நல்வரவு_()_


Friday, 25 May 2012

ஆ.. நய..கரா:))

யகரா நீர் வீழ்ச்சிக்குப் போனதும், அங்கிருந்த ஷொப்பில், இவர் என் கண்ணில் பட்டார்ர்... சந்தோஷம் பொயிங்கிட்டுது எனக்கு:))

வழமைபோல அனைத்துப் படங்களையும் லெஃப்ட் கிளிக் அண்ட் பெரிசூஊஊஉ ஆக்கிப் பாருங்கோ....
சரி இனி ரொரன்ரோவிலிருந்து நயகராவுக்குப் போகலாம் வாங்கோ:)).. விடுமுறை நாள், அத்தோடு காலை நேரம் என்பதால் வாகன நெரிசல் இருக்கவில்லை.



இது Niagara Water Falls Area வுக்குள் நுழையும் காட்சி...



ஆஹா இந்தத் தண்ணீரைப் பாருங்கோ... எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது, ஆனா இப்படியேதான், நாம் முன்பெல்லாம் பார்த்தபோது எப்படி இருந்ததோ, அதே அளவில், கொஞ்சமும் குறைவில்லாமல் எங்கிருந்தோ ஓடிவந்து அந்தாப்பெரிய பாதாளத்தில் விழுகிறது... இதுதான் அதிசயம்...
இப்போ தண்ணி விழும் பாதாளம்(நீர் வீழ்ச்சி) தெரியுதோ? படத்தில் ஆளம் தெரியவில்லை, ஆனால் நேரில் பார்த்தால்... தலை சுத்தும்... அந்தளவு பாதாளம்...

குளிர் நேரம் என்பதால், தண்ணி விழும் வேகத்தில் ஒரே புகையாக(ஆவி) இருக்கிறது.. இடது பக்கம் மக்கள்ஸ்ஸ்ஸ் நிற்பது தெரியுதெல்லோ....

இந்த நிலைமையிலும் ஒரு சீகல்(Seagull) பிள்ளை பறக்கிறார்:)) என்னா தைரியம்:))


எங்கேயோ இருந்து தண்ணி வந்து குதிக்கிறது...

இதில் தெரியும் பாலம்தான் கனடாவையும் அமெரிக்காவையும்( Buffalo) இணைக்கும் பாலம். இடது பக்கம் இருப்பது கனடிய இமிகிரேஷன், வலது பக்கம் இருப்பது அமெரிக்க இமிகிரேஷன். வலது பக்கத்தில் குட்டியாகத் தெரியுதே... அதுதான் அமெரிக்காவின் “நயகரா”:))


இதுதான் அமெரிக்கப் பக்கம் இருக்கும் நயகரா... இதில் பெரிதாக்கிப் பாருங்கோ.. சிவப்பு ஏணிப்படிகள் இருக்கு, மக்கள் ரெயின்கோட் போட்டுக்கொண்டு நீர் வீழ்ச்சிக்கு அருகில் போய் வரக்கூடியவாறு செய்திருக்கிறார்கள், பார்க்கவே பயங்கரம், பேரிரைச்சல், அதில் கிட்டப் போவதோ? நோ சான்ஸ்ஸ்ஸ்:)))



பின்னேரம் மழை தூறியது, அப்போ வானவில்லும் தோன்றிச்சுதே:))

அங்கு குதிரை வண்டில் சவாரியும் இருந்தது...

இது அங்குள்ள ஒரு கிட்டத்தட்ட குட்டி டிஷ்னி வேர்ட் போல.. சின்னவர்களுக்கு, ஏன் நமக்கும் ஏற்ற இடம்:))

இது அங்கிருந்த ஒரு ஷொக்கலேட் ஷொப், ஷொக்கலேட் செய்கிறார் உந்த அண்ணா:))

இதில் தெரிவது Lights, அதாவது “ஆரோ” சொல்லிச்சினம், ஈஃபிள் ரவர் இரவில் ஓர் அழகாக இருக்குமென்று:), அப்படித்தான், நயகராவின் நீர் வீழ்ச்சியும், இரவில், இந்த லைஸ்ட் ஐப் போட்டுவிடுவார்கள், நிறம் மாறிக் கொண்டிருக்கும் லைட், அந்த வெளிச்சம் , இந்த நீர்வீழ்ச்சியில் போய் அடிக்கும்போது, நீர் வீழ்ச்சியும் கலர் மாறிக் கொண்டிருக்கும், இருட்டிய பின்பே லைட்ஸ் போடுவார்கள். அதுவும் ஒருவித கொள்ளை அழகே... நாம் அதுக்கு நிற்கவில்லை..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஊசி இணைப்பு:
இந்த லிங் பாருங்கோ.. இது வெப்கமெராமூலம் எடுக்கப்படுது, 24 மணிநேரமும் நேரடி ஒளிபரப்பு... இந்திய நெரம் காலையில் இதைப் பார்த்தால், நான் கூறிய லைட்டுகளின் அழகை நேரடியாக ரசிக்கலாம்.
இதனையும் full screen ஆக்கிப் பாருங்கோ ஆட்கள் நடந்து கொண்டிருப்பதெல்லாம் தெரியும்.

http://www.niagarafallslive.com/niagara_falls_webcam.htm

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பின் - ஊசி இணைப்பு:))
========================================================
அன்பற்ற இடத்திலிருந்து வரும், மலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம், அன்புள்ள இடத்திலிருந்து வரும் கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே..... எங்கட கண்ண..தாசன் சொன்னவர்
========================================================
முதலாவது பின்னூட்டம் போடுபவருக்கு, வடை சுடும் ஆயாவும்:), 2வது பின்னூட்டமிடுபவருக்கு மட்டின் பிர்ராணி செய்யும் ஆயாவும் ஒப்படைக்கப்படும்:)) பத்திரமாக ஏசிக் காரில் ஏற்றிச் செல்லும்படி வேண்டப்படுகிறீர்கள்.. மியாவும் நன்றி.

349 comments :

  1. மீ த ஃபர்ஸ்ட்?

    ReplyDelete
  2. அச்சோ அச்சோ லெமூரியாக் கண்டத்தோடு வழக்கொழிஞ்சு போன பழைய பாட்டெல்லாம் தேடி போட்டிருக்கிறா! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

    சீர்காழி கோவிந்தராஜன் என்னமோ பாடுறார்! எனக்கு ஒண்டுமா விளங்கேலை :-))

    அகிலா அகிலா பாட்டு எப்ப வரும்?? :-)))

    - நேயர் விருப்பம் -

    ReplyDelete
  3. வாங்கோ வங்கோ... மணியம் கஃபே ஓனர்...

    முதலாவதாக வந்திருக்கிறீங்க... இப்போ நான் ஒண்டும் சொல்ல மாட்டன்:))).. 2வது ஆளும் வரட்டும் பிறகு கதைப்பம்:)))

    ReplyDelete
  4. ஒவ்வொரு படத்தையும் வரிசையாகப் பார்த்துக்கொண்டு வர நாங்களும் சேர்ந்து பயணிக்கிற மாதிரி இருக்கு!

    நயாகரா பற்றி, நயாகராவில் நிண்டு கொண்டே வைரமுத்து எழுதின கவிதை ஒண்டு இருக்கு! அதன் கவி வரிகளை இந்த லிங்கில் பாருங்கள்

    https://profiles.google.com/sankar.mech/buzz/BSsRDSP9kDM

    ஒலிவடிவத்தினை இந்த லிங்கில் கேளுங்கள்!

    http://mp3.tamilwire.com/vairamuthu-poems.html

    இந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டே, ஐ பொட்டில் கவிதை கேட்கிறேன்! அருமையா இருக்கு !!!

    ReplyDelete
  5. //அகிலா அகிலா பாட்டு எப்ப வரும்?? :-)))

    - நேயர் விருப்பம் -////

    ஹா.ஹா..ஹா.. ஷகிலா அடிக்கக் கலைக்கப்போறா இண்டைக்கும் கனவில்:)))... அவ இப்போ ஜிம்முக்குப் போறாவாம் மெலியோணும் என, என்று ஹேமா சொல்லக் கேட்டேனே... உண்மையோ?:))

    ReplyDelete
  6. //ஒலிவடிவத்தினை இந்த லிங்கில் கேளுங்கள்!

    http://mp3.tamilwire.com/vairamuthu-poems.html ///

    ஹையையோ சூப்பர்..சூப்பர்... மைக்கில் போகுது இங்கேயும்:))).. எனக்கு வைரமுத்டுவின் கவிதை மட்டுமல்ல அவரின் பேச்சுக்களும் மேடையில் கவிதைபோல இருக்கும், கேட்கப் பிடிக்கும்...

    ஆனா எங்கோ படித்தேன்ன்.. கவிஞர் வைரமுத்துவிடம் மைக்கை கொடுத்தால் விட மாட்டார் என கர்ர்ர்ர்ர்ர்ர்:))..
    பின்னூட்டம் போட்

    ReplyDelete
  7. நேரமாச்சு... அனைவருக்கும் அன்போடு

    நல்லிரவு அண்ட் சக்கரைக் கனவுகள்:)).. பிரெஞ்சுக்காரருக்கு பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்:))

    ReplyDelete
  8. ஓகே நானும் விடிய வாறன்! அந்த லைவ் டெலிக்காஸ்டை வீடில இருக்கும் எல்லோரும் சேர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம்! இப்ப நயாகரா பற்றித்தான் கதைத்துக்கொண்டு இருக்கிறம்!

    ஓகே குட்நைட்! நயாகரா ட்ரீம்ஸ் :-)))

    ஆ துமா :-))

    ReplyDelete
  9. அடப் போங்கப்பா..இது அழுகுணி ஆட்டம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் அப்பவே எட்டிப் பார்த்துட்டு போயிட்டன். அப்ப இல்லை, இப்ப இருக்கு!

    எனக்கு ஃப்ரீ டிக்கட்தானே அதிரா இந்தவாட்டியும்? ரைட்டு...படம் பாத்துட்டு போறேன், டாட்டா! குட் நைட்!

    ReplyDelete
  10. //. வலது பக்கத்தில் குட்டியாகத் தெரியுதே... அதுதான் அமெரிக்காவின் “நயகரா”:))// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்க என்னதான் சொல்லுங்கோ,நயாகராவை கனடாவிலில் இருந்து "பார்க்க" மட்டுமே முடியும்! நீர்வீழ்ச்சியை அதன் ப்ரம்மாண்டத்துடன் உணரணும்னா அமேரிக்கப் பக்கம்தான் பெஸ்ட்ட்டூ! :))


    //பார்க்கவே பயங்கரம், பேரிரைச்சல், அதில் கிட்டப் போவதோ? நோ சான்ஸ்ஸ்ஸ்:)))/// இதான் நான் சொல்ல வந்தது! அந்த cave of the winds ட்ரிப் சூப்பரா இருக்கும் தெரியுமோ அதிரா? நானே பயப்படாம போயிட்டு வந்துட்டேன்,யு நோ? ;)

    அது சரி, நீங்க Maid of the mist - ரைடும் போகல்லையோ பூஸ்? காரை விட்டு இறங்காம படம் மட்டும் எடுத்துட்டு வந்த ட்ரிப் போலே தெரியுதே? ஹிஹி!

    ReplyDelete
  11. முதலாவது பின்னூட்டம் போடுபவருக்கு, வடை சுடும் ஆயாவும்:), 2வது பின்னூட்டமிடுபவருக்கு மட்டின் பிர்ராணி செய்யும் ஆயாவும் ஒப்படைக்கப்படும்:)) பத்திரமாக ஏசிக் காரில் ஏற்றிச் செல்லும்படி வேண்டப்படுகிறீர்கள்.. மியாவும் நன்றி.//// அப்பாடி, நானில்லை சாமி! தப்பிச்சேன்! :) மூணாவதா வந்து கமென்ட் போடவைச்ச மருதமலை முருகனுக்கு அரகர அரகர அரகர அரோகராஆஆஆ!

    ReplyDelete
  12. NO NO ME THE FIRST..

    NEENGA MARUPADIUM POST PODUNGA......

    ReplyDelete
  13. நயகரா படங்கள் எல்லாம் அழகு. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. நாங்கள் எல்லாம் நீர்வீழ்ச்சியின் பின் புறம் இருக்கிற குகை வழியா போய் வந்த வீரத்தமிழர் பரம்பரை.
    ஏன் உந்த சாக்லேட் செய்யுற அண்ணா கோபமா பார்க்கிறார். ஏதாவது தெரியாம சுட்டு சாப்பிட்டு போட்டீங்களோ???!!!
    மகி சொன்னது போல உங்களை காரை விட்டே இறங்க விடலை போலிருக்கே?????
    ஆஆஆஆ டீச்சர், அஞ்சு, மகி, கிரி எல்லோரும் ஓடி வாங்கோ பூஸார் ஆ"ள" ம் என்று எழுதியிருக்கு.

    ReplyDelete
  14. புதிதாய் பார்க்கும் ஒரு ஒரு இடமும் ஒரு சந்தோசத்தை கொடுக்கிறது
    அதுவும் புகைப்படம்
    செலவில்லாமல் பார்க்கும்போது
    சந்தோசம் ரெட்டிப்ப்பாக (யாரு ரெட்டின்னு கேட்க கூடாது )

    ReplyDelete
  15. அந்த முதல் புகைப்படம்
    அருமை
    உங்கள் புகைப்பட கருவி
    கண்ணாடியை ஊடுருவி சென்று
    பிடித்து இருக்கிறது

    ReplyDelete
  16. என் பக்கத்துக்கு ஐம்பதுக்குள்ள வருவதே பெரிய காரியமா இருக்கு. 17வது, பரவாயில்ல இமா.

    ReplyDelete
  17. முதலாவது பின்னூட்டம் போடுபவருக்கு, வடை சுடும் ஆயாவும்:), 2வது பின்னூட்டமிடுபவருக்கு மட்டின் பிர்ராணி செய்யும் ஆயாவும் ஒப்படைக்கப்படும்:)) //

    நல்ல வேளை.. நான் வரல
    மீ சமத்து நோ மீ மீ பிர்ச்டு

    ReplyDelete
  18. கேமராவை கயில் தூக்கி புகுந்து விளையாடிட்டீங்க அதீஸ்.நயாகரா படங்கள் அத்தனையும் அருமை

    ReplyDelete
  19. ஒரு பைசா செலவு செய்யாம நயாகராவை சுத்தி பாக்க வச்சிட்டீங்களே. அதி. சூப்பர்.

    ReplyDelete
  20. வணக்கம் அக்கா எப்படி சுகம்?
    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளத்திற்கு வருகின்றேன்

    நயாகராவை உங்கள் பதிவின் மூலம் பார்க்க முடிந்தது மிக்க நன்றி அக்கா

    ReplyDelete
  21. //அன்பற்ற இடத்திலிருந்து வரும், மலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம், அன்புள்ள இடத்திலிருந்து வரும் கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே..//

    நோ கமெண்ட்ஸ்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-))))

    ReplyDelete
  22. //இது ப...பூவின் ஃபேவரிட் பாடலும்கூட..// ஆஆஆஆஆஆஆ..மறக்காம போட்டதுக்கு தேங்கூஊஊஊஊஊ :-)))

    ReplyDelete
  23. //தொண்டுக் கென்றே அலைவான்
    கேலிக்கு ஆளாவான்
    கண்டு கொள்வாய் அவனை
    ஞானத் தங்கமே
    அவன் கடவுளின் பாதியடி

    ஞானத் தங்கமே
    ஞானத் தங்கமே //

    ஆஹா..சூப்பர் வரிகள் :-)))

    ReplyDelete
  24. நிறைய படத்தை சுட்டு வச்சிருக்கேன் ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  25. //எங்கிருந்தோ ஓடிவந்து அந்தாப்பெரிய பாதாளத்தில் விழுகிறது... இதுதான் அதிசயம்.//

    ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ...!! :-)))

    ReplyDelete
  26. //படத்தில் ஆளம் தெரியவில்லை,//

    நானும் ஒரு வேளை ’ஆளமா’ இருக்குமான்னு நினைச்சேன் .நீங்க சொல்லிதான் ’ஆளமா’ தெரியல :-)))))))

    ReplyDelete
  27. //பார்க்கவே பயங்கரம், பேரிரைச்சல், அதில் கிட்டப் போவதோ? நோ சான்ஸ்ஸ்ஸ்:)))//

    மஹியின் வீடீயோவில தண்ணீர் தெளிக்கிரவரை பார்த்தாக நினைவு ..சான்ஸை விட்டூங்களே பூஸ் :-)).


    ஒரு வேளை வாராய் நீ வாராய்ன்னு கூட்டிகிட்டு போய் தள்ளிவிட்டுடுவாரேன்னு பயந்துகிட்டு கிட்டே போகலையா,, ... ஹா..ஹா.. :-))))))))))))

    ReplyDelete
  28. //இது அங்கிருந்த ஒரு ஷொக்கலேட் ஷொப் //

    ம்... முன்பு கையில வச்சி காட்டியது இதுதானா :-))
    ச்சீ..ச்சீ..இந்த பயம் புய்க்கும் :-))))

    ReplyDelete
  29. //முதலாவது பின்னூட்டம் போடுபவருக்கு, வடை சுடும் ஆயாவும்:), 2வது பின்னூட்டமிடுபவருக்கு மட்டின் பிர்ராணி செய்யும் ஆயாவும் ஒப்படைக்கப்படும்:)) பத்திரமாக ஏசிக் காரில் ஏற்றிச் செல்லும்படி வேண்டப்படுகிறீர்கள்.. மியாவும் நன்றி.//


    இப்பவெல்லாம் இந்த ஆயாவுக்கு பயந்தே நான் எஸ்கேப்ப்ப்ப் ஹா..ஹா.. :-)))

    ReplyDelete
  30. வழக்கம்போல அருமையான புகைப்படங்கள். நயாகராவை எங்களூக்கு நேரில் பார்த்ததுபோல் காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  31. வணக்கம்! வணக்கம்! கும்புடுறேனுங்கோ!

    இனிய .......... வாழ்த்துக்கள்! மறுபடியும் நயாகராவைப் பார்க்கிறேன்!

    இரவு 12.30 மணிக்கு கூலிங் கிளாஸோட பார்த்தது, கிளியரா தெரியேலை :-))

    குறிப்பு - மேலே கீறிட்ட இடங்களை ஃபிரெஞ்சில் நிரப்பவும் :-))

    ReplyDelete
  32. அந்தப் பாடலை ரொம்ப பொறுமையா உக்கார்ந்து, கேட்டுக்கிட்டு இருந்தேன்! அவரு எதுக்கு அடிக்கடி ஞானத்தங்கமே ஞானத்தங்கமேன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காரு?

    ஒருவேளை ஞானத்தங்கம் அப்டீங்கற பொண்ணை லவ் பண்ணி அது பிரேக் ஆகிட்டிச்சா? ::)))

    எனக்கு இன்னுமே ஆச்சரியமா இருக்கு! இந்தப் பாட்டெல்லாம் எப்படித்தான் ரசிக்கிறீங்களோ?? :-))

    எண்டாலும் எனக்கும் சித்தர் பாடல்கள் படிச்ச நினைவு இருக்கு!

    “ தாவாரம் இல்லை! தனக்கொரு வீடில்லை! தேவாரம் ஏதுக்கடி கூதம்பாய்! தேவாரம் ஏதுக்கடி” \

    ஹா ஹா ஹா ஹாவ் இஸ் இட்?

    ReplyDelete


  33. நயாகராவில் நல்லா நீச்சல் அடிச்சிட்டு, பூஸார் ரெஸ்ட் எடுக்குறார் போல :-))

    ReplyDelete
  34. நயாகராவின் இதமான குளிர்ச்சி ஒவ்வொரு வரியிலும், படத்திலும், மனத்திலும்...

    (நாங்கல்லாம் இந்தமாதிரி யாராவது பயணக்குறிப்பு எழுதி தெரிஞ்சுகிட்டத்தான் உண்டு... பாக்கலாம்.. லைப்-ல ஒருதடவையாவது அங்கெல்லாம் வரலாமான்னு!!)

    ReplyDelete
  35. நயாக்கரா போய் வந்த அழகிய படங்கள் மனதை வருடும் இயற்கை காட்சி நன்றி பகிர்வுக்கு!

    ReplyDelete
  36. அதுவும் ஈபீர் டவ்ர் போல இருக்குமா ஆஹா அப்ப கனடா போகத்தேவையில்லை இப்படி அழகாக ஓசியில் பார்த்தாச்சு! அது போதும் உதுக்கு களவு எடுக்க இனி யார் சங்கிலி போடுவார்கள்!ஹீஈஈஈஈஈஈஇ

    ReplyDelete


  37. காணாமல் போனவர் பற்றிய அறிவித்தல்!

    பெயர் - அதிரா
    வேறு பெயர் - பூஸார்!
    செல்லப் பெயர் - அதீஸ்
    புனை பெயர் - மின்னல்

    இப்படி பலவிதமான பெயர்களையும், பட்டங்களையும் உடைய சுவீட் 16 ல் இருக்கும் ஒரு கேர்ல் ஐ நேற்று இரவில் இருந்து காணவில்லை!

    “ இப்பவே என்னைய நயாகரா கூட்டிக்கொண்டு போங்கோ” என்று இரவு இவர் சொல்லிக்கொண்டு இருந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்!

    உயரம் - 5 அடி 60 அங்குலம்!
    நிறம் - பிங்
    கடைசியாக பிங் கலரில் ட்ரெஸ்ஸும், பிங் கலரில் சங்கிலி காப்பு, மோதிரமும் அணிந்திருந்தார்!

    இவரைக் கண்டெடுத்தவர்கள்..... ச்சீசி கண்டுபிடித்தவர்கள், லண்டன் பொலீஸில் ஒப்படைக்குமாறு பணிவன்போடும் தாழ்மையுடனும் வேண்டுகிறோம்!

    இப்படிக்கு

    நலன்விரும்பிகள்

    ReplyDelete
  38. நானும் கேள்வித்தான் பட்டிருக்கிறேன் இந்த தண்ணி வீழ்ச்சியப் பற்றி..ஆனா உங்க பதிவுல எல்லா இடத்தையும் போய் பார்த்தமாதிரி ஒரு பீலிங்கு வருகுது.....

    ReplyDelete
  39. நல்ல படங்கள்...தெளிவும் கூட...நன்றி மெடம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  40. இது அழுகுணி ஆட்டம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் அப்பவே எட்டிப் பார்த்துட்டு போயிட்டன். அப்ப இல்லை, இப்ப இருக்கு! //

    garrrrrrrrrrrrrrrrஅதனையே நானும் வழி மொழிகிறேன் .
    எத்தனை தடவை வந்து எட்டி பாத்திருப்பேன் !!!அப்பெல்லாம் போஸ்ட் போடாம கர்ர்ர்ர்

    ReplyDelete
  41. சிங்குசானை அனுப்பி என் மொபைலில் ஆவிஏத்தினது நீங்கதானே
    கர்ர்ரர்ர்ர் .ஐ நோ ஐ நோ .

    ReplyDelete
  42. ஞானத்தங்கமே ஞானத்தங்கமேன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காரு? //

    may be selective amnesia bcos of thangam tele dramaa
    haa ha haa :-)))))))))))))

    ReplyDelete
  43. எனக்கு தண்ணியில் கண்டமாம் அதனால் நயாகரா படம் ஒரு கண்ணால் மட்டுமே பார்த்தேன் .
    nice photos

    ReplyDelete
  44. எல்லா போட்டோ வும் ஜூப்பர் ஆ இருக்குங்க அக்கா

    ReplyDelete
  45. அந்த வானவில் இருக்கும் படம் ரொம்ப அழகு

    ReplyDelete
  46. அக்க்கா பாட்டு இந்த தரம் ஒன்னும் எப்போதும் போல அழகாய் இருக்கும் மாறி தோனல ....

    ReplyDelete
  47. உஸ்ஸ்ஸ் யப்பா.. என்னா வெயில்ல்ல்ல். நயகராவுக்குத்தான் போய்.. ச்ச்ச்சும்மாஆ தண்ணிக்குள் இருந்திட்டு வந்திருக்கிறேன்ன் ஃபிரெஸ்ஸ்ஸ்சா.....:)))

    வந்திருக்கும் அல்லோருக்கும் பதில் போடமுடியவில்லையே உடனுக்குடன் என மனவருத்தமாக இருக்கு..

    ஒஞ்சம் பொறுங்கோ.. முதல்ல.. ஆயாவின் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திட்டுத்தான் மிச்சம்ம்ம்ம்ம்.... புவஹா... புவஹா..... எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதே...:)))

    ReplyDelete
  48. சரி சரி நான் எண்டைக்கும் வாக்கு மாறியதில்லையெல்லோ:))).. அதனால பேச்சுப் பேச்சாத்தான் இருக்கும்....

    மணியம் கஃபே ஓனருக்கே.. வடை சுட்ட ஆயா:))) மேலே பதிவின் கடைசியில் நீலத்தில் ஹைலைட்ட் பண்ணியிருக்கே.. அதுக்குள்தான் ஆயாவின் ரகசியம் புதைஞ்சு கிடக்கு:))... இதில எங்கட கெட்ட கிருமிஸ்ஸ் வலு உஷார்:))) ]...

    ஆயாவைப் பத்திரமாக “ஏசி”க் காரில் கொண்டு போயிடுங்கோ:)).. சரியான வெய்யிலாக இருப்பதால்.. இடையிடை நிறுத்தி அவவுக்கு கூலா இளநீர் வாங்கிக் கொடுக்கும்படி:)) மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்:))....

    ஊ.கு:
    காரை, கோபத்தில குலுக்கிக் குலுக்கி ஓட்டாமல், மெதுவா ஓட்டவேணும், பிறகு பொசுக்கெனப் போயிடுமே:)) ஆயாவைச் சொன்னேன்:)))..

    ஹையோ எழுதி முடிவதற்கும் சிரிச்சு உருண்டிட்டேன்ன் முடியேல்லை சாமி:))

    ReplyDelete
  49. //ஆயாவைப் பத்திரமாக “ஏசி”க் காரில் கொண்டு போயிடுங்கோ:)).. சரியான வெய்யிலாக இருப்பதால்.. இடையிடை நிறுத்தி அவவுக்கு கூலா இளநீர் வாங்கிக் கொடுக்கும்படி:)) மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்:))..//

    ஒரு தடவை நான் பட்ட பாடு இருக்கே அவ்வ்வ்வ் :-))))

    ReplyDelete
  50. அடுத்து... வாங்கோ மகி வாங்கோஓஓ... 2வது ஆரென மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்ன்.. நான் பப்பூ தான் மாட்டுவர் என இருந்தேன்ன்.. மகியோ?:)) அவ்வ்வ்வ்வ்வ்:)))

    பார்த்தீங்களோ மகி, நீங்க கார் லைசன்ஸ் எடுத்து வச்சது எவ்வளாவு நல்லதாகி விட்டது:)) இப்போ உதவுது பாருங்கோ..:)))

    பிர்ர்ர்ர்ர்ராணி செய்த ஆயா மகிக்கே:)).. மகி.. பல்லைக் கடிக்கக்கூடா:)) பாவம் ஆயா ரொம்பாஆஆஆ ஷொவ்ட்டூஊஊ(மீ ஐப் போலவே:)) ஹா..ஹா..ஹா..)... அதனால அவட மனம் நோகாம சிரிச்சூஊஊ சிரிச்சுக் கதைகள் சொல்லிக் காரோடோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்:))

    ReplyDelete
  51. //ஜெய்லானி said...
    //

    ஒரு தடவை நான் பட்ட பாடு இருக்கே அவ்வ்வ்வ் :-))))//

    ஹா..ஹா..ஹா... ஜெய்.. அதை நினைச்சுத்தான் அதிகம் சிரித்தேன்.. சிரிக்கிறேன்ன்ன்ன்.. என்ன நடக்குது ஆயாவுக்கு எனக் கேட்க .. வேறு என்ன போஸ்ட் மோர்ட்டம்தான் எனச் சொன்னதை மறக்கவே முடியாது.... நெடுகவும் நினைச்சுச் சிரிப்பதுண்டு.. ஹா..ஹா..ஹா.....:)).

    ReplyDelete
  52. //
    பிர்ர்ர்ர்ர்ராணி செய்த ஆயா மகிக்கே:)).. மகி.. பல்லைக் கடிக்கக்கூடா:)) பாவம் ஆயா ரொம்பாஆஆஆ ஷொவ்ட்டூஊஊ(மீ ஐப் போலவே:)) ஹா..ஹா..ஹா..)... அதனால அவட மனம் நோகாம சிரிச்சூஊஊ சிரிச்சுக் கதைகள் சொல்லிக் காரோடோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்ன்:)) //

    ஓவர் ஜோக் ஹார்ட்டுக்கு பிராப்ளம் இதையும் சொல்லி போடுங்கோ .நான் ஆயாவுக்கு சொன்னேன் ஹா..ஹா.. :-))

    ReplyDelete
  53. // Mahi said...
    அடப் போங்கப்பா..இது அழுகுணி ஆட்டம்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நான் அப்பவே எட்டிப் பார்த்துட்டு போயிட்டன். அப்ப இல்லை, இப்ப இருக்கு!////

    அது மகி, தலைப்பை வெளியிட்ட பின்... மணியம் கஃபே ஓனரின் பின்னூட்டமும் வந்த பின், எழுத்துப்பிழை பார்த்தேன், அதைத்திருத்துவதற்காக... உள்ளே போய் திருத்திவிட்டு.... ரிவர்ட் 2 ட்ராவ்ட் கொடுத்திட்டு, பப்ளிஸ் பண்ணமுன், பிசி சட்டவுன் ஆகிட்டுது, அந்த ஹப்ல நீங்க வந்திருக்கிறீங்க, அப்போ எதுவும் தெரியாது:))..


    அதுக்குள் கர்ர்ர்ர் எல்லாம் சொல்லி அட்டகாசம், அதைக் கூல் பண்ணவே மகிக்கு ஆயா:)) இந்தப் பாக்கியம் ஆருக்குக் கிடைக்கும்:)))

    ReplyDelete
  54. ///ஓவர் ஜோக் ஹார்ட்டுக்கு பிராப்ளம் இதையும் சொல்லி போடுங்கோ .நான் ஆயாவுக்கு சொன்னேன் ஹா..ஹா.. :-))...

    ஹா..ஹா..ஹா.. ஆயா எவ்ளோ அடிச்சாலும் தாங்குவா:)), ஆனாப் பேசிடப்பூடா:))) இதிலயும் அவ என்னைப்போலவே:)) நான் ஜோக்கைச் சொன்னேன்:))....

    ReplyDelete
  55. //மாத்தியோசி - மணி said... 9
    ஓகே நானும் விடிய வாறன்! அந்த லைவ் டெலிக்காஸ்டை வீடில இருக்கும் எல்லோரும் சேர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறோம்! இப்ப நயாகரா பற்றித்தான் கதைத்துக்கொண்டு இருக்கிறம்! ///

    ஆஹா கேட்கவே சந்தோசமாக இருக்கு... எத்தனைபேர் அதைப் பார்த்தார்களோ.. ஆனா ஆரும் சொல்லமாட்டாங்க கர்ர்ர்ர்ர்ர்:)).. அவர்களுக்கு பிரசண்ட் இல்லை... உங்களுக்கு மட்டும் இந்தாங்கோ.. இதைப் போட்டு வச்சிருங்கோ உங்கட ஐ பொட் டச்சுக்கு:)).

    ReplyDelete
  56. //Mahi said... 10


    எனக்கு ஃப்ரீ டிக்கட்தானே அதிரா இந்தவாட்டியும்? ரைட்டு...படம் பாத்துட்டு போறேன்,/////

    உங்களுக்கு இம்முறை ரிக்கெட் ஃபிரீ மகி:))).. அதுக்குக் காரணம், அப்பத்தானே ஆயாவுக்குப் பேசாமல், குலுக்காமல் கூட்டிப் போவீங்க:)).

    ReplyDelete
  57. நல்ல வேளை இன்னிக்கு நூறுக்குள்ள கமெண்ட் போட வந்துட்டேன் :)) நய கரா நீர் வீழ்ச்சி படங்கள் அயகா இருக்கு. இந்த மாதிரி சுத்தி காமிச்சதுக்கு நன்றி பூஸ். மகி தான் பாவம் ஆயாவோட என்ன பாடு படுறாங்களோ :))

    ReplyDelete
  58. காணாமல் போன ஆக்கள் வந்திட்டினம் போல :-))

    எதுக்கும் ஒரு ஓரமா நிண்டு வேடிக்கை பார்ப்போம்!:-))

    இந்த டைம்ல பிஸினெஸ் முக்கியம் எல்லோ?

    ஆ......தம்பி அந்த முன் மேசைக்கு 4 டீ வரட்டும்!

    அண்ணை ஏன் ஆக்கள் வாற வழிய மறைச்சுக்கொண்டு நிக்கிறியள்? கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ :-))

    நாங்கள் மணியம் கஃபேல பிஸியாக்கும் :-)))

    ReplyDelete
  59. //படத்தில் ஆளம் தெரியவில்லை,//

    வான்ஸ் முன்னையே வந்து இப்புடி கண்டு புடிச்சதுக்கு வெல் டன்!!

    அஞ்சு வேற வழியே இல்லே பூச கசட தபற யரல வழள ஆயிரம் தடவ இம்போசிஷன் தான் எழுத விடணும்:)) பூஸ் நாங்க ரெடி நீங்க ரெடியா? டீச்சர் வேற இருக்குற கல்லு மோதிரம் எல்லாம் போட்டுக்கிட்டு ரெடியா வராங்க.

    மகி ஈ ஈ டூ பேட் நான் போடுற ஸ்பெல்லிங் மிசுடேக் தெரியுற உங்க கண்ணுக்கு பூஸ் ஸ்பெல்லிங் தெரியலையா ஆஆ???? இதை கண்டித்து ஐஸ் கிரீம் சாப்பிட்டு கிட்டு இருக்கேன் (செம வெயிலுப்பா

    ReplyDelete
  60. //Mahi said... 11
    அது சரி, நீங்க Maid of the mist - ரைடும் போகல்லையோ பூஸ்? காரை விட்டு இறங்காம படம் மட்டும் எடுத்துட்டு வந்த ட்ரிப் போலே தெரியுதே? ஹிஹி!///

    ஹா...ஹா..ஹா..... நல்லவேளையா அன்று அந்த ட்ரிப் இருக்கவில்லை மகி...

    இருந்திருந்தாலும் போயிருக்க மாட்டேன்ன்ன்ன்:)))

    காரணம் நிறைய இருக்கு மகி. நான் முன்னே துள்ளினால்... என் குடும்பமே துள்ளுவார்கள், நான் அடங்கி நடந்தால்ல்ல் அப்பூடியெ எல்லோரும் அடங்கிடுவினம்:))..

    இப்போ நான் போவம் என்றால்... எனக்கு முன்னால எல்லோரும் நிற்பினம், பிள்ளைகளையும் கொன்றோல் பண்ண முடியாது பிறகு, ட்ரிப் முடியும்வரை உயிர் உடம்பில் இருக்காது எனக்கு...

    இதுக்கு மட்டுமல்ல.. இப்படியான விபரீத விழையாடுக்களுக்கு இப்போ நான் ஒத்துக்கொள்வதில்லை.

    முன்பு ரோலர் ஹோஸ்டர் எல்லாம் நானும் கணவரும் ஏறி இறங்கியிருக்கிறோம், ஆனா இப்போ பிள்ளைகளும் ஏற வெளிக்கிடும் வயது வந்திட்டுது.. அதனால எனக்குப் பயம்.

    அவர்களாக முடிவெடுக்கும் வயது வந்தால், அவர்கள் போகலாம் அப்போ எம்மால் ஆலோசனை மட்டுமேதானே கூற முடியும், ஆனா இப்போ சின்னவர்கள் என்பதால், முடிவு எடுக்கும் பொறுப்பு நம் கையில்,

    அதனால நம் முடிவு தப்பாகிடக்கூடாதெல்லோ... பிரச்சனைகள் நெடுகவும் நடப்பதில்லை, எப்பவும் அருமையாகத்தான் நடக்கும், ஆனாலும் எனக்குப் பயம்...

    பிளேன் ஆக்‌ஷிடண்ட் ஆனமைக்காக பிளேனில் ஏற மாட்டேன் என அடம்பிடிக்க முடியாது, அதை மீறி ஏதும் நடப்பின் விதி...

    ஆனா இப்படியான தவிர்க்கக்கூடிய விஷயங்களைத் தவிர்க்கலாமே என்றுதான் நான் எண்ணுவேன்ன்... என் பேச்சை கணவரும் எதிர்ப்பதில்லை:)).

    அந்தச் சத்தத்தைப் பார்க்கவே நடுங்கும்.. எட்டிக் கீழே பார்க்க தலை சுத்தும், நானோ தலையை தண்ணிக்குள் வைக்கவே மாட்டேன்:)).. அப்போ ஏதுமெனில் எப்பூடி நீந்துவது?:)

    உந்தத் தண்ணி விளையாட்டு எனக்கு எப்பவும் பயமே:))

    ReplyDelete
  61. //எனக்கு ஃப்ரீ டிக்கட்தானே அதிரா இந்தவாட்டியும்?//

    கர்ர்ர் பூஸ் இந்த தடவ வசூல் பத்தி ஏதும் பேசாம சும்மா இருந்தாலும் விடுறீங்களா நீங்க? அனேகமா சிஷ்யை போன தடவ கலெக்ஷன் எ பிங்க் பர்சோட யாரோ அண்ணனுக்கு கொடுத்திட்டாங்க போல இருக்கு :))

    ReplyDelete
  62. //En Samaiyal said... 59
    நல்ல வேளை இன்னிக்கு நூறுக்குள்ள கமெண்ட் போட வந்துட்டேன் :)) நய கரா நீர் வீழ்ச்சி படங்கள் அயகா இருக்கு. இந்த மாதிரி சுத்தி காமிச்சதுக்கு நன்றி பூஸ். மகி தான் பாவம் ஆயாவோட என்ன பாடு படுறாங்களோ :))////

    அவ்வ்வ்வ் கீரி வாங்கோ.. நயகராவில போய் நீந்துவோமோ?:))..

    //மகி தான் பாவம் ஆயாவோட என்ன பாடு படுறாங்களோ :))///////

    ஹா..ஹா..ஹா.... அதுதான் என்னாலும் கற்பனை பண்ண முடியேல்லை:))

    ReplyDelete
  63. //இதுக்கு மட்டுமல்ல.. இப்படியான விபரீத விழையாடுக்களுக்கு //

    ஐயோ அஞ்சு ஊஊஉ டீச்சர் மகி வான்ஸ் பப்பூ எல்லாம் ஓடி வாங்க இன்னிக்கு யார் மொகத்துல விழிச்செனோ பூஸ் ஸ்பெல்லிங் சூப்பர் ஆ பொளந்து கட்டுறாங்க :))

    ReplyDelete
  64. உங்களுக்கு மட்டும் இந்தாங்கோ.. இதைப் போட்டு வச்சிருங்கோ உங்கட ஐ பொட் டச்சுக்கு:)).:////////

    அட, உண்மையாவே போட்டு வைக்கலாம்! கேபிள் கொண்டு வரேலை! இராவைக்கு வீட்ட போயி போடுறேன்!

    நாங்கள் எல்லாம் ஐ பொட்டிலும் தமிழ் வளர்க்கிறமாக்கும் :-)))



    பெரிசாக்கி பாருங்கோ! ஹாரிஸ் மின்னி முழங்குறார் :-))

    ReplyDelete
  65. //மாத்தியோசி - மணி said... 60
    காணாமல் போன ஆக்கள் வந்திட்டினம் போல :-))///

    அவ்வ்வ்வ்வ்வ்.. உந்த சமாளிப்பு இருக்கட்டும்:)) முதல்ல ஆயாவைப் பத்திரமாக் கூட்டிப்போங்கோ...:)) அவவுக்கு உறைப்பில்லாத கொத்துரொட்டி செய்து கொடுங்கோ... அல்ஷர் இருக்கு:)).

    இன்னுமொன்று, கறுப்புக் கண்ணாடி போட்டாக்களைக் கண்டால்ல்.. ஆயா, ~கள்ளன்” கள்ளன்” எனக் கத்துவா:)), நீங்க பயந்துபோய் காரை மரத்தில மோதிடாமல் பார்த்து ஓடுங்கோ:)) எதுக்கும் ஸ்ரெடியா இருங்கோ:))

    ReplyDelete
  66. //கீரி வாங்கோ.. நயகராவில போய் நீந்துவோமோ?:))..//

    ஐயோ இந்த பூஸ் என்னைய நயாகராவில ஸ்விம்மிங் கூப்புடுறாங்க ஐ அஸ்கு புசுக்கு ஒய் திஸ் கொலை வெறி ????

    ReplyDelete
  67. அச்சோஓஓஓஓ இது என்ன? நான் எந்தப் படம் போட்டாலும் அது பென்னம் பெரிசாத்தான் வருது! :-))

    நல்ல சூடடிக்குற படங்கு மாதிரி!!

    அந்தக் கொமெண்டை அழிச்சு விடவோ? இடைஞ்சலாய் இருக்கும் போல இருக்கு :-)))

    ReplyDelete
  68. ////பெரிசாக்கி பாருங்கோ! ஹாரிஸ் மின்னி முழங்குறார் :-))///

    கர்ர்ர்ர்ர்ர் எங்க பெரிசாக்கிறது:)) அது ஏற்கனவே பெரிசாத்தான் இருக்கு.... எங்கேயும் காதல் இருக்கட்டும், ஆனா உந்த பரிசில மட்டும் வாணாம் சொல்லிட்டேன்ன்:))

    ஏனெண்டால் , “நல்லபிள்ளை” எனச் சொல்லிப் பொம்பிளை பார்க்கிறனெல்லோ:)))

    ReplyDelete
  69. இருந்திருந்தாலும் போயிருக்க மாட்டேன்ன்ன்ன்:)))//

    உங்கள வீர பூசுன்னு இல்லே நெனச்சேன் :))


    // நான் அடங்கி நடந்தால்ல்ல் //

    இது நடக்குற காரியமா :))


    //நானோ தலையை தண்ணிக்குள் வைக்கவே மாட்டேன்:)).. // ஸோ தேம்சுக்கு போறேன் சென்னுக்கு போறேன்னு சொல்லுறதெல்லாம் சும்மா வாஆ ச்சே இப்புடி கவுத்திட்டீங்களே பூஸ்? நான் எல்லாம் அந்த நாளை எண்ணி எண்ணி ஹும்ம்ம்ம் :))

    ReplyDelete
  70. // En Samaiyal said...
    //கீரி வாங்கோ.. நயகராவில போய் நீந்துவோமோ?:))..//

    ஐயோ இந்த பூஸ் என்னைய நயாகராவில ஸ்விம்மிங் கூப்புடுறாங்க ஐ அஸ்கு புசுக்கு ஒய் திஸ் கொலை வெறி ????///

    கீரி உதுக்கெல்லம் பயப்பூடப்பூடா:)) லைவ் இன்சூரன்ஸ் எடுத்திட்டு வாங்கோ:))).. வேணுமெண்டால் அஞ்சுவையும் கூப்பிடலாம்:)).. வான்ஸ் மகி வாணாம்:)) ஏனெண்டால் அது அமெரிக்காப்பார்ட்டி:)) தள்ளி விட்டாலும் விட்டுவிடுவினம் கர்:))..

    என் சிஷ்யையையும் கூப்பிடட்டோ துணைக்கு:))

    ReplyDelete
  71. அவ்வ்வ்வ்வ்வ்.. உந்த சமாளிப்பு இருக்கட்டும்:)) முதல்ல ஆயாவைப் பத்திரமாக் கூட்டிப்போங்கோ...:)) அவவுக்கு உறைப்பில்லாத கொத்துரொட்டி செய்து கொடுங்கோ... அல்ஷர் இருக்கு:)).///////////

    ஸபப்பா..... முடியல! எனக்கு நாட்டாமை படத்தில, கவுண்டமணிக்கு செந்தில் பொம்பிளை பார்த்த கதைதான் நினைவுக்கு வருது!

    அண்டைக்கு என்னடா எண்டா ஷகீலா? இண்டைக்கு ஆயா!

    ஆனா ஆயாவ பக்கத்தில வைச்சு காரோட்டினா நான் இஞ்ச நிக்கிற எலிஸே மரங்களில தான் மோதுவன்!

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இனியாவது 18 வயசில ஒரு பொம்பிளை பாருங்கப்பா :-)))

    ReplyDelete
  72. //En Samaiyal said... 71///

    உஸ்ஸ்ஸ் பொயிண்ட் பொயிண்ட்டா அட்டாக் நடக்குதே:)) ஒரு அப்பாவிப் பூஸ் மேல:))))


    // நான் அடங்கி நடந்தால்ல்ல் //

    இது நடக்குற காரியமா :))///

    ஹா..ஹா..ஹா.... நான் ரொம்ப அடக்கொடுக்கமான பொண்ணு 6 வயசிலிருந்தே:)).. ஹையோ வான்ஸ் ஏன் உப்பூடி முறைக்கிறா:))

    //உங்கள வீர பூசுன்னு இல்லே நெனச்சேன் :)///

    பின்ன.. வீர பூஸே தான்ன்ன்ன்:)) நான் போடுற கர்ர்ர்ர்ர்ர்ர்.. அண்டாட்டிக்கா வரை கேட்குதாமே:)) அப்போ வீரமில்லாமலோ... பூலான் தேவி பரம்பரையாக்கும்.... முருகா.. வள்ளிக்கு டயமன் மோதிரம் கன்போம்:))) காப்பாத்தப்பா.. என் வாயை:)))) அடங்காதாமே:))

    ReplyDelete
  73. கர்ர்ர்ர்ர்ர் எங்க பெரிசாக்கிறது:)) அது ஏற்கனவே பெரிசாத்தான் இருக்கு.... எங்கேயும் காதல் இருக்கட்டும், ஆனா உந்த பரிசில மட்டும் வாணாம் சொல்லிட்டேன்ன்:)) //////////

    இது நல்ல கதையாக்கிடக்கு! பாரிஸை காதலின் தலைநகரம் எண்டும், காதலர்களின் சொர்க்கம் எண்டும் சொல்லுவினம்! அதோட ஃபிரெஞ்சு மொழிய காதல் மொழி எண்டும் சொ்ல்லுவினம்! இஞ்ச காதலுக்கு ஏகப்பட்ட மரியாதை :-))

    பாருங்கோ, இஞ்ச இருந்து கொண்டு லவ் பண்ண வேண்டாம் எண்டு சொல்லுறது, நயாகராவில நிண்டு கொண்டு தண்ணீரைப் பார்க்கவேண்டாம் எண்டு சொல்லுறது மாதிரி :-))

    நானே ஒரு ஃபிரெஞ்சுக்காரிய காதலாகி கசிந்து கண்ணீர் மல்கலாம் எண்டு இருக்கிறன்! ஹி ஹி ஹி ஹி :-)))

    ReplyDelete
  74. ///En Samaiyal said... 63
    //எனக்கு ஃப்ரீ டிக்கட்தானே அதிரா இந்தவாட்டியும்?//

    கர்ர்ர் பூஸ் இந்த தடவ வசூல் பத்தி ஏதும் பேசாம சும்மா இருந்தாலும் விடுறீங்களா நீங்க? அனேகமா சிஷ்யை போன தடவ கலெக்ஷன் எ பிங்க் பர்சோட யாரோ அண்ணனுக்கு கொடுத்திட்டாங்க போல இருக்கு :))///

    ஹா...ஹா..ஹா... அதேதான் மேலே பாருங்கோ.. அந்தக் காசில “அண்ணன்”(கலைட முறையில:)) ஐ பொட் டச் வாங்கிட்டார்:))... அதை எனக்கே காட்டுறார்ர்ர்ர்.. என்ன தைரியம்:)))

    ReplyDelete
  75. மாத்தியோசி - மணி said... 73

    ஆனா ஆயாவ பக்கத்தில வைச்சு காரோட்டினா நான் இஞ்ச நிக்கிற எலிஸே மரங்களில தான் மோதுவன்!////

    ஹா..ஹா..ஹா... அவ இருக்க மாட்டா. படுக்க வச்சு தலையணை எல்லாம் அணை வச்சுத்தான் கூட்டிப்போகோணும்:)))))
    .......................


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இனியாவது 18 வயசில ஒரு பொம்பிளை பாருங்கப்பா :-)))

    ////////
    ஆஆஆஆ.. அபச்சாரம் அபச்சாரம்:)))... வள்ளிமலை முருகா ஆயாவைக் காப்பாத்திடப்பா... தெரியாமல் காரில ஏத்தி விட்டிட்டேன்ன்.. அவர் ஏதோ கல்யாணம் கில்யாணம் எண்டெல்லோ கதைக்கிறார், ஆயாவுக்கு ஹார்ட் வேற வீக் என ஜெய்யும் சொன்னாரே:)))).

    மதுரை மீனாட்ஷி.. காஞ்சி காமாட்சி, சமயபுர மாரியம்ம்மாஆஅ... ஆயாவைப் பத்திரமாப் பாதுகாத்திடம்மா:)))..

    ReplyDelete
  76. அன்பற்ற இடத்திலிருந்து வரும், மலையளவு எதிர்ப்பையும் தாங்குகிற இதயம், அன்புள்ள இடத்திலிருந்து வரும் கடுகளவு எதிர்ப்பைக்கூட ஏற்க மறுக்கிறதே....////////

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! உண்மையாவோ? என்னதான் கண்ணதாசன் சொன்னாலும் உடன நம்பமாட்டன்!

    இதை ஒருக்கா டெஸ்ட் பண்ணிப் பார்க்கோணும்! :-))

    ReplyDelete
  77. //நானே ஒரு ஃபிரெஞ்சுக்காரிய காதலாகி கசிந்து கண்ணீர் மல்கலாம் எண்டு இருக்கிறன்! ஹி ஹி ஹி ஹி :-)))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முதல்ல முகம் கழுவி நெத்தி முட்டத் திருநீற்றைப்:)) பூசிக்கொண்டு, எங்கட கண்ண..தாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தைப் படிச்சிட்டு வாங்கோ.. பிறகு உதைப்பறிப் பேசலாம்:))))

    ReplyDelete
  78. //En Samaiyal said... 65
    //இதுக்கு மட்டுமல்ல.. இப்படியான விபரீத விழையாடுக்களுக்கு //

    ஐயோ அஞ்சு ஊஊஉ டீச்சர் மகி வான்ஸ் பப்பூ எல்லாம் ஓடி வாங்க இன்னிக்கு யார் மொகத்துல விழிச்செனோ பூஸ் ஸ்பெல்லிங் சூப்பர் ஆ பொளந்து கட்டுறாங்க :))////

    அச்சச்சோ முடியேல்லை சாமி, ஒரிடத்தில எழுதிப்போட்டு அழிச்சிட்டேன், இங்கின மிஸ்ஸாயிடுத்தே....:)))

    சே..சே.. நயகரா பற்றி மின்னி முழங்கி என் இமேஜை லெவலப் பண்ணும் நேரத்தில:)) அப்பப்ப இப்பூடி ஆகி, இமேஜ் டமேஜ் ஆகிடுது:)))

    அது வேறொன்றுமில்லை:))) எங்கட சாத்திரியார் சொன்னதுதான்..” பிள்ளை நீ பிறந்த உடனேயே, ச்சூரியன் ஓடிப்போய்க் குடத்தில இருந்திட்டார், அதனால எப்பூடி மின்னிலாலும் வெளிச்சம் வெளில வர விடாதுபிள்ளை:)” எண்டு:))).. அது அப்பப்ப சரியாப்போயிடுதே:))))...

    ஊ.கு:
    வெளியில போய் வந்ததால ரொம்ப ரயேர்ட்ட்ட்ட்ட், ரயேட் ஆனா எழுத்துப்பிழை தாறுமாறா வந்திடுது:))).. உஸ்ஸ்ஸ் யப்பா எப்பூடி எல்லாம் சமாளிக்க வேண்டிக்கிடக்கு:))

    கீரியைக் காணேல்லை., போயிட்டா போல.. மியாவும் நன்றி கீரி... Enjoy the Weather ...

    ReplyDelete
  79. முருகா.. வள்ளிக்கு டயமன் மோதிரம் கன்போம்:))) காப்பாத்தப்பா.. என் வாயை:)))) அடங்காதாமே:))

    இப்படியா குடும்பத்தில் குழப்பம் செய்வது வள்ளிக்கு டயமன்ட் என்றால்
    தெய்வானைக்கு ????????:)))

    ReplyDelete
  80. ///இப்படியா குடும்பத்தில் குழப்பம் செய்வது வள்ளிக்கு டயமன்ட் என்றால்
    தெய்வானைக்கு ????????:))) //

    ஹா..ஹா.. இப்போ சப்போர்ட் ஒன்னு கூடி இருக்கு :-))))

    ReplyDelete
  81. மாத்தியோசி - மணி said... 78

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! உண்மையாவோ? என்னதான் கண்ணதாசன் சொன்னாலும் உடன நம்பமாட்டன்!

    இதை ஒருக்கா டெஸ்ட் பண்ணிப் பார்க்கோணும்! :-))

    /////
    என்னாது ரெஸ்ட்டா?:)) வாணாம்ம்ம் வாணாம்ம்ம்ம் உந்த விபரீத ஆசையெல்லாம் வாணாம்ம்ம்:))...

    கண்ணதாசன் அனுபவிச்சுச் சொல்லியிருக்கிறார், எனக்கு அவரை நன்கு தெரியும்:)), ஏணெண்டால் அவருக்கு புரூஃப் ரீடர் நாந்தேன்ன்ன்ன்ன்:)))).

    ReplyDelete
  82. //angelin said... 81
    முருகா.. வள்ளிக்கு டயமன் மோதிரம் கன்போம்:))) காப்பாத்தப்பா.. என் வாயை:)))) அடங்காதாமே:))

    இப்படியா குடும்பத்தில் குழப்பம் செய்வது வள்ளிக்கு டயமன்ட் என்றால்
    தெய்வானைக்கு ????????:)))////

    ஆஆஆ.. அஞ்ஞ்ஞ்சூஊஊஊ வாங்கோ.. மோர் குடியுங்கோ இந்தாங்கோ:))

    எப்ப பார்த்தாலும் எல்லோரும் வள்ளியை எதிர்த்து தெய்வானைக்கே சப்போர்ட் பண்ணிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்:))).. தெய்வானைக்கு முருகன் குடுப்பார்:)).. அவர் எதுக்கிருக்கிறார்:)))

    ReplyDelete
  83. இண்டைக்கு ஒரு இடத்தில பார்த்தன்! “ ஆரணி” எண்ட பேரில ஒராள் கொமெண்ட்ஸ் போட்டிருந்தா! சரியா, அச்சு அசல் பூஸார் போடுற மாதிரியே இருந்திச்சு!

    அதிலையும் ஆங்கிலத்தில அரோணி எண்டு எழுதியிருந்திச்சு! ஆரோ நம்பர் சாத்திரம் தெரிஞ்சாக்கள் போல கிடக்கு! அதுதான் a கு பதிலா o போட்டிருக்கினம்!

    அதுசரி ஒரே மாதிரி உலகத்தில 7 பேர் இருப்பினமாம்! :*))

    எனக்கேனப்பா தேவையில்லாதா வில்லேஜ் வம்பு??? :-)))

    ReplyDelete
  84. //ஜெய்லானி said... 82
    ///இப்படியா குடும்பத்தில் குழப்பம் செய்வது வள்ளிக்கு டயமன்ட் என்றால்
    தெய்வானைக்கு ????????:))) //

    ஹா..ஹா.. இப்போ சப்போர்ட் ஒன்னு கூடி இருக்கு :-))))//

    கர்ர்ர்ர்ர்ர்:)) பார்த்தீங்களோ... கெட்ட கிருமீஸ் சப்போர்ட் எல்லாம் தெய்வானைக்கே:)).. நான் வள்ளிக்கு டயமன் மோதிரம் போடுறது போடுறதுதன் எங்கிட்டயேவா?:)) இந்தை அந்த திருச்செந்தூர் முருகனாலயும் தடுக்கேலாதாகும்..க்கும்....க்கும்:))

    ReplyDelete
  85. //மாத்தியோசி - மணி said... 85
    இண்டைக்கு ஒரு இடத்தில பார்த்தன்! “ ஆரணி” எண்ட பேரில ஒராள் கொமெண்ட்ஸ் போட்டிருந்தா! சரியா, அச்சு அசல் பூஸார் போடுற மாதிரியே இருந்திச்சு!

    அதிலையும் ஆங்கிலத்தில அரோணி எண்டு எழுதியிருந்திச்சு! ஆரோ நம்பர் சாத்திரம் தெரிஞ்சாக்கள் போல கிடக்கு! அதுதான் a கு பதிலா o போட்டிருக்கினம்!

    அதுசரி ஒரே மாதிரி உலகத்தில 7 பேர் இருப்பினமாம்! :*))

    எனக்கேனப்பா தேவையில்லாதா வில்லேஜ் வம்பு??? :-))///

    ஹா..ஹா...ஹா.... காணாமல் போன பெயர் விபரத்துக்குப் பதில் பொடும்போது அதையும் சொல்லலாம் என நினைச்சேன்:)).. அதுக்குள்ள பூஜை ஆகமுன்னம் சன்னதம் ஆகி:))))...

    எங்கின ஒளிச்சு தலையை மூடிக்கொண்டு போயிட்டு வந்தாலும், “வாலை” வச்சே கண்டு பிடிச்சிடுகினமே:))..

    இனி வாலையும் மூடி, ஆட்டாமல்தான் போகோணும் சாமீஈஈஈஈஈ:))

    ReplyDelete
  86. உஸ்ஸ்ஸ் யப்பா எல்லோரும் அடடடங்கிட்டினம்போல:)) பூஸோ கொக்கோ.. ம்ஹூம் எங்கிட்டயேவா:)) விட்ட சவுண்டில எல்லோரும் அங்க இங்க புளியில, மெசைக்குக்கிழ, ஆடு, வாத்துக்குப் பின்னால என ஒளிச்சிட்டினம்...

    ஸ்ஸ்ஸ்ஸ் மழை விட்டபோல இருக்கே:))... சரி சரி எங்கின விட்டேன் சமீஈஈஈஈஈ:))... தோஓஓஓஒ வந்திட்டேன்ன்ன் பின்னூட்டங்களுக்குப் பதில் போட:)))

    ReplyDelete
  87. மெசைக்குக்கிழ, ///

    மேசைக்கு கீழ :)))))))

    ReplyDelete
  88. /////Mahi said... 12
    அப்பாடி, நானில்லை சாமி! தப்பிச்சேன்! :) மூணாவதா வந்து கமென்ட் போடவைச்ச மருதமலை முருகனுக்கு அரகர அரகர அரகர அரோகராஆஆஆ!

    ////// என்னாது?:))) எனக்காரவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. நான் ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்:)))

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  89. ///Siva sankar said... 13
    NO NO ME THE FIRST..

    NEENGA MARUPADIUM POST PODUNGA..///

    ஹா..ஹா..ஹா.. வாங்கோ சிவா.. வாங்கோ.. மீன் தானா வந்து வலையில விழுந்த கதையவெல்லோ இருக்கூஊஊஊஉ:))).. அப்போ ஆயா வேணுமோ?:))))... முடியல்ல சாமீஈஈ.. வரவர ஆயாவுக்கு டிமாண்ட் அதிகமாகுதே:))

    ReplyDelete
  90. Siva sankar said... 16
    அந்த முதல் புகைப்படம்
    அருமை
    உங்கள் புகைப்பட கருவி
    கண்ணாடியை ஊடுருவி சென்று
    பிடித்து இருக்கிறது////

    உண்மைதான் சிவா... நீங்க ரசிச்சுப் பார்த்த பின்பே நானும் கவனித்தேன், ஏனெனில் இதுவரை என் கணுக்கு அந்தப் பூஸார் மட்டுமே தெரிஞ்சவர்:))))....

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  91. ///// என்னாது?:))) எனக்காரவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. நான் ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்:)))//


    கெட்டிலில் சூடா இருக்கு உங்களுக்கு இல்லாமையா

    ReplyDelete
  92. //இமா said... 17
    என் பக்கத்துக்கு ஐம்பதுக்குள்ள வருவதே பெரிய காரியமா இருக்கு. 17வது, பரவாயில்ல இமா///

    வாங்கோ இமா வாங்கோ...

    என்னாது றீச்சர் தன்ன்குத்தானே மாஸ்க் போடுறா கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பழையபடி ஒருவரிப் பதில் போடத்தொடங்கிட்டா... கர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை நான் ஏற்கமாட்டேன்ன்ன் உண்ணாவிரதம் இருக்கப்போறேன்ன்..:)) இப்பூடி எல்லோரும் ஒருவரிப் பதில் போடப்பூடா சொல்லிட்டேன்ன்.. ஐ கேட்:)(இது வேற கேட்:)) தட்:))..

    மியாவும் நன்றி இமா...

    உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா... முடியல்ல:))... இண்டைக்கு சைவம் வேற:)).. சவுண்டு விடவே பலன் போதாமல் இருக்கே சாமீஈஈஈஈ:)))

    ReplyDelete
  93. ஞானத்தங்கமே ஞானத்தங்கமேன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காரு? //

    may be selective amnesia bcos of thangam tele dramaa
    haa ha haa :-))))))))))))) :////////

    ஹா ஹா ஹா ஏஞ்சலின் அக்கா ( அக்காவா? தங்கச்சியா? ) சூப்பர்! உண்மையில் செலெக்டிவ் அம்னீசியா போல தான் கிடக்கும்!

    எனக்கு ஞானம் அக்காவ தெரியும்! அது ஆர் ஞானத்”தங்கம்”?

    ReplyDelete
  94. //angelin said... 94
    ///// என்னாது?:))) எனக்காரவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. நான் ஃபெயிண்ட் ஆகிறேன்ன்ன்ன்:)))//


    கெட்டிலில் சூடா இருக்கு உங்களுக்கு இல்லாமை///

    ஆஆஆஆஅ

    பெண் மனது மென்மையாம்ம்ம்
    பூஊஊஊ.. வினது தன்மையாம்ம்ம்ம்
    எண்டு:) சொன்ன யாஆஆஆவரும்
    இங்கு வந்து பார்க்கட்டும்ம்ம்:)))

    ஒரு அப்பாஆஆஆஆவிப் பூஸுக்கு:)) நடக்கும் கொடுமைகளைப் பார்க்கட்டும்:)))


    முகத்டைப் பாருங்கோ எவ்ளோ அப்பாஆஆவி இல்லையா?:))))... ஆஆஆ முறைக்கினமே:))

    ReplyDelete
  95. மாத்தியோசி - மணி said... 96
    ஞானத்தங்கமே ஞானத்தங்கமேன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காரு? //

    may be selective amnesia bcos of thangam tele dramaa
    haa ha haa :-))))))))))))) :////////

    ஹா ஹா ஹா ஏஞ்சலின் அக்கா ( அக்காவா? தங்கச்சியா? )///

    அக்காதான் அக்காதான்ன்ன்.. வேணுமெண்டால் புஷ்பா அங்கிள் கடையில கற்பூரம் வாங்கிக்கொழுத்தி அடிச்சுச் சத்தியம் பண்ணட்டோ?:)))) அஞ்சு அக்காவேதான்ன்.. எங்க சொல்லுங்கோ...

    அக்கா.. 1 தரம்:)
    அக்கா 2 தரம்:)))
    அக்கா 3 தரம்:))

    டிங்..டிங்..டிங்....:))) ஹையோ சந்தோசம் பொயிங்குதே..:)))

    ReplyDelete
  96. அப்போ ஆயா வேணுமோ?:))))... முடியல்ல சாமீஈஈ.. வரவர ஆயாவுக்கு டிமாண்ட் அதிகமாகுதே:)) ////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! இனிமேல் லைன்ல இருந்தாலும் முதலாவதா வரமாட்டேன்! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! அது சரி இண்டைக்கு ஆயா கனவில வரப்போறாவே? கடவுளே! இண்டைக்கு தூங்கவே கூடாது! இரவிரவா முழிச்சிருந்து அகிலா... அகிலா... ச்சீஈ அர்.இந்து மதம் படிக்கோணும்////

    ReplyDelete
  97. ///

    எனக்கு ஞானம் அக்காவ தெரியும்! அது ஆர் ஞானத்”தங்கம்”///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது ஞானம் அக்காட தங்கச்சிதான்:))).. அவ சிங்கப்பூருக்குப் போய்த் தங்கம் கொண்டுவந்ததால “தங்கம்”... ஹையோ :)))

    ReplyDelete
  98. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! 1 ம் நானே 100 ம் நானே!

    அதுக்காக ஆயா எல்லாம் வேஏஏஏஏஏஎண்டாம்!

    திஸ் ஆயா ஹாஸ் எனி பேத்தி?? :-))

    ReplyDelete
  99. //பழையபடி ஒருவரிப் பதில் போடத்தொடங்கிட்டா... கர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை நான் ஏற்கமாட்டேன்ன்ன் உண்ணாவிரதம் இருக்கப்போறேன்ன்..:)) //

    ஒரு சில இடத்தில்தான் ..மற்ரபடி வேற இடத்தில கணக்கு வழக்கே கிடையாது ((மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப் )) :-)))))

    ReplyDelete
  100. /// மாத்தியோசி - மணி said...
    அப்போ ஆயா வேணுமோ?:))))... முடியல்ல சாமீஈஈ.. வரவர ஆயாவுக்கு டிமாண்ட் அதிகமாகுதே:)) ////////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ! இனிமேல் லைன்ல இருந்தாலும் முதலாவதா வரமாட்டேன்! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! அது சரி இண்டைக்கு ஆயா கனவில வரப்போறாவே?

    ஹா..ஹக்க்க்க்ஹா...... ஹா... ஜெய் உப்பூடித்தான் இப்ப உஷாராகிட்டார்:))).. இப்போ நீங்க:))

    ஆனா ஒன்று அடிக்கடி ஆயாவைக் கொடுக்க மாட்டன்:))), அப்பப்பதான் குடுப்பன்:))).. அதனால பயப்பூடாமல் வாங்கோ:)))..

    ///கடவுளே! இண்டைக்கு தூங்கவே கூடாது! இரவிரவா முழிச்சிருந்து அகிலா... அகிலா... ச்சீஈ அர்.இந்து மதம் படிக்கோணும்///////////

    அதுதானே பார்த்தன்:)) நான் காலையில பத்தாம் பாகத்தை ஒருக்கால் ரிப்பீட் பண்ணினேன்ன்:))

    ReplyDelete
  101. /// ஜெய்லானி said...
    //பழையபடி ஒருவரிப் பதில் போடத்தொடங்கிட்டா... கர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதை நான் ஏற்கமாட்டேன்ன்ன் உண்ணாவிரதம் இருக்கப்போறேன்ன்..:)) //

    ஒரு சில இடத்தில்தான் ..மற்ரபடி வேற இடத்தில கணக்கு வழக்கே கிடையாது ((மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப் )) :-)))))//


    ஆஆஆஆ.. அப்பூடியோ?:)) பார்த்தீங்களோ.. பார்த்தீங்களோஒ:)))).. விடுங்கோஓ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன் இப்பவே... இதுக்கொரு முடிவு கட்டாமல் சொட்டுத்தண்ணி கூடக் குடிக்க மாட்டன்:)))....

    மணியம் கஃபே ஓனரின்ர கண்ணாடிமேல இது சத்தியம்:)))

    ReplyDelete
  102. மாத்தியோசி - மணி said... 100
    100//

    அவ்வ்வ்வ்வ்வ்:))).. நான் எனக்குத்தான் என நினைச்சுப் பின்னூட்டம் போட்டால் ஜஸ்ட்டு மிஸ்ட்டு:)))

    100 ஆவதுக்காக இந்தாங்கோ உங்களுக்கு ஒரு boy friend:) (நாங்க இதில எல்லாம் வலு உஷாராக்கும்:))) கூட்டிப்போய் வளவுங்கோ:))

    ReplyDelete
  103. உஸ்ஸ்ஸ் முடியல்ல சாமீஈஈஈஈ.. நான் கொஞ்சம் லேட்டா நைட்தான் வருவேன்ன் இனி:)).. நல்ல வெயில் அதனால பார்க் க்குப் போகோணுமாம்ம்ம்... காதடைச்சுப் போச்செனக்கு:)))

    ReplyDelete
  104. பின்னேரம் மழை தூறியது, அப்போ வானவில்லும் தோன்றிச்சுதே:))

    ரொம்ப அழகு..

    ReplyDelete
  105. // போனவாரம் பிறாண்டியதுக்கு பதிலா, இப்ப வந்து செல்லமா pat பண்ணிட்டுப் போங்கோ//

    // நானே அவங்க உங்கள பொராண்டி ட்டு போனத பார்த்து தான் என் பதிவுல வந்த கமெண்டுக்கு எல்லாம் ஒடனே பதில் போட்டேன்!!!!//

    //இந்த கமென்ட் பூஸ் கண்ல படாம பாத்துக்கோங்க :))))))//

    //நான்கூட வேண்டிகிட்டேன் எங்களுக்கு வெயில் வந்தா அதிராவை மருத மலையில் இருந்து உருட்டி விடறதா .
    ஆயிரம் படி :)))))))))//

    //நேர்ச்சை வைச்சதுதான் வைச்சீங்க, பழநி மலை பாலதண்டபாணி-க்கு வைச்சிருக்கலாம்ல? இன்னும் நிறைஐஐஐஐ...ஐஐஐய்ய்ய்ய்...ய்ய்யப் படி இருக்கும் பழநியிலே! மருதமலை சின்னக் குன்று அல்லவா? ;) ;)//

    //நான் பழனி மலைக்கு வேண்டுறேன். நீங்க வேணுமுன்னா ஏழுமலையானுக்கு வேண்டுதல் வையுங்கோ. //

    //பாருங்க நாமெல்லாம் பூஸாரை உருட்டி அடிச்சு ஆடறோம் இந்த கமெண்ட்ஸ் எல்லாம் அவங்களுக்கு தெரியவேயில்லை .ஹையோ ஹையோ :[)))) //


    பூஸ் உங்களுக்கு இந்த வீக் எண்டு ஹோம் வொர்க் above கமெண்ட்ஸ் எல்லாம் எங்கே வந்திருக்குன்னு போய் பார்த்து சொல்லுவீங்களாம் :)) ரஜினி ஸ்டைல் இல் How is it ??????

    ReplyDelete
  106. //எனக்கு தண்ணியில் கண்டமாம் // அஞ்சு இதை எல்லாம் பப்ளிக் ஆ சொல்லிட்டீங்களா போச்சு அவ்ளோதான் பூஸ் என்னையே நயாகராவில் சுவிம் பண்ண கூப்பிட்டு கிட்டு இருக்காங்க :))


    பூஸ் இப்போ பார்க்குக்கு போய் இருக்காங்களாம். அந்த கெட்டல் தண்ணி சூடு ஆறாம பார்த்துக்கோங்க :))

    ReplyDelete
  107. //அக்காதான் அக்காதான்ன்ன்.. வேணுமெண்டால் புஷ்பா அங்கிள் கடையில கற்பூரம் வாங்கிக்கொழுத்தி அடிச்சுச் சத்தியம் பண்ணட்டோ?:)))) அஞ்சு அக்காவேதான்ன்.. எங்க சொல்லுங்கோ... //


    அஞ்சு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ? பூஸ் வான்சின் பொண்ணுக்கு கிரான்மா வா இருந்துகிட்டு உங்கள எல்லாம் அக்கான்னு பொய் சத்தியம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் போய் என்னன்னு கவனிங்க :))

    ReplyDelete
  108. //அந்தக் காசில “அண்ணன்”(கலைட முறையில// உஸ்ஸ் அப்பா நல்ல வேளை(கலைட முறையில் ) ன்னு தெளிவா போட்டீங்க இல்லேன்னா உங்களுக்கும் அண்ணன் ன்னு இல்லே நாங்க நெனைச்சிருப்போம்:))

    ReplyDelete
  109. பிள்ளை நீ பிறந்த உடனேயே, ச்சூரியன் ஓடிப்போய்க் குடத்தில இருந்திட்டார்//

    நியாமான பயம் தான் :))


    //கீரியைக் காணேல்லை// நோ நோ கொஞ்சம் போய் கார்டன் உக்கு தண்ணி ஊத்திட்டு வந்தேன். நான் எல்லாம் காணாம போறது ரெம்ப கஷ்டம் :))

    ReplyDelete
  110. //i want ஜிகர்தாண்டா//

    அஞ்சு போன தடவை ஊருக்கு போன போது தான் ஜிகர்தண்டா அபிராமி மால் இல் குடிச்சேன் சூப்பர் :))

    ReplyDelete
  111. ரஜினி ஸ்டைல் இல் How is it ??????//
    அவவ்வ்வ்வவ்வ்வ்வ் :)))))))

    ReplyDelete
  112. எல்லாருக்கும் நான் அக்காதான் .நீங்க பெரிய அக்கா நான் சின்ன அக்கா ஹோ ஹோ ஹா ஹா

    ReplyDelete
  113. ஜிகர்தண்டா அபிராமி மால் இல் குடிச்சேன் சூப்பர் :)//

    same pinch :))))))
    நீங்க ஒரு கை நான் ஒரு கை பூசோட கைய நறுக்கி கிள்ளிக்கலாம்
    எப்பூடி :)))))))))

    ReplyDelete
  114. ஐஈ அஞ்சு அக்கா ,,,கிரி அக்கா எல்லாரும் இஞ்ச தான் இருகீங்களோ ...


    கிரி அக்கா பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி ...கிரி அக்கா நல்ல சுகமா ....


    அஞ்சூ அக்கா ஹாய்


    குருவுருக்கு பணிவான வணக்கங்கள்

    ReplyDelete
  115. அதிராஆஆஆஆஆஆ பயந்து பயந்து வாறன்.நயகராவுக்க பிடிச்சுத் தள்ளிக் கிள்ளிப்போடமாட்டீங்கள்தானே.ஏனெண்டா மணியத்தார் வெருட்டி வச்சிருக்கார்.ஏனெண்டா வதனப்னப்புத்தகம் போனது உங்களுக்குப் பிடிக்கேல்ல்லையாம்.......அதுதான் !

    உதென்ன பாட்டு அதிரா....ஞானம் ஞானம் எண்டு.எங்கட மாமாவுக்கு நாதஸ்வரம் வாசிக்கேக்க தாளம் போட ஒரு பெடியன் நிண்டவன்.’எடேய் ஞானம் ஞானமிருக்கோடா’ எண்டுதான் தலையில குட்டுறவர்.அந்த ஞாபகம் வந்திட்டுது.ஆனாலும் நல்ல தத்துவப் பாட்டு.செத்தாலும் சீர்காழி அவரின்ர குரல் கணீரெண்டு கிடக்கு.சந்தோஷமாயிருக்கு அதிரா !

    ReplyDelete
  116. இந்த வெப்சைட்டில விளம்பரம் போட்டா “ நல்ல” பலன்கள் கிடைக்குமாம்! ப்ளாக் ஓனர் பார்க்கில இண்டைக்கு கனக்க தூரம் வோக்கிங் போனதால, டயர்ட்டில தூங்கிட்டா போல! ஸோ நைஸா விளம்பரத்தை போட்டுட்டுப் போவம் :-)))

    ReplyDelete
  117. வாங்குற டீசேர்ட்ல கூட பூஸார்தானே....இருக்கிறார்.

    நான் போன பாதையெல்லாம் காட்டுற மாதிரிக் கிடக்கு அதிரா.என்ன நான் போட்டொ எடுத்துக்கொண்டு வரேல்ல.இந்த முறையும் வரட்டாம் என்னை.போன முறை பிடிச்சுத் தள்ள மற்ந்திட்டினமாம்.அதுக்காக இன்னொருக்கா டிக்கட் போட்டுக்கொண்டு வரட்டாம்.....போவனெண்டு நம்புறீங்களோ.அவை வரட்டும் சுவிஸ்லயும் ஆறு ஓடுதெல்லோ.அதுவும் ஒரு வளம்தான் ஓடும் .எதிர்நீச்சல் போடவே ஏலாது.அவையளோ நானோ எண்டு பாக்கிறன் ஒருக்கா !

    ReplyDelete
  118. ஏனெண்டா மணியத்தார் வெருட்டி வச்சிருக்கார்.ஏனெண்டா வதனப்னப்புத்தகம் போனது உங்களுக்குப் பிடிக்கேல்ல்லையாம்.......அதுதான் !

    அட ஹேமாவும் இஞ்சையே நிக்கிறியள்! இனிய இரவு வணக்கம் ஹேமா! எப்புடி நலமா இருக்கிறியளே? சுவிஸ் எப்புடி இருக்கு?

    மணியம் கஃபேக்கு விளம்பரம் போட்டிருக்கிறன்! நல்லா இருக்கோ?

    ReplyDelete
  119. மணி வாங்கோ.இப்பத்தானே உப்புமடச்சந்தில வந்து வதனப்புத்தகத்துக்கு நீங்க வந்தனீங்களோ எண்டு கேட்டுக்கொண்டு வந்தவ அதிரா.உங்கனேக்கதான் ஒளிச்சிருப்பா.இருங்கோ வருவா.கண்டு பிடிக்கலாம் !

    ReplyDelete
  120. ஆனாலும் நல்ல தத்துவப் பாட்டு.செத்தாலும் சீர்காழி அவரின்ர குரல் கணீரெண்டு கிடக்கு.சந்தோஷமாயிருக்கு அதிரா !////

    அடப்பாவிகளா! ரெண்டு பேரும் ஒண்டு சேர்ந்திட்டியளே? என்னது பாட்டு நல்லா இருக்கோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ஞானம் எண்டதும் எங்கட படலைக்குப் படலை ஞானம் அக்காதான் நினைவுக்கு வாறா :-)))

    பூஸ் ப்ளாக்கில அகிலா அகிலா பாட்டு ஒலிக்கும் வரை நான், ஒரு நாளைக்கு 3 வேளை மட்டுமே சாப்பிடுவேன் என்பதை ஆணித்தரமாக கூறிவைக்கிறேன் :)-))

    குறிப்பு - வழக்கமா 4 டைம்ஸ் சாப்பிடுவேனாக்கும்! உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஆரது சாப்பாட்டில கண் வைக்கிறது???

    ReplyDelete
  121. //ஆஹா இந்தத் தண்ணீரைப் பாருங்கோ... எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது, ஆனா இப்படியேதான், நாம் முன்பெல்லாம் பார்த்தபோது எப்படி இருந்ததோ, அதே அளவில், கொஞ்சமும் குறைவில்லாமல் எங்கிருந்தோ ஓடிவந்து அந்தாப்பெரிய பாதாளத்தில் விழுகிறது... இதுதான் அதிசயம்...//

    இங்க பார்டா....தண்ணியெண்டா தண்ணிதானே.அப்பிடியேதானே இருக்கும்.பிள்ளையார் பால் குடிச்சாப்போல ஏதாவது பிள்ளையார் வந்தால்தாம் குடிப்பார்.இல்லாட்டி மணியத்தார் தண்ணியடிச்சதுபோலவே.அரை கிளாஸ் வைன்ல உலகமே மாறிப்போச்செண்டு 9 க்கும் 6 க்கும் அடையாளம் தெரியாம் ட்ராம் ஏறி......அது பெரிய கதை.தமரைக்குட்டீஈஈஈஈஈ கூப்பிடுவம் !

    ReplyDelete
  122. வாங்கோ வான்ஸ்...

    //vanathy said... 14
    நயகரா படங்கள் எல்லாம் அழகு. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. நாங்கள் எல்லாம் நீர்வீழ்ச்சியின் பின் புறம் இருக்கிற குகை வழியா போய் வந்த வீரத்தமிழர் பரம்பரை.////

    என்னாது வீரத்தமிழரோ.... விடுங்கோ விடுங்கோ முதல்ல நான் கட்டிலுக்குக் கீழ போயிடுறேன்ன்ன்ன்.. உஸ்ஸ்ஸ் யப்பா... இங்கின இருந்தே பதிலைக் குடுப்பம்:))...

    ///ஏன் உந்த சாக்லேட் செய்யுற அண்ணா கோபமா பார்க்கிறார். ???!!!

    அப்பூடியா பார்க்கிறார்?:)) பழக்க தோசத்தில சேஏஏ சீஸ்ஸ்ஸ் சொல்லிட்டேன்:)) அதுதான் முறைக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
  123. //ஆஆஆஆ டீச்சர், அஞ்சு, மகி, கிரி எல்லோரும் ஓடி வாங்கோ பூஸார் ஆ"ள" ம் என்று எழுதியிருக்கு.////

    அவ்வ்வ்வ்வ்வ்:))).. நானாவது ஆரும் பிழை விட்டா றீச்சரை மட்டும்தேன்ன் கூப்பிடுவேன்ன்.. ஒரு அப்பாஆஆஆவிப் பூஸைச் சமாளிக்க ஒட்டு மொத்தக் குடும்பத்தையே கூப்பிடீனமே சாமீஈஈ.. நல்லவேளை பப்பூஊஊ வையும்.. ம.க்.ஓனரையும் கூப்பிட மறந்திட்டா:))

    இதை என் சிஷ்யை பார்த்தாவோ அவ்ளோதான்ன்:)))

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்...

    ReplyDelete
  124. ஸாதிகா அக்கா வாங்கோ..
    //
    ஸாதிகா said... 19
    கேமராவை கயில் தூக்கி புகுந்து விளையாடிட்டீங்க அதீஸ்.நயாகரா படங்கள் அத்தனையும் அருமை
    ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) குட்டிப் பின்னூட்டம்:)) எனக்குத்தான் ஒற்றைவரிப் பதில் பிடிக்காதென, நான் தவள/ழத்(எங்கிட்டயேவா:)) வான்ஸ்சும் கீரியும் இப்ப பார்க்கட்டும் இதை:)) பூஸோ கொக்கோ:))) தொடங்கின காலம் முதல் சொல்லிட்டே வாறன்.. ஆர்தான் என் பேச்சை மதிக்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... :)))..

    மியாவும் நன்றி...ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  125. வாங்கோ லக்ஸ்மி அக்கா...

    //Lakshmi said... 20
    ஒரு பைசா செலவு செய்யாம நயாகராவை சுத்தி பாக்க வச்சிட்டீங்களே. அதி. சூப்பர்////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆர் சொன்னது செலவில்லை என:)) நான் இப்போ சொன்னா பிழை எனப் பேசாமல் இருக்கிறேன்ன்ன்.. வந்து பார்த்தொர் எல்லோருக்கும்... வீட்டுக்கு “பில்” போகும்:))))..

    மிக்க நன்றி லக்ஸ்மி அக்கா.

    ReplyDelete
  126. வாங்கோ ராஜ் வாங்கோ... நீங்க ஆரம்பம் சொன்ன வசனத்தை எப்பவும் நினைப்பதுண்டு.... இனி நான் இங்கு ஒழுங்கா வருவேன்... என.. ஆனா ஆளைக் காணவில்லையே என நினைத்தேன்ன்ன் வந்திட்டீங்க.. மிக்க நன்றி ராஜ்ஜ்ஜ்.

    ReplyDelete
  127. 1983 ஆம் ஆண்டு ப்ரைஸ் லிஸ்ட் அப்படீன்னா
    அந்தா சாப்பாடெல்லாம் அப்ப செய்ததா ஆ ஆ ???

    ReplyDelete
  128. மாத்தியோசி - மணி said... 22
    ////
    மணியம் கஃபே ஓனர், பூஸைத் திட்டுராரோ வாழ்த்துறாரோ? ஒண்ணுமே பிரியுதில்ல:))))

    ReplyDelete
  129. ஆஆஆ... பப்ப்ப்பூஊஊ வந்திருக்கிறார்.. வாங்க ஜெய்ய்ய்

    //ஜெய்லானி said... 23
    நோ கமெண்ட்ஸ்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-))))//

    ஆஆஆஆ என்னாச்சு ஜெய்?:)) எங்கயோ இடிக்குதே:)))

    ReplyDelete
  130. இன்னும் வரேல்லையே அதிரா.அவ வதனப் புத்தகம் கேக்கத்தான் வந்தவ.நான் பதில் சொல்லியும் சொல்லாமக் காணாமப்போய்ட்டா.நேற்றும் அப்பிடித்தான்.வருவா.....ஒரு செய்தியோட காணாமப்போய்டுவா.ஏதாவது தேசிக்காய் மந்திரம் நடக்குதோ......நான் சாமியெல்லாம் கூப்பிடமாட்டன்.மணியத்தார்தான் எனக்கு இப்ப சாமி.நான் அண்டைக்கே சொன்னனான்.இப்பவும் சொல்றன் !

    ReplyDelete
  131. ஜெய்லானி said... 25
    //தொண்டுக் கென்றே அலைவான்
    கேலிக்கு ஆளாவான்
    கண்டு கொள்வாய் அவனை
    ஞானத் தங்கமே
    அவன் கடவுளின் பாதியடி

    ஞானத் தங்கமே
    ஞானத் தங்கமே //

    ஆஹா..சூப்பர் வரிகள் :-)))////

    அது வந்து ஜெய்... நான் பிறக்க முன்னமே... இப்படிக் குணத்தோட ஒரு பூஸ் பிறக்கப்போகுதென்.. ஆரோ அப்பவே எழுதி அதுக்கு உயிர்கொடுத்து பாட்டாக்கி விட்டிடினம்:))).. பாருங்கோ.. ஏழு பரம்பரை கடந்து இப்போ நாங்க கேட்கிறம் என் பெருமைகளை:))).. இத்தோடு முடிஞ்சிடும் என நினைக்கிறீங்களோ? நோ சான்ஸ்ஸ்:)).. இன்னும் ஏழு பரம்பரைக்கு மேல கதைப்பினம் பாருங்கோ :))....

    அது உங்களுக்கும் புரியுது எனக்கும் புரியுது... இவிங்களுக்குப் புரியமாட்டுதமே:))))

    ஆஆ... என்ன இது கல்லு மழைபோல சத்தம் கேக்குதே.... ஹையோ சாமீஈஈஈ கோடையில கல்லு மழையோ? சே..சே.. இருக்காது ஏதும் காத்துக் கருப்போ தெரியேல்லை:)) எதுக்கும் கட்டிலடியை விட்டு போயிடப்பூடா:)))

    ReplyDelete
  132. ஜெய்லானி said... 26
    நிறைய படத்தை சுட்டு வச்சிருக்கேன் ஹா..ஹா.. :-)))////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) உது போதாது:))) எல்லாப் படங்களையும் சுட்டு, என்பெயரில ஒரு ஃபைல் ஓப்பின் பண்ணி போட்டு வையுங்க ஜெய்:))).. போகிற போக்கில படங்களளை மால்வேர் குடும்பம் சாப்பிட்டாலும், உங்களிட்ட இருந்து நான் கடன் வாங்கலாமெல்லோ?:)) எப்பூடி என் கிட்னியா?:))..

    இப்பூடி மாத்தி யோசிக்கத் தெரிஞ்சிருக்கோணும்:))

    மியாவும் நன்றி ஜெய்...

    ReplyDelete
  133. வாங்கோ விச்சு வாங்கோ..

    எனாச்சு விச்சுவுக்கு இண்டைக்கு?:)) ரொம்ப அமைதியா வந்து போயிருக்கிறார்:)).. மிக்க நன்றி விச்சு:))

    ReplyDelete
  134. பூஸ் மணியம் குழம்பி கடை ஓனர் ஆசைப்பட்டு கேக்கிறாரே
    அந்த ஞானப்பழத்தை பிழிந்து என்று வருமே அந்த பாட்டை போட்டிடுங்க
    எச்சூஸ்மீ குழம்பி என்றால் காபி தட்ஸ் தூய தமிழ்

    ReplyDelete
  135. வானவில்லயே படம் பிடிச்சுப்போட்டீங்கள் அதிரா.ம்ம்ம்....நேர பார்க்க நல்ல வடிவாத்தான் இருந்திருக்கும்.ஊர்ல மழை வாறநேரம் வானவில் பாத்தபிறகு இப்பத்தான் பாக்கிறன்.சந்தோஷமாயிருக்கு.

    உதேன் சொக்லேட் அண்ணை பெரிய பரிதாபமா பாக்கிறார்.பூஸரைக் காட்டி பயமுறுத்திப்போட்டீங்களோ ஒருவேளை.எங்களைத்தான் எண்டா பூஸரின்ர அதிகாரம் கனடா டொரண்டோ வரைக்குமே.அட....சாமி !

    ReplyDelete
  136. இல்லாட்டி மணியத்தார் தண்ணியடிச்சதுபோலவே.அரை கிளாஸ் வைன்ல உலகமே மாறிப்போச்செண்டு 9 க்கும் 6 க்கும் அடையாளம் தெரியாம் ட்ராம் ஏறி......அது பெரிய கதை.தமரைக்குட்டீஈஈஈஈஈ கூப்பிடுவம் ! //////////

    இஞ்ச ஹேமா! அந்த அரைக் கப் வைன் குடிச்ச கதையை நைஸா மூடி மறையுங்கோ! இப்ப எல்லோ எனக்கு பொம்பிளை பார்க்கினம்! கலியாணம் எல்லாம் ஒப்பேறி, தாலி கட்டினாப் பிறகு, நானே பதிவு போடுறன் எப்ப எப்ப தண்ணி அடிச்சதெண்டு! :-))))

    ஹா ஹா ஹா இதையும் உண்மை எண்டு ஆக்கள் நம்பப் போயினம் ஹேமா :-)))

    ReplyDelete
  137. ஹா...ஹா..ஹா.. நான் இங்கினதான் இருக்கிறேன்ன்ன்ன்.. ஹேம்ஸ்ஸ் வாங்கோ, மணியம் கபே ஓனர் வாங்கோ.. அஞ்சூஊஊ வாங்கோ...

    அது 6 மணியாகிட்டுதெல்லோ( ஹையோ இது வேற மணி:)) அதுதான் கண்ணாடீஈஈஈ:))

    ReplyDelete
  138. 1983 ஆம் ஆண்டு ப்ரைஸ் லிஸ்ட் அப்படீன்னா
    அந்தா சாப்பாடெல்லாம் அப்ப செய்ததா ஆ ஆ ??? /////

    இது வந்து ஏஞ்சலின் அக்கா, எங்கட அப்பாவின்ர அப்பாவின்ர மாமா வைச்சிருந்த கடை! அதைத்தான் இப்ப நான் வைச்சிருக்கிறன்!

    பழசை மறக்கக் கூடாது எண்டு இன்னும் போர்டு மாத்தாமல் வைச்சிருக்கிறன் :-))

    ReplyDelete
  139. ஹேமா... அர்த்தமுள்ள இந்துமதம் படிக்காமல் உவர் இஞ்சின என்ன பண்ணுறார் எனக் கேழுங்கோ...:))))

    ReplyDelete
  140. மாத்தியோசி - மணி said... 142
    1983 ஆம் ஆண்டு ப்ரைஸ் லிஸ்ட் அப்படீன்னா
    அந்தா சாப்பாடெல்லாம் அப்ப செய்ததா ஆ ஆ ??? /////

    இது வந்து ஏஞ்சலின் அக்கா, எங்கட அப்பாவின்ர அப்பாவின்ர மாமா வைச்சிருந்த கடை! அதைத்தான் இப்ப நான் வைச்சிருக்கிறன்!

    பழசை மறக்கக் கூடாது எண்டு இன்னும் போர்டு மாத்தாமல் வைச்சிருக்கிறன் :-))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உவரை ஒருக்கால் பிடியுங்கோ.. அங்க நல்லூரடியில அந்த அப்பாவி மணியண்ணை எங்கயோ பார்த்துக்கொண்டிருக்க, ரகசியமாத் தூக்கிட்டு வந்திட்டார்.... இப்பொ நான் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்... சங்கிலி வருதூஊஊஊஊஊ:))).. கழுத்துக்கில்ல கையுக்கு:))

    அதில பெருமை வேற:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  141. //மணியம் கஃபேக்கு விளம்பரம் போட்டிருக்கிறன்! நல்லா இருக்கோ?//

    உதுக்கொரு விளம்பரம் வேணுமோ மணியத்தார்.போய்ட்டீங்கள்போல.நான் நாளைக்கு வதன்ப்புத்தகத்தில பெரிசா போட் போட்டு மாட்டி விடுறன்.ஊசிப்போன வடையும்,ஆறின கோப்பியும் இலவசமெண்டா அடிச்சுப் பறந்து ஆக்கள் வருவினமெல்லோ.அதிலயே புதுக் கருப்புக்கண்ணாடி வாங்கிப்போடலாம்.எப்பிடி எனக்கும் கொஞ்சம் கிட்னி வேலை செய்யுதோ.சொன்னாத்தானே சந்தோஷமாயிருக்கும் !

    ReplyDelete
  142. பழசை மறக்கக் கூடாது எண்டு இன்னும் போர்டு மாத்தாமல் வைச்சிருக்கிறன் :-))//

    அப்படின்னா ஒரு ப்ளேட் பூரி பார்சல் எனக்கில்லை அதிரா மியாவுக்கு.
    நாங்கெல்லாம் காக்கா குருவிக்கு கொடுத்த பின் தான் சாப்பாட்டில கை வைப்போம் :))))))))
    safety first

    ReplyDelete
  143. எனக் கேழுங்கோ...:))))//

    kikk kikk kikk keeeeeeeeeee

    கசட தபர யரள வழல ஹா ஹா

    ReplyDelete
  144. ///ஹேமா said... 139
    வானவில்லயே படம் பிடிச்சுப்போட்டீங்கள் அதிரா.ம்ம்ம்....நேர பார்க்க நல்ல வடிவாத்தான் இருந்திருக்கும்.ஊர்ல மழை வாறநேரம் வானவில் பாத்தபிறகு இப்பத்தான் பாக்கிறன்.சந்தோஷமாயிருக்கு.///

    உண்மைதான் ஹேமா... இங்கு எங்கட வீடு, ஆறு + மலையோடு பக்கத்தில இருக்கு.. அதனால அப்பப்ப வானவில் ஆறில் தோன்றும் சூப்பராக இருக்கும்.. என் பக்கத்திலும் படம் போட்டிருக்கிறேன்ன் “இயற்கை” எனும் லேபல் என நினைகிறேன்ன்.. நெரம் கிடைச்சால் மட்டும் பாருங்கோ.

    ReplyDelete
  145. அக்கா.. 1 தரம்:)
    அக்கா 2 தரம்:)))
    அக்கா 3 தரம்:))

    டிங்..டிங்..டிங்....:))) ஹையோ சந்தோசம் பொயிங்குதே..:))) ://////

    சரி சரி இனி ஏஞ்சலின் அக்கா எண்டே கூப்புடுறன்! ஆனா ஒரு டவுட்!

    ஏஞ்சலின் அக்கா எனக்கு அக்கா முறை எண்டா, அவாவின்ர ஃபிரெண்ட்ஸும் எனக்கு அக்கா முறைதானே?

    அப்ப நான் எல்லோரையும் அக்கா அக்கா எண்டோ கூப்பிடோணும்???:-))

    நான் சொன்னது என் சமையல் மஹி அக்கா, ஸாதிகா அக்கா இவையளைத்தான் :-))))

    ReplyDelete
  146. ///angelin said... 138
    பூஸ் மணியம் குழம்பி கடை ஓனர் ஆசைப்பட்டு கேக்கிறாரே
    அந்த ஞானப்பழத்தை பிழிந்து என்று வருமே அந்த பாட்டை போட்டிடுங்க
    எச்சூஸ்மீ குழம்பி என்றால் காபி தட்ஸ் தூய தமிழ்///

    என்னாது குழம்பி = காப்பி:))(கோப்பி?:)) என்ன கொடுமை சாமீஈஈஈ:))

    கொஞ்சம் பொறுங்கோ அஞ்சு இன்னும் கொஞ்ச நாளில அவரே பாடுவார்:))))

    ஞானம் பிறந்திடுமென்னேன்:)))

    ReplyDelete
  147. ///அது பெரிய கதை.தமரைக்குட்டீஈஈஈஈஈ கூப்பிடுவம் !////

    வாணாம் ஹேமா வாணாம்ம்ம் உந்த லோட்டஸ் பேபி:) எனும் பெயரைக் கேட்டாலே.. கண்ணாடி போட்ட ஆட்கள் ஓடிப்போய்.. மணியம் கஃபே மேசை லச்சிக்குள்ள:)) ஒளிச்சிடப்போகினம்:)))

    ReplyDelete
  148. //athira said...

    ஹேமா... அர்த்தமுள்ள இந்துமதம் படிக்காமல் உவர் இஞ்சின என்ன பண்ணுறார் எனக் கேழுங்கோ...:))))//

    அதிரா....பாவம் திட்டாதேங்கோ.நான் கனநேரம் வதனப்புத்தகத்தில ஒளிஞ்சு இருந்தனான்.என்னைப் கண்காணிக்க யோகா அப்பா ஒளிஞ்சிருந்தவராம் இது ஊசித்தகவல்.அது கிடக்கட்டும் .....பிறகு....அவர் அர்த்தமுள்ள இந்துமததைக் கரைச்சுக் குடிக்கிற அளவுக்கு மனப்பாடம் பண்றார்.தெரியுமோ.ஏனெண்டா எனக்குச் சொன்னவர் சைவருக்கு முன்னால் ஒண்டு போட்டால் கடவுளாம்.பின்னால போட்டால் சோதனையாம்.இது சரிதானே.ஏனெண்டா நானும் எல்லாப் பாகமும் படிச்சனான்.இப்பகூடக் கூப்பிட்டு கேள்வி கேட்டுப் பாருங்கோ டிங் டிங் எண்டு பதில் சொல்லிப்போடுவார்.உங்கட இல்ல இல்ல என்ர குரங்கார் மேல சத்தியம்.

    ஊ.குறிப்பு....மணியத்தார் சரியாச் சொல்லிப்போடுங்கோ.இல்லாட்டி என்ர வதனப்புத்தகத்துக்கும் தேசிக்காய்தான்.காப்பாத்துங்கோ !

    ReplyDelete
  149. குட்நைட் எல்லாருக்கும் .காலையில் சர்ச் போகணும் .ஸீ யூ லேட்டர்

    ReplyDelete
  150. //பூஸ் ப்ளாக்கில அகிலா அகிலா பாட்டு ஒலிக்கும் வரை நான், ஒரு நாளைக்கு 3 வேளை மட்டுமே சாப்பிடுவேன் என்பதை ஆணித்தரமாக கூறிவைக்கிறேன் :)-))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    //குறிப்பு - வழக்கமா 4 டைம்ஸ் சாப்பிடுவேனாக்கும்! உஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஆரது சாப்பாட்டில கண் வைக்கிறது???///

    உப்பூடிச் சாப்பிடுக் கொண்டோ தான் “வாளைத்தண்டு” உடம்பு:), தனக்கு ஸ்லிம்மா பொம்பிளை வேணும் எனச் சவுண்டு விடுறார்ர்:)).... முதல்ல உவரிண்ட மெடிகல் செர்டிபிகேட்டை வாங்கிப் பார்த்திட்ட்டுத்தான் இனிமேல் பொம்பிளை பார்க்கோணும்:)))

    ReplyDelete
  151. //angelin said...

    எனக் கேழுங்கோ...:))))//

    kikk kikk kikk keeeeeeeeeee

    கசட தபர யரள வழல ஹா ஹா//

    ஏஞ்சல்...என்னாச்சுப்பா.வாய் உளறுது.நீங்களும் மணியத்தார்போல....இப்ப என்ர கையைப் பாருங்கோ.இது எத்தினை சொல்லுங்கோ பாப்பம் ஒருக்கா !

    ReplyDelete
  152. அது ஹேமா பூசார் எப்பெப்ப ழ மிஸ்டேக் விடறாங்களோ
    நாங்கெல்லாம் வரிஞ்சு கட்டி சிரிப்போம்

    ReplyDelete
  153. மணி கடை ஓனருக்கு ஞானம் கனவில் வரக்கடவது

    ReplyDelete
  154. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. உவரை ஒருக்கால் பிடியுங்கோ.. அங்க நல்லூரடியில அந்த அப்பாவி மணியண்ணை எங்கயோ பார்த்துக்கொண்டிருக்க, ரகசியமாத் தூக்கிட்டு வந்திட்டார்.... இப்பொ நான் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்... சங்கிலி வருதூஊஊஊஊஊ:))).. கழுத்துக்கில்ல கையுக்கு:))//

    அதிரா....என்னதான் முந்திக் குழப்படி செய்தாலும் இப்ப நேர்மையா களவெடுத்தாலும்,ஊசின வடையெண்டாலும் மணீயம்கஃபேல வச்சு வித்துக் கல்யாணம் செய்து நல்லா இருக்க ஆசைப்படேக்க விட்டுப்போடுவம்.பாவம்தானே விடுங்கோ.சங்கிலி கைக்கு காலுக்கெல்லாம் வேண்டாம்.ஆனா மொய்க்கு காசு வேணாமாம்.சங்கிலிதானாம்.எனக்கு ரகசியமா சொன்னவர்.உங்களுக்கும் சொல்லச் சொன்னவர்.....!

    ReplyDelete
  155. //ஏஞ்சலின் அக்கா எனக்கு அக்கா முறை எண்டா, அவாவின்ர ஃபிரெண்ட்ஸும் எனக்கு அக்கா முறைதானே?

    அப்ப நான் எல்லோரையும் அக்கா அக்கா எண்டோ கூப்பிடோணும்???:-))

    நான் சொன்னது என் சமையல் மஹி அக்கா, ஸாதிகா அக்கா இவையளைத்தான் :-))))///

    உஸ்ஸ் கொஞ்சம் ராணி சந்தன சோப் போட்டுக் கழுவிப்போட்டுக், காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ:)).. உப்பூடிக் கதைகளைப் பப்ளிக்கில கதைச்சிடப்பூடா:)) சே..சே... எல்லாமே நானே சொல்லிக் கொடுக்க வேண்டிக்கிடக்கே கர்:)))

    இங்கின எல்லோருமே எனக்கு அக்காமார்தான்:)) இங்கின தங்கையே இல்லை எனக்கு.. நான் மட்டும்தேன் தங்கை:)))..

    இப்ப சவுண்டாக் கதைப்பம்:))) அப்போ தங்கை எப்பூடி மணியம் கஃபே ஓனருக்கு அக்காவாக முடியும்? அதுவும் 1983 இலயே கடை திறந்திருக்கிறார்... என் கணிப்புச் சரி.. 1960 பிறந்தவர் உவர்:)))).... என்னிடம் சாட்சிப் “பலகை” இருக்கு யுவர் ஆனர்:))))

    ReplyDelete
  156. பூசார் கனவில் சுட சுட தண்ணி
    ஹா ஹா ஹா .குட்நைட் மியாவ்

    ReplyDelete
  157. அதிலயே புதுக் கருப்புக்கண்ணாடி வாங்கிப்போடலாம்.எப்பிடி எனக்கும் கொஞ்சம் கிட்னி வேலை செய்யுதோ.சொன்னாத்தானே சந்தோஷமாயிருக்கும் !///////

    உங்களுக்கு இப்பவெல்லாம் நல்லா கிட்னி வேலழி செய்யுது ஹேமா! நீங்கள் எண்டைக்கு வதனப்புத்தகத்தில கால்டி வைச்சியளோ, அண்டைக்கே உங்கள் வாழ்க்கை பிரகாசம் ஆகத்தொடங்கீட்டுது!

    ஹா ஹா ஹா !!

    உலக சனத்தொகையில பாதிப் பேர் ஃபேஸ்புக்குல தானாம் இருக்கினம் :-))

    ReplyDelete
  158. ஹா..ஹா..ஹா... அஞ்சுவுக்கு இண்டைக்கு நித்திரை வருகுதில்லைப்போல:))

    angelin said... 162
    பூசார் கனவில் சுட சுட தண்ணி
    ஹா ஹா ஹா .குட்நைட் மியாவ்////

    ஹையோ கனவிலும் நிம்மதி போச்சே:)))..

    நல்லிரவு அஞ்சு....:))

    அஞ்சுவுக்கு தண்ணியில கண்டமாமே? மீனுக்கு எப்பூடிக் கண்டம் வரும்?:)).. ஒருவேளை சுடுதண்ணி மீனோ?:)) ஹையோ.. டவுட்டு டவுட்டா வருதே எனக்கு பப்ப்ப்பூஊஊஊஉ... இந்த டவுட்டைக் கொஞ்சம் கிளியர் பண்ணப்பூடாதோ?:)))

    சுவீட் ட்ரீம்ஸ்ஸ் அஞ்சு:))) எலாம் வைக்க மறந்திடாதீங்க:))).. ஹா..ஹா..ஹா.. எலாமுக்குள்ள காத்துக் கருப்பு:)))

    ReplyDelete
  159. வாழைத்தண்டு போல உடம்பு அலேக்....நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்.....இதுதான் சரியா ஷகீலாவைப் பாத்துப் பாடவேண்டிய பாட்டு.அதிரா அர்த்தமுள்ள இந்து மதத்தோட இப்பிடிச் சினிமாப் பாட்டும் பாடமாக்கக் குடுங்கோ.அப்பத்தான் .....!

    ReplyDelete
  160. அப்ப நான் எல்லோரையும் அக்கா அக்கா எண்டோ கூப்பிடோணும்???:-))//

    ஆமா எங்க எல்லாருக்கும் பெரிய அக்கா அதிரா ஓகே ஓகே ஓகே

    ReplyDelete
  161. இங்கின எல்லோருமே எனக்கு அக்காமார்தான்:)) இங்கின தங்கையே இல்லை எனக்கு.. நான் மட்டும்தேன் தங்கை:)))..//

    வானதி .எங்கிருந்தாலும் உடனே வரவும்

    ReplyDelete
  162. அப்படின்னா ஒரு ப்ளேட் பூரி பார்சல் எனக்கில்லை அதிரா மியாவுக்கு.
    நாங்கெல்லாம் காக்கா குருவிக்கு கொடுத்த பின் தான் சாப்பாட்டில கை வைப்போம் :))))))))
    safety first ://///////

    பாருங்கோ ஏஞ்சலின் அக்கா, உங்களுக்கு என்ர கடைச்சாப்பாட்டில நம்பிக்கை இல்லையோ? நாங்கள் விக்கிறதெல்லாம் அசல் 22 கரட்!

    சரி சரி அக்கா குட் நைட் சொல்லிட்டுப் போயிட்டா போல! சரி உங்களுக்கும் குட் நைட் அக்கா! நான் உங்களை விடிய சந்திக்கிறன்!

    இப்ப இஞ்ச கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு :-)))

    ReplyDelete
  163. //ஊ.குறிப்பு....மணியத்தார் சரியாச் சொல்லிப்போடுங்கோ.இல்லாட்டி என்ர வதனப்புத்தகத்துக்கும் தேசிக்காய்தான்.காப்பாத்துங்கோ !/////

    ஹா..ஹா..ஹா... ஹேமா மறக்காமல் நாளைக்கும் பூஸ் எம் எஸ்:)) அனுப்பிடுங்கோ.. மணியம் கஃபே ஓனர் என்ன செய்கிறார் என:)))

    ReplyDelete
  164. angelin said... 158
    அது ஹேமா பூசார் எப்பெப்ப ழ மிஸ்டேக் விடறாங்களோ
    நாங்கெல்லாம் வரிஞ்சு கட்டி சிரிப்போம்////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 24120

    ReplyDelete
  165. ஓகே....அதிரா...இரவின் அன்பு வனக்கம் சொல்லட்டோ.மணிக்கும் போய்ட்டு வாறன்.இனி இருந்தால் எங்கட பெரியம்மா....பேசுவா....இனி அடுத்த பதிவோட சந்திக்கிறன்.மணியத்தார் வதனப்புத்தகத்தில குழப்படி செய்தா பூஸ் எம் எஸ்:))... அட எஸ் எம் எஸ் அனுப்புறன்.....சந்தோஷமான இரவாய் இருக்க பூஸாரிட்ட வேண்டிக்கொண்டு போய்ட்டு வாறன் !

    ReplyDelete
  166. மாத்தியோசி - மணி said... 163///

    உங்களுக்கு இப்பவெல்லாம் நல்லா கிட்னி வேலழி செய்யுது ஹேமா! நீங்கள் எண்டைக்கு வதனப்புத்தகத்தில கால்டி வைச்சியளோ, அண்டைக்கே உங்கள் வாழ்க்கை பிரகாசம் ஆகத்தொடங்கீட்டுது!

    /// நம்ப்பாதீங்கோ ஹெமா நம்பாதீங்கோ.. ச்ச்ச்சும்மா உங்களை பப்பாவில ஏத்துறார், உப்புடி எதையாவது சொல்லிக்கில்லி தானும் வந்து கும்மியடிக்கலாம் என நினைப்பு:)))

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எங்கிட்டயேவா? டசின் கணக்கில வாங்கி வச்சிட்டேன்:)) நான் தேசிக்காயைச் சொன்னேன்:))

    ReplyDelete
  167. ஊ.குறிப்பு....மணியத்தார் சரியாச் சொல்லிப்போடுங்கோ.இல்லாட்டி என்ர வதனப்புத்தகத்துக்கும் தேசிக்காய்தான்.காப்பாத்துங்கோ ! ///////

    பின்ன சும்மாவோ? எங்க பூஸாரை டவுட்டு கேட்கச் சொல்லுங்கோ பார்ப்பம்! எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லுவன்!

    உறவுகளின் பிணைப்பு பற்றி கண்ணதாசன் பின் வருமாறு சொல்லுறார்,

    “ இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, அதில் ஒரு ஆத்மா தாக்கப்படும் போது, இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால் அந்த உறவே புனிதமான உறவு”

    “ பிறப்பால் வருவதல்ல உறவு!பிணைப்பால் வருவதே உறவு”

    எப்புடீ? எப்புடீ? ஹவ் இஸ் மை கிட்னி???

    ReplyDelete
  168. //அதிரா....என்னதான் முந்திக் குழப்படி செய்தாலும் இப்ப நேர்மையா களவெடுத்தாலும்,ஊசின வடையெண்டாலும் மணீயம்கஃபேல வச்சு வித்துக் கல்யாணம் செய்து நல்லா இருக்க ஆசைப்படேக்க விட்டுப்போடுவம்.பாவம்தானே விடுங்கோ.///

    அப்பூடியோ ஹேமா? நம்பலாமோ உவரை?:)).. முந்தி உப்புடித்தான் கோர்டில, என் சங்கிலிக்கு அழுது ஆக்ட் பண்ணி:) தான் எடுக்கெல்லை எனச் சாட்சி சொல்லிப்போட்டு:), வெளில வந்து பயமில்லாமல் சொன்னவர், அடைவில இருக்கென:)))

    ReplyDelete
  169. ஹேமா.. போயிட்டு வாங்கோ.. வந்தது, கண்டது, கதைச்சது, பேஸ் புக் ரகசியமெல்லாம் சொன்னது எல்லாமே சந்தோசம்ம்ம்ம்...

    நல்லிரவு ஹேமா... இனிய நயகராக் கனவுகளாக வரட்டும்:)

    ReplyDelete
  170. ..சந்தோஷமான இரவாய் இருக்க பூஸாரிட்ட வேண்டிக்கொண்டு போய்ட்டு வாறன் ! ////////

    ஹா ஹா ஹா அதேன் ஹேமா பூஸாரிட்ட வேண்டுறியள்? அவா என்ன கடவுளோ? :-)))

    அவா, வள்ளியின் ஒரு அவதாரமாம் எண்டு எங்கேயோ வாசிச்சனான் சாமம் 2.30 கு !

    அதுக்காக இப்பவே அவாவை கடவுளாக்கிறதோ?

    லௌகீக வாழ்க்கை முடிவடைந்த பின்பு தானே துறவறம் எண்டு கண்ணதாசன் எழுதியிருக்கிறார் :-)))

    How is it?

    ReplyDelete
  171. // மாத்தியோசி - மணி said.///

    உறவுகளின் பிணைப்பு பற்றி கண்ணதாசன் பின் வருமாறு சொல்லுறார்,

    “ இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, அதில் ஒரு ஆத்மா தாக்கப்படும் போது, இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால் அந்த உறவே புனிதமான உறவு”

    “ பிறப்பால் வருவதல்ல உறவு!பிணைப்பால் வருவதே உறவு”

    எப்புடீ? எப்புடீ? ஹவ் இஸ் மை கிட்னி??
    //////////

    ஆஆஆஆஆஆ.. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே.... எனக்குப் படுக்கப்போற நேரத்திலயும் புல்லாஆஆஆ அரிச்சிட்டுது:))))..

    பிறகென்ன... மக்கள்ஸ்ஸ்ஸ் மணியம் கஃபே ஓனருக்கு பாதி ஞானம் வந்திட்டுது:)).. முழு ஞானம் வந்தவுடன மணியம் கஃபேயை எனக்கு எழுதி விடுவதாகச் சொல்லியிருக்கிறார்ர்ர்:)))

    சமயபுர மாரியம்மா, அவருக்கு முழு ஞானமும் கிடைக்கப்பெற(கர் ஞானம் அக்காவைச் சொல்லல்ல:)) நீங்கதான் அருள் புரியோணும்... அப்படி நடந்தால்ல்ல். மிதிவடியில் நின்று துலாக் காவடி எடுப்பதாக(கஃபே ஓனருக்குத்தான்:))).. வேண்டியிருக்கிறேன்ன்ன்...:))

    ReplyDelete
  172. //லௌகீக வாழ்க்கை முடிவடைந்த பின்பு தானே துறவறம் எண்டு கண்ணதாசன் எழுதியிருக்கிறார் :-)))

    How is it?////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
  173. வாங்கோ சிசு வாங்கோ..
    //(நாங்கல்லாம் இந்தமாதிரி யாராவது பயணக்குறிப்பு எழுதி தெரிஞ்சுகிட்டத்தான் உண்டு... பாக்கலாம்.. லைப்-ல ஒருதடவையாவது அங்கெல்லாம் வரலாமான்னு!!)///


    சே..சே.. இப்பவெல்லாம் நினைக்க முன்னமே காலம் மாறிப்போய் விடுதே.. எதுவும் எப்பவும் நடக்கலாம்.. எதுவும் நம் கையில் இல்லை...

    மிகவும் நன்றி சிசு.

    ReplyDelete
  174. அப்பூடியோ ஹேமா? நம்பலாமோ உவரை?:)).. முந்தி உப்புடித்தான் கோர்டில, என் சங்கிலிக்கு அழுது ஆக்ட் பண்ணி:) தான் எடுக்கெல்லை எனச் சாட்சி சொல்லிப்போட்டு:), வெளில வந்து பயமில்லாமல் சொன்னவர், அடைவில இருக்கென:))) //////

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது ( களவு )

    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது ( மணியம் கஃபே )

    எது நடக்க இருக்கிறதோ,
    அதுவும் நன்றாகவே நடக்கும் ( அதுவும் களவு )

    உன்னுடையதை எதை நீ இழந்தாய்? * சங்கிலி )

    எதற்காக நீ அழுகிறாய்? ( அதானே )

    எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ( நல்ல கேள்வி )

    எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ? ( அப்பிடிக் கேளுங்கோ பூஸாரிட்ட )

    எதை நீ எடுத்து கொண்டாயோ,
    அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.* இல்லை நான் லண்டனில போய் எடுத்தனான் )

    எதை கொடுத்தாயோ,
    அது இங்கேயே கொடுக்கப்பட்டது.( நான் ஒண்டுமே குடுக்கேலை )

    எது இன்று உன்னுடையதோ
    அது நாளை மற்றொருவருடையதாகிறது
    மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். ( ஹா ஹா ஹா அப்ப எனக்கு இன்னும் நிறைய சங்கிலிகள் வரும் )


    :-)))))))))))))))))

    ReplyDelete
  175. தனிமரம் நேசன் வாங்கோ...

    இந்தாங்கோ உங்களுக்கு மங்கோ யூஸ்ஸ்:))).. ஒளிச்சு வச்சனான் மடமடவெனக் குடியுங்கோ ஆரும் பறிச்சிடப்போகினம்.. சே..சே.. பார்த்திடப்போகினம்...

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  176. ஓகே....அதிரா...இரவின் அன்பு வனக்கம் சொல்லட்டோ.மணிக்கும் போய்ட்டு வாறன். ////////

    ஓகே ஹேமா சந்தோசமா போயிட்டு வாங்கோ! சுவிஸ்ல மலையெல்லாம் உடைஞ்சு விழுகுதாம் ! பார்த்து கவனமா இருங்கோ! குட் நைட்! விடிய மறக்காமல் ஃபேஸ்புக் வாங்கோ :-)))))

    ReplyDelete
  177. ////எது இன்று உன்னுடையதோ
    அது நாளை மற்றொருவருடையதாகிறது
    மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். ( ஹா ஹா ஹா அப்ப எனக்கு இன்னும் நிறைய சங்கிலிகள் வரும் )
    ////

    ஹையையோஒ... நல்லது செய்கிறேன் என நினைச்சு.. புத்தகம் வாங்கச் சொன்னது தப்பாப்போச்சே:)) கீதாவுபதேசத்தை என்னிடமே யூஸ் பண்ணிப் பார்க்கிறாரே.. கடவுளே.... ஆப்பிழுத்த பூஸானேனோ?:)))))...

    உஸ்ஸ்ஸ் யப்பா போகிற போக்கைப் பார்த்தால்ல்ல்.. எனக்க்கு முன்பு ஞானியாகிடுவார்போல இருக்கே....

    10 ம் பாகத்தின் 17ம் 18ம் பக்கங்களைப் படிக்கும்போது.. உங்கள் ஞாபகம் வந்தது... கீப் இட் அப்....

    ReplyDelete
  178. ஓகே! நான் சூப்பர் சிங்கர் பார்க்கோணும் + அது இது எது பார்க்கோணும் + அர்த்தமுள்ள இந்து மதத்தில் 10 ம் பாகத்தில் “ உன்னையே நீ அறிவாய் “ செக்ஸன் படிக்கோணும்! அதால போயிட்டு வாறன்! அனைவருக்கும் குட் நைட்!

    லண்டன்காரருக்கு பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :-)))

    ReplyDelete
  179. /// மாத்தியோசி - மணி said...


    ஓகே ஹேமா சந்தோசமா போயிட்டு வாங்கோ! சுவிஸ்ல மலையெல்லாம் உடைஞ்சு விழுகுதாம் ! பார்த்து கவனமா இருங்கோ! குட் நைட்! விடிய மறக்காமல் ஃபேஸ்புக் வாங்கோ :-)))))////

    என்னாது கொஞ்சம் இருங்கோ.. கண்ணைக் கழுவிப்போட்டு வந்து படிக்கிறன்:))).... ஃபேஸ் புக்கோ? ஹையோ என் பக்கத்தில வச்சோ உதைச் சொல்லுறார்ர்ர்ர்... இஞ்ச விடுங்கோ என்னை ஆரும் தடுக்க வாணாம்ம்ம்ம்ம் இண்டைக்குக் குதிக்கிறது குதிக்கிறதுதான்ன்ன்:))).

    ReplyDelete
  180. ///மாத்தியோசி - மணி said... 184
    ஓகே! நான் சூப்பர் சிங்கர் பார்க்கோணும் + அது இது எது பார்க்கோணும் + அர்த்தமுள்ள இந்து மதத்தில் 10 ம் பாகத்தில் “ உன்னையே நீ அறிவாய் “ செக்ஸன் படிக்கோணும்! அதால போயிட்டு வாறன்! அனைவருக்கும் குட் நைட்! ////

    உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா உவ்ளோ ஹோம் வேர்க்கோ?:))...

    நல்லிரவு... அ.இ. மதக் கனவுகள்....:)) பொன் நுய்ய்ய்ய்ய்ய்ய்:))...

    அதென்ன இன்னொரு பூஸாரும் இருக்கிறார்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எனக்குப் பயம் பயமாக்கிடக்கு அவரைப் பார்க்க:))).. பிராண்டிக் கலைக்கப் போறேன்ன்ன், ஒருவேளை ரெட்டைப் பிறவிகளோ:).. செ..சே.. இருக்காது, அம்மம்மா சொன்னவ.. நான் சிங்கிளாத்தான் பிறந்ததென.. என:)).. பிரண்டிப் போடுவேன்:))

    ஊ.கு:
    மேலே கலை வணக்கத்தில் இடைவெளி நிரப்பச் சொன்னனீங்க.... ஆனா இண்டைய நாளைச் சொல்லித் தரவில்லையே இன்னும்... கர்ர்ர்ர்ர்ர்:))

    அனைத்துக்கும், உற்சாகத்தோடும் அன்போடும் பின்னூட்டங்கள் போட்டமைக்கும், மியாவும் நன்றிகள்.

    ReplyDelete
  181. வாங்கோ சிட்டு வாங்கோ...

    / சிட்டுக்குருவி said...
    நல்ல படங்கள்...தெளிவும் கூட...நன்றி மெடம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்// என்னாது மெடமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) புதுசு புதுசா எல்லாம் கூப்பிடப் பார்க்கினம்:)) எங்கிட்டயேவா கர்ர்ர்ர்ர்ர்:))).

    மியாவும் நன்றி சிட்டு.

    ReplyDelete
  182. வாங்கோ கலை வாங்கோ...
    இப்பவெல்லாம் என் சிஷ்யைக்கும் ஆரோ சூனியம் வச்சிட்டினம்போல இருக்கே.. இல்லாட்டில், குருவுக்கு செய்ததை மாறிக்கீறி சிஷ்யைக்கு அனுப்பிப்போட்டினமோ:))...

    //கலை said...
    அக்க்கா பாட்டு இந்த தரம் ஒன்னும் எப்போதும் போல அழகாய் இருக்கும் மாறி தோனல ....////

    அது கலை, வீடியோப் பார்க்காமல் பாடை மடும் கேட்டால்.. அதிலுள்ள தத்துவ வசனங்கள் புரியும்.

    புதுப்பாடுக்கள், குறிப்பா 2010 இல் வந்த பாட்டுக்களில் 90 வீதமும் சூப்பர், என்னிடம் கலெக்‌ஷன் இருக்கு.. ஆனா அதை எல்லாம் எல்லோருக்கும் தெரியும்,,,

    இப்படியான பாடல்கள் எல்லோரும் கேட்பது அரிதெல்லோ.. அதனால்தான் பழைய பாடல்களைப் போடுவது என் வழக்கம். போன கிழமை பூஸ் ரேடியோவில் போனது இப்பாடல், அதுதான் மனதில் போட்டுவச்சேன், தேடவும் கிடைச்சுது, உடனே போட்டுவிட்டேன்ன்ன்.

    மிக்க நன்றி கலை....

    ReplyDelete
  183. ராஜேஸ்வரி வாங்கோஒ..

    நீங்க மறக்காமல் வாறீங்க... எனக்குத்தான் இன்னும் லைன் கிளியர் ஆகவில்லை உங்கள் புளொக்.... அப்பப்ப செக் பண்ணி வருகிறேன், திடீரென வருவேன்:))

    மிக்க நன்றி.

    ReplyDelete
  184. ஹேமா அஞ்சுவுக்கும் நன்றிகள்... மேலே சொல்லத் தவறிட்டேன்ன்ன்...

    அனைவருக்கும் நல்லிரவு.... அண்ட் உற்சாகக் கனவுகள்... பொன் நுய்ய்ய்ய்.....

    ReplyDelete
  185. //ஒருவரிப் பதில்// ;( என் சோகம் என்னோட! நானே பிங்க் டிஷ்யூ எடுத்துக் கொள்ளுறன்.

    போட்ட 18வது இங்க வரமாட்டன் என்று பிடிவாதம் பிடிச்சுக் காத்தில போச்சுது. திரும்பவும் அனுப்ப... அப்பவும் காணாமல் போச்சுது. ;( இதைப் பற்றி நான் சோகமா இருந்தது சிவாவுக்குத் தெரியும். பிறகு... நளபாகம் கைமாறிப் போச்சுது, வரமுடியேல்ல. இப்ப... என்ன எழுதினன் எண்டு மறந்து போனன் அதீஸ். ஹி ஹி ஹி

    மு.கு
    பாட நேரம் நடுநடுவில சும்மா 'டீச்சர், டீச்சர்' எண்டு கத்தாமல், டீச்சர் திரும்பிப் பார்க்கும் வரைக்கும் கையைத் தூக்கிக்கொண்டு அமைதியா இருக்கவேணும் பிள்ளைகள்.

    ReplyDelete
  186. /ஆஆஆஆ டீச்சர், அஞ்சு, மகி, கிரி எல்லோரும் ஓடி வாங்கோ பூஸார் ஆ"ள" ம் என்று எழுதியிருக்கு.////

    அவ்வ்வ்வ்வ்வ்:))).. நானாவது ஆரும் பிழை விட்டா றீச்சரை மட்டும்தேன்ன் கூப்பிடுவேன்ன்.. ஒரு அப்பாஆஆஆவிப் பூஸைச் சமாளிக்க ஒட்டு மொத்தக் குடும்பத்தையே கூப்பிடீனமே சாமீஈஈ.. நல்லவேளை பப்பூஊஊ வையும்.. ம.க்.ஓனரையும் கூப்பிட மறந்திட்டா:))

    இதை என் சிஷ்யை பார்த்தாவோ அவ்ளோதான்ன்:)))///


    நான் இதை பார்க்கவும் இல்ல படிக்கவும் குருவே ....

    ReplyDelete
  187. இப்ப... என்ன எழுதினன் எண்டு மறந்து போனன் அதீஸ். ஹி ஹி ஹி///


    ரீச்சர் நான் வானா உங்களுக்கு உதவிக்கு வரவா ....

    மு.கு
    பாட நேரம் நடுநடுவில சும்மா 'டீச்சர், டீச்சர்' எண்டு கத்தாமல், டீச்சர் திரும்பிப் பார்க்கும் வரைக்கும் கையைத் தூக்கிக்கொண்டு அமைதியா இருக்கவேணும் பிள்ளைகள்.///

    பி.கு ..

    டீச்சர் நீங்கோ கிளாஸ் எடுங்கோ ...மீ பார்த்துக்கிறேன் ஆறாவது சேட்டை செய்தால் கருக்கு மட்டை என் கிட்ட நிறைய இருக்கு ,,,,

    ReplyDelete
  188. அது கலை, வீடியோப் பார்க்காமல் பாடை மடும் கேட்டால்.. அதிலுள்ள தத்துவ வசனங்கள் புரியும்.
    ////

    ஓகே அக்கா அப்பம் கண்ணை சிக்குன்னு மூடிட்டு பாட்டு கேப்பனாம் .....

    அப்பாவும் வியங்கள எண்டால் செய்யா ...


    குருவே எனக்கு ஒரு பெரிய ஆசை ....ராமராஜன் அயித்தானின் பாட்டு கேக்கனுமேண்டு ...முடிந்தால் அடுத்த தரம் ...
    சிலர் நேரடிய கேக்க வேட்டகப் பட்டு ட்டு இருக்கங்கள் ...


    ஹேமா அக்கா ஹாப்பி யா இருங்கோ ...அடுத்த தரம் குரு உங்களக்குகாகவே தேடி பிடித்து சொம்பு பாட்டை போடுவார் ...வெட்கப் படாதீங்க கவிதாயினி ....

    ReplyDelete
  189. குருவே இஞ்ச பெரிய கள்ளாட்டம் நடக்குது ...மீ மூன்றாம் இடத்துக்கு போய் விட்டினான்...இதை எல்லாம் நான் ஒற்றுக்க மாட்டினான் ....
    இண்டைக்கு சாப்பிடலா நாளும் பறுவாயில்லை ....மீ விட்ட இடத்தை புடிக்கிரண்ணன்

    ReplyDelete
  190. வாங்கோ கலை வாங்கோ...
    இப்பவெல்லாம் என் சிஷ்யைக்கும் ஆரோ சூனியம் வச்சிட்டினம்போல இருக்கே.. இல்லாட்டில், குருவுக்கு செய்ததை மாறிக்கீறி சிஷ்யைக்கு அனுப்பிப்போட்டினமோ:))...///



    எனக்கு ஆருமே தனிப்பட்ட எதிரிகள் இஞ்ச இல்லையே .... ...இருந்தால் ஜெய் அண்ணா தான் வைக்கோணும் ....ஜெய் அண்ணாக்கு சூனியம் வைக்குற அளவுக்கு ஆரையும் தெரியாது ...ஹ்ம்ம் என்டலே ஜெய் அண்ணா நடுங்கி மீ எஸ்கேப் கமென்ட் போடுறவர் ....அவரும் வைக்க சான்ஸ் இல்லை ...அப்புடிஈ பார்த்தல் உங்கட பழி வாங்கோ ஆரோ தான் சூனியம் வைத்தவை ..அது அப்புடியே என்னை புடித்து விட்டது எண்டு நினைக்கேன் ....

    ReplyDelete
  191. ஹைஈஈ ஆருமே இல்லையே .....


    மீ தான் இருநூறு

    ReplyDelete
  192. இருநூரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.