நல்வரவு_()_


Monday 15 October 2012

சந்தோசம்!!!

சந்தோசம் எங்கிருக்கிறது?

அது வேறெங்கும் இல்லை, நமக்குள்ளேயே, நம் மனதுக்குள்ளேயே, நம் குடும்பத்துக்குள்ளேயே இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமலேயே நம்மில் பலர், அடுத்தவரிடம் சந்தோசத்தைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு பணக்காரருக்கு எதிலுமே சந்தோசம் கிடைக்கவில்லையாம், எத்தனையோ தொழில்கள் செய்தார், அதிலும் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. முடிவில் நினைத்தார், சரி இனித் துறவியாகிடுவோம், அப்பத்தான் சந்தோசம் கிடைக்கும் என்கிறார்கள், அப்பவாவது கிடைக்குதோ பார்ப்போம் என முடிவெடுத்தார்.

அதனால் தன்னிடமுள்ள பணம், தங்கம், வைரம் அனைத்தையும் ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு ஒரு துறவியாக இருக்கும் சாமியாரிடம் போனார்ர்..

அங்கு போய் அந்த மூட்டையைத் துறவியின் முன்னால் வைத்துவிட்டு, “துறவியே எனக்கு எதுவும் வேண்டாம், நான் சந்தோசத்தைக் காணவே துறவியாகப் போகிறேன்” எனச் சொன்னார்.

ஆனால் அந்தத் துறவியோ, கொஞ்சமும் இவரின் கதையைக் கவனிக்காதவர்போல, அந்த மூட்டையை அவசர அவசரமாக அவிழ்த்துப் பார்த்தார், பார்த்துவிட்டு, டக்கென அதைத் தூக்கித் தன் தலையிலே வைத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார்.

(கொஞ்சம் நில்லுங்கோ என்னால சிரிப்பை அடக்க முடியல்ல:))
இதைப் பார்த்த பணக்காரர், “அச்சச்சோ ஒரு போலிச் சாமியிடம் பொருட்களைக் கொடுத்து ஏமாந்து விட்டேனே” என நினைத்துக் கோபமாக, அந்தச் சாமியாரைக் கலைக்கத் தொடங்கினார்:).

அச் சாமியாரோ, சந்து பொந்தெல்லாம் ஓடி, இறுதியில் தான் இருந்த அதே மரத்தடிக்கே வந்து சேர்ந்தார். சேர்ந்ததும் அப்பொதியை, மீண்டும் அப்பணக்காரரிடமே ஒப்படைத்தார்.

தன் பொதி, தனக்குக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், பணக்காரர் திக்கு முக்காடிப்போனார். உடனே சாமியார் சொன்னார்....

“இத்தனை காலமும் இந்தச் சொத்துக்கள் உங்களிடமே இருந்தன, ஆனால் அப்போதெல்லாம் அவை மகிழ்ச்சியைத் தரவில்லை, ஆனால் இப்போ அவற்றை நான் தூக்கிச் சென்று, மீண்டும் தந்தபோது, உங்களுக்கோ எல்லையில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது, இதிலிருந்து என்ன தெரிகிறது? சந்தோசம் உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது, இது தெரியாமல் வெளியே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

இதேபோல் இன்னொருபாலார் இருக்கிறார்கள், எவ்வளவுதான் மகிழ்ச்சி வந்தாலும், அதை வைத்து மகிழத் தெரியாமல், அதில் ஏதும் குறை கண்டுபிடித்து, இருக்கும் மகிழ்ச்சியையும் தொலைத்து விடுவார்கள்.

ஒரு தாய் தன் குழந்தையோடு கடற்கரைக்குச் சென்றார், அப்போ எதிர்பாராமல் ஒரு அலை வந்து குழந்தையை இழுத்துப் போய் விட்டது, இத்தாய் ஓலமிட்டு அழுது புரண்டா, இழுத்துப் போன வேகத்திலேயே அலை அக்குழந்தையைக் கரையிலே கொண்டு வந்து விட்டது.

உடனே குழந்தையைக் கட்டித் தழுவி முத்தமிட்டு மகிழ்ந்தவேளை, குழந்தையின் காலைப் பார்த்தாவாம், காலில் போட்டிருந்த விலை உயர்ந்த சப்பாத்தில் ஒன்று, கடலோடு போய் விட்டதாம், தாயின் மகிழ்ச்சியும் பொசுக்கெனப் போய் விட்டதாம், உடனே கவலையோடு அதைத் தேடத் தொடங்கினாவாம்.

இப்படித்தான் கிடைத்த பெரிய மகிழ்ச்சியை அனுபவிக்கத் தெரியாமல்,  குட்டிக் குட்டிப் பிரசனைகளைப் பெரிதாக்கி, இருக்கும் சந்தோசத்தையும் இழப்போரும் உண்டு.

மொத்தத்தில், மகிழ்ச்சி என்பது எம்மிடம்தான் உண்டு. இருப்பதையே பெரிதாக எண்ணி சந்தோசமாக, இனிமையாக வாழப் பழகுவோம்.
======================================================
“என் கால்களுக்குப் போடச் செருப்பில்லையே என எண்ணி வருந்தினேன், பின்னாலே பார்த்தேன், கால்களே இல்லாமல் ஒருவர் தவழ்ந்து வருவதை” 
======================================================

கழுகு இருக்கிறதெல்லோ, அதுக்கு ஒரு குறிப்பிட்ட வயதானதும், அது என்ன செய்யுமாம் எனில், ஒரு மலையிலே ஏறி இருந்து, தன் இறக்கைகளை உதிர்த்துவிடுமாம், கூரான நகங்களைக் கஸ்டப்பட்டுக் கழட்டி எறிந்து விடுமாம், தன் சக்தி வாய்ந்த சொண்டை அடித்து நொருக்கி, பாறையில் மோதி உடைக்குமாம், இப்போ எதுக்குமே உபயோகமில்லாமல், எதையுமே எதிர்க்க முடியாமல், ஒரு குஞ்சுப்பறவைபோல, அப்பாவியாக ஒதுங்கி இருக்குமாம். சில மாதங்களில், அதுக்கு புது அலகு, இறக்கைகள், நகங்கள் முளைக்குமாம், அவை முன்பு இருந்ததைவிடப் பலமடங்கு சக்தி வாய்ந்திருக்கும், அதனைக் கொண்டே மீண்டும் பலகாலம் உயிர் வாழுமாம்.

இப்படித்தான் மனிதருக்கும், சிலநேரம் துன்பங்களை ஆண்டவன் கொடுப்பது, பின்னாளில் சந்தோசத்தைக் கொடுக்கவே... இதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை, அல்லது நம் மனம் அதை ஏற்பதில்லை.

குட்டி இணைப்பு:)
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி:)).. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, என் ஜிகொசுமெயிலில் ஒரு மயில்:))... எப்ப வந்துதோ .. அந்தப் பழநிமலை முருகனுக்கே வெளிச்சம்:) .. ஆனாலும் கரக்ட் டைமுக்கு பார்த்திட்டமில்ல.. 

அதில் இப்படி எழுதப்பட்டிருந்துது.. இப்பாடலோடு....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

இப்படிக்கு  சகோதரர் ஹைஷ் 126.

ஊசி இணைப்பு:
அடுத்து , பிறந்தநாளை அறிஞ்சதும் அஞ்சுவின் கை புளியங்காய் ஆயப் போயிடுமோ சொல்லுங்கோ?:) அஞ்சுவோ கொக்கோ:)?, உடனேயே அழகிய கார்ட் செய்து எனக்கு அனுப்பிட்டா, 

கார்ட்டில் கீழே இப்படி இருந்துது:) அதிரா பதிவைப் போட்டதும் கட்டிலுக்குக் கீழ ஒளிக்கப் போவதாக சொன்னீங்க, மறந்திடாதீங்க, எனக்கும் இடம் வச்சு இருங்கோ நானும் ரெண்டு நாளைக்கு உங்களோடயே “அதே பதுங்கு குழியிலேயே” இருக்கப் போறேன் என:). கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னையும் காட்டிக் கொடுக்கிற பிளான்போல:).
========================================================
தன் பிறந்தநாளை வெளியே சொல்லக்கூடாதென்பது அன்புத் தோழியின் கட்டளை, ஆனால் எம்மால் வாழ்த்த முடியாமல் இருக்க முடியவில்லை, அதனால் மனதார வாழ்த்துகிறோம், ஏதும் தவறுகள் இருப்பின், எம்மிருவரையும் மன்னித்து விடுங்கோ டோழியே:)). ஆனா வீட்டில இருந்த பட்டர் எல்லாம் அள்ளிப் பூசி:) இப்போ பெர்மிஷன் வாங்கிட்டோம்:)) சொல்லலாமாம்ம்ம்.. அது யங்மூன் எனும் இளமதிக்கு, ஆரம்பமே விட்டிருந்தால் மூன் கார்ட் அயகா செய்திருக்கலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))  நீங்க எப்பூடித் திட்டினாலும் எமக்குக் கேட்கப் போவதில்லை:)) நாமதான் கட்டிலுக்குக் கீழயாச்சே:)_( )_ .
========================================================

215 comments :

  1. [co="dark green"]Many more happy returns of the day...

    Anju come on!!![/co]

    [im]http://www.charlesprogers.com/blogs/wp-content/uploads/2011/11/CatUnderTheBed.jpg[/im]

    ReplyDelete
  2. புவாஹாஹா நான் தான் பர்ஸ்ட்

    ReplyDelete
  3. வந்துட்டேஎன்ன்ன்ன்ன்ன்
    தவறாமல் சென்னை ப்ளாசாவுக்கு வருகை தந்த பூஸாருக்கு ஏதாவது தரனுமே....

    ReplyDelete
  4. முதல் படம் பார்த்தால் ஹிஹிஹிஹிஹி தான

    ReplyDelete
  5. யாருக்கு பிறந்த நாள் என்று என் காதுக்கு மட்டும் சொல்லுங்கோஓஓஓஓ

    ReplyDelete
  6. தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மகிழ்ச்சி பற்றி தனிமரத்துக்கு பூசார் வகுப்பு எடுத்தது போல இருக்கு!:)))))) 

    ReplyDelete
  8. நானும் கட்டுலுக்குகீழ் ஒழிக்கப்போறன் ஹீ அதிகாலை வேலை தூக்கம் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  9. [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTZKnPuYAhZsSMIIvX6xBB4FZYmVZxLl_sAcj34up67OhskT2o9yA[/im]


    giri jelp please!!!

    ReplyDelete
  10. தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்த்து அட்டை அருமை ஏஞ்சலின்.

    ReplyDelete
  11. ஆஆ:))))landed

    [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSXnEgveKFzdZWY4VzfqSAvVsFtgYITF4-ID9ZOGJe__kLIOmK4[/im]

    ReplyDelete
  12. [co="dark green"]அவ்வ்வ்வ்வ் ஆரோஒ கூப்பிடுவதுபோல இருக்கே:)).. அஞ்சூஊஊ நேரா பரிசூட்ல வந்து கட்டில்ல லாண்ட் பண்ணிட்டு, டபக்கென கீழ இறங்கிடுங்கோ:)).. வறுத்த கச்சான் இருக்கு... சாப்பிட்டுச் சாப்பிட்டு இருக்கலாம்:)) உஸ்ஸ் ஸப்பா.. இப்பூடியே அஞ்சுவை மருட்டி நம்மட பக்கம் சேர்த்திட வாண்டியதுதான்:)[/co][im]http://astrologiantaika.files.wordpress.com/2010/09/cat_under_bed.jpg[/im]

    ReplyDelete
  13. ஏமண்டி :)))))) ஏ ஈ . மனோகரன் காரு சுந்தர தெலுகும் மாட்லான்ரா :))

    சுராங்கனி சால பாக உந்தி :))

    ReplyDelete
  14. [co="dark green"]ஜல் அக்கா வாங்கோ வாங்கோ.. ஓடிப்போய் உங்கட காண்ட் பாக்ஸ் பார்த்தேன் என்னா ஜூப்பர்ர்ர்ர்.. எனக்கொரு பார்ஷல் பிளீச்ச்ச்ச்:))[/co]

    முதல் படம் பார்த்தால் ஹிஹிஹிஹிஹி தான//

    [co="dark green"]ஹா..ஹா...ஹா.. எனக்கும் பார்த்ததும் புடிச்சுப் போச்ச்ச்ச்ச்:))[/co]

    *Chennai Plaza - சென்னை ப்ளாசா* said... 5
    யாருக்கு பிறந்த நாள் என்று என் காதுக்கு மட்டும் சொல்லுங்கோஓஓஓஓ

    [co="dark green"]ஹையோ முருகா.. ஜோதனை ஆரம்பமாச்சுது நேக்கு:)) என்னைக் காப்பாத்துங்கோ:)) தேம்ஸ்ல குதிக்கவைக்காமல் விடமாட்டினம் போல இருக்கே:)).. நோ அடிச்சுக் கேட்டாலும் ஜொள்ள மாட்டன்:) மிரட்டிக் கேட்ட்டாலும் ஜொள்ள மாட்டன்:))...

    மியாவும் நன்றி ஜல் அக்கா.[/co]

    ReplyDelete
  15. தோழிக்கு இனிய இனியbirthday வாழ்த்துக்கள் ..!!!!!
    அதிரா டாடிகேட் செய்த சாங் சூப்பர் !!!
    எங்க அண்ணா ஒருவர்..எப்பவும் அவருக்கு இந்த பாடல் பிடிக்கும் ,இது அப்புறம் பட்டினப்ரவேசம் படத்தில் ஒரு பாட்டு அந்த பெண் வயலின் வச்சு வாசிக்கும்

    ReplyDelete
  16. தோழி யாரோ?? தெரியவில்லை.ஆனாலும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி,சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

    //இப்படித்தான் மனிதருக்கும், சிலநேரம் துன்பங்களை ஆண்டவன் கொடுப்பது, பின்னாளில் சந்தோசத்தைக் கொடுக்கவே... இதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை, அல்லது நம் மனம் அதை ஏற்பதில்லை//
    முற்றிலும் உண்மை."இருக்கும் இடத்தை விட்டு,
    இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே.இப்பாட்டு ஞாபகம் வந்தது,

    அஞ்சு கார்ட் அழகாக இருக்கு.

    ReplyDelete
  17. என் கால்களுக்குப் போடச் செருப்பில்லையே என எண்ணி வருந்தினேன், பின்னாலே பார்த்தேன், கால்களே இல்லாமல் ஒருவர் தவழ்ந்து வருவதை” //

    சரியா சொன்னீங்க மியாவ் ....ஒரு நாள் தொலைகாட்சியில் ப்ரோக்ராம் ஒன்று போயிடிருதது ..ஒரு வாலிபன் இரண்டு கைகளும் ,இரண்டு கால்களும் இல்லை வெறும் உடல் மட்டுமே செர்பியா நாட்டுக்காரன் ..அவ்ளோ சந்தோஷமான முகத்துடன் சொல்கிர்ரர் //கையில்லா காலில்லா கவலையுமில்ல !!!

    ReplyDelete
  18. தனிமரம் said... 7
    மகிழ்ச்சி பற்றி தனிமரத்துக்கு பூசார் வகுப்பு எடுத்தது போல இருக்கு!:))))))
    [co="dark green"]வாங்கோ தனிமரம் வாங்கோ.. பின்ன என்ன.. நமக்குள்ளயே மகிழ்ச்சியை வச்சுக்கொண்டு ஊரெல்லாம் தேடுறம்:))[/co]

    தனிமரம் said... 8
    நானும் கட்டுலுக்குகீழ் ஒழிக்கப்போறன் ஹீ அதிகாலை வேலை தூக்கம் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. வேலைக்குப் போகாமல் தப்புவதாயின் அதுதான் ஏற்ற இடம் ஓடிப்போய் ஒளியுங்கோ:)

    மியாவும் நன்றி உடன் வருகைக்கு.[/co]

    ReplyDelete
  19. [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTeIS-yIyhDuDHLQf5o-8bAJB3uiEIJtNMTutUsCSLv4IPG9HxfsRojVw[/im]

    hi ammulu !!!

    ReplyDelete
  20. angelin said... 9
    giri jelp please!!!

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. வாங்கோ அஞ்சு வாண்டோ:)) ஏன் வால் கொழுவிட்டுதோ கொப்பில?:) ஆச்சூம் எனச் சொல்லிக் கொண்டு குல்ட்டுக்குள் இருக்கும் அஞ்சுவைக் கூப்பிடுறீங்க:) இது நீதியோ? நியாயமோ? இந்த வையகம்தான் உதை ஏற்குமோ?:))..

    அற நனைஞ்சவனுக்கு கூதலென்ன குளிரென்ன:)) என்றாகிப்போச்சுது என் நிலைமை:) அதேன் வெளில வந்துட்டேன்ன்ன்ன்:))[/co]

    ReplyDelete
  21. angelin said...
    ஏமண்டி :)))))) ஏ ஈ . மனோகரன் காரு சுந்தர தெலுகும் மாட்லான்ரா :))

    சுராங்கனி சால பாக உந்தி :))//

    [co="dark green"]அவ்வுந்தி.. அவ்வுந்தி:)).. ஆவு கச்சேனு:) ஆலே பலே:))ஹா..ஹா..ஹா.. முடியல்ல:) [/co]

    ReplyDelete
  22. [co="dark green"]வாங்கோ ஆசியா.. வாழ்த்துக்கும் வருகைக்கும் மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  23. ammulu said... 16
    தோழி யாரோ??

    [co="dark green"]வாங்கோ அம்முலு.. இண்டைக்கு நல்ல நெரத்தில போட்டிருக்கிறன்போல எல்லோரும் ஃபிரீயா இருந்திருக்கிறீங்க, உடனே ஓடி வந்திட்டீங்க...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நோ குரொஸ் குவெஷ்ஷன் பிளீஸ்ஸ்ஸ்:))..

    ஹா..ஹா..ஹா.. வாழ்த்துக்கும் வரவுக்கும் மியாவும் நன்றி.[/co]

    ReplyDelete
  24. [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSgnURott_3_nABnFIW5wrl1278aL0_yfvUbe81G-yV9BEVrg7U[/im]

    நான் எதுக்கும் குடையுடனேயே இருக்கேன் :)) கல் விழுந்தாலும் அதில் பட்டு மியாவ் மேல அட்டக் ஆகும் ...


    அதீஸ் :)))))))))நான் கொஞ்சம் பிசி நாளைமுதல் ....ஃப்ளோரிடா பீச் வரை செல்கிறேன்

    ReplyDelete
  25. angelin said... 17
    செர்பியா நாட்டுக்காரன் ..அவ்ளோ சந்தோஷமான முகத்துடன் சொல்கிர்ரர் //கையில்லா காலில்லா கவலையுமில்ல !!![co="dark green"] ஓம் அஞ்சு!!! எப்பவும் நமக்கு மேலே உயர இருப்போரைப் பார்த்து நாமும் அப்படி வர முயற்சிக்கலாமாம், ஆனா நாம் அப்படி இல்லையே எனக் கவலைப்படாமல்,....

    எமக்குக் கீழே எவ்வளவோ பேர் இருக்கிறார்களே... அப்போ நாம் எவ்ளோ பெட்டர் என எண்ணி திருப்திப் பட்டுக் கொள்ளோணுமாம்.[/co]

    ReplyDelete
  26. வாழ்த்துக்கும் வரவுக்கும் மியாவும் நன்றி.[/co]//

    என்ன ??? வரவா ..மொயபனத்தை ஒழுங்கா பிறந்த நாள் பிள்ளையிடம் கொடுத்திடுங்க மியாவ் :))

    ReplyDelete
  27. angelin said... 24
    அதீஸ் :)))))))))நான் கொஞ்சம் பிசி நாளைமுதல் ....ஃப்ளோரிடா பீச் வரை செல்கிறேன் //

    நோஓஓஓஓஓஓஓ:)) எங்க போவதானாலும் என்னையும் காரில ஏத்திப் போயிடோணும் சொல்லிட்டேன்:)).. பேச்சுப் பேச்சா இருக்கோணும்..:)) இடையில மாறக்கூடா:)).. ஹையோ மீக்க்கு ஏன் இப்பூடி ரைப் அடிக்குது லெக்கு:) காலு:) எல்லாம்:))

    ReplyDelete
  28. //விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:),//



    நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்க ..நான் மட்டும் சென்று வரேன் :))

    ReplyDelete
  29. //விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:),//



    நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்க ..நான் மட்டும் சென்று வரேன் :))

    ReplyDelete
  30. angelin said... 26
    வாழ்த்துக்கும் வரவுக்கும் மியாவும் நன்றி.//

    என்ன ??? வரவா ..மொயபனத்தை ஒழுங்கா பிறந்த நாள் பிள்ளையிடம் கொடுத்திடுங்க மியாவ் :))

    [im]http://images.sodahead.com/polls/002697259/1012849920_hahaha_no_kitty_answer_2_xlarge.jpeg[/im]

    ReplyDelete
  31. [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcSP7Qj0Y4-XUuBL4SIM4cd71EPd4iRZKQPej3_ahCPog14o4p[/im]

    GOOD NIGHT ..
    எது நடந்ததோ அது நன்றாக நடந்தது :))எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது !!!

    எது நடக்க இருக்கிறதோ !!!!!!!!! அதுவும் நன்றாகவே நடக்கும் :))))))))

    ReplyDelete
  32. Actually today i face a new problem:) unfortunately i forgot my mother language. Now i dont know how to write in tamil and i forgot my name too :). Its ok just wait l'll read and come :)

    ReplyDelete
  33. In first, my best birthday wishes to that unknown Thozhi....... happy birthday to you :)

    ReplyDelete
  34. தோழி யாருன்னே தெரியவில்லை.

    ஆனால் அடியில் மட்டும் கொஞ்சூண்டு தெரிந்தது. ;)))))

    அவங்களோ என்னவோ! சந்தேகம்.

    சரி யாராய் இருந்தால் என்ன?

    என்னுடைய இனிய வாழ்த்துகளையும் தயவுசெய்து சொல்லிடுங்கோ.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  35. //“இத்தனை காலமும் இந்தச் சொத்துக்கள் உங்களிடமே இருந்தன, ஆனால் அப்போதெல்லாம் அவை மகிழ்ச்சியைத் தரவில்லை, ஆனால் இப்போ அவற்றை நான் தூக்கிச் சென்று, மீண்டும் தந்தபோது, உங்களுக்கோ எல்லையில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது, இதிலிருந்து என்ன தெரிகிறது? சந்தோசம் உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது, இது தெரியாமல் வெளியே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்”//

    தெரிந்த
    கதையேயாயினும்
    அ தி ர டி
    அ தி ரா ..
    வா யா ல்
    சொல்லப்பட்டதில்
    அஞ்சூவின்
    அதிரஸம்
    சாப்பிட்டது
    போன்ற
    சுவை.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  36. //ஒரு தாய் தன் குழந்தையோடு கடற்கரைக்குச் சென்றார், அப்போ எதிர்பாராமல் ஒரு அலை வந்து குழந்தையை இழுத்துப் போய் விட்டது, இத்தாய் ஓலமிட்டு அழுது புரண்டா, இழுத்துப் போன வேகத்திலேயே அலை அக்குழந்தையைக் கரையிலே கொண்டு வந்து விட்டது.

    உடனே குழந்தையைக் கட்டித் தழுவி முத்தமிட்டு மகிழ்ந்தவேளை, குழந்தையின் காலைப் பார்த்தாவாம், காலில் போட்டிருந்த விலை உயர்ந்த சப்பாத்தில் ஒன்று, கடலோடு போய் விட்டதாம், தாயின் மகிழ்ச்சியும் பொசுக்கெனப் போய் விட்டதாம், உடனே கவலையோடு அதைத் தேடத் தொடங்கினாவாம்.

    இப்படித்தான் கிடைத்த பெரிய மகிழ்ச்சியை அனுபவிக்கத் தெரியாமல், குட்டிக் குட்டிப் பிரசனைகளைப் பெரிதாக்கி, இருக்கும் சந்தோசத்தையும் இழப்போரும் உண்டு.

    மொத்தத்தில், மகிழ்ச்சி என்பது எம்மிடம்தான் உண்டு. இருப்பதையே பெரிதாக எண்ணி சந்தோசமாக, இனிமையாக வாழப் பழகுவோம்.//

    இந்தக்கதையும்
    ரொம்ப
    அய்ய்கா இருக்கு, அதிரா.
    எனக்கு ரொம்பப் புய்ச்சுடுச்சு.

    [ஹையோ, என் தமிழே
    எனக்கு சுத்தமா மறந்துடுச்சே ..
    கடவுளே கடவுளே .....]

    ReplyDelete
  37. //“என் கால்களுக்குப் போடச் செருப்பில்லையே என எண்ணி வருந்தினேன், பின்னாலே பார்த்தேன், கால்களே இல்லாமல் ஒருவர் தவழ்ந்து வருவதை” //

    இதுவும் கேட்டது தான் ... ஆனாலும்
    அதிரா இங்கு சொன்னது அழகோ அழகு. [அய்ய்கோ அய்ய்கு]

    அதிராவுக்கும் இது தெரிந்துள்ளதே என நான் அகமகிழ்ந்து போனேன்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  38. //இப்படித்தான் மனிதருக்கும், சிலநேரம் துன்பங்களை ஆண்டவன் கொடுப்பது, பின்னாளில் சந்தோசத்தைக் கொடுக்கவே... இதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை, அல்லது நம் மனம் அதை ஏற்பதில்லை.//

    அதே ..... அதே ......

    சபாபதே ...............

    த தா ஸ் து !

    [ஊசிக்குறிப்பு:

    மேலே உள்ள அதே அதே சபாபதே + ததாஸ்து இவைகளை யாரும் உபயோகிக்கக்கூடாது
    கொப்பி வலது;) வாங்கியுள்ளோம் .. நானும் என் அன்புத்தங்கை மஞ்சூவும்.

    மஞ்சூ தான் அஞ்சூ அல்ல் ..
    அதுவும் முக்கியம். யாரும் என்றும் மறக்கவே கூடாது]

    ReplyDelete
  39. //குட்டி இணைப்பு:)
    நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி:)).. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, என் ஜிகொசுமெயிலில் ஒரு மயில்:))... எப்ப வந்துதோ .. அந்தப் பழநிமலை முருகனுக்கே வெளிச்சம்:) .//

    குட்டி இணைப்பில் “குட்டி” யார் என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் ஆக விட்டுள்ளது, நாட்டு மக்களுக்கு, தலை வெடிக்கச்செய்துள்ளது போல இருக்கு.

    கொசுவின் [ஜிகொசு மெயில்] தொல்லை தாங்க முடியவில்லை.

    சிங்கம் புலி போன்ற மிகப்பெரிய கொடிய விலங்குகளை, மனிதன் சற்றும் பயப்படாமல், கூண்டுக்குள் அடைத்து விடுகிறான்.

    ஆனால் கேவலம் இந்த மிகச்சிறிய அல்ப ஜந்து கொசுவைப் பார்த்து பயந்து அரண்டு மிரண்டு, தன்னைத் தானே வலைபோட்டு [கொசு வலை] கூண்டுக்குள் அடைத்துக்கொள்கிறான்.

    கொசுத்தொல்லைபோலவே நம்
    அதிராவின் தொல்லைகளும் உள்ளன.

    கொசுக்கடி இல்லாவிட்டால் சிலருக்குத் தூங்க [தூக்க அல்ல] தூங்கவே முடியாது. அது போலவே ஆகிவிட்டார்கள், அதிராவின் எழுத்துக்களை ஆவலுடன் படிக்க அனைவருமே.

    [ஏன் நானே கூடத்தான்]

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  40. //பிறந்தநாளை அறிஞ்சதும் அஞ்சுவின் கை புளியங்காய் ஆயப் போயிடுமோ சொல்லுங்கோ?:) அஞ்சுவோ கொக்கோ:)?, உடனேயே அழகிய கார்ட் செய்து எனக்கு அனுப்பிட்டா,//

    இதுவரை புரிகிறது.

    //எனக்கும் இடம் வச்சு இருங்கோ நானும் ரெண்டு நாளைக்கு உங்களோடயே “அதே பதுங்கு குழியிலேயே” இருக்கப் போறேன் //

    இதுதான் புரியலே !! ;))))))


    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    [இந்தப்பதிவுக்கான பின்னூட்டங்கள்
    இத்துடன் “முற்றும்” ........
    இனி தொடர வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சிரித்து சிரித்து ......
    உடுக்கை நழுவ ஆரம்பித்து விட்டது.

    இதைத்தான் திருவள்ளுவர் :

    உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு

    ன்னு சொல்லிட்டாங்க. ]


    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete

  41. பூஸாரே

    கீழே உள்ள கமெண்ட் போட்டா போகுவானில்லை கொஞ்சம் உங்கள் போஸ்ட்டில் போஸ்ட் பண்ணிடுங்கோஓஓஒ
    --
    சந்தோஷம் நம் கையில் தான் மிகச்சரியே,
    அதற்கான இரண்டு எடுத்துக்காட்டு கதைகளும் ஜூப்பரோ ஜூப்பர்.

    அப்படியே வந்து ராகி சேமியாவும் முட்டை ப்ரையும் சாப்பிட்டு விட்டு போங்க ஓஒ வாங்கோஓ

    இப்படிக்கு புவாஹாஹாஹாஅ

    Jaleela Banu, Dubai

    ReplyDelete
  42. மாத்தியோசி - மணி said... 32
    Hi hi anybody here?///

    [co="dark green"] அதாரது எனி பொடி கேட்கிறது?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கின ஒரு பொடியும் இல்லை... எல்லாம் உயிரோடதான் இருக்காக்கும்:)).. காலையிலயே கதைக்கிற கதையைப் பாருங்கோ:)) ஹையோ ஹையோ:))..

    ஓ.. மணியம் கஃபே ஓனர்.., ஆங்கிலக் கால்வாயில் குளித்த சாதனையாளர் வாங்கோ.. வாங்கோ..

    இது என்ன கொடுமை ஜாமீஈஈ.. ஒருக்கால் ஆங்கிலக் கால்வாயில் குளிச்சதுக்கே “டமில்” மறந்து போச்சாம்ம்ம்ம்ம்... இனி இன்னொருக்கால் குளிச்சால்ல்ல் என்னெல்லாம் மறப்பாரோ?:))..

    பழைமலைக் கந்தா.. திருப்பரங் குன்றத்துக் குமரா... நீதான் ம.க.ஒனருக்கு நல்ல கிட்னியைக் கொடப்பா:)))[/co]

    ReplyDelete
  43. மூஞ்சி பெயரரியா அந்த உள்ளத்துக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. மாத்தியோசி - மணி said... 33
    Actually today i face a new problem:) unfortunately i forgot my mother language. Now i dont know how to write in tamil and i forgot my name too :).///

    இதுக்குப்போய் கையைக் கட்டி, கண் கலங்குவதை மறைக்க கறுப்புக் கண்ணாடி எல்லாம் போடலாமோ:))).. ச்ச்ச்சோ சிம்பிள்:)).. பீஷை டி எச் எல்ல அனுப்பிடுங்க.. நான் டமில் ஜொள்ளித்தாறேன்:)..

    நாம ஆரு டமில்ல பி எச் டி முடிச்சாக்களாக்கும்...:)).... ஸ்ஸ்ஸ் எனக்கு தற்பெருமை பேசுறது புய்க்காது:) அதனால இது நமக்குள்ள இருக்கட்டும்.. அஞ்சுவுக்கெல்லாம் தெரியவாணாம்ம்.. படிச்சதும் கிழிச்சு சென்னியில தோணி செய்து விட்டிடுங்க:))....

    மியாவும் நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  45. உண்மையிலே இன்னைக்குக் காலையிலதான் ஒரு மெயில் வந்திருந்திச்சு...னேக்குத்தான்.. பார்த்தேன் அதில் சந்தோஷம் எனும் சொல் வடமொழி என்று கூறியிருந்தார் அந்த உயர்ந்த மனிதர்.....

    அதுதான் உங்களிட்டயும் சொல்கிறேன் எனக்கு வட சம்பூசா பெட்டீஸ் இதுவெல்லாம் தெரியாது ஆகவே நான் சந்தோஷம் என்னு சொல்லவா மகிழ்ச்சி என்னு சொல்லவா...?

    உங்க தலைப்பைப் பார்த்ததும் கேக்கனும்மு தோனிச்சு

    ReplyDelete
  46. நல்ல நல்ல வடிவான விடயெமெல்லாம் சொல்லுறீங்க யாரிட்டயும் கிளாசுக்குப் போறீங்களோ...?

    எஸ் கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    ReplyDelete
  47. வை.கோபாலகிருஷ்ணன் said... 35
    தோழி யாருன்னே தெரியவில்லை.

    ஆனால் அடியில் மட்டும் கொஞ்சூண்டு தெரிந்தது. ;)))))

    அவங்களோ என்னவோ! சந்தேகம்.

    சரி யாராய் இருந்தால் என்ன?

    என்னுடைய இனிய வாழ்த்துகளையும் தயவுசெய்து சொல்லிடுங்கோ.///

    [co="dark green"] வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ...... என்ன இப்பூடிச் சிம்பிளா வாழ்த்துச் சொல்லிட்டீங்க.. அவ உங்கட சிஷ்யை எல்லோ... நாலு வரி தமிழ்ள:) வாழ்த்தியிருக்கலாமெல்லோ:).. அப்பூடியெண்டெல்லாம் நான் சொல்ல மாட்டேன், ஏனெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:).[/co]

    ReplyDelete
  48. வை.கோபாலகிருஷ்ணன் said... 36
    தெரிந்த
    கதையேயாயினும்
    அ தி ர டி
    அ தி ரா ..
    வா யா ல்
    சொல்லப்பட்டதில்
    அஞ்சூவின்
    அதிரஸம்
    சாப்பிட்டது
    போன்ற
    சுவை.//

    [co="dark green"] ஹா..ஹா...ஹா.. அஞ்சுவின் அதிரசம் சாப்பிட்ட சுவையெனில்.. அதிரசம் கடிச்ச இடத்தில,முன் பல்லு நாலு கழண்டு விழுந்த கதையைத்தானே சொல்றீங்க?:) ஹையோ என்னா தைரியம் உங்களுக்கு கோபு அண்ணன், மெதுவாச் சொல்லியிருக்கப்பிடாதோ?:.

    பாருங்கோ இப்போ கதை கேட்டிருக்கும், ரொக்கட் வேகத்தில லாண்ட் பண்ணப்போறா ரவா லட்டோட:)).. மீ கட்டிலுக்குக் கீழ இருப்பதால தப்பிடுவேன் ஜாமீஈஈஈஈஈஈ:).[/co]

    ReplyDelete
  49. வை.கோபாலகிருஷ்ணன் said... 37
    [ஹையோ, என் தமிழே
    எனக்கு சுத்தமா மறந்துடுச்சே ..
    கடவுளே கடவுளே .....]

    [co="dark green"]உஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கெல்லாம் போய் கடவுளை டிசுரேப்புப் பண்ணப்பூடா கோபு அண்ணன்:)) அவருக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்:)).. நீங்க இப்பூடிக் கூப்பிட்டால் அவர் பதட்டத்தில அதிராவுக்கு தர இருந்ததை டக்கென அஞ்சுவுக்கு மாத்திக் கொடுத்திடப்போறாரே:) ரெண்டும் “அ”வில ஆரம்பிக்குதெல்லோ:)..

    டமில்தானே நான் ஜொள்ளித் தாறன்..:) அதுக்கு 2 வேலை செய்யோணும் நீங்க:)
    ஒண்ணு.. பீஷை என் எக்கவுண்டில போட்டிடோணும் பவுண்ட்டில:).

    ரெண்டாவது யவள தபல கமழ.. இதைப் பாடமாக்கி ஒழுங்காச் சொல்லோணும்:)).. ஹா..ஹா..ஹா.. என்னால முடியல்ல ஜாமீஈஈஈ:).[/co]

    ReplyDelete
  50. வை.கோபாலகிருஷ்ணன் said... 38

    இதுவும் கேட்டது தான் ... ஆனாலும்
    அதிரா இங்கு சொன்னது அழகோ அழகு. [அய்ய்கோ அய்ய்கு]///

    [co="dark green"]ஹா...ஹா..ஹா... சந்தேகமே இல்லை.. இது அஞ்சுவின் அதிரச எபக்ட்டுத்தான்ன்:).. அய்கோ அய்கு... :). .[/co]

    ReplyDelete
  51. வை.கோபாலகிருஷ்ணன் said... 39
    ///[ஊசிக்குறிப்பு:


    [co="dark green"]பிரித்தானிய காபிகே 24 ம் பூஸ்சட்டப்படி:), உந்த ஊசிக்குறிப்பு என்பது என்னுடைய கொப்பி வலது + இடது:)) உரிமை பெற்றது என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்ன்:).. உஸ்ஸ்ஸ் எங்கிட்டயேவா:).. வலதை மட்டும் சொன்னால் கொப்பி இடது எனச் சொல்லித் தப்பிடுவினம்:)..
    [/co]
    மேலே உள்ள அதே அதே சபாபதே + ததாஸ்து இவைகளை யாரும் உபயோகிக்கக்கூடாது
    கொப்பி வலது;) வாங்கியுள்ளோம் .. நானும் என் அன்புத்தங்கை மஞ்சூவும்.

    மஞ்சூ தான் அஞ்சூ அல்ல் ..
    அதுவும் முக்கியம். யாரும் என்றும் மறக்கவே கூடாது]

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. நோஓஓஒ... நாங்க காயகல்பம் யோகா டெய்லி செய்யிறம்:), மறக்கவே மாட்டம்:)) ஆனா மாத்தி ஓசிப்பமில்ல:)).. அதாவது “அதிரபதே”!!!!! இது எப்பூடி?:))...

    ஊசிக்குறிப்பு:
    சின்னனிலிருந்து எனக்கொரு வருத்த மிருக்கு:) அதாவது எதையும் அடுத்த நிமிடமே மறந்திடுவேனாம்:)).. சபாபதே!!!!:))..

    முடியல்ல... அஞ்சூ... பிளீஸ்ஸ்ஸ் சேவ் மீ:)).. என் நிலைமை கவலைக்கிடம்:).[/co]

    ReplyDelete
  52. வை.கோபாலகிருஷ்ணன் said... 40
    //குட்டி இணைப்பு:)
    குட்டி இணைப்பில் “குட்டி” யார் என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் ஆக விட்டுள்ளது, நாட்டு மக்களுக்கு, தலை வெடிக்கச்செய்துள்ளது போல இருக்கு.

    [co="dark green"]ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்... இங்கின போலீஸ் ஆமி எல்லாம் உலாவுற இடம்:)).. எதுக்கும் 2 நாளைக்கு எங்காவது பிளேட்டுக்குக் கீழ ஒளிச்சிருங்கோ:) நான் எப்பூடிக் கேட்டாலும் தெரியாதெனச் சொல்லிடுவேன், காட்டிக் கொடுக்க மாட்டேன்:)).. எனக்குத்தான் மறக்கும் வியாதி உண்டெல்லோ:)).. அதைச் சொல்லியே தப்பிடுவேன்ன்...:))

    அது பூஸ்குட்டீஈஈஈஈ:).[/co]

    ReplyDelete
  53. வை.கோபாலகிருஷ்ணன் said... 40
    கொசுத்தொல்லைபோலவே நம்
    அதிராவின் தொல்லைகளும் உள்ளன.

    கொசுக்கடி இல்லாவிட்டால் சிலருக்குத் தூங்க [தூக்க அல்ல] தூங்கவே முடியாது. அது போலவே ஆகிவிட்டார்கள், அதிராவின் எழுத்துக்களை ஆவலுடன் படிக்க அனைவருமே.

    [ஏன் நானே கூடத்தான்]
    [co="dark green"]ஹா..ஹா..ஹா... அது உண்மையேதான் பெரிய விலங்குகளால பிரச்சனையே இல்லை தப்பிடலாம்:)).. இந்த கொசு, ஈக்களாலதான் பிரச்சனையே:))..

    அதுதானே எங்களுக்கு நாங்களே பட்டம் வச்சோம் “கெட்ட கிருமிகள்” என:)).. இதுவும் என் கொப்பி வலது +இடதாக்கும்:))....

    அதிரபதே!!!! அதிரபதே!!!!...:)

    [/co]

    ReplyDelete
  54. வை.கோபாலகிருஷ்ணன் said... 41
    //
    இதுவரை புரிகிறது. //

    //

    இதுதான் புரியலே !! ;))))))///
    [co="dark green"]ஹா..ஹா..ஹா... வாழ்க்கையில எல்லாம் புரிஞ்சாலும் சந்தோசம் காணாமல் போயிடும்.. அதனால சிலது புரியாமல் இருப்பதே நல்லது:) அதிரபதே!!!!..:))..

    நான் கும்பிட்ட தெய்வம் காப்பாற்றிப் போட்டுது புரியவிடாமல்:)) .. ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன் நான் உப்பூடித்தான் ச்ச்ச்சும்மா ச்ச்சும்மா கதைப்பன், நீங்க பயப்பூடாமல் ஸ்ரெடியா இருக்கோணும்:)).

    [/co]

    [co="red"]மியாவும் நன்றி கோபு அண்ணன்.. நல்ல நகைச்சுவையாக, பொறுமையாகப் படித்துப், பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்திட்டீங்க... அனைத்துக் கருத்துக்களுக்கும் மியாவும் நன்றி. மீண்டும் வருக..[/co]

    ReplyDelete
  55. சிட்டுக்குருவி said... 44
    மூஞ்சி பெயரரியா அந்த உள்ளத்துக்கு முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்//
    [co="red"]வாங்கோ ஜிட்டு வாங்கோ:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இங்கின ஆருடைய முகம்தாம் நமக்குத் தெரியுது:)).. ஜிட்டுவைக்கூட வடிவாத் தெரியுதில்ல:)).[/co]

    ReplyDelete






  56. //முடியல்ல... அஞ்சூ... பிளீஸ்ஸ்ஸ் சேவ் மீ:)).. என் நிலைமை கவலைக்கிடம்:).[/co]//


    அதிரா மியாவ் எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா :)

    ReplyDelete
  57. சிட்டுக்குருவி said... 46
    அதுதான் உங்களிட்டயும் சொல்கிறேன் எனக்கு வட சம்பூசா பெட்டீஸ் இதுவெல்லாம் தெரியாது ஆகவே நான் சந்தோஷம் என்னு சொல்லவா மகிழ்ச்சி என்னு சொல்லவா...?

    உங்க தலைப்பைப் பார்த்ததும் கேக்கனும்மு தோனிச்சு
    [co="red"]ஜிட்டு நாங்களெல்லாம் என்ன ஒரிஜினல் தமிழிலயோ கதைக்கிறம்? டச்சும் சேருதாமே எங்கட தமிழில்... அப்பூடிப் பார்க்கும்போது... புரியும் பாசையில கதைச்சால் சரிதான் எனத்தான் தோணுது...

    சின்ன வயசில ஒத்த கருத்தில... சந்தோசம் = மகிழ்ச்சி= உவகை= களிப்பு.... இப்பூடிப் படிச்சதாக நினைப்பூஊஊஊஊஊஊ:))..

    எப்பூடிச் சொல்லும்போது மனதில பட்டாம் பூச்சி பறக்குதோ.. அப்பூடிச் சொல்லுங்கோவன்:)))[/co]

    சிட்டுக்குருவி said... 47
    நல்ல நல்ல வடிவான விடயெமெல்லாம் சொல்லுறீங்க யாரிட்டயும் கிளாசுக்குப் போறீங்களோ...?

    [co="red"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) டமில்ல பி எச் டி முடிச்சிட்டு இருக்கிற என்னைப் பார்த்துக் கேட்கிற கேள்வியைப் பாருங்கோவன்:)).. கம்பராமாயணத்தைக் கரைச்சுச் குடிச்சனான்.. மகா பாரதத்தை... மனப்பாடம் செய்திட்டன்.. தமிழ் இலக்கியத்தை தண்ணியாக் குடிச்சிட்டன்:)).. இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்கோ:)).

    மியாவும் நன்றி ஜிட்டு. [/co]

    ReplyDelete
  58. சற்று முன் கிடைத்த தகவல்

    //அன்பு அதிரா அஞ்சு அம்முலு உங்க அன்பிற்கு ஈடிணையே இல்லை. ரொம்ம்ம்ப நன்றி நன்றி நன்றி!!!

    நான் வேலைல நிக்கிறதால உங்க கிட்ட வர நேரமாகுது. என் செவ் - முதலாளி லீவு தரலை:(((
    வேலை முடிஞ்சதும் அங்கே லான்ட் பண்ணுறேன். கொஞ்சம் அவகாசம் வேணும்.

    ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எக்சூச்ச்ச்ச்ச் மீயா:))))))

    அன்புடன் இளமதி//

    ReplyDelete
  59. [im]http://3.bp.blogspot.com/-gXBP-fw3cUU/UHnERgNb0oI/AAAAAAAAC-I/LUlulGsBxHU/s400/quilling+088.jpg[/im]

    இது அனைவருக்கும் ஸ்வீட்ஸ் பிறந்த நாள் குழந்தை சார்பாக :))

    ReplyDelete
  60. /பாருங்கோ இப்போ கதை கேட்டிருக்கும், ரொக்கட் வேகத்தில லாண்ட் பண்ணப்போறா ரவா லட்டோட:))..//



    நோ !!!! நோ மோர் ரவா லட்டு ::::::::புது ரெசிப்பி பொரிவிளங்காய் உருண்டை ரெடியாகிட்டு இருக்கு ..இங்கிருந்து சும்மா தூக்கி போடுவேன் :))))))))
    அதீஸ் காலி .....நமக்கு ஜாலி .:))

    ReplyDelete
  61. அன்புநிறைந்த அதிரா & அஞ்சு!!!
    எனக்கு என்ன சொல்லுறதெண்டே தெரியேலை. எங்கெங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இப்படி வலைப்பூக்களில் பூக்களாய் மலர்ந்து சிரித்து மகிழ்வதும் மிகமிக இனிமையானதாக இருக்கிறது. இப்படி இன்று என் பிறந்த தினத்தினை அறிவித்து அமர்க்களப்படுத்திவிட்டீங்களே:)))) உங்கள் அன்பினால் அழுதிடுவேன் போலிருக்கிறது.

    முதலில் எனது பிறந்ததினத்தை இங்கு எல்லோருடனும் பகிர்ந்து கொண்டு என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதயம்நிறைந்த அன்பு நன்றிகள்!!!

    எங்களுக்கு மிக மிக விருப்பமான எம் அன்புச்சகோதரர் ஹைஷின் வாழ்த்தும் கிடைத்தது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியாயிருக்கு.

    வாழ்த்திற்கு மிக்க நன்றி ஹைஷ்!!!
    உதவிக்கு உங்களுக்கும் மிக்கநன்றி அதிரா!

    அதிரா ......விளையாட்டாக என்னிடம் கேட்டுவாங்கி போட்டுக்கொடுத்துவிட்டீங்கள்:)))
    எனக்கும் என் கணவருக்கும் பிடித்த எம் பாடலை இங்கு எமக்காவே டெலிகேட் பண்ணிய உங்களுக்கு மிக்க நன்றி. ஐயோ இப்படிச் செய்வீர்களென நான் எதிர்பார்க்கவே இல்லை.
    ரொம்பவே ஷேம் ஆக இருக்குதூஊஊ:)))

    அஞ்சு! அருமையான கார்ட். அழகாக நிலவைப்பிடிச்சு கொண்டந்திட்டீங்கள். பார்க்கும்போது மனம் பட்டாம்பூச்சியாய் பறக்கிறது. ரொம்ம்ம்பவே அழகாக இருக்கிறது. என் குரு செய்வது எப்பவுமே சிறப்பாகத்தானே இருக்கும். மிக்க மிக்க நன்றி!

    இன்னும் இங்கு என்னை வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த அன்பு நன்றிகள்!!! தனித்தனியாக பெயர் குறிப்பிடவில்லை என குறை எண்ணவேண்டாம்:))))

    ReplyDelete
  62. [im]http://4.bp.blogspot.com/-QkujPsX-m3k/UH1bcl5RbjI/AAAAAAAACUc/2U79P5k9Ylo/s640/DSC_0350.jpg[/im]

    என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றியுடன் இப்பூங்கொத்தினை தருகின்றேன். சண்டை போடாமல் ஆராருக்கு எந்த பூ விருப்பமோ எடுத்துக்கொள்ளுங்கோ;))))

    எனக்காக அஞ்சு சொக்ளேட் தந்திட்டா. மிக்க நன்றி அஞ்சூஊஊ;)))

    அதிராவிடம் பலகாரம் கொடுக்கச் சொன்னேன். இன்னும் காணேலை;)))))
    கொண்டந்திடுவா. இருந்து சாப்பிட்டுத்தான் போகோணும்:)))

    ReplyDelete
  63. தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    வைகோ ஐயாவின் கருத்துக்கள் சூப்பர்...

    ReplyDelete
  64. என் குரு செய்வது எப்பவுமே சிறப்பாகத்தானே இருக்கும். மிக்க மிக்க நன்றி!//

    awwwwwww!!!!!!!!!

    ஆஆஆ சூப்பர் ...இனி நோ மோர் சிஷ்யை நீங்க ..அட்டகாசம் ..கலக்கல் கார்ட்

    ReplyDelete
  65. ஐயோ இதில் என்ன அட்டைகாசம்:)))
    அவசரமா செய்து நிறைய பிழைகள் இருக்கு குருவே:)

    ReplyDelete
  66. உங்கள் ஆசீர்வாதம்தான் எல்லாம். மிக்க நன்றி

    ReplyDelete
  67. இது அனைவருக்கும் ஸ்வீட்ஸ் பிறந்த நாள் குழந்தை சார்பாக :))//
    [co="dark green"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது எனக்காக என அங்கின சொல்லிப்போட்டு.. இங்கின ஸ்டைலா எல்லோருக்கும் கொடுக்கிறா:) விட மாட்டேன்ன் விடமாட்டேன்:)) உண்ணா விரதமிருப்பேன்:).[/co]

    ReplyDelete
  68. [co="dark green"]ஆஆஆ டும் டும் டும்.. பேர்த்டே கேர்ள் வந்திட்டா... சூப்பர் கார்ட் யங்மூன்.. சுடச் சுடச் செய்ததாக்கும்.. சூப்பர்..

    எனக்குப் பிங் பூ:).[/co]

    //அதிராவிடம் பலகாரம் கொடுக்கச் சொன்னேன். இன்னும் காணேலை;)))))
    கொண்டந்திடுவா. இருந்து சாப்பிட்டுத்தான் போகோணும்:)))///


    [co="dark green"]ஓம் ஓம் எல்லோரும் வாங்கோ சாப்பிட்டு விட்டுப் போகலாம்:))..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    உந்தக் கதை எல்லாம் இருக்கட்டும்.. எங்களுக்கு ட்ரீட் தாங்கோ?:) மீ வெயிட்டிங்யா:)[/co]

    ReplyDelete
  69. திண்டுக்கல் தனபாலன் said... 64
    தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    வைகோ ஐயாவின் கருத்துக்கள் சூப்பர்...//

    [co="dark green"]வாங்கோ வாங்கோ.. அவரின் கருத்துக்கள் எப்பவும் நகைச்சுவையோடு கூடிய சூப்பர்தான்.

    மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்துக்கும்.[/co]

    ReplyDelete
  70. சகோ திண்டுக்கல் தனபாலன் வாழ்த்திற்கு மிக்க நன்றி!

    // எங்களுக்கு ட்ரீட் தாங்கோ?:) மீ வெயிட்டிங்யா:)//
    ட்ரீட்டோ அது நீங்கதானே நான் கொண்டாறன் எண்டு ராத்திரி சொன்னனீங்கள். மறந்திட்டீங்களே:))))

    சரி விடுங்கோ அஞ்சூஊஊ அந்த லட்டு இருக்கெண்டீங்கள் கொண்டாங்கோ. குடுப்பம்.

    அட நில்லுங்கோ. அஞ்சு வரட்டும். நில்லுங்கோ அதிராஆஆ......;))))

    ReplyDelete
  71. இளமதி said... 66
    ஐயோ இதில் என்ன அட்டைகாசம்:)))
    அவசரமா செய்து நிறைய பிழைகள் இருக்கு குருவே:)///

    [co="dark green"]ஓம் ஓம் அது அட்டையில:) காசம் இருக்காம்:)) ஹையோ ஹையோ:)).. றீச்சர் ஓடிவாங்கோ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஉ[/co]

    ReplyDelete
  72. // சூப்பர் கார்ட் யங்மூன்.. சுடச் சுடச் செய்ததாக்கும்..//

    கார்ட் சுட்டிச்செண்டா பூக்கள் வாடிப்போமெல்லே. அப்புடிச்செய்யேலை. குளிர்பெட்டிக்கை வைச்சு செய்தனான்.:)))))

    மிக்க நன்றி அதிரா! விடிய விடிய செய்தது. ஆறுதலா செய்ய நேரம் இல்லை. வேலை....வேலை.:)

    ReplyDelete
  73. என்னாது லட்டோ?:) வை திஸ் கொலவெறி?:)
    ஏற்கனவே அதிரசம் சாப்பிட்டு கோபு அண்ணனின் 4 பல்லைக் காணேல்லையாம்ம்.. புடியை புய்ய் என்று கொண்டு இருக்கிறர்:))).. இதில இப்ப நாம லட்டுச் சாப்பிட்டால்ல்ல்.. வாணாம் ஜாமீ ஆளை விடுங்கோ:)..

    [im]http://www.dreamstime.com/orange-tabby-cat-running-full-speed-thumb24082945.jpg[/im]

    ReplyDelete
  74. ரீச்சர் எங்கை? அவாவை காணேல்லை....:))

    ReplyDelete
  75. இளமதி said...
    // சூப்பர் கார்ட் யங்மூன்.. சுடச் சுடச் செய்ததாக்கும்..//

    கார்ட் சுட்டிச்செண்டா பூக்கள் வாடிப்போமெல்லே. அப்புடிச்செய்யேலை. குளிர்பெட்டிக்கை வைச்சு செய்தனான்.:)))))//

    ஓ அதுதான் என் புளொக்கை ஓபின் பண்ணியதிலிருந்து ஒரே குளிர் காத்து வீசிச்சிது:)).. மூக்கடைக்குதெனக்கு குளிரில:)

    ReplyDelete
  76. // ஏற்கனவே அதிரசம் சாப்பிட்டு கோபு அண்ணனின் 4 பல்லைக் காணேல்லையாம்ம்.. புடியை புய்ய் என்று கொண்டு இருக்கிறர்:))).//

    அதிரா சிரிச்சு வயித்துக்க நோகுது:))))))))

    ReplyDelete
  77. இளமதி said...
    ரீச்சர் எங்கை? அவாவை காணேல்லை....:))//

    அவ எப்பத்தான் நேரத்துக்கு வந்திருக்கிறா சொல்லுங்கோ?:) ஸ்ரூடண்ட் எல்லாம் வந்து தூசு தட்டிக் கூட்டி, அழகாக்கின பிறகு தான் வருவா.. :))

    ReplyDelete
  78. நான் லீவுல நிக்கிற நேரமா பார்த்து பெர்த்டே'யே ரகசியமா கொண்டாடும் அதிரா'க்காக்கு என் வண்மையான கண்டங்கள்.. கொர்ர்ர்ர்ர்ர்ர்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

    ReplyDelete
  79. இண்டைக்குக் கறி ரொட்டி செய்கிறன்.. சைவ ரொட்டி.. என் கண்ணே பட்டிடும்போல இருக்கு அதன் அழகில:)) நிஜமாத்தான் நம்பிடோணும் சொல்லிட்டன்:)).. அதனால பாதியில ஓவ் பண்ணிப்போட்டு வந்தனான்.. இனிப்போய்த்.....

    தொடரும்.....
    (நல்ல வேளை இது ஆருடைய கொப்பி வலதும் இல்லை:))

    ReplyDelete
  80. அதிராக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ^_^.
    இன்று போல் என்றும் இதே ஹப்பியோடு இருக்க என் வாழ்த்துக்கள்.
    அப்புறம்.. நம்ம பூஸாருக்கு எப்போ பிறந்த நாள்...??? :))

    ReplyDelete
  81. நானும்தேன் இது ரொட்டி இல்லை அவல்ல்ல்ல் நவராத்திரி தொடங்கீட்டு அல்லே.
    பிறகு வாறேன்:)))

    ReplyDelete
  82. [co="dark green"]ஆ.. துஷ்யந்தன் வாங்கோ வாங்கோ... என்னாது லீவிலயோ நிற்கிறீங்கள்?.. உந்தக் கதையை மணியம் கஃபே ஓனர் கூடச் சொல்லவில்லையே:)) அவர் சொல்லியிருந்தாலாவது நாங்க பார்ட்டியைப் பிற்போட்டிருப்போம்:)...

    சே.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு:))

    சரி குறை நினைக்காதையுங்கோ கேக் கொடுத்துவிடுறன் வங்குங்கோ ஓனரிடம்:)

    மியாவும் நன்றி துஷியந்தன்.[/co]

    ReplyDelete
  83. athira said...
    இண்டைக்குக் கறி ரொட்டி செய்கிறன்.. ////

    என்னது கறி ரொட்டியா... அவ்வ்வ்வ்வ்வ்..
    இத டைப்பும் போதே வாய் ஊறி... (மறுபடியும் ஒரு ஆவ்வ்வ்வ்வ்)..

    ஆமா ஒரு டவுட்டு...
    ரொட்டிக்க என்ன கறி.....??
    உங்க பூஸார் பிடிச்சுத்தந்த எலியார்...!!
    ஹய்யோ.. முறைக்காதீங்கோ.. மீ எஸ்கேப்ப்ப்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    :(

    ReplyDelete
  84. துஷ்யந்தன் said...
    அதிராக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ^_^.
    இன்று போல் என்றும் இதே ஹப்பியோடு இருக்க என் வாழ்த்துக்கள்.
    அப்புறம்.. நம்ம பூஸாருக்கு எப்போ பிறந்த நாள்...??? :))//

    ஹையோ முருகா... வள்ளி தெய்வானை மணாளா.. என்னைத் தேம்ஸ்ல தள்ளாமல் விடமாட்டினம்போல இருக்கே:).. இன்னும் இந்த உசிர் உடம்பில இருக்கோணுமோ?:)))

    ReplyDelete
  85. துஷ்யந்தன் said...
    athira said...
    இண்டைக்குக் கறி ரொட்டி செய்கிறன்.. ////

    என்னது கறி ரொட்டியா... அவ்வ்வ்வ்வ்வ்..
    இத டைப்பும் போதே வாய் ஊறி... (மறுபடியும் ஒரு ஆவ்வ்வ்வ்வ்)..

    ஆமா ஒரு டவுட்டு...
    ரொட்டிக்க என்ன கறி.....??//

    உங்களுக்குப் புறுணம் தெரியாதோ? நான் 40 நாட்களுக்கு சைவம்:(:(:(.. நோ ஆடு, நோ சிக்கின், நோ அவித்த கோழி முட்டை எண்டு அறிவிச்சுப் போட்டினம்:))



    ஹையோ அது எலி ரொட்டி அதுக்கு இங்கின ஒருக்கால் போய்ப் பாருங்கோ.. துஷியந்தன்..
    http://imaasworld.blogspot.co.uk/2012/10/blog-post_8667.html

    ReplyDelete
  86. 48

    வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ...... என்ன இப்பூடிச் சிம்பிளா வாழ்த்துச் சொல்லிட்டீங்க.. அவ உங்கட சிஷ்யை எல்லோ... நாலு வரி தமிழ்ள:) வாழ்த்தியிருக்கலாமெல்லோ:).. அப்பூடியெண்டெல்லாம் நான் சொல்ல மாட்டேன்,

    ஏனெண்டால் மீ
    ரொம்ப நல்ல பொண்ணு
    6 வயசிலிருந்தே:).//

    அப்போ கடந்த 10
    வருஷமாவே
    ரொம்ப நல்ல
    பொண்ணுன்னு
    தெரியுதே.

    இப்போ மிஞ்சிமிஞ்சிப்போன
    ஒரு 15 அல்லது 16 தானே
    இருக்கும் உங்களுக்கு.

    வாழ்த்துகள்.

    கீப் இட் மேலே
    அதாங்க உங்க
    கொப்பி வலது+இடது
    KEEP IT UP.

    108 வயது ஆகும் வரை
    நல்ல பொண்ணாகவே
    இருக்கக்கடவது.

    ததாஸ்து.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  87. athira said... ஆ.. துஷ்யந்தன் வாங்கோ வாங்கோ... என்னாது லீவிலயோ நிற்கிறீங்கள்?.. உந்தக் கதையை மணியம் கஃபே ஓனர் கூடச் சொல்லவில்லையே:)) அவர் சொல்லியிருந்தாலாவது நாங்க பார்ட்டியைப் பிற்போட்டிருப்போம்:)...
    சே.. ஜஸ்ட்டு மிஸ்ட்டு:))
    சரி குறை நினைக்காதையுங்கோ கேக் கொடுத்துவிடுறன் வங்குங்கோ ஓனரிடம்:)<<<<<<<<

    என்னது மணியம் கபே ஓனரிட்ட கேக் கொடுத்து விடுறீங்களோ..??
    சரியா போச்சு... அப்போ கேக் வந்த மாதிரித்தான் :(( திருடணிட்ட பீரோ சாவிய கொடுத்தாப்போல தான் :))) பூஸாரா நம்பி எலி கொடுத்து விட்டாலும் மணியை நம்பி கேக்கை கொடுக்காதீங்க....

    அதைவிட அவரை எப்போ நீங்க கண்டு கேக்க கொடுத்து .. ஹும்.... :(

    அவரே மணியம் கபே மேசைக்கு கீழே எல்லாம் ஒழிஞ்சது போய் இப்போ பக்கத்து கடை மேசைக்கு கீழ் எல்லாம் ஒழிஞ்சு திரியிறாராம்.. ஹீ ஹீ...

    ReplyDelete
  88. துஷ்யந்தன் said...
    அதைவிட அவரை எப்போ நீங்க கண்டு கேக்க கொடுத்து .. ஹும்.... :(

    அவரே மணியம் கபே மேசைக்கு கீழே எல்லாம் ஒழிஞ்சது போய் இப்போ பக்கத்து கடை மேசைக்கு கீழ் எல்லாம் ஒழிஞ்சு திரியிறாராம்.. ஹீ ஹீ...

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... துஷியந்தன்.. என் சொந்தக் கதை ஜோகக் கதையை நீங்களாவது கொஞ்சம் கேளுங்கோவன்:))

    போன தடவை ஆசையா ஒரு கேள்வி கேட்டன்.. ஒண்டுமில்லை.. என் இசையும் கதையையும் நிரூபன் ஒரு ரேடியோ வச்சிருக்கிறாஅராம் அதில ஒருக்கால் வாசிக்கச் சொல்லுங்கோ என:))).. அண்டைக்கு ஓடினவர்தான்.. இண்டைக்குத்தான் வந்தார்:))..

    அதுவும் தனக்கு டமில் மறந்து போச்சாம் எனச் சொல்லிக்கொண்டு.. இது நீதியோ.. நிஜாஜமோ:) நீங்களே சொல்லுங்கோ:))...

    அவர் மேசைக்குக் கீழயே இருப்பதுதான் பெட்டர் எனத்தான் எனக்கும் தோணுது:)).. சரி சரி எதுக்கும் படிச்சதும் கிழிச்சு எரிச்சிடுங்கோ துஷியந்தன்:) நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) எனக்கு ஊர் வம்பு பேசுறது புய்க்காது:))))))[/co]

    ReplyDelete
  89. 49

    //ஹா..ஹா...ஹா.. அஞ்சுவின் அதிரசம் சாப்பிட்ட சுவையெனில்.. அதிரசம் கடிச்ச இடத்தில,முன் பல்லு நாலு கழண்டு விழுந்த கதையைத்தானே சொல்றீங்க?:)//

    நல்லா சுத்திவிடுவதில்
    [சிண்டு முடிவதில்]
    கில்லாடியா இருக்கீங்க!;)

    ஹையோ என்னா
    தைரியம் உங்களுக்கு
    கோபு அண்ணன்,
    மெதுவாச் சொல்லியிருக்கப்பிடாதோ?:.

    பாருங்கோ இப்போ கதை கேட்டிருக்கும், ரொக்கட்
    வேகத்தில லாண்ட்
    பண்ணப்போறா
    ரவா லட்டோட:))..
    மீ கட்டிலுக்குக் கீழ
    இருப்பதால தப்பிடுவேன் ஜாமீஈஈஈஈஈஈ:).//

    ’ரொக்கட்’ ன்னா
    ராக்கெட்டா?

    ’ஜாமீஈஈஈஈஈஈஈ’ னா
    சாமீ யா?

    மேலும் இரண்டு கிளிகொஞ்சும் வார்த்தகள் கற்றுக்கொண்டேன்.
    மகிழ்ச்சி. ;)))))

    VGK

    ReplyDelete
  90. இப்போ மிஞ்சிமிஞ்சிப்போன
    ஒரு 15 அல்லது 16 தானே
    இருக்கும் உங்களுக்கு//

    வாங்கோ கோபு அண்ணன்.. காணல்லியே என யோசிச்சேன்ன்.. ஏனெண்டால் அஞ்சு லட்டு எடுத்துவரப் போயிருக்கிறாவாம்:)) எனக்கு வாணாம் எனச் சொல்லிட்டேன்ன்.. அது வேறொன்றுமில்லை எனக்கு இனிப்புப் புய்க்காது:))..

    மீ இப்போ “சுவீட் 16” எல்லே? உங்களுக்கு என்னைப் பற்றி ஒண்டுமே தெரியாதுபோல:)) போகப் போகத்தான் அறிவீங்கள்:)..

    ஹையோ நேரமாச்சூஊஊஊஊஊ என் கறி ரொட்டீஈஈஈஈஈஈஈஈ.. பின்பு வாறேன்ன்ன்:).

    ReplyDelete
  91. //’ரொக்கட்’ ன்னா
    ராக்கெட்டா?

    ’ஜாமீஈஈஈஈஈஈஈ’ னா
    சாமீ யா?

    மேலும் இரண்டு கிளிகொஞ்சும் வார்த்தகள் கற்றுக்கொண்டேன்.
    மகிழ்ச்சி. ;)))))

    VGK//

    ஹையோ முருகா.. கதிரையை விட்டு எழும்புவதும் சிரிச்சுக் கொண்டு இருப்பதுமாக இருக்கிறேன்ன்:))... ஹா..ஹா..ஹா..

    இருங்கோ.. கறி ரொட்டியும் ரீயும் குடியுங்கோவன் கோபு அண்ணன்:)).

    ReplyDelete
  92. எல்லாருக்கும் நல்ல செய்தி

    இன்னிக்கு பேர்த்டேபார்ட்டிக்காக அதிரா கறி ரொட்டியும் ரீயும் செய்யுறாவாம். கொஞ்சத்தில கொண்டருவாவாம்.
    வந்து சாப்பிட்டு மகிழுமாறு அன்போடு கேட்டுகொல்கிறேன் என்று சொல்லச்சொன்னா:)))))))

    அதிரா சொல்லீட்டன்......

    ReplyDelete
  93. 50
    //டமில்தானே நான் ஜொள்ளித் தாறன்..:) அதுக்கு 2 வேலை செய்யோணும் நீங்க:)
    ஒண்ணு.. பீஷை என் எக்கவுண்டில போட்டிடோணும் பவுண்ட்டில:).

    ரெண்டாவது யவள தபல கமழ.. இதைப் பாடமாக்கி ஒழுங்காச் சொல்லோணும்:)).. ஹா..ஹா..ஹா.. என்னால முடியல்ல ஜாமீஈஈஈ:).//

    ஐயோ வேண்டாம் அதிரா.
    தமிழ் மொழியே நான் மேலும்
    தெரிந்துகொள்ள வேண்டாம்.

    பீஷை = FEES
    எக்கவுண்ட் = Account

    யவள, தபல, கமழ

    சொல்லிப்பார்த்தேன்.
    அது என் வாயிலே வர
    மறுக்குது.

    யமுனா, தமிழ்ச்செல்வி,
    கமலா ன்னு தப்புத்தப்பா
    வருது.

    வேண்டாம் விட்டுவோம்.
    அனாவஸ்யமா தண்டச்
    செலவாகி விடும்.

    இமா டீ[றீ]ச்சரிடம் மலிவாகக் கற்றுக்கொள்ளலாம் என்று
    நினைக்கிறேன்.

    VGK

    ReplyDelete
  94. 51

    //ஹா...ஹா..ஹா... சந்தேகமே இல்லை.. இது அஞ்சுவின் அதிரச எபக்ட்டுத்தான்ன்:).. அய்கோ அய்கு... :). //

    அடடா, நானும் அஞ்சூவும் எவ்வளவு ஒரு நல்ல நட்புடன் பல நாட்களாகப் பழகி வருகிறோம். எவ்வளவு ஆசையாக நமக்கு மட்டும் அதிரஸம் கொடுத்து சாப்பிடச்சொல்லி மகிழ்வித்தார்கள். அதைப்போய் கிண்டல் பண்றீங்களே. உண்ட வீட்டுக்கு ரெண்டு நினைக்கலாமா?

    அஞ்சூ பாவம். இதைக்கேட்டால் ரொம்ப வருத்தப்பட்டு அழுதுடுவாங்கோ.

    அதனால் இந்த அறிக்கைக்கு வருத்தம் தெரிவித்து, வாபஸ் வாங்குவதாகச் சொல்லி இன்னொரு அறிக்கை கொடுத்துடுங்கோ.

    அப்போ தான் முழுப்பூசணிக்கா அளவுக்கு ஏதோ நமக்குத் தருவதாகச் சொன்னதைத் தட்டாமல் தருவாங்க.

    உங்களுக்கு அது வேண்டாமென்றாலும் எனக்கு அது கட்டாயமாக வேணும்.

    அதில் ஏதாவது வில்லங்கம் செய்திடாதீங்க அதிரா, ப்ளீஸ் அதிரா.

    சும்மா இல்லே, முழு பூசணிக்காய் அளவாம். அம்மாடி ;)))))

    ReplyDelete
  95. 52
    //
    ஹா..ஹா..ஹா.. நோஓஓஒ... நாங்க காயகல்பம் யோகா டெய்லி செய்யிறம்:), மறக்கவே மாட்டம்:)) ஆனா மாத்தி ஓசிப்பமில்ல:)).. அதாவது “அதிரபதே”!!!!! இது எப்பூடி?:))...//

    பெயர்: ’அதி’ரடி ’அதி’ரா
    சாப்பிட்டது: ’அதி’ரஸம்
    கண்டுபிடிப்பு: ‘அதிரபதே’

    எப்பூடி?: சூப்பர் தான்

    ஊசிக்குறிப்பு:
    சின்னனிலிருந்து எனக்கொரு வருத்த மிருக்கு:) அதாவது எதையும் அடுத்த நிமிடமே மறந்திடுவேனாம்:)).. சபாபதே!!!!:))..//

    மறக்காமல் இருப்போம்ன்னு அர்த்தமா?

    //முடியல்ல... அஞ்சூ... பிளீஸ்ஸ்ஸ் சேவ் மீ:)).. என் நிலைமை கவலைக்கிடம்:).//

    ஆஊன்னா அஞ்சூவைக் கூப்பிடுறீங்களே?

    நீங்களே Self Shave செய்து கொள்ளக்கூடாதா?

    ஓஹோ சேவ் மீ [SAVE ME] யா?

    நான் தான் தப்பா படிச்சுட்டேன்.
    கண்ணாடி அணிந்ததால் வந்த வினை.

    சேவ் என்பது ஷேவ் ன்னு தெரிஞ்சுட்டுது.

    அப்புறம் கண்ணாடியை தூக்கி காவிரி ஆத்துலே விட்டெறிஞ்சுட்டேன்.

    இப்போ கரெக்டா தெரியுது. அதை அப்படியே சேவ் பண்ணிக்கிட்டேன் மனசுலே.

    VGK

    ReplyDelete
  96. 53

    ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்... இங்கின போலீஸ் ஆமி எல்லாம் உலாவுற இடம்:)).. எதுக்கும் 2 நாளைக்கு எங்காவது பிளேட்டுக்குக் கீழ ஒளிச்சிருங்கோ:) நான் எப்பூடிக் கேட்டாலும் தெரியாதெனச் சொல்லிடுவேன், காட்டிக் கொடுக்க மாட்டேன்:)).. எனக்குத்தான் மறக்கும் வியாதி உண்டெல்லோ:)).. அதைச் சொல்லியே தப்பிடுவேன்ன்...:))

    அது பூஸ்குட்டீஈஈஈஈ:).//

    பூஸ்குட்டியா!
    நான் யாரோ பெண்குட்டியோன்னு நினைச்சுப்புட்டேன்.

    அப்புறம் நான் மேலே காட்டியுள்ள அந்த காணொளியைப் பார்க்காமலேயே, பாட்டைக் கேட்காமலேயே நான் பாட்டுக்கு கீழேயுள்ள முக்கியமான ’சந்தோஷம்’ சமாச்சாரங்களுக்குப் போயிட்டேன்.

    அது என்ன இரட்டைக் கதாநாயகர்கள்.

    ஒருவர் சும்மா ஆட்டுஆட்டுன்னு ஆட்டறார்.

    படகு ஓட்டும் துடுப்புகளைச் சொன்னேன்.

    இன்னொருவர் வாய் பூராவும் என்னத்தையோ வெச்சுக்கிட்டு சும்மா ஊது ஊதுன்னு ஊதராரு.

    மெளத்தார்ஹாரனோ. நான் பல்ப் ஹாரனோன்னு நினைசுட்டேன்.

    அந்த பாடல் காட்சி நல்லா இருக்கு.

    ஒரு நாயகி இரண்டு நாயகர்களோ.
    படம் பார்த்தாப்போலவும் இருக்கு, ஆனாக்க பார்க்கலை போலவும் இருக்கு. சரி, எப்படி அது இருந்து விட்டுப்போகட்டும். நமக்கென்ன.

    நம்ம வேலைகளை நாம பார்ப்போம்.

    VGK


    ReplyDelete
  97. 54

    //athira said... 54
    வை.கோபாலகிருஷ்ணன் said... 40
    கொசுத்தொல்லைபோலவே நம்
    அதிராவின் தொல்லைகளும் உள்ளன.

    கொசுக்கடி இல்லாவிட்டால் சிலருக்குத் தூங்க [தூக்க அல்ல] தூங்கவே முடியாது. அது போலவே ஆகிவிட்டார்கள், அதிராவின் எழுத்துக்களை ஆவலுடன் படிக்க அனைவருமே.

    [ஏன் நானே கூடத்தான்]

    //ஹா..ஹா..ஹா... அது உண்மையேதான் பெரிய விலங்குகளால பிரச்சனையே இல்லை தப்பிடலாம்:)).. இந்த கொசு, ஈக்களாலதான் பிரச்சனையே:))..

    அதுதானே எங்களுக்கு நாங்களே பட்டம் வச்சோம் “கெட்ட கிருமிகள்” என:)).. இதுவும் என் கொப்பி வலது +இடதாக்கும்:))....

    அதிரபதே!!!! அதிரபதே!!!!...:)//

    என்னது? கெட்ட கிருமிகளா?
    அதுவும் கொப்பி வலது + இடதா?

    அதிரபதே .. அதிரபதே வேறா?

    ரொம்ப பயமாயிருக்குங்க எனக்கு.
    கடவுளே ... கடவுளே!

    VGK_

    ReplyDelete
  98. ஐயா, இன்னைக்கு
    நான் தான் 100 க்கு 100

    பரிசு ஏதாவது அனுப்பணும்
    அதிரா .. சொல்லிப்புட்டேன்.

    என் எக்கவுண்டுக்கு
    INDIAN RUPEES ஆக
    பீஷ் அனுப்பிடுங்கோ.

    ========

    55

    இதுதான் புரியலே !! ;))))))///

    ஹா..ஹா..ஹா... வாழ்க்கையில எல்லாம் புரிஞ்சாலும் சந்தோசம் காணாமல் போயிடும்.. அதனால சிலது புரியாமல் இருப்பதே நல்லது:) அதிரபதே!!!!..:))..

    நான் கும்பிட்ட தெய்வம் காப்பாற்றிப் போட்டுது புரியவிடாமல்:)) ..

    ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன் நான் உப்பூடித்தான் ச்ச்ச்சும்மா ச்ச்சும்மா கதைப்பன்,

    நீங்க பயப்பூடாமல்
    ஸ்ரெடியா இருக்கோணும்:)).//

    ஸ்ரெடியான்னா ஸ்டடியாவா?

    போதை ஏற்றிக்கொண்டே இருக்கீங்க, உங்கள் எழுத்துக்களிலேயே .......
    நான் எப்படி ஸ்டடியாக இருக்க முடியும்?

    ஒரு குவார்ட்டர் அடிச்சுப்பார்த்தால் தான், அதன் பிறகு படித்தால் தான், ஸ்டடியாக இருக்க முடியும் போலத்தெரிகிறது.



    ========

    மியாவும் நன்றி கோபு அண்ணன்.. நல்ல நகைச்சுவையாக, பொறுமையாகப் படித்துப், பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்திட்டீங்க... அனைத்துக் கருத்துக்களுக்கும் மியாவும் நன்றி. மீண்டும் வருக..//

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    ReplyDelete
  99. ///இண்டைக்குக் கறி ரொட்டி செய்கிறன்.. சைவ ரொட்டி.. என் கண்ணே பட்டிடும்போல இருக்கு அதன் அழகில:)) நிஜமாத்தான் நம்பிடோணும் சொல்லிட்டன்:)).. அதனால பாதியில ஓவ் பண்ணிப்போட்டு வந்தனான்.. //




    எதோ இடி இடிக்கற சத்தம் கேட்டதே !!!!!!!!!! ஓ

    பயப்பட வேணாம் பிரித்தானிய ஐரோப்பா வாழ் மக்கள்ஸ் :))) நம் அதிரமியா
    ரொட்டி சுடுகின்றார்கள் ..

    ReplyDelete
  100. இளமதி said...

    //என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றியுடன் இப்பூங்கொத்தினை தருகின்றேன்.//

    பூங்கொத்து ரொம்ப
    அய்ய்க்கா இருக்குது. ;)))))

    //சண்டை போடாமல்
    ஆராருக்கு எந்த பூ
    விருப்பமோ எடுத்துக்கொள்ளுங்கோ;))))

    எது கையிலேயோ பூமாலை கிடைச்சாப்போல சொல்லுவாங்க.

    அதனால் சண்டை போடமல் என்ற முன்னெச்சரிக்கை நல்லது தான்.

    எல்லோரும் கையை வெச்சா பீஸ் பீஸாகி விடும்.

    இது வேறு பீஸ் ;)

    அது என்ன வேறு பீஸ்ன்னு
    டவுட் இருக்கிறவங்க
    அதிராவைக் கேட்டுக்கொள்ளவும்.

    பீஷ் கேட்பாங்க டவுட் கிளியர் செய்யவே.

    அதுவும் அவங்க எக்கவுண்ட்டிலே போடணும்பாங்க!

    போட ஆசைப்படுபவங
    பார்த்து ஜாக்கிரதையாப்
    போடுங்கோ.

    ஏதோ கிருமிகள் வேறு
    உண்டுன்னு சொன்னாப்போல
    ஞாபகம் எனக்கு.

    //எனக்காக அஞ்சு சொக்ளேட் தந்திட்டா. மிக்க நன்றி அஞ்சூஊஊ;))//

    நேக்கு சாக்லேட் ஏதும்
    வரவில்லை.

    நாக்கு நமநமங்குது, சப்ப
    அதாவது சாக்லேட் சப்ப.

    //அதிராவிடம் பலகாரம் கொடுக்கச் சொன்னேன். இன்னும் காணேலை;)))))//

    அது வரவே வராது.

    //கொண்டந்திடுவா. இருந்து சாப்பிட்டுத்தான் போகோணும்:)))//

    எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களெல்லாம்
    இன்னிக்கு நல்லாவே
    மாட்டினாங்க.
    சுத்தமாப் பட்டினி தான்.

    “ராப்பட்டினி பாயோட” என்று பழமொழியே உண்டு.

    பட்டினியோடு பாயில் படுக்கப்போகிறவர்களுக்கு
    என் அட்வான்ஸ் அனுதாப வாழ்த்துகள்.

    -oOo-

    ReplyDelete
  101. //ஆனா கமல் ஆரு ரஜினி ஆரு இதில எனும் சண்டையே இன்னும் முடியல்ல எங்களுக்குள்:)).//

    நோஓஓஓஓஓ நோஓஓஓ சண்டை முடிஞ்சு என்னிக்கோ தீர்ப்பு ஆயிடிச்சு நான் ர்ர்ர்ரஜனி நீங்க கமல் பூஸ் அப்போதான் சிர்றி தேவிக்கு ஜோடி பொருத்தம் கரீக்டா இருக்கும்ம்ம்ம் :))

    ReplyDelete
  102. //எதோ இடி இடிக்கற சத்தம் கேட்டதே !!!!!!!!!! ஓ//

    இங்கே கல்லு மழையே பெய்யுது பூஸ் ஓட்டீ செய்யுறதுல. பூஸ் உங்க கண்ணே பட்டுடும்ன்னு சொல்லுறீங்களே அப்படீன்னா ஒட்டீஈ பார்க்கத்தான் நல்லா இருக்குமா சாப்புட நல்லா இருக்காதா ஆஆ டாக்ட்டர் ப்ளீஸ் டேக் கேர் ஏதோ என்னால முடிஞ்ச அட்வைஸ் :))

    ReplyDelete
  103. Angelin said

    //எதோ இடி இடிக்கற சத்தம் கேட்டதே !!!!!!!!!! ஓ

    பயப்பட வேணாம் பிரித்தானிய ஐரோப்பா வாழ் மக்கள்ஸ் :))) நம் அதிரமியா
    ரொட்டி சுடுகின்றார்கள் ..//

    ரொட்டி சுடுவது போல சும்மா ஏதாவது பாவ்லா செய்வார்கள்.

    அவர்கள் ரொட்டியை கடைசிவரை நம் கண்ணில் காட்டமாட்டார்கள்.

    யாரும் சுவைக்கவே முடியாது.


    ReplyDelete
  104. புறா கூட்டாத்துல யாருக்கு பொறந்த நாள் ன்னு எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க பூஸ் இஸ் இட் அஞ்சு ??

    ஓகே அப்புறம் வரேன். நோ கர்ர்ரர்ர்ர் ஓகே

    ReplyDelete
  105. இளமதி சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர் உங்கட பூங்கொத்து. குருவை மிஞ்சிய சிஷ்யை ஆகிட்டீங்க. கை குடுங்கோ. வாழ்த்துக்கள். கீப் இட் அப்.

    ReplyDelete
  106. வை.கோபாலகிருஷ்ணன் said..
    // பூங்கொத்து ரொம்ப
    அய்ய்க்கா இருக்குது. ;)))))//
    மிக்க நன்றி ஐயா! உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டுக்கும்......

    // எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களெல்லாம்
    இன்னிக்கு நல்லாவே
    மாட்டினாங்க.
    சுத்தமாப் பட்டினி தான். //
    ஏன் பட்னி கிடக்கோணும். அப்போதே அஞ்சு சொக்லேட் தந்திட்டாவெல்லோ;))
    அதனால பட்னி என்று சொல்லாதேங்கோ:))))

    மிக்க நன்றி ஐயா உங்கள் வருகைக்கும். இவ்வளவு நேரம் இத்தனை பொறுமையா இருந்து பின்னூட்டமிட்தற்கும்.
    உங்களது பின்னூடங்கள் மிகுந்த நகைச்சுவை மிக்கதாக இருந்தது. ரொம்பவே கலகலப்பாக இன்றைய பொழுது கழிந்தது மகிழ்வாயிருக்கிறது.

    நேரமுள்ளபோது இப்படி வந்து சிறப்பியுங்கள். மிக்க நன்றி ஐயா!!!

    ReplyDelete
  107. ஓ கிரிஜா யாருக்கு பிறந்ததினமாம்???

    சரி தெரியாவிட்டாலும் பரவாயில்லை நீங்க வாழ்த்தினீங்கன்னு நான் அவங்களுக்கு சொல்லீடுறேன்;))
    அத்தோடு அவங்களுக்காக உங்களுக்கு மிக்க நன்றி அதையும் நாஆஆஆனே சொல்லீடுறேன்:)))) சரிதானே

    சாக்லெட்டும் பூவும் எடுத்தீங்களோ?
    மிக்கநன்றி;))))

    ReplyDelete
  108. வணக்கம் அதிரா நலமா..?
    அருமையான தத்துவ கதைகள் சொல்லி இருக்கிறீங்க நல்லா இருக்குங்கோ...

    அப்புறம் அதிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  109. ஆ அம்மு....
    குருவை மிஞ்சினதோ ஆஆ அப்பிடி எல்லாம் சொல்லபூடாது இப்புடி பப்ளிக்கில. அங்கின வந்தூஊஊ சொல்லுங்கோ ரகசியமா;)))
    என்ரகுரு அஞ்சு பிறகு ஒண்டும் சொல்லித்தரமாட்டா;)))))

    அப்பூடி பிரமாதம் ஒண்ணுமில்லை அம்மூ. நல்லா உத்துப்பாருங்கோ எவ்வளவு பிழை இருக்கூஊஊ:)))

    எல்லா வாழ்த்துக்களுக்கும் ரொம்ம்ப தாங்ஸ்மா. !!!

    ReplyDelete
  110. ஆ.ஆ... அஞ்சூ போயிட்டீங்களே... நில்லுங்கோ பூச்சாடி பூ ஒண்ணும் வேணாமோ:)))

    அதிராவும் நீங்களும் உங்கள் பொன்னானா நேரத்தையும் பார்க்காமல் இவ்வளவு நேரம் எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறீங்கள். மிக்க மிக்க நன்றி!!!

    அதிரா ரொட்டியோடு எஸ்கேப்ப்ப்.:))))) வந்தா பங்கு தரேலாது எண்டு ஒளிஞ்சிட்டா;)
    நல்லவேளை வந்து தந்திருந்தா எங்களின் பல்:)) ஆரதுக்கு பொறுப்பு:)))))

    உங்களின் சாக்லேட்டுடன்
    இங்கு வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

    ReplyDelete
  111. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRPk1rBASsR93Nq8pvcamD-jTYevDO47ac-TEY9MZnNd9g6RQXkgA[/im]


    கறி ரொட்டி செய்யபோன பிரபல பதிவர் காணவில்லை :)))இது மாவு பிசைந்து வைக்கும்போது எடுத்த படம் ...

    ReplyDelete
  112. அஞ்சூஊஊஊ என்ன சொல்றீங்க????
    ஏன் என்ன ஆச்சுதாம்:))))

    ReplyDelete
  113. அதூஊ மாபிசைஞ்சு கொண்டேஏஏஏதான் இன்னும் நிக்கிறாவாம். கையை மாவால எடுக்கேலாமல் மாட்டீஈஈஈ ஒட்டீட்டாம்:)))))))))

    ReplyDelete
  114. அதிராவையும் காணேலை தேடிப்போன அஞ்சுவையும் காணேலை:))))))
    இனி நிற்க என்னாலும் முடியாது. நானும் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

    எல்லாருக்கும் அழகிய சொக்லேட் கனவுகளுடன் இரவு வணக்கம்!!!

    ReplyDelete
  115. [co="dark green"]நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி:)) அது என்னென்னா.. அதிரா கறி ஒட்டி:)) சுட்டிட்டாஆஆஆஆஆஆஅ:)) இப்போ ஓடிவங்கோ சாப்பிட:)) கியூவரிசையில் நில்லுங்கோ:)) யங்மூந்தான் பிச்சுப் பிச்சுத் தருவா எல்லோருக்கும்:))..

    ஏனெண்டால் இருப்பது நாலே நாலுதான்:) அதில பாதி எலியார் சாப்பிட்டிட்டார்:) வெயிட் அண்ட் சீ யா:).. நோ ஆரும் ஒட்டி:) சாப்பிடாமல் நித்திரையாகிடப்பூடா சொல்லிட்டேன்ன்ன்..:))[/co]

    ReplyDelete
  116. ரொட்டி வருதாம் :)) யங் மூன் நீங்க ரைட் ,அம்முலு நீங்க left என்கைகளை பிடிங்க இங்கே ப்ளாக் அதிருது நிலநடுக்கமஆஆ

    ReplyDelete
  117. நோ ஆரும் ஒட்டி:) சாப்பிடாமல் நித்திரையாகிடப்பூடா சொல்லிட்டேன்ன்ன்..:))//

    என்னா பில்டப்பூ :))))))) .ரொட்டியை கண்ணில் காட்டுங்க முதலில்

    ReplyDelete
  118. [co="dark green"]வழி விடுங்கோ.. வழி விடுங்கோ..
    ஒட்டி ஒட்டி ஒட்டி:)
    அதிரா சுட்ட ஒட்டி:)
    அயகான ஒட்டி
    அதில எலியாருக்குப் பாதி
    வந்தோருக்கு மீதி:)
    யங்மூன் புய்ச்சுத்:) தருவா:)
    பொறுமையா சாப்பிட்டுவிட்டு கிரீன் ரீ குடிங்கோ:))

    எப்பூடி நல்லா இருக்கோ?:)) உஸ்ஸ்ஸ் நான் ஒட்டியைக் கேக்கல்ல:)) என் பாட்டைக் கேட்டேனாக்கும்:)[/co]

    [im]http://4.bp.blogspot.com/-zNjw6eNsRBU/UH3F6dR3xtI/AAAAAAAACVA/vXkT-zT05ZI/s400/DSC01218.JPG[/im]

    ReplyDelete
  119. angelin said... 119
    ரொட்டி வருதாம் :)) யங் மூன் நீங்க ரைட் ,அம்முலு நீங்க left என்கைகளை பிடிங்க இங்கே ப்ளாக் அதிருது நிலநடுக்கமஆஆ.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது யங்மூன் ரொட்டி கட் பண்ணுறா:)))

    ReplyDelete
  120. [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSmn4e6UDSiWdx8l--wtflxNRYdlTA2JEX8QE72sEa71vZBR2-5rA[/im]

    thadaaaaaaaaaaaaaaaaar

    ReplyDelete
  121. ஆஆஆ ரொட்டீஈஈஈ
    ஐயோ படுக்க போன எனக்கு என்னடா மூக்கை துளைக்குற மணம் வருதே எண்டு வந்து பார்த்தா ஆஆ... ரொட்டி....:)))))

    ReplyDelete
  122. ஓம் ஓம் நிம் நடுங்ங்ங்கும்.... ஏனெண்டா உங்கட ஒட்டீ அவ்ளோஓஓ தடிப்பா காட்டா இய்கூஊ:)))))

    ReplyDelete
  123. நடுக்கத்தில நிலம் நடுங்ங்ங்கி நிம்மா போச்....:)))

    ReplyDelete
  124. அஞ்சூஊ பாத்துக்கொண்டிருக்காம டக்கென மேசைக்கு கீழ வாங்கோஓஓ:)

    ReplyDelete
  125. நிஜமாகவே நல்லா வந்திருக்கு ரொட்டி. என்ன உள்ள கியங்கோ:))))

    ReplyDelete
  126. வை.கோபாலகிருஷ்ணன் said... 94

    யமுனா, தமிழ்ச்செல்வி,
    கமலா ன்னு தப்புத்தப்பா
    வருது.//

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... தப்புத்தப்பா வந்தாலும் பெயரெல்லாம் கரீட்டா:) வருதே அவ்வ்வ்வ்வ்வ்:))[/co]

    அதில் ஏதாவது வில்லங்கம் செய்திடாதீங்க அதிரா, ப்ளீஸ் அதிரா.
    [co="dark green"]ஹா..ஹா..ஹா... நோஓஓஒ அஞ்சு செயும் பொரிவிளங்காய்தானே.. அது மொத்தமாய் உங்களுக்கே.. இது வேற மொத்தமாக்கும்:).. ஹையோ விளக்கமா எல்லாம் சொல்ல வாண்டிக்கிடக்கே முருகா:)!![/co]

    அப்புறம் கண்ணாடியை தூக்கி காவிரி ஆத்துலே விட்டெறிஞ்சுட்டேன்.

    இப்போ கரெக்டா தெரியுது. அதை அப்படியே சேவ் பண்ணிக்கிட்டேன் மனசுலே.

    [co="dark green"]ஹா..ஹா..ஹா... என்னால முடியல்ல:))) நான் சிரிப்புக்குச் சொன்னேன்:))

    இண்டைக்குத்தான் கோபு அண்ணன் ஒரு உர்ப்படியான வேலை செய்திருக்கிறார்ர்ர்:))).. நான் கண்ணாடியை காவிரில போட்டதுக்குச் சொன்னேன்:))..

    ஆனா ஒன்று நாளைக்கு டெய்லி நியூஷில வந்தாலும் வரும்.. கோபு அண்ணன் காவிரில குதிச்சு, கண்ணாடி மட்டும் கண்டெடுக்கப் பட்டதென:)).. ஹையோ மதுரை மீனாட்ஷியம்மா என்னைக் காப்பாத்துங்கோ:)[/co]

    ReplyDelete
  127. இளமதி said... 128
    நிஜமாகவே நல்லா வந்திருக்கு ரொட்டி. என்ன உள்ள கியங்கோ:))))//

    [co="dark green"]உள்ளே.. மட்டின்:)சிக்கின்:). அழிச்ச முட்டை எல்லாம் இல்ல என்னேன்ன்.. கிழங்கும் லீக்ஸும் இருக்கூஊஊஊஊஊ:)) உறைப்பு ஒட்டீ:))[/co]

    ReplyDelete
  128. காவேரில வுழுந்தா பக்கத்தில இருக்கிற உச்சிமலை பிள்ளையார் இல்லாட்டி ஸ்ரீ ரங்கநாதரை கூப்பிடுங்கோ. மதுரையில இருந்து மீனாட்சி வாரதெண்டா கஷ்டம்:((((

    ReplyDelete
  129. // கிழங்கும் லீக்ஸும் இருக்கூஊஊஊஊஊ:)) உறைப்பு ஒட்டீ:))//
    ஓ மை வேவறிட்:))))

    ReplyDelete
  130. அதிரா இங்கை ரொட்டிக்கு பகத்தில அஞ்சூட நிபியரோ நிக்கிறார்:)

    ReplyDelete
  131. பாருங்கோ அதிராஆ... அஞ்சூ ரொட்டியை பாத்தவுடனே எஸ்கேப்ப்ப்ப்:)))
    அப்ப நானும்ம்ம்ம்ம்;))

    ReplyDelete
  132. சரி சரி அதிரா! நிபிக்குட்டிக்கு ஒண்ணு, உங்களுக்கு ரண்டு, அனக்கும் ஒண்ணு :)
    எடுத்தாச்சு. சாப்பிட்டுக்கொண்டேஏஏ ரீ குடிச்சிட்டு படுக்கபோகலாம்:)))))
    குட்நைட்.......

    ReplyDelete
  133. அதிரா....ரொட்டிக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!:)))

    ReplyDelete
  134. இளமதி said... 131
    காவேரில வுழுந்தா பக்கத்தில இருக்கிற உச்சிமலை பிள்ளையார் இல்லாட்டி ஸ்ரீ ரங்கநாதரை கூப்பிடுங்கோ. மதுரையில இருந்து மீனாட்சி வாரதெண்டா கஷ்டம்:((((//

    [co="dark green"]அபச்சாரம்:) அபச்சாரம்:)).. நாங்க பெண் தெய்வங்களை:) மட்டும்தேன் கூப்பிடுவோம்:)) ரொம்ப அடக்கொடுக்கமான பொண்ணாக்கும்:)) நான் என்னைச் சொன்னேன்:))..

    ஓ.. ஒட்டி சுட்டூஊஊஊஊஉ, ஆப்புட்டூஊஊஊஊஉ ரொம்ப ரயேர்ட்ட்... அதனால ஏனைய பின்னூட்டங்களுக்கு நாளைதான் பதில் தருவேன்ன் அதுவரை மன்னிச்சு:)) ரொட்டி சாப்பிட்டு மறந்திடுங்கோ:)) என்னையல்ல:))..

    யங்மூன்ன்.. கரீட்டா அமாவாசைக்கு லீவு எடுத்து இண்டைக்கு வந்திட்டீங்க.. நல்லிரவு ரொட்டிக் கனவுகள்..

    இன்னுமொன்று என் நண்பி சொன்னா.. நாளைக்கு தொடங்கி சூரியன் 37 மணிநேரம் தெரியப்போகுதாமே? உண்மை பொய் தெரியவில்லை என்ன கதை என்றும் புரியேல்லை... டிஷம்பர் வெகு தொலைவில் இல்லைத்தானே:) அதுதானாக்கும்...:)) அழியப்போகுதூஊஊஊஊஊஊஊ:))..

    அல்லோருக்கும் நல்லிரவு.. பொன் நுய்ய்ய்... ஒட்டிக் கனவுகள்..[/co]

    ReplyDelete
  135. ரொட்டி சுட்ட வரைக்கும் போதும். இந்திய நேரம் இப்போது விடியற்காலம் மணி 3 ஆகுது. அவங்கவங்க ரொட்டி [BUN] ஜாக்கிரதை. போய் போர்த்திக்கிட்டுப் படுங்க. Good Night.

    ReplyDelete
  136. athira எப்படி இருக்கீங்க? உங்கள் தோழிக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லுங்க. சந்தோசம் பற்றிய சிறுகதை சூப்பர். என்னுடைய சந்தோசம் உங்களிடம் பேசுவதில்தான் இருக்கு. துன்பத்தினை பற்றியும் சிறிய கழுகு கதை மூலம் அருமையா சொல்லியிருக்கீங்க..இப்பதிவில் எல்லாமும் இருக்கு... நல்லாவும் இருக்கு...

    ReplyDelete
  137. இப்போதான் தெரியவந்தது... இளமதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    பார்த்தீங்களோ! இதுக்குத்தான் நான் பெருசா ஒன்றும் ஒருவரிட்டயும் சொல்லுறேல்ல. மனசுக்குள்ள வைச்சுக் கொள்ளுங்கோ என்று எப்பிடிச் சொன்னாலும்... உலகம் முழுக்க கதை பரப்பீருவினம் இளமதி. ;))))

    அதீஸ்.... அறிவுரையெல்லாம் சூப்பர். பாட்டு அதைவிட சூப்பர்.

    ReplyDelete
  138. அல்லோருக்கும்..குட் மோனிங்... நான் இண்டைக்கு விடிய எழும்பி மாத்தி ஓசிச்சிட்டேன்ன்ன்ன்:)) அதாவது மேல இருந்து கீழ வராமல், கீழ இருந்து மேல பின்னூட்டங்களுக்குப் பதில் போட்டுப் போவம் என:).. கொஞ்சம் இருங்கோ ரீ குடிச்சிட்டு வாறன், அதுவரை மன்னிச்சுக்கோங்கோ.....

    அஞ்சு யங்மூன் எல்லாம் ஒட்டி சாபிட்ட மயக்கமாக்கும்:)

    கோபு அண்ணன் 3 மணிக்கு எழும்பி, இப்ப நித்திரையாகிட்டார்போல.. ஹையோ ஜாமீ முடியல்ல என்னால:)

    [im]http://www.recoverygraphics.com/albums/userpics/10064/0_good_morning_kitty_friend.gif[/im]

    ReplyDelete
  139. m..mmmm...
    பேச கூட முடியல அவ்வ்வ்வ்

    ReplyDelete
  140. அதீஸ் :))) உங்க வீட்டில் எல்லாரும் சவுக்கியமா சவுக்கியமா :))
    (நேரன்காலமில்லாமல் situation சாங் போகுது ஹ்ஹாஆஆஆஆஆ :-_)

    ReplyDelete
  141. ஆ மூன் யங் வெறி வெறி ச்சே வெரி வெரி ஸாரி முழூஊ பதிவையும் படிக்காமல் நேத்திக்கு கமெண்ட் மட்டும்ம் போட்டிட்டு எஸ் ஆயிட்டேன். அதுதான் பிறந்த நாள் உங்களுக்குத்தான் ன்னு தெரியாமல் காதோட சொல்லுங்க மூக்கோட சொல்லுங்க ன்னு பூஸ டென்சன் ஆக்கிட்டேன்.

    belated பர்த்டே விஷேஸ் உங்களுக்கு இளமதி . கோச்சுக்காதீங்க ஓகே?



    ஊ.குறிப்பு: பூஸார் இந்த ஒரு விஷயத்த வெச்சே என்னை வாறுவார் அப்புடீங்குரதால நான் ரொம்ம்மம்ம்ம்ப சிக் ன்னு சொல்லிடுங்கோ யங் மூன் :))

    ReplyDelete
  142. ஆஆஆஆஆஆ கீரி... கீரீஈஈஈஈஈஈஈ.. கீரீஈஈஈஈஈஈஈஈஈஈஈ..

    ReplyDelete
  143. //அதீஸ் :))) உங்க வீட்டில் எல்லாரும் சவுக்கியமா சவுக்கியமா :))//



    அஞ்சு நியூஸ் தெரியாதா ஆஆ டாக்ட்டர் & சன்ஸ் நாட் வெல். நீங்க கியூ வில் இருந்து ஒட்டி சாப்புடலே தானே:))

    ReplyDelete
  144. Mee coming later yaa Poos No Karrrrrrrr ok

    ReplyDelete
  145. //ஊ.குறிப்பு: பூஸார் இந்த ஒரு விஷயத்த வெச்சே என்னை வாறுவார் அப்புடீங்குரதால நான் ரொம்ம்மம்ம்ம்ப சிக் ன்னு சொல்லிடுங்கோ யங் மூன் :)) //

    நோஓஓஓஓஓஓஓஓஒ.. உஇதெல்லாம் சரிவராது:) அப்பூடியெண்டால் ஒண்டு செய்வம்:)).. நீங்க கமல்.. ஆ மாறிடுங்கோ..:))..

    மீ ரஜினி ....:)..
    மனவினைகள் யாருடனோ.. மாயவனின் விதிவழிகள்... ஆஆஆ படகு ஓடுதில்லை:)ஹா..ஹா..ஹா...

    ReplyDelete
  146. En Samaiyal said...
    //அதீஸ் :))) உங்க வீட்டில் எல்லாரும் சவுக்கியமா சவுக்கியமா :))//



    அஞ்சு நியூஸ் தெரியாதா ஆஆ டாக்ட்டர் & சன்ஸ் நாட் வெல். நீங்க கியூ வில் இருந்து ஒட்டி சாப்புடலே தானே:)) //

    ஹா..ஹ...ஹா....ஹா... கியூவில நிண்டு ஒட்டி?:)).. முடியல்ல:).. அஞ்சு வீட்டில இப்போ கியூவரிசையில் ஆட்களாம்ம்.. ஏனெண்டால் அஞ்சு கறி ஒட்டி சுடுறாஆஆஆ:))..

    ReplyDelete
  147. ஒரு நாயகி இரண்டு நாயகர்களோ.
    படம் பார்த்தாப்போலவும் இருக்கு, ஆனாக்க பார்க்கலை போலவும் இருக்கு. சரி, எப்படி அது இருந்து விட்டுப்போகட்டும். நமக்கென்ன.

    நம்ம வேலைகளை நாம பார்ப்போம்.

    VGK//
    [co="dark green"]நோஓஓஓ:) உப்பூடி ஓடுற மீனில நழுவுற மீனாகிட விடமாட்டோம்ம்.. அதில ரஜினி ஆரு கமல் ஆரெனச் சொல்லோணும்:)?:)).. ரொம்பத் தெளிவா இருந்த கோபு அண்ணனைக் குழப்பிட்டேனோ?:)[/co]

    என்னது? கெட்ட கிருமிகளா?
    அதுவும் கொப்பி வலது + இடதா?

    அதிரபதே .. அதிரபதே வேறா?

    ரொம்ப பயமாயிருக்குங்க எனக்கு.
    கடவுளே ... கடவுளே!

    VGK_///

    [co="dark green"]இப்பவும் பயமா இருக்கோ?:)).. எங்கள் கெட்ட கிருமிக் கூட்டத்தோடு சேர்ந்திட்டீங்க இல்ல?.. தெளிய வச்சிடலாம்.. நான் பயத்துக்குச் சொன்னேன்:).[/co]

    ReplyDelete
  148. வை.கோபாலகிருஷ்ணன் said... 100
    ஐயா, இன்னைக்கு
    நான் தான் 100 க்கு 100

    பரிசு ஏதாவது அனுப்பணும்
    அதிரா .. சொல்லிப்புட்டேன்.

    என் எக்கவுண்டுக்கு
    INDIAN RUPEES ஆக
    பீஷ் அனுப்பிடுங்கோ.//

    [co="dark green"]100 ஐத் தொட்டாக்களுக்கு நான் பரிசு கொடுக்காமல் விடுறேல்லை, அதிலயும் சொல்லிட்டீங்க.. தந்தே தீரிவேன்ன்.. தயங்காமல் பெற்றுக் கொள்ளுங்கோ..

    உங்கட எக்கவுண்டில காசைப் போடுறேன் போறேன் உள்ளே போகுதேயில்லை.. காசுமுட்டி வழியுதாம்.. அதேன்ன்ன்.. அதனால உங்களுக்குப் பணமெல்லாம் வாணாம்ம்..

    இந்தாங்கோ.. நேற்று ஒட்டி சுட்டுச் சாப்பிட்டோம்.. நீங்க நித்திரையாகிட்டீங்க.. அதனால மிகுதியை வச்சு இப்போதான் சுடச் சுட பன்னாக்கி பொரிச்செடுத்தேன். அதைவிடச் சுவை..

    இங்கின ஆருக்கும் பிச்சுப் பிச்சுக் கொடுக்காமல் நீங்களே சாப்பிடுங்கோ.. அஞ்சு, கீரி, யங்மூன் அம்முலு எல்லாம் இண்டைக்கு விரதமாம்:)..[/co]

    [im]http://1.bp.blogspot.com/-5c4sGzqhZ3c/UH6zqCMipEI/AAAAAAAACVk/V8Fkd9PsF5o/s400/DSC01220.JPG[/im]

    ReplyDelete
  149. வணக்கம். வந்தனம் -()--

    விச்சு அண்ணா வாங்கோ வாழ்த்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  150. அதிராஆஆ... இங்கினதான் நிக்குறீங்களோஓ;))
    சரி நில்லுங்கோ வாறேன்:))

    ReplyDelete
  151. இமா சத்தமில்லாம வந்து வாழ்த்தீட்டு போயிட்டீங்கள்;))
    மிக்க நன்றி.
    அதிராவின் ரொட்டிக்கு பயந்தோ எல்லாரும் போனாபிறகு வந்தனீங்கள். காதில சொல்லுங்கோ. அதிராக்கு கேட்காமல்;))))

    //பார்த்தீங்களோ! இதுக்குத்தான் நான் பெருசா ஒன்றும் ஒருவரிட்டயும் சொல்லுறேல்ல. மனசுக்குள்ள வைச்சுக் கொள்ளுங்கோ என்று எப்பிடிச் சொன்னாலும்... உலகம் முழுக்க கதை பரப்பீருவினம் இளமதி. //

    அதெண்டா உண்மைதான். இனி என்ன செய்ய. போஓஓஒனது போனதுதான்.:)
    யாருக்குச் சொன்னது எல்லாம் எங்களின் சகோதரர்கள்தானே. பார்த்தா பார்க்கட்டும் சிரிச்சா சிரிக்கட்டும்;)))) ஆனா இந்த சந்தோஷமும் ஒரு புது அனுபவம்தான். அதிராவுக்கும் அஞ்சுவுக்கும்தான் நன்றி சொல்லோணும்:)))

    வரவுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இமா:)))

    ReplyDelete
  152. வை.கோபாலகிருஷ்ணன் said... 103
    //
    இது வேறு பீஸ் ;)

    அது என்ன வேறு பீஸ்ன்னு
    டவுட் இருக்கிறவங்க
    அதிராவைக் கேட்டுக்கொள்ளவும்.

    பீஷ் கேட்பாங்க டவுட் கிளியர் செய்யவே.

    அதுவும் அவங்க எக்கவுண்ட்டிலே போடணும்பாங்க!

    போட ஆசைப்படுபவங
    பார்த்து ஜாக்கிரதையாப்
    போடுங்கோ.//

    [co="dark green"]சே..சே... அதிராவைத் தப்புத் தப்பாவே கணக்கெடுத்து வச்சிருக்கிறார் கோபு அண்ணன்:)).. இதுக்கெல்லம் போய் நான் பீஸ் கேட்பனோ.. அதுவும் எக்கவுண்டில போடச் சொல்லி சே..சே.. காசெல்லாம் வாணாம்ம்.. ஒரு வைர நெக்லஸ் தந்தால் போதும்:) நேர்த்திக்கடன் ஒன்று இருக்கு அதை நிறைவேத்தத்தான்:))..[/co]


    நாக்கு நமநமங்குது, சப்ப
    அதாவது சாக்லேட் சப்ப. ///

    [co="dark green"]வழமையா வாய் தானே “நமநம” நாராயணா. எனச் சொலும்.. இது நாக்கும் சொல்லுதோ?:)).. எனக்கும் இப்போ பயமாக்கிடக்கு பழநிமலை முருகா நேக்கு நல்ல தெகிரியத்தை:) தாங்கோ:).[/co]

    ReplyDelete
  153. அஞ்சூ
    உங்க வீட்டில் எல்லாரும் சவுக்கியமா சவுக்கியமா :))
    அதிராவின் ரொட்டி செய்த வேலை:))
    இப்பவும் அங்கை கோபு ஐயாவுக்கு ஏதோ குடுபடுது:)))))))

    இண்டைக்கும் அவர் மாட்டீஈஈஈஈ;))))))

    ReplyDelete
  154. ஆ கிரிஜா! வாழ்த்துக்கு நன்றி நன்றி நன்றி!

    நீங்க சிக் என்டு சொல்லச் சொன்னீங்க எண்டு சொல்லீட்டன். அப்பதான் உங்களிட்டை இருந்து தப்பலாமாம் எண்டும் சொன்னவ எண்டும் சொல்லீட்டன்:)))))))

    ReplyDelete
  155. ஐயோ இப்பதான் பார்த்தேன் எங்கடை செல்லக்கிளி கலை முன்பக்கத்தில வாழ்த்து சொல்லீட்டு போயிட்டா.ஆ.ஆ.
    கலை ஏன் இங்காலிப்பக்கம் வரேலை. ஸ்ரீ தேவி கமல் ரஜனியை பார்த்ததும் பயந்திட்டா போலகிடக்கு. சரி பரவாயில்லை:))))

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலை;))

    ReplyDelete
  156. அதிராஆஆஆ இப்ப வந்த கோபு அண்ணரிட்டை வைர நெக்லஸ் வேணுமோ:))

    நல்லா இருக்கு. வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு உடைக்கவோ;))))))

    இண்டைக்கு முழுக்க ஆளையே காணேலை. இதைப்பாத்தா இனி அவர் வந்தமாதிரிதான்:)))))

    ReplyDelete
  157. En Samaiyal said... 104
    //ஆனா கமல் ஆரு ரஜினி ஆரு இதில எனும் சண்டையே இன்னும் முடியல்ல எங்களுக்குள்:)).//

    நோஓஓஓஓஓ நோஓஓஓ சண்டை முடிஞ்சு என்னிக்கோ தீர்ப்பு ஆயிடிச்சு நான் ர்ர்ர்ரஜனி நீங்க கமல் பூஸ் அப்போதான் சிர்றி தேவிக்கு ஜோடி பொருத்தம் கரீக்டா இருக்கும்ம்ம்ம் :)) //

    [co="dark green"]ஆஆஆஆஅ கீரி கீரி.. ஹையோ.. நெக்குக் கையும் ஓடல்ல லெக்கும் அடல்ல:) வாங்கோ வாங்கோ ஆச்சும் சொகமாயிட்டுதுபோல:)..

    சிறீ டேவிக்கு:) இருவரும் பொருத்தமில்லையாம் எண்டுதானே அவ அமெரிக்காவுக்கு ஓடிட்டா:)).. இப்ப போய்ப் பொருத்தம் பார்த்துக்கொண்டு கர்ர்:))..

    என் ஒட்டி சாப்புட்ட மயக்கத்தில பாதிப்பேர் இன்னும் நித்திரையாலயே எழும்பேல்லை:)). ஹையோ ஹையோ.. மியாவும் நன்றி கீரி.. அடிக்கடி வாங்கோ.. ஒட்டி சாப்புடத்தேன்:).[/co]

    ReplyDelete
  158. அதிரா... அருமையாக இருக்கு இம்முறை பதிவு. கொஞ்சம் எனக்கும் வேணும்.... நானும் எடுத்துக்கிறேன் சரியோ:))))

    இன்பம் எங்கே இன்பம் எங்கே என்றுதேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடுன்னு சீர்காழி பாடிய பாட்டு இருக்கு. அதுமாதிரிரி நான் இன்பமெங்கே என்று தேடி ஓடி வாறது இங்கைதான்.
    இங்கை எல்லாமே இருக்கு;)))

    அருமையான தத்துவார்த்தமான விஷயங்கள் பூஸானந்தா வாயால் கேட்க புண்ணியம் செய்திருக்கிறன்.;)))))

    எல்லாமே சூப்பர் ;)))

    ReplyDelete
  159. வை.கோபாலகிருஷ்ணன் said... 106
    Angelin said

    //எதோ இடி இடிக்கற சத்தம் கேட்டதே !!!!!!!!!! ஓ

    பயப்பட வேணாம் பிரித்தானிய ஐரோப்பா வாழ் மக்கள்ஸ் :))) நம் அதிரமியா
    ரொட்டி சுடுகின்றார்கள் ..//

    ரொட்டி சுடுவது போல சும்மா ஏதாவது பாவ்லா செய்வார்கள்.

    அவர்கள் ரொட்டியை கடைசிவரை நம் கண்ணில் காட்டமாட்டார்கள்.

    யாரும் சுவைக்கவே முடியாது.///

    இதுக்குத்தன் சொல்றது யூரோப்பில நைட் ஆகும்வரைக்கும் ஆரும் நித்திரையாகிடாதீங்கோ என:)).. முழிச்சிருந்திருந்தால் ஒட்டி சாப்பிட்டிருக்கலாமெல்லோ:) ய்ங்மூன் வஞ்சகமில்லாமல் கரீக்டாப் பிச்சுப் பிச்சுக் கொடுத்தவ...:)

    ReplyDelete
  160. ஆனாலும் எனக்கு ஒரு டவிட்டூஊஊஊ
    // சிலநேரம் துன்பங்களை ஆண்டவன் கொடுப்பது, பின்னாளில் சந்தோசத்தைக் கொடுக்கவே... //

    சரியாத்தான் எழுதியிருக்கிறீங்களோஓஓஓ;0))
    துன்பங்களை ஆண்டவன் கொடுப்பது, சிலநேரம் பின்னாளில் சந்தோசத்தைக் கொடுக்கவே...
    அப்படீன்னு வருமோ.............:))))))

    ReplyDelete
  161. ஐயோ அதிரா அதை பிய்க்க நான் பட்ட பாடூஊஊஊ....:))

    வேனாம் விளக் கம்:))))))

    ReplyDelete
  162. [co="dark purple"]ஆவ்வ்வ்வ் யங்மூன் இங்கினயோ நிக்கிறீங்கள்?:).. அஞ்சு ஒட்டி சுடுறா இப்ப வந்திடுவா வெயிட் பண்ணுங்கோ.. சாப்பிட்டுப் பிளேன் ரீயும் குடிப்பம்:).[/co]

    ReplyDelete
  163. அவ்வ்வ்வ்வ்வ் ரொட்டியோஓஒ:)))
    நான் விரதம்ம்ம்ம்ம்;))))

    ReplyDelete
  164. அதிரா... டவுட்டூ 2...

    // Surangani - A E Manoharan// இது மெய்யாலும் ஹைஷ் தந்ததோஓஓஒ
    அவருக்கு இது எப்புடீஈஈ.......

    எல்லாம் கேட்டன் சூப்பர்...
    நன்றி பகிர்வுக்கு;)

    ReplyDelete
  165. காட்டான் said... 111
    வணக்கம் அதிரா நலமா..?
    அருமையான தத்துவ கதைகள் சொல்லி இருக்கிறீங்க நல்லா இருக்குங்கோ...

    [co="dark purple"]வாங்கோ காட்டான் அண்ணன் வாங்கோ.. நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திருக்கிறீங்க... ஒட்டி சாப்பிடுங்கோவன்:).. வரும்போது ஒரு பூஸ் ஹன்னோடு நிக்கிறமாதிரி ஏது எடுத்து வந்திருக்கலாமெல்லோ.. சரி சரி பறவாயில்லை இருக்கட்டும்:))...[/co]

    அப்புறம் அதிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

    [co="dark purple"]விடுங்கோ விடுங்கோ வழி விடுங்கோ இனியும் நான் இங்கின இருக்க மாட்டேன்ன்.. கடவுளே டக்கென ஃபயர் எஞ்சினுக்கு அடியுங்கோ.. அதிரா தீக்குளிக்கிறேன்ன்ன்ன்:)).[/co]

    [im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSLOocgA9snGMLRjL9fMnhE8d7xQab7qZL0ZVobtMBuGSuCN3MAsg[/im]

    ReplyDelete
  166. காட்டான் said... 111//
    [co="dark purple"]மேலே சொல்ல மறந்திட்டேன்ன்.. மியாவும் நன்றி..[/co]

    ReplyDelete
  167. அதிரா... நில்லுங்கோஒ மீயும் வாறேன். தனிய விட்டுட்டு போகாதீங்கோஓஓ:))))

    ReplyDelete
  168. இளமதி said... 112
    ஆ அம்மு....
    குருவை மிஞ்சினதோ ஆஆ அப்பிடி எல்லாம் சொல்லபூடாது இப்புடி பப்ளிக்கில. அங்கின வந்தூஊஊ சொல்லுங்கோ ரகசியமா;)))
    என்ரகுரு அஞ்சு பிறகு ஒண்டும் சொல்லித்தரமாட்டா;)))))
    //[co="dark purple"]உங்கட குரு சொல்லச் சொன்னவ:), துரோணர்மாதிரி ஒரு விரல் வாணாமாம்.. அவவுக்கு.. ஐ மீன் 10 விரலும் வணுமாம் குரு தெட்சணையா:)).. ஓடிப்போய்க் கியூரெக்ஸ் அடிச்சூஊஊஊஊஊ அயகாக்குங்கோ.. நன் நகத்தைச் சொன்னேன்:)[/co]

    ReplyDelete
  169. விச்சு said... 139
    athira எப்படி இருக்கீங்க? உங்கள் தோழிக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லுங்க. சந்தோசம் பற்றிய சிறுகதை சூப்பர். என்னுடைய சந்தோசம் உங்களிடம் பேசுவதில்தான் இருக்கு. துன்பத்தினை பற்றியும் சிறிய கழுகு கதை மூலம் அருமையா சொல்லியிருக்கீங்க..இப்பதிவில் எல்லாமும் இருக்கு... நல்லாவும் இருக்கு...

    [co="dark purple"]வாங்கோ விச்சு மாஸ்டர் வாங்கோ.. கனநாளாகக் காணாதமாதிரி இருக்கே.. பிஸிபோல.

    எம்மோடு பேசுவதில்தான் உங்களுக்கு சந்தோசமோ? கேட்க எனக்கும் சந்தோசமாக இருக்கு. இருக்கும்வரை நாமும் மகிழ்ந்து அடுத்தவரையும் மகிழ்விப்போமே...

    மியாவும் நன்றி.. காணாமல் போயிடாதீங்க:).[/co]

    ReplyDelete
  170. இளமதி said...
    அதிரா... நில்லுங்கோஒ மீயும் வாறேன். தனிய விட்டுட்டு போகாதீங்கோஓஓ:))))

    [co="dark purple"]உஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா.. முருகா.. வேலவா.. கந்தா.. கும்பிட்ட பலனை இப்பத்தான் அனுபவிக்கிறன்:)).. எப்பூடித் தனியே தீக்குளிப்பது பயமாக் கிடக்கே ஆரையும் கையில பிடிச்சால் பயமிருக்காதே என நினைச்சேன்ன்.. அப்போ ஒரு அசரீரியா மேலே ய்ங்மூனின் குரல்:))

    ஆஆஆ.. வாங்க யங்மூன் கையைப் பிடிங்க.. வாணாம் நான் ஆரையும் நம்ப மாட்டன்:), இடையில விட்டிட்டு ஓடிடுவீங்க, அதனால நானே இறுக்கிப் பிடிக்கிறேன்:)).. ஆஆஅ ஃபயர் எஞ்சினுக்குச் சொலியாச்சோ?:)).[/co]

    ReplyDelete
  171. இமா said... 140
    இப்போதான் தெரியவந்தது... இளமதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    /[co="dark purple"]ஆஆஆ றீச்சர் வந்திருக்கிறா.. வாங்கோ இமா.. பார்த்திருப்பீங்களென நினைச்சேன்.. இல்லாட்டில் தூது விட்டிடுப்பேன்ன்..[/co]

    பார்த்தீங்களோ! இதுக்குத்தான் நான் பெருசா ஒன்றும் ஒருவரிட்டயும் சொல்லுறேல்ல. மனசுக்குள்ள வைச்சுக் கொள்ளுங்கோ என்று எப்பிடிச் சொன்னாலும்... உலகம் முழுக்க கதை பரப்பீருவினம் இளமதி. ;))))//

    /[co="dark purple"]என்னாச்சு றீச்சருக்கு?:) ஃபயர் இல்லாமலே புகையுதே:))..

    இமா... ஒருவர்மீது நம்பிக்கை இல்லையெனில் எதுக்கு ரகசியத்தைச் சொல்லப் போறீங்க? அவளைத் தொடுவானேன் கவலைப்படுவானேன்:).

    சரி இங்கு என்ன பரப்பிட்டோம்? ஒருவரை மகிழ்விக்க நாம் எது செஞ்சாலும் அது நல்ல விஷயம்தானே? நம்மால ஒருவர்... என்னைப் பொறுத்து, என்னால ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் எனில் அது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியே...

    நேற்று இளமதிக்கிருந்த மகிழ்ச்சி எனக்கும் அஞ்சுவுக்கும்தான் தெரியும்.. அதுதான் நமக்குத் தேவை..

    பாருங்கோ காணாமலே போட்டார் என இருந்த ஹைஷ் அண்ணன்கூட வாழ்த்தியது அவவுக்கு இன்னும் மகிழ்வைக் கொடுத்திருக்கும்.

    சொல்லக்கூடாததைச் சொன்னால்தானே இமா தப்பு. அதிலும் நாம் எதுவும் சொல்லவில்லை, நாம் பயந்த பயத்தைப் பார்த்துப் பொறுமை இழந்து இளமதியே சொல்லச் சொல்லிட்டா:). பாருங்கோ அஞ்சுவுக்கு இன்னும் கை கால் ரைப் அடிச்சதே நிக்கவில்லை:)..

    அதிரா.. ஆருக்கும் தெரியாமல் வாழ்த்துவோம் எனச் சொல்லிச் சொல்லியே.. பிறையை மறைச்சு கார்ட் செய்திருக்கிறா:)... இது சந்தோசமான விஷயம்தானே இமா? இதைத் தப்பு என்கிறீங்களோ? [/co]

    அதீஸ்.... அறிவுரையெல்லாம் சூப்பர். பாட்டு அதைவிட சூப்பர்.

    [co="dark purple"] மியாவும் நன்றி இமா.. பாட்டு.. அது ய்ங்மூனின் நேயர் விருப்பப் பாடல்.. பூஸ் ரேடியோவில் ஒளிபரப்புறோம்ம்.. உங்களுக்கும் விருப்பப் பாடல் இருப்பின் ரகசியமாச் சொல்லுங்கோ இமா, ஒளிபரப்பாக்கப்படும்:) [/co]

    ReplyDelete
  172. இளமதி said... 167
    அதிரா... டவுட்டூ 2...

    // Surangani - A E Manoharan// இது மெய்யாலும் ஹைஷ் தந்ததோஓஓஒ
    அவருக்கு இது எப்புடீஈஈ.......

    எல்லாம் கேட்டன் சூப்பர்...
    நன்றி பகிர்வுக்கு;)///

    [co="dark purple"] கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவரேதான் தந்தார்ர்.. இதிலென்ன சந்தேகம்... உங்கட சந்தேகங்களையும் படிச்சுக்கொண்டுதானிருப்பார்ர்.. கமெரா வேற பூட்டியிருக்கிறேன் ஜாக்க்ர்ர்தை:)).

    என்னைப் பொறுத்து நான் நினைத்தது + எடுத்த முயற்சி..
    என்ன செய்தால் உங்களை மகிழ்ச்சியாக்கி திக்குமுக்காட வைக்கலாம் பிறந்தநாளில்.. என்பது மட்டுமே(அதையேதான் அஞ்சுவும் விரும்பினா)... அதுக்காகவே முயற்சித்தேன்ன்.. பலன் வெற்றி!!!..

    கல்லை எறி, விழுந்தால் மாங்காய், போனால் கல்லுத்தானே:)) எறிஞ்சேன்ன்.. மாம்பழம் விழுந்துதே.. :)).. புரிஞ்சுதோ? கொயப்பிட்டனோ?:) ஹா..ஹா..ஹா.. [/co]

    ReplyDelete
  173. //அவ்வ்வ்வ்வ்வ் ரொட்டியோஓஒ:)))
    நான் விரதம்ம்ம்ம்ம்;))))//


    யங் மூன் அஞ்சு ஒட்டீஈ எல்லாம் பயப்புடாம சாப்புடலாம் சோ விரதத்த கலையுங்கோ இது வேற கலை:)) வேற ஒருத்தவுங்க தான் ஒட்டீஈ ன்னு சொன்ன ஒடனே நீங்க மவுன விரதத்துக்கு போயிடனும்ம்:)))

    ReplyDelete
  174. En Samaiyal said... 176
    //அவ்வ்வ்வ்வ்வ் ரொட்டியோஓஒ:)))
    நான் விரதம்ம்ம்ம்ம்;))))//


    யங் மூன் அஞ்சு ஒட்டீஈ எல்லாம் பயப்புடாம சாப்புடலாம் சோ விரதத்த கலையுங்கோ இது வேற கலை:)) வேற ஒருத்தவுங்க தான் ஒட்டீஈ ன்னு சொன்ன ஒடனே நீங்க மவுன விரதத்துக்கு போயிடனும்ம்:)))...

    [co="dark purple"] இண்டைக்கு விடமாட்டேன்ன் அதிராவோ புலியோ.. செ..சே.. பூஸோ?:))

    பூஸு சைவப் பூஸூஊஊ.. ஒரு “கீரிமானைக்” கண்டூஊஊஊஉ.. விரதம் முடிச்சிடுச்சாம்ம்ம்ம்ம்:))[/co]

    [im]http://rulingcatsanddogs.com/contents/funny-pics/page-3/large-files/cat-chasing-a-deer-hunting-wild-animal-in-urban-neighborhood.jpg[/im]

    ReplyDelete
  175. [co="dark purple"] என் சிஷ்யையின் பெயர் மேலே கண்டேன்ன்.. ஆனா இப்பதிவில் காணவில்லை.. நல்லவேளை நினைச்சுட்டேன் பழசில நிக்கிறாபோல... [/co]

    ReplyDelete
  176. //பூஸு சைவப் பூஸூஊஊ.. ஒரு “கீரிமானைக்” கண்டூஊஊஊஉ.. விரதம் முடிச்சிடுச்சாம்ம்ம்ம்ம்:))//


    ஆஆவ்வ் இப்போதான் அம்முலு பக்கம் போய் கமெண்ட் போட்டிட்டு அப்பாவியா வந்தா இங்கே ஒரு பூஸ் கொலை வெறியோட சுத்திகிட்டு இருக்குறாங்க மீ எஸ் :)) கமிங் லேட்டர் யா. போய் சமைக்கணும் நாட் ஒட்டீஈ:))

    ReplyDelete
  177. //தூது விட்டிருப்பேன்..// ;)
    //இதைத் தப்பு என்கிறீங்களோ?// இல்லை. இளமதி எவ்வளவு சந்தோஷமா இருக்கிறா எண்டு பாருங்கோ. என்ன, பயந்து போன மாதிரி புலம்பல்!! ;))))
    //ரகசியமாச் சொல்லுங்கோ இமா, ஒளிபரப்பாக்கப்படும்:)// ம் ;)))

    ReplyDelete
  178. ஆஆஆஆஆஆஆ வர வர ஆங்கிலக் கால்வாய் ஓனருக்கு மவுஸு அதிகம் போல....! ஐ மீன் கொம்பியூட்டர் மவுஸ் :))

    ReplyDelete
  179. [im]http://4.bp.blogspot.com/-U80XJD3ZTbE/UH__ejl2arI/AAAAAAAAC_8/TLalwG2USIA/s320/photos+033.jpg[/im]


    :))) :PPPP

    ReplyDelete
  180. நலமா அதிராக்கா ?
    கச்சேரி எப்பவும் களை கட்டுகிறது...நடத்துங்க உங்க ராஜாங்கத்தை...

    ReplyDelete
  181. ஏஞ்சலின் உங்க கறி ரொட்டியை செஞ்சு பசியை கூட்டியிருக்காங்க இன்னைக்கு...

    ReplyDelete
  182. //En Samaiyal said... 180
    Meee 180 see yaa Miyaa//

    [im]http://jaredwyckoff.com/images/CatGreenBowBlinkingTailTwitching.gif[/im]

    ReplyDelete
  183. //இமா said... 181
    //
    :):)
    [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcQYCyU7p3HNwZsXGldZWK0Xqs6thdot7VNgrLVErXn_ahLlrkrjhg[/im]

    ReplyDelete
  184. மாத்தியோசி - மணி said... 182
    ஆஆஆஆஆஆஆ வர வர ஆங்கிலக் கால்வாய் ஓனருக்கு மவுஸு அதிகம் போல....! ஐ மீன் கொம்பியூட்டர் மவுஸ் :))//

    [co="green"] ஆஆஆ.... எப்பூடித்தான் அடிக்கடி மாத்தி ஓசிசு, உருவம் மாறி வந்தாலும், நாங்க கரீக்டாக் கண்டு பிடிச்சு, நகைப் பெட்டியையும் இடம் மாத்திடுவனில்ல:)) எங்கிட்டயேவா?:)) நான் துரோணரிடம் ஒரு மாதம் ட்ரெயினிங் எடுத்தனான்:)) ஃபிரீயாத்தான்:)).

    ஓம் ஓம் இப்போ மவுஸு கூடித்தான் போச்ச்ச்ச்:)) அது குளிர் தொடங்கிட்டுதெல்லோ.. கார்டினில் இருப்போர் வீட்டுக்குள் வருகினம்:)) நான் சொன்னது.. ஐ மீன் றியல் மவுஸ்:)) ஹா..ஹா..ஹா..:)... [/co]

    [im]https://origin.ih.constantcontact.com/fs003/1103447193507/img/99.jpg[/im]

    ReplyDelete
  185. angelin said... 183

    [im]http://pinkbluelovescute.com/wp-content/uploads/2012/09/Cat-eating-a-pancake-GIF.gif[/im]

    ReplyDelete
  186. ரெவெரி said... 184
    நலமா அதிராக்கா ?
    கச்சேரி எப்பவும் களை கட்டுகிறது...நடத்துங்க உங்க ராஜாங்கத்தை...//

    [co="dark green"] வாங்கோ ரெவெரி வாங்கோ.. நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்திட்டீங்கபோல... நலமே.. நன்றி.

    அது இப்போ குளிர்காலம் தொடங்கிட்டுதெல்லோ.. அதுதான் கச்சேரியை வீட்டுக்குள்ளே ஆரம்பிச்சிருக்கிறேம்ம்.. இனி விண்டர் முடியும்வரை புளொக்குகள் களை கட்டும்:)..

    ஓம் அஞ்சுட கறி ரொட்டி ஆப்புட்டுட்டேன்ன்ன் சூப்பர்:).

    மியாவும் நன்றி ரெவெரி.[/co]

    ReplyDelete
  187. //இந்தாங்கோ.. நேற்று ஒட்டி சுட்டுச் சாப்பிட்டோம்.. நீங்க நித்திரையாகிட்டீங்க.. அதனால மிகுதியை வச்சு இப்போதான் சுடச் சுட பன்னாக்கி பொரிச்செடுத்தேன். அதைவிடச் சுவை.. //

    பழைய ஒட்டியை பீஸ்பீஸாக்கி,
    புதிய பன்னாக்கி பொரிச்சு எடுத்துக்காட்டியுள்ளது பார்க்கவே சூப்பராக வடைகள் போல உள்ளது.
    [151 படத்தில் காட்டியுள்ளவை]

    நன்றிகள், அதிரா.

    கோபு அண்ணா

    மிக்க நன்றி

    ReplyDelete
  188. //சே..சே... அதிராவைத் தப்புத் தப்பாவே கணக்கெடுத்து வச்சிருக்கிறார் கோபு அண்ணன்:))..

    இதுக்கெல்லம் போய் நான் பீஸ் கேட்பனோ.. அதுவும் எக்கவுண்டில போடச் சொல்லி சே..சே.. காசெல்லாம் வாணாம்ம்..

    ஒரு வைர நெக்லஸ் தந்தால் போதும்:) நேர்த்திக்கடன் ஒன்று இருக்கு அதை நிறைவேத்தத்தான்:))..//

    இதைப்படித்து பயந்து போய் தான், நான் மீண்டும் மீண்டும் பதில் எழுத்வே வரவில்லை.

    பயம் மட்டும் இல்லாட்டி நானே 100 போல 200 க்கும் இழுத்து வந்திருப்பேன்.

    கோபு அண்ணா

    ReplyDelete
  189. 48 + 87

    //வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ...... என்ன இப்பூடிச் சிம்பிளா வாழ்த்துச் சொல்லிட்டீங்க.. அவ உங்கட சிஷ்யை எல்லோ... நாலு வரி தமிழ்ள:) வாழ்த்தியிருக்கலாமெல்லோ:)..//

    அஞ்சூ அனுப்பியுள்ள வாழ்த்து அட்டையே எல்லாமே சொல்லிடுத்து.
    [SELF EXPLANATORY]

    நான் என்ன புய்ச்சா நாலு வார்த்தைச் சொல்லிடப்போறேன்.

    அதனால் அடக்கி வாசித்தேன்.

    அதில் [அந்த வாழ்த்து அட்டையில்] எனக்கு ஏராளமான கற்பனைகள் வருகிறது ..... சொல்லத்தான் நினைக்கிறேன்.

    சரி எதற்கு வம்பு .... வேணாம்ன்னு விட்டுட்டேன்.

    கோபு அண்ணன்

    ReplyDelete
  190. //மீ இப்போ “சுவீட் 16” எல்லே? உங்களுக்கு என்னைப் பற்றி ஒண்டுமே தெரியாதுபோல:)) போகப் போகத்தான் அறிவீங்கள்:)..//

    அட வயசுலே என்னங்க இருக்கு?
    உங்களுக்கு 16 ஓ 61 ஓ அல்லது இரண்டுக்கும் சராசரியாக 38 புள்ளி அஞ்சோ [அஞ்சு அல்ல அஞ்சோ ;)] அதை விடுங்கோ.

    சூப்பரான கிளுகிளுப்பான ஜிலுஜிலுப்பான தங்களின் எழுத்துக்களுக்கு என்றுமே
    ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டுமே!

    இல்லேன்னு யாரையாவது ஒருத்தரையாவது சொல்லச் சொல்லுஙோ ... பார்க்கலாம்.

    கோபு அண்ணன்

    ReplyDelete
  191. //
    மிக்க நன்றி ஐயா உங்கள் வருகைக்கும். இவ்வளவு நேரம் இத்தனை பொறுமையா இருந்து பின்னூட்டமிட்தற்கும்.
    உங்களது பின்னூடங்கள் மிகுந்த நகைச்சுவை மிக்கதாக இருந்தது. ரொம்பவே கலகலப்பாக இன்றைய பொழுது கழிந்தது மகிழ்வாயிருக்கிறது.

    நேரமுள்ளபோது இப்படி வந்து சிறப்பியுங்கள். மிக்க நன்றி ஐயா!!!//
    By NEW MOON 108


    மிக்க நன்றி இளமதி. தங்களின் பிறந்த நாள் என்று பிறகுதான் தெரிந்தது. உங்கள் தோழிகள் அதிரா, அஞ்சூ, அம்முலு ஆகிய மூவரும் சூப்பராக அதைக்கொண்டாடி விட்டனர்.

    பல்லாண்டு செளக்யமாக சந்தோஷமாக அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று நீடூழி வாழ்க.

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
  192. //athira said... 137
    இளமதி said... 131
    காவேரில வுழுந்தா பக்கத்தில இருக்கிற உச்சிமலை பிள்ளையார் இல்லாட்டி ஸ்ரீ ரங்கநாதரை கூப்பிடுங்கோ. மதுரையில இருந்து மீனாட்சி வாரதெண்டா கஷ்டம்:((((//

    அபச்சாரம்:) அபச்சாரம்:)).. நாங்க பெண் தெய்வங்களை:) மட்டும்தேன் கூப்பிடுவோம்:))

    ரொம்ப அடக்கொடுக்கமான பொண்ணாக்கும்:)) நான் என்னைச் சொன்னேன்:))..// 137

    சமர்த்து. அதே அதே சபாபதே

    அதிரப்தே! [கெட்ட கிருமிகள்] 99

    ததாஸ்து


    கோபு அண்ணன்

    ReplyDelete
  193. //திண்டுக்கல் தனபாலன் said... 64
    தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    வைகோ ஐயாவின் கருத்துக்கள் சூப்பர்..//

    மிக்க நன்றிகள்
    திரு தனபாலன் சார்.

    ஏதோ இந்தப்பக்கம் அகஸ்மாத்தாக வந்தேன். மாட்டிக்கிட்டேன். வெளியேற வழிதெரியாமல் நல்லா மாட்டிக்கிட்டேன். தலைதப்பி வர 2-3 நாட்களாவது ஆகிடும் போலிருக்கு. எல்லோரிடமும் சொல்லிடுங்க.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  194. //இளமதி said...
    அதிராஆஆஆ இப்ப வந்த கோபு அண்ணரிட்டை வைர நெக்லஸ் வேணுமோ:))

    நல்லா இருக்கு. வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு உடைக்கவோ;))))))

    இண்டைக்கு முழுக்க ஆளையே காணேலை. இதைப்பாத்தா இனி அவர் வந்தமாதிரிதான்:)))))//

    கரெக்டா சொன்னீங்க இளமதி.

    நானு இவங்க ப்ளாக் பக்கம் வந்ததே பெரிசு, சரி நம்ம இளமதிக்கு பிறந்த நாள் ஆச்சேன்னு, நிறைய எனிமாக்கள்
    [*எனிமா=பின்னூட்டம்
    *இதுவும் என் கொப்பி வலது+இடது+கீழே+மேலே எல்லாம்]
    கொடுத்ததே பெரிசு.

    அதற்குள் வைர நெக்லஸ் வாங்கித் தரணுமாம். பாருங்கோ இந்தப் படுத்தலை. அதுவும் ஏதோ பிரார்த்தனை + வேண்டுதலாம்.

    எல்லோரிடம் ஏதோ ஒரு தொகை வசூல் செய்து, பிறந்த நாள் கொண்டாடுபவருக்கு, வைர நெக்லஸ் இல்லாட்டியும், ஒரு சின்ன வைர மூக்கித்தியாவது வாங்கித்தரலாம் இந்த அதிரா.

    நீங்க சொல்வது போல கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கப் பார்க்கிறாங்க. விடுவமா?

    எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.

    VGK

    ReplyDelete
  195. //கோபு அண்ணன் 3 மணிக்கு எழும்பி, இப்ப நித்திரையாகிட்டார்போல.. ஹையோ ஜாமீ முடியல்ல என்னால:)//

    இல்லை நித்திரையாகவில்லை.
    வைர நெக்லஸ் விலை விசாரிக்கப் பொயிருந்தேன்

    ...........
    ...........
    ...........
    ...........
    ...........


    [கனவில் தான்]

    VGK

    ReplyDelete
  196. ஹைய்யா! 200 க்கு 200 நான் தான்.

    ======================

    கன்வில் தான் என்றதும்
    எனக்கு ஓர் ஞாபகம்
    வந்தது அதிரா

    ப்ளீஸ் இங்க கொஞ்சம்
    வந்து பாருங்களேன்.

    உங்களுக்குப் புய்ய்த்தது உள்ளது.

    “அமுதைப்பொழியும் நிலவே”
    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html

    200/200 கோபு !!!!! ;))))))))

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.