நீங்கோ பதிலுக்கு பஞ்சு மிட்டாயும் குரங்கு ரொட்டியும் தாரேன் எண்டு சொல்லுங்கோ ....தைரியமா போங்கோ அக்கா ...ஏதாவது உதவி கருவாச்சி சிஈஈஈ கலை எண்டு கூப்பிடுங்கோ நான் வந்து ப ..ரோசாவை பிச்சி பிச்சி மல்லிகை பூவா மாற்றி விடுரணன்

    ReplyDelete
  186. ஊசிக்குறிப்பு - ஹேமா, கருவாச்சிக்கு என்னில என்ன கோபம் எண்டு கேட்டுச் சொல்லுங்கோ :-)) அங்காலிப் பக்கம் காணவே இல்லை! நான் வலையுலகில் தங்கச்சி என்று பாசமா அழைக்கும் ஒரே சீவன் அவா தானே :-))///



    அண்ணா செல்லமே நீங்கள் என்ன இப்புடி சொல்லிப் போட்டேன்கள் ....நான் ரெண்டு நாளா எங்கயும் போல அண்ணா ...குருவின் ப்லோக்கில் கூட சரியா கால் வைக்கலா அண்ணா ...மே ...திகதி யோகா மாமா ஹேமா அக்கா மனக் கஷ்டத்தில் ..எனக்கும் ப்ளாக் வர என்னோமோ மாறி இருத்தது அதான் வரல ....என் ப்லாக்கு கூட போகல அண்ணா ,,,,


    என்னை மன்னிசிடுங்கோ அண்ணா ........நாளை இருந்து பாருங்கோ

    ReplyDelete
  187. ஆஆஆஆஆ என்ர தங்கச்சியெண்டா தங்கச்சிதான்.பச்சைப்பூஊஊஊஊஊ இனி வரலாம் வாங்கோ.பயமேயில்லை எனக்கு இப்ப.பஞ்சு மிட்டாயும் குரங்கு ரொட்டியும் தாரேன்....வாங்கோ !

    கருவாச்சி பெல் அண்ணா தேடுறார்.பாருங்கோ !

    ReplyDelete
  188. கருவாச்சி பெல் அண்ணா தேடுறார்.பாருங்கோ !////


    அண்ணா கிட்ட சொல்லிவிட்டிணன் அக்கா ,...


    அண்ணா என்னை புரிஞ்சி கொள்ளுவான்கள் ....நாளைக்கு தான் நல்ல நாள் அதனால நாளைக்கு அண்ணாவின் வீட்டில குடும்பம் செழிக்க குத்து விளக்கு ஏற்றி வைத்து மாரியாத்தவை வேண்டி மாவிளக்கு வைத்து போகலமேண்டு இருக்கிறன் அக்கா ...

    ReplyDelete
  189. ஆஆஆஆஆ என்ர தங்கச்சியெண்டா தங்கச்சிதான்.பச்சைப்பூஊஊஊஊஊ இனி வரலாம் வாங்கோ.பயமேயில்லை எனக்கு இப்ப.பஞ்சு மிட்டாயும் குரங்கு ரொட்டியும் தாரேன்....வாங்கோ !
    //////



    ஜெஇந்தூரப் பூவே ஏஏஏஏஏ ஜெஇந்தூரப் பூவே ஏஏஏஏஏ ஜெயில் என்ர காற்றே !!

    ஜெய் அண்ணா எங்கே !!ஜெஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அண்ணா எங்கே !!



    ஜெய் அண்ணா உங்களுக்காக ஹேமா அக்கா பஞ்சு மிட்டாயும் குரங்கு ரொட்டியும் கொடுக்க காத்துட்டு இருக்கொங்கோ ....வாங்கோ அண்ணா ,,,,,வாங்கோ ...வாங்கோ

    ReplyDelete
  190. சரி.....நான் நீயா நானா பாக்கப்போறன்.கருவாச்சிக்குட்டி ஓடிப்போய் படுங்கோ.நாளைக்கு உங்கட செல்ல மாமா சொக்லேட் கொண்டு வருவார்.நான் படுக்கவேணும்.நாளைக்கு காலேல வேலை.அண்ணாவோட கதைச்சிட்டுப் போறதெண்டாலும் சந்தோஷம்.போய்ட்டு வாறன் அதிரா,டிங் டிங்,வாத்துக்குட்டி !

    ReplyDelete
  191. என்னை மன்னிசிடுங்கோ அண்ணா ........நாளை இருந்து பாருங்கோ /////

    அட அட இதுக்கு எதுக்கு மன்னிப்பு எண்டு பெரிய வார்த்தையெல்லாம் கலை! இப்பதான் உங்கள் நிலைமை புரிகிறது! என்ன மனக்கஷ்டம்? எங்களோடு பகிரக் கூடாதா?

    சரி நல்ல மகிழ்ச்சியோடு இரு்ங்கள்!
    பாருங்கோ தங்கச்சி உங்கட குரு எப்புடி கிரில் போடுறா எண்டு! எனக்கு ஒரு பார்ஷல் அனுப்புற எண்டு சொன்னவா?

    உங்களுக்கு இல்லையோ கலை??? :-)))

    [im]http://0.tqn.com/d/bbq/1/0/A/W/chicken_barbecue_sauce.JPG[/im]

    வடிவா பாருங்கோ சேம் ஹாண்ட்ஸ்/! சேம் ஃபிங்கர்ஸ் :-))

    ReplyDelete
  192. ஹேமா அக்கா உங்கட காதில் ஜோல்லுரேன் கேளுங்கோ ....

    நாலு நாள் முன்னாடியே அம்பலத்தார் அங்கிள் பக்கத்தை ஆபீசில் இருந்து ஓபன் பண்ணினான் அக்கா ....அப்ப பார்த்து ரெண்டு பெங்காலி ஜூனியர் பொண்ணுகள் என் அரைக கதை திறந்து டக்குன்னு உள்ளே வந்து விட்டங்கள் ....அவவை ஒருக கண்ணில் கணினி மறுக் கண்ணில் நானு ...எனக்கு கையும் காலும் ஓடல...பராக் பராக் எண்டு முழித்து போட்டேன் ...அவவை சிரிச்சி போட்டாங்கள் ....

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....அதுக்கப்புறம் அங்கிள் பக்கமே போகல ...நாளை போய் அங்கிள் கும்மியில் ஒருக குத்து விளைக்கை ஏற்றி வைக்கிரணன் ....

    ReplyDelete
  193. This comment has been removed by the author.

    ReplyDelete
  194. அச்சோ அச்சோ......அது என்ர பார்சல்.எனக்குத்தான் அதிரா கிரில் போட்டு பார்சல் போட்டு அனுப்புறனெண்டு சொன்னவ.உந்தப் பெல் என்ர சாப்பாட்டை மணியம் கஃபேக்கு கொண்டுபோகக் காத்துக்கொண்டிருக்கிறார்.உங்கட அண்ணாவைக் கவனியுங்கோ கலை.அதிரான்ர பூஸாரை விட்டு பிராண்டப்பண்ணுவன் இப்ப சொல்லிட்டன் !

    என்ன.....அம்பலம் ஐயான்ர பக்கத்தில பெங்காலி ஜூனியர் பொண்ணுகளோ.....நாளைக்கு வதனப்புத்தகத்தில கும்மிக்கு இது போதும்.மணியத்தார் இப்பவே அங்க அட் பண்ணிவிடுங்கோ !

    ReplyDelete
  195. பாருங்கோ தங்கச்சி உங்கட குரு எப்புடி கிரில் போடுறா எண்டு! எனக்கு ஒரு பார்ஷல் அனுப்புற எண்டு சொன்னவா?

    உங்களுக்கு இல்லையோ கலை??? :-)))

    [im]http://0.tqn.com/d/bbq/1/0/A/W/chicken_barbecue_sauce.JPG[/im]

    வடிவா பாருங்கோ சேம் ஹாண்ட்ஸ்/! சேம் ஃபிங்கர்ஸ் :-))///



    குருவேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ சீக்கிரம் வாங்கோ ...மணி அண்ணான் என்ன எண்டு கேளுங்கோ

    ReplyDelete
  196. மீ இரொனொரூஊஊஊஊஊஊஊஊஉ

    ReplyDelete
  197. ஹெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி வெத்த்ரீஈஈஈஈஈஈஈஈஈஇ

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.