நல்வரவு_()_


Saturday 20 January 2018

கடவுளுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை கர்:))

டவுளின் சாகசங்களைக் கண்டு:) பல தடவைகள் நான் வியர்த்திருக்கிறேன்:) வெரி சோரி வியத்திருக்கிறேன்:).. முற்றும் துறந்த ஞானிகள் சொன்னார்கள்:).. ஒருவருடைய வாழ்வில் துன்பம் என்பது, அவரால் தாங்கக் கூடிய அளவுக்குத்தானாம் கடவுள் கொடுப்பார் என, ஆனா இதில் எனக்கு உடன்பாடில்லை, மனித மனத்தை சாந்தப்படுத்தவே அப்பூடிக் கடவுள் ஜொன்னார்:) என எல்லோரும் ஏமாத்துறாங்க, மீ இதுக்கெல்லாம் ஏமாற மாட்டேன்:)..
இந்த பூங்கன்று கிரிஸ்மஸ் க்கு கிவ்ட் டாக கிடைச்சது, இந்த அழகிய மலர்க்கொத்தைப் பார்த்ததும் என் மனதில் பல எண்ணங்கள் தோன்றின, அதில் ஒன்றுதான் இந்த தாங்கும் சக்தி பற்றிய ஆராச்சி.

ஒரு பெரீய அலரி மரத்திற்கு.. பாரமே இல்லாத குட்டிப் பூக்கள்... அதுபோல செம்பரத்தைக்கும் பாரமில்லாத குட்டிப் பூக்கள்... நாகலிங்கம் மரமோ பென்னாம் பெரியது ஆனா அதன் பூக்களோ மிகவும் மென்மையான பாரமில்லாத பூக்கள்... 

ஆனா இச் செடியையும் பூவையும் பாருங்கோ.. பாவம், தண்டு பூவை விட மென்மையானதாக இருக்கு... பூவின் சைசோ பென்னாம் பெரிசு.. அப்போ அதனை அத்தண்டு எப்படித் தாங்கும்? ஏன் கடவுள் இப்படிப் பண்ணினார், நிலத்தில் எனில், அப்படியே பூவோடு தண்டு சரிந்துவிடுமே.

இது நான் தூண்போல வோட்டர் ஜக் ஐ தோளாகக் கொடுத்து நிமித்தியிருக்கிறேன்.... “முல்லைக்கு முட்டுக் குடுக்க தேரைத் தேடாதே, சாய்ந்த மலருக்கு உன் தண்ணி ஜக் ஐக் கொடு”:) என என் காதில் ஆரோ சொல்வதுபோல ஒலித்தது:) அதுதான் உதவினேன்:)..

பிந்தைய இணைப்பு:

========================================================
இது என்ன எனத் தெரிகிறதோ?
இங்கே பெரும்பாலும் ஆற்றங்கரை எல்லாம் இப்படி பெஞ் கள் போடப்பட்டிருக்கும், நடப்போர்.. இருந்து புறுணம்:) பார்க்க என, சிலர் ஏதும் வாங்கி வந்து ஆற்றைப் பார்த்தபடி சாப்பிடுவர் இப்படி, ஆனா சில வயதானோர், எப்பவும் தங்களுக்கென ஒரு பெஞ் செலக்ட் பண்ணி பெரும்பாலும் அதில் வந்து இருப்பர், அப்படி இருப்போருக்கு ஏதும் ஆகி விட்டால், அவர்கள் அடிக்கடி இருக்கும் அந்த பெஞ் இல்,, இப்படி மலர்க்கொத்துக்கள் கொண்டு வந்து வைத்து விட்டுப் போவார்கள்.

இப்படி சம்பவங்கள் இங்கு அடிக்கடி காணலாம்.. 

ஊசி இணைப்பு:
இது எனக்குத் தெரியாதே.. புதுசூஊஊ ஹா ஹா ஹா எனச் சிரிக்கோணும் ஸ்ரீராம்:) ஜொள்ளிட்டேன்ன்ன்:)).. 


ஊசிக்குறிப்பு:
தூரத்து மணியோசை சொல்லி விடுகிறது
தபாற்காரரின் வருகையை!!
அடுப்பங்கரையில் கொதிக்கும் கறியின் வாசம்
சொல்லி விடுகிறது உறவுகளின் வருகையை!!
தரையைத்தேய்க்கிற செருப்புச் சத்தம் 
சொல்லி விடுகிறது அந்நியரின் வருகையை!!
பூனைப் பாதம் பதித்து மெல்லப் பின் வந்து
1ஸ்ட்டூஊஊ என்கையில்தான் தெரிகிறது உன் வருகையை!!
ஹா ஹா ஹா இதனை உங்களுக்காக வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்திருப்பவர்:- உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமான புலாலியூர்ப் பூசானந்தா அவர்கள்[மருவாதை:)]
<><><><><><><><><><><><>_()_<><><><><><><><><><><>

மெயில் இணைப்பு:
இதுதான் கீழே கொமெண்ட்டில் நாங்க பேசியிருக்கும், நெல்லைத்தமிழன் சொன்ன பெரீய வாழைப்பழங்கள்... இதை அனுப்பியவர்:) எனக்கு தலைப்புக் கொடுத்திருந்தார்   “நெ த உ அ சொ”    என:))  இதில ஏதாவது உங்களுக்குப் புரியுதோ?:)) ஹா ஹா ஹா மீக்கும் பிரியல்லே:)) , ஆனா இப்போ கேட்டுப் புரிஞ்சிட்டேன்:), நீங்க கேட்டால் புரிய வைப்பேன்:))) ஹா ஹா ஹா

_()_ நன்றி நன்றி _()_

174 comments :

  1. துன்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுப்பார் என்பதால் மெல்ல மெல்ல அடுத்தடுத்த லெவலுக்கு தாங்கிக்கொள்ள பழகிக்கொண்டு விடுகிறோம். நாகேஷ் சொல்வது போல!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ முதலாவதா வந்திருக்கிறீங்க.. அதனால உங்களுக்கு ஆயா இல்ல... அந்த பூங்கொத்தில் ஒன்றை மட்டும் எடுத்துப் போய் உங்கட பொஸ் க்குக் குடுங்கோ:)).. ஹையோ இது நெல்லைத்தமிழன் சொன்ன பொஸ் அல்ல:))..

      //துன்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுப்பார் என்பதால் மெல்ல மெல்ல அடுத்தடுத்த லெவலுக்கு தாங்கிக்கொள்ள பழகிக்கொண்டு விடுகிறோம்.///

      ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா.. இது கூட நியாயமாத்தான் படுது... ஊரில ஒரு குடும்பம் கொஞ்சம் கஸ்டம்... அவர்களுக்கு அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள்.. 4 வது குழந்தை வயிற்றில் இருக்கும்போது, அக்குழந்தையின் அத்தையிடம்[வயிற்ரிலிருக்கும் குழந்தையின்].. ஆரோ கேட்டார்களாம்.. 4 வது என்ன குழந்தை என செக் பண்னினவையோ என.. அதுக்கு அவ சொன்னாவாம்... தலைக்கு மேல வெள்ளம் சாண் ஏறினா என்ன முழம் ஏறினா என்ன.. எது வந்தாலும் ஓகே என விட்டாச்சு.. செக் பண்ணிப் பார்க்கவில்லை என..:)

      அப்பூடி இருக்கு நீங்க சொல்வதும்... ஒரு லிமிட் தாண்டிட்டா.. இனி என்ன வேணுமெண்டாலும் வரட்டும்.. இதுக்கு மேல என்ன பண்ணப்போகுது எனும் மன நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவினம்..

      Delete
  2. அலரிக்கு ஜக் கொடுத்த அதிரா... வாவ்... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கூ தங்கூ... கண்ணதாசன் அங்கிள் ஒரு கதையில ஜொள்ளி இருக்கிறார்...

      “முல்லைக்கு முட்டுக் குடுக்க தேரைத்தேடாதே, உடைந்த கால்களுக்கு உன் தோளைக் கொடு” என:)).. அது மனதில் பதிஞ்ச வசனம்:) அதை மாத்தி இப்பூடி எழுதினேன்:).. இப்போ கீசாக்கா வந்தாலும் வருவா அது என் கொப்பிவலதாக்கும் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்பதே தன்னொடது என ஊரெல்லாம் ஜொள்ளித் திரிகிறா:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சுக் கங்கையில போட்டிடுங்கோ ஸ்ரீராம்:).. உங்களுக்கு மறதி அதிகம்:)... மாறிக் கீறிக் காவேரில போட்டு அவட கையில மாட்டிடப்போகுதே:)).. கொள்ளிமலை பொய்யாப் பிள்ளையாரே என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:))..

      Delete
    2. அதிராவ் ) பக்கத்து ZOO வில் சிங்கத்துக்கு காலில் fracture :) கொஞ்சம் உங்க தோளை தரமுடியுமா :))

      Delete
    3. [im] http://2.bp.blogspot.com/-R7amqQ2d9fA/UXYImlxCblI/AAAAAAAALbw/KdgazlehYrA/s1600/RunningCat.jpg [/im]

      Delete
  3. இந்த மாதிரி நம்பிக்கைக்கு கழுதைகள்தான் நம்மை வாழவைக்கின்றன. இது 'அட, எனக்கு புதுசா இருக்கே.......!!!

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீங்களோ எல்லோரும் கழுதையை தரக்குறைவா நினைச்சுக்கொண்டிருக்கிறோம்ம்:).. கழுதையின் நினைப்பைப் பாருங்கோ... அந்த வசனத்தைக் கிளவி.. வெரி சோரி கேய்வி.. சொறி சொறி கேள்விப்பட்டிருப்பாரோ கழுதையார்:).. அதாவது “நாம் நினைப்பது தான் நடக்கும், அதனால எப்பவும் நல்லதையே நினைக்கோணும், மற்றது, நாம் அதிகமா மனதார எதையாவது விரும்பினா அது கிடைக்கும்”...:) என்றதை:))..

      ///இது 'அட, எனக்கு புதுசா இருக்கே.......!!!//

      ஹா ஹா ஹா இதை இன்னும் கொஞ்சம் ஜத்தமாச் ஜொள்ளி இருக்கலாமெல்லோ:))... கர்ர்ர்:))

      Delete
    2. //இந்த மாதிரி நம்பிக்கைக்கு கழுதைகள்தான் நம்மை வாழவைக்கின்றன.//

      இதை, "இந்த மாதிரி நம்பிக்கைக் கழுதைகள்தான் நம்மை வாழவைக்கின்றன" என்று படிக்கவும்!!

      Delete
    3. ஓ நீங்க ரெண்டாஆஆஆஆந்தரம் வந்து சொன்னதுதான் கரீட்டூஊஊஊ:)... ஹா ஹா ஹா அப்போ உங்களை வாழ வைப்போர் எல்லாம் கழுதைகள் என்கிறீங்களோ?:) ஹா ஹா ஹா எந்தப் பக்கம் போனாலும் முட்டுது:)

      Delete
    4. இவர் யாரை கழுதை னு சொல்றார் :)

      Delete
    5. ஹையோ அஞ்சு மெதுவாப் பேசுங்கோ:) அவரின் பொஸ் ட காதில கேய்ட்டிடப்போகுதூஊ:))

      Delete
  4. மிக நீண்ட விவாதம் - யார் ஜெயித்தாலும் அவர்கள் நட்பில் தோற்கப் போகிறார்கள் என்பது உறுதி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், விட்டுக் குடுக்கும் மனப்பாங்கு குறையும்போதுதானே விவாதம் அதிகமாகும்.. அன்பு குறையும்போது விட்டுக்குடுப்பும் குறைஞ்சிடும்... அதனால விதாதம் வந்திட்டால் டாட்டா காட்டிட வேண்டியதுதான்:)...

      Delete
  5. கவிதை யாருடையது என்று தெரியவில்லை. மு. மேத்தா வாசனை அடிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. அது மேத்தா அங்கிள் அல்ல.. எனக்கு அவரின் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும்.. ஒரு கவிதைப் புத்தகமும் வாங்கி வச்சிருக்கிறேன்... இது யாரோ ஒருவர் எழுதியதுபோல இருக்கு... மு.முருகேஷ் என இருந்துது. கடசிவரியை நான் மாத்திப் போட்டேன்ன்...

      கடசி வரியில் இருந்தது இப்படி...
      “பூனைப் பாதம் பதித்து
      மெல்லப் பின் வந்து
      அய் என
      கட்டி அணைக்கையில்தான்
      உணர முடிகிறது உன் வருகையை...”...

      அவ்ளோ லூசா இருப்பாரோ:)) ஹா ஹா ஹா:)..

      மிக்க நன்றி ஸ்ரீராம்... அதுசரி கையைக் காட்டுங்கோ.. ..ஙேஙேஙேஙே மை இல்லையே:)

      Delete
    2. // அது மேத்தா அங்கிள் அல்ல.. எனக்கு அவரின் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும். //

      நானும் அது மேத்தா என்று சொல்லவில்லை. அவர் வாசனை அடிக்கிறது... அதாவது அவர் பாணியில் இருக்கிறது என்று சொல்கிறேன்.//அதுசரி கையைக் காட்டுங்கோ.. ..ஙேஙேஙேஙே மை இல்லையே:) //

      ஏது மை? எல்லாத்தையும்தான் அழிச்சுப்புட்டாங்களே...!

      Delete
    3. ஹா ஹா ஹா ஓ... சிலரின் எழுத்து நடை சிலரை நினைவுபடுத்திவிடும்..

      //ஏது மை? எல்லாத்தையும்தான் அழிச்சுப்புட்டாங்களே...!//
      ஹா ஹா ஹா இப்போதான் சிலருக்கு நிம்மதியா இருக்கும்:).. இன்னுமொன்று எல்லோரும் பாஸ்வேர்ட் ஐடியை மறந்திடப்போகினம்... முக்கியமா, ஸ்ரீராம்நீ....நீங்க அந்த மொட்டைமாடி வலது பக்கச் சுவரில எழுதி வையுங்கோ பிளீஸ்ஸ் டமில்மண ஐடியும் பாஸ்வேர்ட்டும்:) ஹா ஹா ஹா..

      Delete
    4. //ஹா ஹா ஹா ஓ... சிலரின் எழுத்து நடை சிலரை நினைவுபடுத்திவிடும்..//

      விஷயம் திசை மாறி, சொல்ல வந்த விஷயம் பாதியில் நிற்கிறது! யாரை நினைவு படுத்தியது?

      Delete
    5. ஹா ஹா ஹா ஹையோ ஆண்டவா இப்போ கேட்டது எனக்கு விதி படத்தில கூண்டிலே ஏறி நிக்க வச்சிட்டு.. லோயர் கேட்பாரே அப்பெண்ணை.. ஆஆஅ கமோன்.. கமோன்ன்ன்... பிறகு என்னாச்சு கமோன் என:) அதுதான் நினைவுக்கு வருதெனக்கு:))...

      இண்டைக்கு காலையிலயே “இந்நாள் எப்படி” பலனை வடிவாப் பர்த்திட்டுத்தானே கொம்பியூட்டரையே ஓன் பண்ணினேன்:)).. கவிட்டு விட்டிடும்போல இருக்கே:)) ஹா ஹா ஹா:)..

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க மேத்தாவை நினைவு படுத்துகிறது என்றதற்கு ஒத்தூதினேன்:)) ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா..

      Delete
    6. //“இந்நாள் எப்படி”//

      இந்நாள் எப்படின்னு பலன் பார்த்தீர்களா? இந்தாள் எப்படின்னு பலன் பார்த்தீர்களா?!!!!!

      Delete
    7. ஹா ஹா ஹா ஹையோ நான் ஜொன்னனே:),.. இப்போ என் கையில மட்டும் அந்தாள் மாட்டினாரோ அவ்ளோதேன்ன்ன்ன்:).. நான் காலையில் சாத்திரம் சொன்ன அந்த சாத்திரியாரைச் சொன்னேன்..:))

      Delete
  6. பெஞ்சில் மலர்க்கொத்து இப்போதுதான் அறிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. இது இங்கு அடிக்கடி கண்ணில் தென்படும், பார்க்கும்போது ஒருக்கா மனம் பகீர் எண்ணும்... முன்பு சில படங்கள் எடுத்து வச்சு போட மறந்திட்டேன்.. இது கிட்டடியில் எடுத்தேன்..

      மிக்க நன்றி.

      Delete
  7. நல்ல உள்ளத்தின் நறுமணம் வீசுகின்றது - பதிவில்!..

    >>> நம்பிக்கை தான் வாழ்க்கை <<<

    அட... இந்தக் கழுதைக்கும் பேராசையா!..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ...

      //நல்ல உள்ளத்தின் நறுமணம் வீசுகின்றது - பதிவில்!..///
      ஹையோ மெதுவாப் பேசுங்கோ.. ஏற்கனவே தேம்ஸ்ட மற்றப்பக்கம் புகை மண்டலமா இருக்குது:) இப்போ இதைப் பார்த்தா அவ்ளோதேன்ன்ன்:))..ஹா ஹா ஹா..

      உண்மைதான் ஏதோ ஒரு நம்பிக்கையிலதானே ஒவ்வொரு உயிரினமும் உசிரை:) கையில பிடிச்சுக்கொண்டு திரியுதூஊஉ:))..

      ///அட... இந்தக் கழுதைக்கும் பேராசையா!..//

      இதைப் பார்த்ததும் நினைவுக்கு வந்த வசனம்... “ முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?”....- ரீச்சர்

      ஏன் ரீச்சர் முடவன் மனிசன் இல்லையா?:)”.... மாணவன்..
      சத்தியராஜ் அங்கிள் படக்கட்டமென நினைக்கிறேன் இல்லையா?:))...

      ஆனா அதிலிருந்து எனக்கு அப் பொன்மொழி வெறுத்துப் போச்சு.. ஏன் அப்படி அக்காலத்தில் சொன்னார்கள்? அது தப்புத்தானே?.. முயற்சி செய் எனத்தானே சொல்லிக் குடுக்கோணும்.. என என் மனதில் பல கிளவிகள்:))..

      மிக்க நன்றி துரை அண்ணன்...

      Delete
  8. உங்களின் பாரி வள்ளல் செயல் கண்டு நான் வியக்கேன்.

    இருப்பினும் உவமைக்கு பூக்களை கோர்த்த விதம் அழகு.

    சிந்தனைகள் வளரட்டும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //உங்களின் பாரி வள்ளல் செயல் கண்டு நான் வியக்கேன்.//
      ஹா ஹா ஹா ரோட்டோரம் பண்ணினால் ஜெல்ப் ஆ?:) வீட்டுக்குள் செய்வது ஜெல்ப்தானே கில்லர்ஜி?:) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள்.

      Delete
  9. ஆஹா. ஆஹா கடவுளுக்கே விசாரணையா இதோ போறேன் பஞ்சாயத்துக்கு

    மீண்டும் வருகிறேன் வக்கீலோடு

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.... இன்னும் வக்கீல் கிடைக்கேல்லையோ?:) வக்கீல் குண்டு முருகன்:) வெரி சோரி வண்டு முருகனைக் கேட்ட்டுப் பாருங்கோ வருவார்:)).. ஆனா பீஸ் மீ குடுக்க மாட்டேனாக்கும்:))... ஹா ஹா ஹா மிக்க நன்றி.. நேரமுள்ளபோது கவிதையோடு வரவும்.. இந்த ரெயின் புறப்படமுன் வரவும்:)..

      Delete
  10. அதிரா.... எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.

    சின்ன வயசில ஒரு கதை படிச்சிருப்பீங்களே... அவ்வளவு பெரிய ஆலமரத்துக்கு இவ்வளவு சின்ன பழமான்னு கீழ படுத்துத் தூங்குகிற வியாபாரி நினைப்பான்னு.

    எனக்கு நீங்க போட்டிருக்கிற பூச்செடி (க்ரோடன்ஸ்), இயற்கையா என்று சந்தேகம். இப்போல்லாம் செயற்கையா, அழகைக் கூட்டறதுக்காக என்ன என்னவோ செய்யறாங்க. நான் வாழைத்தார் 2 1/2 அடி நீளம் உள்ளது பார்த்திருக்கிறேன். ஆனா சில இடங்கள்ல, 6 அடி உயரத்துக்கு வாழைத்தார் வளருது. நான் முன்னமே சொன்னதுபோல், 3 அடி நீள வாழைப்பழம் பார்த்திருக்கிறேன். அது கொஞ்சம் நசுங்கி இருந்ததால் அதை வாங்காமல், கிட்டத்தட்ட 1 1/2 அடி நீளமுள்ள வாழைப்பழங்கள் வாங்கிவந்தேன்.

    பெஞ்சில் மலர்க் கொத்துக்கள் வைக்கக் காரணம், அவங்க அரூபமா அங்க வந்து உட்காருவாங்கன்னுட்டா? இதைப் பார்த்தப்பறமும் நீங்க மாலை 5 மணிக்கு மேல அந்த இடங்களுக்குப் போவீங்க?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

      உண்மைதான் ஆலமரக் கதை அறிந்திருக்கிறேன்... ஆனா இது பூத்தானே... பூ விழுந்து ஒண்ணுமே ஆகாதே....அத்தோடு இப்பூ பூத்தால் இரு வாரமாவது அப்படியே இருக்கும்... இதோ எங்கள் வீட்டில் ஒரு கிழமை முடிஞ்சுது பூத்து.. இப்பவும் அப்படியே ஃபிரெஷ்சா இருக்குது... அப்போ நான் கவனிக்காட்டில் தண்டு பொடக்கென உடைஞ்சால் பூவின் கதை முடிஞ்சிடும்..

      ஆனா பலமான செம்பரத்தையின், பூவின் ஆயுட் காலம் வெறும் 10 மணி நேரம்தானே.. அப்போ இது ஓர வஞ்சனை எல்லோ?:)).

      ///எனக்கு நீங்க போட்டிருக்கிற பூச்செடி (க்ரோடன்ஸ்), இயற்கையா என்று சந்தேகம். //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்காஆஆஆஆஆ ஒடி வந்து நீங்களும் உங்க பங்குக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜொள்ளுங்கோ:) என் பூவைச் சந்தேகப் படுறார் நெல்லைத்தமிழன்:)... இப்பூடிச் சந்தேகம் வந்திட்டாலும் என்றுதான் மொட்டோடும் படமெடுத்துப் போட்டிருக்கிறேனே.. முதல் படம்:))

      Delete
    2. ///நான் வாழைத்தார் 2 1/2 அடி நீளம் உள்ளது பார்த்திருக்கிறேன். ஆனா சில இடங்கள்ல, 6 அடி உயரத்துக்கு வாழைத்தார் வளருது. ////
      இதில வாழைத்தார் என்பது வாழைக் குலையைச் சொல்றீங்களோ ?.. அப்படி அதிசயப் பழங்கள் என நான் படத்தில மட்டும் பார்த்திருக்கிறேன்.. அது பொய்.. கமெரா ரிக்ஸ் எனவும் சொல்லிச்சினமே...

      ///நான் முன்னமே சொன்னதுபோல், 3 அடி நீள வாழைப்பழம் பார்த்திருக்கிறேன். அது கொஞ்சம் நசுங்கி இருந்ததால் அதை வாங்காமல், கிட்டத்தட்ட 1 1/2 அடி நீளமுள்ள வாழைப்பழங்கள் வாங்கிவந்தேன். ///

      ஹையோ இதை நான் நம்பவே மாட்டேன்ன்ன்ன்... அது எப்படி? பழம், படத்திலகூட பார்க்கவில்லையே.. இனிமேல் எனில் நிட்சயம் படமெடுங்கோ... ஊரில இதரை என ஒரு வகை பழம் இருக்கு.. அது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.. குளிர் இல்லாத நல்ல பழம்.. அது மட்டும்தான் அரை அடி நீளத்தில் பார்த்திருக்கிறேன்.... சதுர்த்தி எனில்.. நல்ல புட்டும் இடிச்ச சம்பலும் , கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும்... இந்த இதரை வாழைப்பழமும் தான் செய்வோம்:) ஹா ஹா ஹா...

      //அவங்க அரூபமா அங்க வந்து உட்காருவாங்கன்னுட்டா?//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அது ஒரு நினைவாகத்தான்... வாடும்வரை அப்படியே இருக்கும் பின்பு கிளீன் பண்ணுவோர் வீசி விடுவினம் என நினைக்கிறேன்..

      ///இதைப் பார்த்தப்பறமும் நீங்க மாலை 5 மணிக்கு மேல அந்த இடங்களுக்குப் போவீங்க?///

      ஹா ஹா ஹா நான் 6 மணிக்கு மேல கிச்சினுக்குள்ளயே போக மாட்டேன் நீங்க வேற:) ஹையோ ஹையோ...

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்... ஆங்ங்ங் மொய் வச்சீங்க:) இம்முறை மை வைக்கும் வேலை இல்லை:).. ஹா ஹா ஹா.

      Delete
    3. ஹாஹா :) என் கமெண்டை பார்த்தா பூஸ் பெஞ்ச் பக்கம் போகவே மாட்டாங்க :)

      Delete
    4. ஹையோ நான் இந்தப் பூவைப் பார்த்தாலே தூரத்தான் நிற்பேன்.... பயத்தால் அல்ல.. நெஞ்சுக்குள் என்னமோ செய்யும்:)

      Delete
    5. ஏஞ்சலின் எப்படி படத்தை பின்னூட்டத்தில் இணைப்பது என்று சொன்னது மறந்துபோச்சு. சொல்லுங்க... ஒரு படம் இணைக்கறேன்

      Delete
    6. [im]--------------------[/im]
      dotted லைன்ஸ் வர இடத்தில கூகிள் இமேஜஸ்லருந்து சைஸ் பார்த்து 400x 600 இப்படி படம் எடுத்து copy இமேஜ் அட்ரஸ் போடுங்க

      Delete
    7. இல்லை ஏஞ்சலின். அப்படி இல்லை. நீங்க வேறு எழுதியிருந்தீங்க. ஆரம்பத்தில் { மாதிரி அப்புறம் படம் அதற்கு அப்புறம் } போன்று. எனக்கு .... லாம் தெரியலை.

      Delete
    8. box brackets [ ] தான் கரெக்ட் :)
      curly brackets { } தப்பு :) நான் போனில் டைப்பும்போது error வந்திருக்கும்

      Delete
    9. //நெல்லைத் தமிழன்Monday, January 22, 2018 5:25:00 am
      ஏஞ்சலின் எப்படி படத்தை பின்னூட்டத்தில் இணைப்பது என்று சொன்னது மறந்துபோச்சு. சொல்லுங்க... ஒரு படம் இணைக்கறேன்///

      ஆவ்வ்வ்வ்வ் டொல்லாதீங்கோ டொல்லாதீங்கோ:) ஏதோ ஏடா கூடமான படத்தை இணைச்சு.. என்னை 5 மணிக்கு மேலே வெளியே இறங்காமல் பண்ணிடப்போறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)..

      இது புரியாம அஞ்சு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறா :) ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா..

      Delete
    10. இதை நான் நம்பவே மாட்டேன்ன்ன்ன்... அது எப்படி? - இதைத்தான் அனுப்பறேன் உங்கள் நண்பர் மூலமாக. இங்கு இணைக்கத் தெரியவில்லை. ஏஞ்சலினும் எந்த இடுகையில் அதைப் பற்றிச் சொல்லியிருந்தார் என்பது ஞாபகம் இல்லை.

      Delete
    11. [im]https://centslessdeals.com/wp-content/uploads/2014/06/hello.png[/im]

      inge parunga

      Delete
    12. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் என்ன பேசுறார் எனப் புய்யுதே இல்லயே:))...

      சரி சொல்லிடுறேன்... கூகிள் இமேஜ் ல ஒரு படம் செலக்ட் பண்ணி, அதில் ரைட் கிளிக் பண்ணினால், கொப்பி யூ ஆர் எல் லிங்.. அல்லது கொப்பி இமேஜ் அட்ரஸ் என இருக்கும் அதை செலக் பண்ணி எடுத்து வந்து, இங்கு ரைப் பண்ணுங்கோ [im] இப்படி இதே பிராக்கெட் போட்டு பின்பு அந்த லிங் ஐ பேஸ்ட் பண்ணிப்போட்டு முடிவில் [/im] இப்படிப் போட்டு விட்டு பப்ளிஸ் பண்ணுங்கோ.. சாம்பிளுக்கு சும்மா ஒன்று அனுப்பிப் பாருங்கோ.. கீதாவுக்கு முன்பு விளக்கோ விளக்கென விளக்கியும் அவ இன்னும் ஒரு படம்கூடப் போடவில்லை கர்ர்ர்:))

      Delete
    13. [im]here comes the copied img url [/im]

      Delete
    14. அதிரா.... நான் அனுப்பும் படம் உங்களை வந்து சேரும். அவ்வளவுதான்.

      Delete
    15. ///அதிரா.... நான் அனுப்பும் படம் உங்களை வந்து சேரும். அவ்வளவுதான்.//
      ஹா ஹா ஹா இதைப்படிச்ச போது சத்தியமா எனக்கு ஒண்டுமே புரியவில்லை:) பின்புதான் எல்லாம் பிரிஞ்சுது:))

      Delete
    16. அதிரா... ஸ்ரீராமும், கீசா மேடமும், அடுத்தவங்க தலையைப் பிச்சுக்க வைப்பதில் பிரபலமானவங்க. கீசா மேடம் இந்த மாதிரி நிறைய எழுதி, என்னவாயிருக்கும்னு யோசிக்க வைப்பாங்க. ('நெல்லைத் தமிழன் உங்களுக்கு அனுப்பச் சொன்னார்'க்குப் பதில் நெ த உ அ சொ என்று எழுதியிருப்பார்). இருந்தாலும், வேலைகளுக்கு மத்தியில் உங்களுக்கு அந்தப் படங்களை அனுப்பியதுக்கு அவருக்கு நன்றி. நீங்கள் நம்பவில்லை என்று தோன்றியதால் அனுப்பினேன். நான் பார்த்த ஒரு வாழைப்பழம், இதைவிட இரண்டு மடங்கு பெரியது. அதனால் டிரான்ஸ்போர்ட்டின்போது நிறைய அடிபட்டிருந்தது. இதன் சுவை, நேந்திரம் பழத்தின் சுவை, ஆனால் இனிப்பு குறைவு.

      Delete
  11. ஹலோ "மஃப்ரூக்" என்றால் அரபு மொழியில் வாழ்த்துகள் என்று அர்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கில்லர்ஜி அப்படியோ?... நான் ஏதோ பெயர் என நினைச்சிட்டேன்ன்ன்:)...

      அப்போ எனக்கு இப்போ அரபும் தெரியுமாக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்:).. இதை இப்பவே போய் ஏகாந்தன் அண்ணனுக்குச் சொல்லோணும்:) அவருக்குத்தான் தெரியும் எனக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது ஹா ஹா ஹா...
      மஃப்ரூக் கில்லர்ஜி:)).. மெர்ஸி:)

      Delete
    2. U.K யில் இருந்து ப்ரெஞ்ச் மொழியில் இஸ்தூத்தி ஜொள்ளலாமோ....

      Delete
    3. ஹா ஹா ஹா அது இஸ்தூதி இல்ல கில்லர்ஜி:) அது நன்றி ஜொன்னேன்:)).. அப்போதானே மீக்கு ஃபிரெஞ் உம் தெரியும் என அக்செப்ட் பண்ணுவீங்க:)..

      Delete
  12. அருமையான பதிவு. அலரிக்கு ஜக் கொடுத்து வாழ்வளித்த அதிரடி அதிரா! பெஞ்சில் மலர்க்கொத்து! இன்னும் யாரோ கூடச் சொன்ன நினைவு. நம்பிக்கை, கழுதைக் கதை அரதப் பழசு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கவுஜ பரவாயில்ல! தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.... அந்த மாஆஆ விளக்கு...:) சரி சரி மெதுவாப் போடுங்கோ படத்தை:)..

      ///அலரிக்கு ஜக் கொடுத்து வாழ்வளித்த அதிரடி அதிரா! ///
      ஹா ஹா ஹா அஃதே அஃதே:))..

      //நம்பிக்கை, கழுதைக் கதை அரதப் பழசு!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உப்பூடி ஜொள்ளக்கூடா... ஆவ்வ்வ்வ்வ்வ் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஜூப்பர்ர்ர் இப்போதானே கிளவிப்படுறேன்ன்ன்:) இப்பூடிச் சொல்லோணும் ஓகே?:)) ஹா ஹா ஹா:)..

      ///கவுஜ பரவாயில்ல! தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பாராட்டுகள்.// அவ்வ்வ் மியாவும் நன்றி:)..

      Delete
  13. ஒரு மாறுதலுக்கு ஆலமரத்து ஆலம்பழம், பூஷணிக்காயை விடப் பெரிசா இருப்பதா நினைச்சுக்கோங்க! கடவுளுக்குக் கண்ணிருக்கா இல்லையானு புரிஞ்சுடும்! :)))))) அல்லது பூஷணிக்காய்களே கொடியிலிருந்து தரையில் படராமல் மேலே ஏறிக் கொத்துக் கொத்தாய்க் காய்த்து விழுந்தால்? ஹெஹெஹெஹெ! நல்லா இருக்கும் இல்ல? :))))

    ReplyDelete
    Replies
    1. ///கடவுளுக்குக் கண்ணிருக்கா இல்லையானு புரிஞ்சுடும்! :))//
      ஹா ஹா ஹா நீங்க அவரை விட்டுக் குடுக்க மாட்டீங்கபோல:)... அது காய்கள் ஓகே.. ஆனா தென்னை பனை எல்லாம் எவ்ளோ உயரம்.. அதையும் நினைவில கொள்ளோணும்:)..

      இது புய்ப்பம்தானே:) கீசாக்கா:).. பூ விழுந்து காயம் படுமோ டெல்லுங்கோ?:)).. எனக்கு அந்தப் பூவைத் தாங்கும் தண்டைப்பார்க்கத்தான் கவலையா இருக்கு... சரி விடுங்கோ கடவுளும் பாவம் தான் அவரை ஓவரத் திட்டினா என்ன பண்ணுவார்ர் ஏதோ தெரியாமல் பண்ணிட்டார் போல:)...

      உங்களுக்கு ஒரு குட்டிக் கதை:
      இது அப்பா அல்லது அப்பம்மா சொன்ன கதை:)...

      கடவுள் இருந்துகொண்டு எல்லா உயிரினத்தையும் கியூவில நிக்க வச்சு(பாருங்கோ அக்காலத்திலேயே கியூ இருந்திருக்கு:)), ஒவ்வொருவரும் எங்கு வாழோணும் எனச் சொல்லிக் கொண்டிருந்தாராம்.. சிங்கம் காட்டில போய் வாழு, குரங்கு.. பறவை மரத்தில வாழு.. இப்படி...

      காலை தொடங்கினவராம், மாலை ஆகியும் கியூ முடியுதில்லையாம், கடவுள் ச்ச்சோஓஓ ரயேட் ஆகிட்டாரம்[பாவம்தானே அவரும்:)] அப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே என பேசாமல் இருந்தாராம்:)..

      கியூவில நிண்ட பேன் க்கு கால் வலிக்கத் தொடங்கிட்டுதாம்:).. அது போய் கேட்டுதாம்... கடவுளே கெதியாச் சொல்லுங்கோ நான் எங்கிருப்பது என:))..

      கடவுளுக்குக் கெட்ட கோபம் வந்திட்டுதாம்:) உடனே தன் தலையைத் தட்டிச் சொன்னாராம் கோபத்தோடு என் தலையில வந்திரு என:).. ஹா ஹா ஹா அதனால உடனே பேன் எல்லாம் தலையில ஏறி இருந்திட்டுதாம்:)) எப்பூடி ஹா ஹா ஹா:))

      Delete
    2. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

      Delete
  14. //ஒருவருடைய வாழ்வில் துன்பம் என்பது, அவரால் தாங்கக் கூடிய அளவுக்குத்தானாம் கடவுள் கொடுப்பார் என, ஆனா இதில் எனக்கு உடன்பாடில்லை,//கர்ர்ர் 1000000டைம்ஸ் ..ஒரு தீவிர கடவுள் நம்பிக்கையாளரை நட்பில் வச்சிக்கிட்டு இப்படிலாம் சொல்லக்கூடாது :) கடவுள் துன்பத்தை கொடுத்தாலும் அதிலிருந்து வெளில வர சக்தியையும் தருவார்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ...
      ////கர்ர்ர் 1000000டைம்ஸ் ..ஒரு தீவிர கடவுள் நம்பிக்கையாளரை நட்பில் வச்சிக்கிட்டு///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆர் சொன்னது நட்பென:) அதுதானே எனிமி ஆக்கி வச்சிருக்கிறேன்:)).. இருப்பினும் எழும்பி நிண்டு கொண்டே இக்கொமெண்ட்டை ரைப் பண்றேன்ன்:))..


      //கடவுள் துன்பத்தை கொடுத்தாலும் அதிலிருந்து வெளில வர சக்தியையும் தருவார் ///

      அவருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்கிறேன்ன்ன்ன்?:)).. அதைவிடத் துன்பத்தைக் குடுக்காமல் காப்பாத்தி விடலாமெல்லோ கர்ர்ர்ர்:))

      Delete
    2. நமக்குத்தான் சிந்திக்கும் திறனை கொடுத்திருக்காரே அப்போ எதுக்கு அவர் வந்து காப்பாற்றணும்னு எதிர்பார்க்கறீங்க :)

      Delete
    3. அப்போ எதுக்கு நாங்க அவரைக் கும்பிடோணும்?:) ஜிந்திச்சா போதாது ?:))

      Delete
    4. [im]http://angrybirds-learnenglish.com/wp-content/themes/angrybirds-theme/img/Terence_Low_Quality.png[/im]

      Delete
  15. ஹலோ இன்னதிது :) அலரி ஜக் ரெண்டும் சேர்ந்து என் கண்ணுக்கு அலர்ஜி அலர்ஜினு தெரியுதே :)
    எனக்கு மட்டுமா வேற யாருக்கும் இப்படி தெரியுதா ??

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ஆண்டவா:) நாளைக்குச் சொல்லப்போறா.. அதிராட பூப் பார்த்து அலர்ஜி வந்திட்டுது கண்ணில என கர்ர்ர்ர்ர்ர்:).. என் ஹயசிந் ல கண் போட்டிடாதையுங்கோ:)

      Delete
  16. ஹாஹாஹா :) இது hyacinth தானே எங்க தோட்டத்திலும் பார்டருக்கு வச்சிருக்கோம் ஆனா விழல்லியே .அவங்க கடைல கொடுக்கற அலுமினியம் தொட்டி 10 செ மீ ஆழம் இருக்க மாதிரி நட்டீங்களா ?

    ReplyDelete
    Replies
    1. இப்போ மேலே இதுக்காகப் படம் ஒன்று பிந்தைய இணைப்பு என இணைச்சிருக்கிறேன் பாருங்கோ... இது இண்டோர் இலும் அவுட்டோரிலும் வைக்கலாம்... இண்டோர் பிளாண்ட் தான் இப்போ பூக்கும், மற்ரது ஸ்பிரிங் வந்தபின்புதானே...

      இது மார்க்ஸ் அண்ட் ச்பென்ஸர் பிளாண்ட் ஷொப்ல இருந்து எனக்குக் கிடைச்சதெல்லோ அதனாலதான் மிக சொவ்ட்டா.. நைஸா...:) posh ஆஆ... நொட் poosh:) இருக்குது .. லைக் அதிரா:))... ஹையோ ஹையோ இதைப் படிச்சிட்டு இண்டைக்கு எத்தனை பேர் சூஊஊஊஊஉ சைட்டுப் பண்ணப்போகினமோ தெரியாதே... மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))..

      வீட்டுக்குள் ஜாடியில் போடும் கொம்போஸ்ட் முடிஞ்சு போச்சு... வாங்கி நடுவதுக்குள் இவ பூத்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  17. அலரிக்கு ஜக் கொடுத்தது பெரிய விஷயமில்லை நானா தக்காளி செடிக்கு பக்கத்தில் ஒரு குட்டி சேர் போட்டேன் எங்கே விழுந்திறபோதோன்னு :) எங்க ஏரியா அணிலெல்லாம் சேரில் உக்கார்ந்து தக்காளியை ருசிச்சு சாப்பிட்டுச்சு தெரியுமா :)

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ் நான் ஜொன்னனே புகையப்போகுதென:)) அது நெருப்பே பத்திடிச்சூஊஊஊஊ:)) ஹா ஹா ஹா:))

      Delete
    2. அதிரா.... நம்பாதீங்க... படம் எடுத்துப்போடலைனா நம்பாதீங்க.

      //எங்க ஏரியா அணிலெல்லாம் சேரில் உக்கார்ந்து தக்காளியை ருசிச்சு சாப்பிட்டுச்சு தெரியுமா :)// - எங்க தனக்கு சமையலுக்கு தக்காளி கிடைக்காமப் போயிடப்போகுதேன்னு ஒருவேளை (ஒருவேளைதான்... நான் நம்பவில்லை) சேர் போட்டிருக்கலாம். தக்காளிச் செடியும், என்ன நல்ல மனசு இந்த auntyக்குன்னு நினைச்சிருக்கும். தக்காளி பழுத்தவுடன், சடக் சடக் என்று பறித்துவிட்டு, சேரையும் எடுத்துச் சென்றவுடன், அந்தச் செடி என்ன நினைத்திருக்குமோ

      Delete
    3. https://kaagidhapookal.blogspot.com/2014/09/loud-1.html

      Delete
    4. கர்ர்ர் :) நெல்லைத்தமிழன் நாங்க பாரிவள்லல் பரம்பரை ஊரிலே எங்கவீட்டு கொய்யா மாதுளை சீத்தாபழம்லாம் அணில் பறவைகளுக்கு மிஞ்சினதுதான் எங்களுக்கு .இங்கேயும் அந்த நாற்காலி பெர்மனண்டா அங்கேயே நிக்குது :) இப்பவும் அணில்கள் வரும் நானா அதுங்களுக்கு நட்ஸ் வாங்கி வச்சிடுவேன் .அழகா ரெண்டு குட்டி கையிலெடுத்து சின்ன மீசை அசைய மினுக்கும் கண்களால் பார்த்துகிட்டே சாப்பிடுவாங்க :)

      Delete
    5. அனில் பூச்சி மியாவ் bird's எல்லாருக்கும் நான் மம்மி :)))

      Delete
    6. 'அனில் அம்பானி'க்கே நீங்க மம்மி வயசா? அது 'அணில்'. எங்கே சொல்லுங்க, அ-அணில், ஆ-ஆடு, இ-இலை....

      Delete
    7. அவ்வ்வ் :) நான் மூணு சுழி ணி தானே போட்டேன் :)
      சரி அணில் அணில் அணில் அணில் அணில் சொல்லிட்டேன் :)

      Delete
    8. //நெல்லைத் தமிழன்Tuesday, January 23, 2018 9:38:00 am
      'அனில் அம்பானி'க்கே நீங்க மம்மி வயசா? அது 'அணில்'. எங்கே சொல்லுங்க, அ-அணில், ஆ-ஆடு, இ-இலை....///

      ஹா ஹா ஹா ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அத்தோடு இன்னொன்றும் சொல்லச் ஜொள்ளுங்கோ.. அலகு == சொண்டூஊஊஊஊஊ:)).. எங்கிட்டயேவா:))

      Delete
    9. [im]http://cdn1-www.dogtime.com/assets/uploads/gallery/grumpy-puppies/thumbs/thumbs_grumpy-puppy-1.jpg[/im]

      Delete
  18. ஆற்றங்கரை பென்ச் மட்டுமா எங்கெங்கே அகால மரணம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த மலர்கள் இருக்கும் .மோட்டார் வேயில் நிறைய இருக்கும் அது அலெர்ட்டிங் மாதிரியும் ..சில இடங்களில் இந்த இடத்தில் இத்த்னை பேர் சாமிகிட்ட போனாங்கன்னு போர்டும் வைப்பாங்க ..இன்னொன்னும் சொல்லணும் ..நண்பி ஒரு முறை என்னை ஒரு பூங்காவுக்கு கூட்டிட்டு போனார் கையில் மேசன் ஜார் அதில் என்னனு நானா கவனிக்கல ஒவ்வொரு மலர் செடி அருகிலும் நண்பி நின்னு அந்த ஜாடியை திறந்து தெளிச்சார் மூடியில் ஹோல்ஸ் இருந்தது அது வழியா ஸ்பிரிங்கில் செஞ்சார் ..கடைசில பார்த்தா அது அவரோட ஆன்டியின் அஸ்தியாம் !!!. இப்படி வயசானங்க பார்க்கில் அடிக்கடி வருவாங்க அவங்க இறக்குமுன் கடைசி ஆசையா தான் சென்று ரசித்து மகிழ்ந்த பூங்காவில் காற்றோடு கலக்க விரும்புவாங்க .எனக்குதான் பதைபதைச்சது எத்தனை பேரை மிதிச்சிட்டு போயிருப்போமோன்னு !!!

    ReplyDelete
    Replies
    1. அகால மரணட்த்ஹில் பூக்கள் வைப்பது ஓரளவு கொமென் தானே.. இந்த பெஞ் ல வைப்பது எல்லா நாடுகளிலும் இருக்குதோ தெரியவில்லை..

      ///ஒவ்வொரு மலர் செடி அருகிலும் நண்பி நின்னு அந்த ஜாடியை திறந்து தெளிச்சார் மூடியில் ஹோல்ஸ் இருந்தது அது வழியா ஸ்பிரிங்கில் செஞ்சார் //

      ஓ மை கடவுளே.. இது நான் சத்தியமா கேள்விப்படவில்லை:).. வெள்ளைகள் எதுக்காக ஆஸ் கலெக்ட் பண்ணுறாங்க என நினைச்சதுண்டு.. ஆனா இப்படி எல்லாம் பண்ணுவாங்க எனத் தெரியாது.

      //தான் சென்று ரசித்து மகிழ்ந்த பூங்காவில் காற்றோடு கலக்க விரும்புவாங்க //
      கேட்க மனதுக்கு இதுவும் ஒருவிதத்தில் ஓகேதான் எனப் படுகிறது... ஆனா இதுவும் ஒருவித மூட நம்பிக்கைதானே? நாம் நம்மவர்களைத் திட்டுகிறோம்ம்.. இப்படியான செயல் எல்லாம் கூட மூட நம்பிக்கைதானே.. கண்ணை மூடினால் என்ன தெரியப்போகிறது பின்பு:(.

      Delete
    2. ஹலோவ் மியாவ் இதுபற்றி வேற எங்காச்சும் பேசலாம் :)

      Delete
    3. ஐயோ... இனி எல்லாப் பழங்களையும், காய்களையும் (அதிலும் குறிப்பா ஐரோப்பிய நாடுகள்லேர்ந்து வருவதை) இரண்டு மூன்று முறை அலம்பிவிட்டுத்தான் உபயோகிக்கணும் போலிருக்கு. யார் யார் அஸ்தியெல்லாம் இதில் கலந்திருக்கோ.

      Delete
    4. ஹாஹ்ஹா :) இப்போ கொஞ்சம் சட்டதிட்டங்கள் restrictions கொண்டுவந்திருக்காங்க .ஒருவரின் விருப்பப்படி ராக்கெட் வெடியில் கட்டி பறக்கவிட்டாங்களாம் ,வெள்ளைக்காரர்களை பொறுத்தவரை எல்லாம் டேக் இட் ஈஸி நமக்குத்தான் எதுனாலும் பேசக்கூட பயம் :)

      Delete
    5. //நெல்லைத் தமிழன்Monday, January 22, 2018 5:32:00 am
      ஐயோ... இனி எல்லாப் பழங்களையும், காய்களையும் (அதிலும் குறிப்பா ஐரோப்பிய நாடுகள்லேர்ந்து வருவதை) இரண்டு மூன்று முறை அலம்பிவிட்டுத்தான் உபயோகிக்கணும் போலிருக்கு. யார் யார் அஸ்தியெல்லாம் இதில் கலந்திருக்கோ.///

      ஹா ஹா ஹா இப்போ தான் புரியுது..நெல்லைத்தமிழன் அப்பப்ப ஏன் கட்சி மாறுறார் என:).. அவர் மாறவில்லை:) அவருள் இருக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவரை சப்போர்ட் பண்ணீனம் ஹையோ ஹையோ:))

      ///வெள்ளைக்காரர்களை பொறுத்தவரை எல்லாம் டேக் இட் ஈஸி நமக்குத்தான் எதுனாலும் பேசக்கூட பயம் :)///
      கரீட்டு அஞ்சு கரீட்டூஊஊ:)

      Delete
  19. அதிரா நெல்லை தமிழன் சொன்ன மாதிரி இந்த மலர்கள் ஹைபிரிட் வகைனு நினைக்கிறேன் .சாதா hyacinth விழாது அழகா காலிப்ளவர் மாதிரி அழகா மலர்களை தாங்கி பிடிக்கும் .
    அடுத்தது இது 15 /20 செடியை இடைவெளி விட்டு நட வளர்தா அழகா பக்கத்தில் பக்கத்தில் கூட்டு குடும்பமா இருக்கும் ஒன்னு சாய்ந்தாலும் பக்கத்தில் இருக்கறது தாங்கும் .நீங்க ஒண்ணே ஒன்னை பிரிச்சி தனிக்குடித்தனம் செய்ய வச்சிட்டிங்க :) அதான் டொமார்னு சாஞ்சிடுச்சு

    ReplyDelete
    Replies
    1. சொல்ல முடியாது கலப்பு இனமாக இருக்கக்கூடும் ஏனெனில் இது இண்டோர் பிளாண்ட்.. அதனாலதான் கீழே விழுகுது.... தண்டால சுமையைத்தாங்கவே முடியல்ல... இது வெளியில் நட முடியாது.. நட்டால் பட்டு விடும்.. மேலே இணைச்சிருக்கும் இப்போதைய படத்தில் படிச்சுப் பாருங்கோ...

      //நீங்க ஒண்ணே ஒன்னை பிரிச்சி தனிக்குடித்தனம் செய்ய வச்சிட்டிங்க :) ///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இல்ல இது இப்படித்தான் பொட் ல விக்குது, வீட்டுகுள் வளர்க்கவென.

      Delete
  20. அத்திவாரமே வீக்.hyacinth பூமரத்துக்கு நல்ல தொட்டியில வைக்கவேணும். பிரசண்ட் ஆ தரும் செடி கனமில்லாமல் இருக்கும் அதிரா. வேற தொட்டியில் அழகா வையுங்கோ இப்படி சரியாது. அப்படி சரியுமாயின் மூங்கில் தடி சின்னதா முட்டுக்கொடுத்து வைச்சால் இருக்கும்.
    ஒரு தண்டில நிறைய பூக்கள் பூத்தால் இப்படி சரியும். செம்பரத்தையும் ஒரு தண்டில நிறைய பூத்தால் இப்படி சரியதான் செய்யும்..... இங்கும் நிக்குது ஆனா சரிந்ததா சரித்திரம் இல்லை.. நிலத்தில வையுங்கோ. கிழங்குவகைதானே. டுலிப் மாதிரி திரும்ப வரும். நிலத்தில் வைத்தால் சரியாது. நல்ல ஆழமா நடவேண்டும்.
    பென்ச் ஆற்றங்கரை,நடைபாதை என எல்லாஇடமும் இங்கு இருக்கு. பூக்கள் வைத்திருந்தால் மனதுக்கு கஷ்டமா இருக்கும். ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு அருமை. தமன்னாக்காவை காணல..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //அத்திவாரமே வீக்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ பில்டிங் ஆவது ஸ்ரோங் ஆத் தெரியுதோ?:)..

      ///hyacinth பூமரத்துக்கு நல்ல தொட்டியில வைக்கவேணும். பிரசண்ட் ஆ தரும் செடி கனமில்லாமல் இருக்கும் அதிரா. வேற தொட்டியில் அழகா வையுங்கோ இப்படி சரியாது.//

      மேலே பதிவில் புதுசா படம் ஒன்று இணைச்சிருக்கிறேன் பாருங்கோ அம்முலு... இது இண்டோர் பிளாண்ட்.. தண்டு மிக மென்மை... என் கையாலயே அப்பூங் கொத்தை தூக்க முடியவில்லை பாவம் அந்தத் தண்டு என்ன செய்யும்...

      வேறு பொட் ல வைக்கோணும் தான்.. வீட்டினுள் போடும் உரமண் இல்லை... முடிஞ்சு போஒச்ச்ச்ச்ச்ச்:)) இவ கு.கு:)) அவசரப்பட்டு பூத்திட்டா:)).

      ஆனா வேறு பொட் இல் வச்சாலும்.. தண்டோடு கீழே விழுந்துதான் இருக்கும்..

      ///ஒரு தண்டில நிறைய பூக்கள் பூத்தால் இப்படி சரியும்//

      அப்படி இல்லையே அம்முலு.. ஒரு தண்டில்தானே இப்படி கொத்தாக மலரும்... இதில கூடக் குறைய எண்டெல்லாம் இல்லை எல்லோ..

      Delete
    2. //இங்கும் நிக்குது ஆனா சரிந்ததா சரித்திரம் இல்லை.. நிலத்தில வையுங்கோ. கிழங்குவகைதானே.//

      கர்ர்ர்:))

      இது வெளியே சரிவராது அம்முலு... வீட்டுக்குள் மென்மையா வளர்க்கோணும் இல்லையெனில் தடிமன் காச்சல் வந்திடுமாம்:) அதிராவைப்போல:) சரி சரி முறைக்காதீங்கோ:))...

      தமனாக்கா கோச்சுக்கொண்டு காசிக்குப் போயிட்டா:) இனி எப்ப வருவாவோ அந்த டமிலுக்கே வெளிச்சம்:) மிக்க நன்றி அம்முலு.

      Delete
  21. வணக்கம் அதிரா!

    மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?
    கொடிக்கு காய் பாரமா? – பெற்றெடுத்த
    குழந்தை தாய்க்கு பாரமா?
    என்ற பழைய சினிமாப் பாடல் நினைவுக்கு வருகிறது எனக்கு!..:)

    அழகான பூ! வளைந்தாலும் அதைத்தாங்கக் கட்டாயம் அதன் தண்டுக்கு வலிமை இருக்கும்!
    இறைவன் தன் படைப்பில் அதற்கும் வழிவகை தந்திருப்பான். நாம் தான் அதனைச் சரிவரக் கவனிக்க வேண்டும்..:)

    அடுத்தடுத்து வரும் சோதனைகளையும் அதனைத் தாங்கப் படும் பாடுகளையும்
    நடைமுறையில் நானே கண்டுகொண்டுள்ளேன்.
    காலம்தான் காயத்தை ஆற்றும், மாற்றும் வலிமை கொண்டது.
    ஆனாலும் ஒன்றுக்குப் பின் அடுத்ததாய் தொடரும் துன்ப நிகழ்வுகள் மிகக்கொடுமையானது!..
    அதிலிருந்து மீள்வது மிக மிகக் கஷ்டமானது!…:(
    இறைவன் கஷ்டத்தை ஒருபோதும் தருவதில்லை. நாம் கொண்டு வந்த வினைகள்தான்
    சிலருக்கு அடுத்தடுத்துத் துன்பச் சூழலாகவே இருக்க வைக்கிறது - தருகிறது!...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இளமதி வாங்கோ..

      ஆஹா அருமையான பாட்டு..

      //இறைவன் தன் படைப்பில் அதற்கும் வழிவகை தந்திருப்பான். நாம் தான் அதனைச் சரிவரக் கவனிக்க வேண்டும்..:)//

      ஹா ஹா ஹா உண்மைதான், நான் அதைத் தொடாது விட்டாலே அது நிம்மதியாகப் பிளேட்டில் படுத்திருக்கும்... இது கண்ணுக்கு அயகா இருக்கட்டுமே என்றுதானே முட்டுக்குடுத்து நிமித்தி விட்டிருக்கிறேன்:)...

      //காலம்தான் காயத்தை ஆற்றும், மாற்றும் வலிமை கொண்டது.//
      “நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார்” எனவும் ஒரு பழமொழி இருக்குதெல்லோ...

      எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் இளமதி.. பின்னால திரும்பிப் பார்க்காதிங்கோ... இப்போ இருப்பதை மட்டும் பாருங்கோ.. சொல்வது சுலபம்தான்... இருப்பினும் ஸ்ரெடியா இருக்கப் பழகிக் கொள்ளோணும்..

      Delete
  22. நீண்ட நாட்களாக எனக்கொரு கேள்வி உண்டு. விடை கூறுங்கள் அதிரா. என்னவெனில்…
    தாங்க முடியாத் துன்பத்தோடு மன உளைச்சலில் வாழ்ந்துகொண்டிருப்பவரிடம் சிலர் “ கடவுளே எப்படித்தான் நீங்கள் இந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொண்டு இருக்கிறீங்களோ தெரியேல. நானெண்டால் எப்பவோ செத்திருப்பேன் என்பார்கள் அல்லது மூளை தட்டியிருக்கும்” என்பார்கள்.
    இங்கே என் கேள்வி என்னவென்றால்…. அவர்கள் சொல்வதுபோல அந்தத் துன்பச் சூழலில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருப்பவர் மனவுணர்வு மரத்தவரா?..
    அல்லது அவர்கள் சொல்வது போல மூளை தட்டியவரா?…

    இப்படி சொல்லும் போது அந்தத் துயரில் உளன்றுகொண்டிருப்பவர் மனம் எத்தனை வேதனைப்படும்…
    அவர்கள் இப்படிச் சொல்வது சரியா? சரியெனில் அதை எப்படித் துயரத்திலுள்வர் புரிந்துகொள்ள வேண்டும்?…

    பெஞ்சில் பூக்கள் மனதை ஏதோ செய்கிறது. இங்கும் பெரும்பாலும் விபத்தில் இறந்தால் அவ்விடத்தில் இப்படிப் பூக்கள் வைத்திருப்பதனைப் பார்த்திருக்கிறேன்.
    அப்படிக்கண்டால் என்னையுமறியாமல் யாரோ எவரோ அந்த ஆத்மாவுக்காகப் பிரார்த்திப்பேன்!

    ஊசி இணைப்பும் குறிப்பும் நன்றாக இருக்கிறது…
    அருமை! வாழ்த்துக்கள் அதிரா!

    ReplyDelete
    Replies
    1. ///விடை கூறுங்கள் அதிரா//

      இங்கின ஞானியாகிட்ட அதிரா:) என வந்திருக்கோணும்:)).. அப்போதான் மீ கண்ணை மூடித்தியானம் பண்ணிக் கூறூவேன்:))..

      ///தாங்க முடியாத் துன்பத்தோடு மன உளைச்சலில் வாழ்ந்துகொண்டிருப்பவரிடம் சிலர் “ கடவுளே எப்படித்தான் நீங்கள் இந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொண்டு இருக்கிறீங்களோ தெரியேல. நானெண்டால் எப்பவோ செத்திருப்பேன் என்பார்கள் அல்லது மூளை தட்டியிருக்கும்” ///

      இப்படியான பல ஜென்மங்கள் இருக்கிறார்கள்தான்.. இவர்களெல்லாம் உயிரிருந்தும் செத்தவர்கள் எனத்தான் எண்ணத் தோணும், ஏதோ தமக்கு துன்பமே வாழ்க்கையில் வராது எனவும்.. இனிமேலும் அவர்கள் எல்லோரும் அப்படியேதான் இருப்பார்கள் என்பதுபோலவும் நினைப்பு அவர்களுக்கு... இப்படிப் பேசுவோருக்குத்தான் மெண்டல்....

      இதேபோல ஒரு சம்பவம்... ஊரில் என் நண்பியின் தம்பி.. திடீரென காணாமல் போய் இயக்கத்தில் இணைந்து விட்டார்.. அப்போ நானும் அந்த நண்பியும் போகிறோம், நன்கு தெரிந்த ஒரு அன்ரி.. உறவினர் அல்ல... அவ வழிமறிச்சு சுகம் கேட்டுவிட்டுச் சொன்னா என் நண்பியைப் பார்த்து... “உங்கட அம்மா எப்படித்தான் உயிரோடு இருக்கிறாவோ தெரியேல்லை.. நான் எனில் இப்போ செத்திருப்பேன் “ என.... என் நண்பிக்கோ முகம் மாறி விட்டது, நான் டக்கென இழுத்துக் கொண்டு மூவ் ஆகிட்டேன்ன்ன்ன்... இப்படியான இடங்களில் மெளனமும் புன்னகையும்.. இடத்தை விட்டு விலத்திப் போதலுமே சிறந்த பதில்:)...

      ///இப்படி சொல்லும் போது அந்தத் துயரில் உளன்றுகொண்டிருப்பவர் மனம் எத்தனை வேதனைப்படும்… ///

      இல்லை இளமதி இப்படிக் கேள்வி இனி ஆராவது கேட்டால் தயவு செய்து வேதனைப்பட்டிடாதிங்கோ... ஏனெனில் உங்களை வேதனைப் படுத்தவென்றே கேட்கப்படும் கேள்வி இது, அதனால நீங்கள் வேதனைப்பட்டு உடனே அழுதால்.. அது அவர்களுக்கு வெற்றி... நடந்தது நடந்து போச்சு... இனி இப்படியான இடங்களில் புன்னகையோடு நடையைக் கட்டுங்கோ:))

      //அவர்கள் இப்படிச் சொல்வது சரியா? சரியெனில் அதை எப்படித் துயரத்திலுள்வர் புரிந்துகொள்ள வேண்டும்?…///

      இதுக்குப் பதில் மேலே போட்டு விட்டேன்.. அது எப்படிச் சரியாக முடியும்.. இனியும் ஆராவது எப்படி உயிரோடு இருக்கிறீங்க எனக் கேட்டால்.. வா காட்டுறேன் எனக் கூட்டிப்போய் எங்காவது நதியில தள்ளி.. இப்பூடித்தான் எனச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா:))...

      உண்மைதான், இவற்றைப் பார்த்த பிறகு, எங்காவது பூக்கள் கிடந்தால்கூட .. இது ஏதும் நினைவுப் பூக்களாக இருக்குமோ என மனம் எண்ணுது...

      மிக்க நன்றி இளமதி அனைத்துக்கும்.

      Delete
    2. //இனியும் ஆராவது எப்படி உயிரோடு இருக்கிறீங்க எனக் கேட்டால்.. வா காட்டுறேன் எனக் கூட்டிப்போய் எங்காவது நதியில தள்ளி.. இப்பூடித்தான் எனச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா:))...//

      நதில தள்ளிவிடுறதைத் தவிர வேற வழியே இல்லைப் போலும்...
      இப்படி ஏற்கனவே அங்கின கனபேரைத் தள்ளிவிட்டிட்டீங்களோ...:))
      உங்கள் பதில் கண்டு சிரித்தே விட்டேன்..:)))

      Delete
    3. இளமதி அவர்கள் -
      //சிலர் “ கடவுளே எப்படித்தான் நீங்கள் இந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொண்டு இருக்கிறீங்களோ தெரியேல. நானெண்டால் எப்பவோ செத்திருப்பேன் என்பார்கள் அல்லது மூளை தட்டியிருக்கும்” என்பார்கள்//

      ஒரு மனிதன், பிறருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யக்கூடாது.

      'தேவர் மகன்' என்ற படத்தில் ஒரு காட்சி காட்டுவாங்க. ஏரி உடைந்து நிறைய உயிர்ச்சேதம், வளர்ப்புப் பிராணிகள் சேதம் என்று. அதில் ஒரு தாய், தன் சொந்தங்கள் இறந்தபோதும், உயிரோடு இருக்கின்ற ஒரு குழந்தைக்கு உணவு ஊட்டுவதைக் காண்பிப்பார்கள். துன்பங்கள் வரலாம், ஆனால் அதையும் மீறி, நம்ம கடமை என்ன, நம்மை நம்பியிருப்பவர்களுக்குச் செய்யவேண்டியவை என்ன என்ன என்றுதான் நாம் சிந்திக்கணும். அப்படி வருத்தத்தையும் மீறி (இது அதிரா சொல்லும் 'வருத்தம்'அல்ல. Pain) இருப்பவர்களுக்கான நம்ம கடமையைத் தொடரணும். நம்ம வருத்தம் நம்ம மனதோடு என்றுதான் இருக்கணும். சொல்வது சுலபம், ஆனால் இப்பத்தான் செய்யணும்.

      இன்னொன்று இளமதி அவர்கள். என்னுடைய Policy என்னன்னா, எதிர்மறையா (Negativeஆ) பேசறவங்க பக்கத்திலேயே போகமாட்டேன். அப்படிப் பேசறவங்க, காந்தம் போல, இன்னும் Negative Energyஐ வரவழைத்துடுவாங்க. நாம எப்போதும் நேர்மறையா சிந்திக்கறவங்ககூடதான் பழக்கம் வச்சுக்கணும். ஒரு வேலையை ஆரம்பிக்கும்போதும் (Project), இது முடியாது சார், கஷ்டம் சார் என்று யாரேனும் சொன்னால், 'OK. You are not part of the team' என்று சொல்லிவிடுவேன். 'செய்யமுடியும்' என்று நம்புகிறவர்கள் மட்டும்தான் எனக்கு வேணும் என்பேன்.

      Delete
    4. அன்புச் சகோதரர் நெல்லைத் தமிழன் அவர்களே!

      பரிவுடன் வந்து பகர்ந்தசெய்தி நெஞ்சில்
      தரித்ததென் துன்பம் தணித்து!

      உண்மையிலே இப்பொழுதும் சென்ற 15 வருடங்களாக என்னைக் காணாது காண்போர்
      (நான் இவரை வீட்டில் வைத்துப் பராமரித்த 14 வருட காலத்தில் இவருக்குண்டானதும் வேறு அவசியத் தேவையேற்பட்டாலொழிய வெளியே ஓரிடமும் போகவே இல்லை, யாரையும் காணவும் இல்லை!..)
      இவர் சிறப்பினைக் கூறி நினைவுகூருவர். கூடவே மேற்குறிப்பிட்டபடியும் கூறி அனுதாபம் தெரிவிக்கின்றனர். மனதை அறுத்துச் செல்லும் அவர்களின் வார்த்தைகள்!..
      என் நிலை குலைந்து போகையில் அனுதாபம் தெரிவிப்போல் முகத்தில் அறையத் தெரிவதில்லை. குன்றிப்போய்விடுகிறேன்!

      கொஞ்சம் மறந்து, மறந்தது போல என்னை மாற்ற முயன்றாலும் இப்படி ஏதும் சொல்லுகின்ற சிலரால் மனம் சிதைந்துபோகிறது.
      இதை அதிராவின் பதிவைக் கண்டதும் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் இங்கு எழுதிவிட்டேன்…:’(

      உரிமையோடு இங்கு எனக்கு ஆறுதலும் அனுசரணையுமாக எழுதும் உங்களின் அன்பிலும் நெகிழ்ந்தேன் சகோதரரே!
      உங்கள் எல்லோராலும் கொஞ்சம் கொஞ்சமாக என் துக்கம் தூரமாகிடும்..
      இது உண்மை!
      என் இதயம் நிறைந்த நன்றிகள் பல!

      சகோ!..
      என்னைச் சாதாரணமாக இளமதி என்று மட்டும் அழையுங்கள்!
      இளமதி அவர்கள் எனும்போது ஏதோ தனியாக நான் இருப்பதுபோல இருக்கிறது.
      நன்றி!..:)

      Delete
    5. ///நதில தள்ளிவிடுறதைத் தவிர வேற வழியே இல்லைப் போலும்...
      இப்படி ஏற்கனவே அங்கின கனபேரைத் தள்ளிவிட்டிட்டீங்களோ...:))
      உங்கள் பதில் கண்டு சிரித்தே விட்டேன்..:)))//

      இளமதி.. நம் மனதில் கோபம் இருப்பின் எதுவும் ஓடாது.. அதனால இப்பூடி எங்காவது கற்பனையிலாவது தள்ளிப்போட்டு:) தள்ளிட்டேன்ன்ன்ன்ன் எனும் மகிழ்வோடு மகிழ்வாக இருக்கப் பழகோணும் ஹா ஹா ஹா:))

      Delete
    6. //இன்னொன்று இளமதி அவர்கள். என்னுடைய Policy என்னன்னா, எதிர்மறையா (Negativeஆ) பேசறவங்க பக்கத்திலேயே போகமாட்டேன். ///
      //இது முடியாது சார், கஷ்டம் சார் என்று யாரேனும் சொன்னால், 'OK. You are not part of the team' என்று சொல்லிவிடுவேன்.//

      இவர் ரொம்பவும் டேஞ்சர் ஆன பொஸ்:) ஆக இருப்பாரோ?:) ஹா ஹா ஹா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      உண்மைதான்.. நான் ஒருவரோடு பேசும்போது அவர் என்ன மனநிலையில் இருக்கிறாரோ அது நமக்கும் தொத்தி விடும்..

      Delete
    7. ////சகோ!..
      என்னைச் சாதாரணமாக இளமதி என்று மட்டும் அழையுங்கள்!
      இளமதி அவர்கள் எனும்போது ஏதோ தனியாக நான் இருப்பதுபோல இருக்கிறது.
      நன்றி!..:)///

      ஆரம்பிச்சுட்டாம்மா ஆரம்பிச்சுட்டாஆஆஆஆ:).. இது பற்றி மீ ஒரு பதிவு போட்டேஏஏஏஏ தீருவேன்ன்ன்ன்ன்ன் விடுங்கோ என் கையை விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோஓஓஓஓஓ:))...

      இஞ்ச பாருங்கோ நெல்லைத்தமிழன்...
      இளமதி அவர்கள்:)) என்ன சொல்ல வாறாங்கன்னா:))... தன்னை மருவாதையா இளமதி மேடம்:).. அப்பூடி அழையுங்கோ என்கிறா:)) ஹா ஹா ஹா இது புரியாம நீங்க வேற கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இல்லாட்டில் இளமதிப் பெரியம்மா:) இப்பூடியும் அழைக்கலாமோ:)..

      ஹா ஹா ஹா அது என்னான்னா... இளமதி வெளியே வராவிட்டாலும் என் பக்கம், அஞ்சு பக்கம்.. பார்த்து நெல்லைத்தமிழன் என்பவரை அவவுக்குத்தெரியும்...
      ஆனா நெல்லைத்தமிழன் இளமதியை முதல் முதலா இப்ப்போ அவ வெளியே வந்தபின்புதானே காண்கிறார்...

      அதனால இளமதிக்கு நெல்லைத்தமிழன் பழசூஊஊஊஉ:)
      ஆனா நெல்லைத்தமிழனுக்கு இளமதி புதுசூஊஊஊ:))..

      அப்போ எடுத்த எடுப்பில ஒருவரை டக்குப்பக்கென அழைக்க கஸ்டமாக இருக்கும்... அது ரைம் எடுக்கும்... அதுக்கு விடாமல் இளமதி மட்டை எடுத்து அங்கின அங்கின அடிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தேம்ஸ்ல தள்ளிடுவேன் இளமதி ஜாக்ர்ர்ர்ர்ர்ர்ர்தை:)...

      Delete
    8. நானும் மியாவ். நெகட்டிவ் எதையும் என் கிட்ட நெருங்கி வர விட மாட்டேன்

      Delete
    9. அப்போ மீயை எப்பூடி நெருங்க விட்டீங்க?:) ஹா ஹா ஹா:)..

      Delete
    10. haahaa come lets take a selvi :)



      [im]http://animalcare.com.mx/wp-content/uploads/2016/09/cuando-no-estas-en-casa-tu-gato-se-toma-selfies-e1472851740444.jpg[/im]

      Delete
  23. துளசி : எங்கள் இருவரில் நான் தான் ஃபர்ஸ்ட் வாசித்தேன்...கீதா லேட்டு. அதிரா இதை நோட் செய்து கொள்ளுங்கள். ஹா ஹா ஹா.. பதிவு நல்லாருக்கு. எல்லாவற்றிற்கும் காரண காரியங்கள் உண்டுதானே! பெஞ்சில் மலர்க்கொத்து புதிய விஷயம்.

    கீதா: இரு தினம் கொஞ்சம் பிஸி அதிரா..நேத்து என் மகனின் நண்பர்கள் வந்திருந்தாங்க. ஸோ மாலை பீச் எல்லாம் போய் வந்து பார்த்தால் நைட் உங்கள் பதிவு...அப்புறம் தூங்கிப் போய்ட்டேன்...எடுத்துவைத்துவிட்டு...

    அதிரா இந்தச் சின்னது பெரிது க்கு கதை உண்டு...பூஷணி பெரிய மரத்துல தொங்கிச்சுனா? (தென்னை மரத்துலருந்து தேங்காய் விழுந்துச்சுனானு என்னை மாதிரி அறிவாளியா கேய்வி கேய்க்கக் கூடாது அதிரா ஹா ஹா ஹா ஹஹாஅ...அதுக்கும் காரணம் இருக்கும்...யாராவது சொன்னா நல்லாருக்கும்!!! ஏன்னா சமீபத்துல ஒருத்தன் தலைல விழுந்த்துச்சு!!! பாவம் விழுந்துட்டார்!!) செந்தில் கூட கவுண்டமணியிடம் ஒரு புல், தேங்காய் எல்லாம் பற்றிக் கேள்வி கேட்பார் இல்லையோ??! ஏதோ ஒரு படத்துல?

    பெஞ்ச் விஷயம் எங்கேயோ வாசித்த நினைவு.

    முல்லைக்குத் தேர்க்கொடுத்த பாரிவள்ளல் போல் அலரிக்கு வாட்டர்ஜ் ஜக் கொடுத்த ஆதிராவுக்கு ஜே!!!! பதிவை ரசித்தோம் அதிரா...

    இதோ அடுத்ததுக்குப் போறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ...

      //துளசி : எங்கள் இருவரில் நான் தான் ஃபர்ஸ்ட் வாசித்தேன்...கீதா லேட்டு.//
      ஹா ஹா ஹா ஓ.. கீதாவை முந்திட்டீங்க ஆனா நடப்பதில் கீதாவை முந்த முடியாதாமே:) இப்போ பாலத்தில வேற ஏறி ஏறிப் பிரக்டீஸ் நடக்குதாமே:)..

      ஓ நிறையப்பேருக்கு மலர்க்கொத்து புது விசயம் என்பதால் பகிர்ந்துகொண்ட எனக்கு மகிழ்ச்சி...

      மிக்க நன்றி துளசி அண்ணன்.

      Delete
    2. வாங்கோ கீதா வாங்கோ... அதனாலென்ன எல்லோருக்கும் அப்பப்ப பிஸி ஏற்படுவதுதான் எனக்கு இங்குவரும் எலோரையும் ஓரளவுக்கு ஊகிச்சு வைத்திருக்கிறேன் ஒவ்வொருவரும் எப்படிப் பட்டவர்கள் என.. அதனால உங்களோடு எப்பவும் குறை வராது... உங்கள் வசதிப்படி எப்ப வந்தாலும் மகிழ்ச்சியே...

      ஹா ஹா ஹா அதே தான் ஆலமரக் கதை சொல்லி மேலே இந்த தென்னை பனைக் கதையை நானும் கேள்வியாகக் கேட்டிருக்கிறேன் கொமெண்ட்ஸ் படிச்சுப் பாருங்கோ நேரமுள்ளபோது..

      Delete
  24. ஓ ஸாரி!! அது அலரி இல்லை! நீங்கள் ஜக் கொடுத்தது!! இல்லையா...அது என்ன செடி அதிரா? பூக்கள் பிங்காக கொத்தாக அழகா இருக்கே..ஓ எல்லாம் பிங்க் மயம்! எனக்கும் பிங்க் கலர் ரொம்பப் பிடிக்கும்...அதில் பல ஷேட்கள் உண்டே...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா மேலே சில படங்கள் சமீபத்தில் இணைத்தேன், போய்ப் படிச்சுப் பார்த்தீங்களெண்டால் எல்லாம் புரியும்.. இவை ஒருவித பல்ப் இல் வருபவை.. ரியூலிப்ஸ், டஃபடில்ஸ் போன்று... இதில 3,4 கலர்கள் இருக்குதாம்.

      மிக்க நன்றி கீதா.

      Delete
  25. நானும் யோச்சிச்சுப் பார்த்தன், அதிராவுக்காக‌. :‍)

    தண்டு பிஞ்சாக‌ இருக்கேக்கயே வளைய‌ வேணும் எண்டுதான் அப்பிடி பூ பாரமாக‌ இருக்கோ! வெங்காய‌ வகைகள் சிலது, காய்களுக்குப் பதில் கிழங்குக்கும் வெங்காயத்துக்கும் நடுவால‌ ஒரு ஷேப்பில‌ விதைகள், பூக்கள் இருக்கிற‌ இடத்தில‌ வளரும். அவை பெரிதாகேக்க‌ பாரத்துக்கு நிலத்தில‌ முட்டி, அப்பிடியே வேர் விட்டு வளருறதைப் பார்த்திருக்கிறன். ஐஞ்சில‌ வளையாதது ஐம்பதில் முறியும் எண்டு பிஞ்சிலயே இயற்கை வளைய‌ வைக்குதோ!

    இந்தப் பூக்கள் எல்லாம் நேசறியில‌ போடுற‌ உரங்களால‌ தான் நிறையவாப் பூக்குது. இல்லாட்டி இப்பிடிக் கனக்கப் பூக்காது எண்டு நினைக்கிறன். அடுத்த‌ சீச்சனுக்குப் பாருங்க‌. நீங்கள் என்ன‌ பொருத்தமான‌ உரத்தைப் போட்டாலும் இதே அளவு பூ கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ்வ் றீச்சர் வாங்கோ... எனக்காக ஓசிச்சனீங்களோ.. மீக்குப் புல்லாஆஆஆ அரிக்குதே...:).. தங்கூ தங்கூ...

      //தண்டு பிஞ்சாக‌ இருக்கேக்கயே வளைய‌ வேணும் எண்டுதான் அப்பிடி பூ பாரமாக‌ இருக்கோ!//

      ஹா ஹா ஹா இது தண்டு முத்தும் மாதிரித் தெரியேல்லை இமா.. ஒரே மாதிரித்தான் இருக்கு.

      //இந்தப் பூக்கள் எல்லாம் நேசறியில‌ போடுற‌ உரங்களால‌ தான் நிறையவாப் பூக்குது. //
      இது உண்மைதான் இமா, பூ மட்டுமல்ல, பெப்பர், மிளகாய் , தக்காழி கூட கடையில் அழகா காய்த்துக் குலுங்கும் வாங்கி வந்தால் அடுத்த காய் வரவும் மாட்டுது வந்தாலும்.. ஆனைக்கண்ணளவுதான் வரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி இமா.

      Delete
  26. பூவுக்கே ஜாடி கொடுத்த அதிரா வாழ்க வளமுடன்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு... ஹா ஹா ஹா நான் இல்லாட்டில் அப்ப்பூவின் கதி என்னாகியிருக்கும் சொல்லுங்கோ?:).. மிக்க நன்றி அனு.

      Delete
  27. அருமை
    கொடுத்துவைத்த கழுதை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மொகமட்..

      ஹா ஹா ஹா.. கழுதையைப் பார்த்துப் பெருமூச்ச்சு விடும் முதேல்ல்ல்ல் ஆள் நீங்கதான்.. ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி.

      Delete
  28. முல்லைக்கு கொடி கொடுத்த பாரி போல பூச்செடிக்கு உயரம் கொடுத்த அதிரா வாழ்க!)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ... ஹா ஹா ஹா தங்கூ தங்கூ...

      Delete
  29. கழுதை பாக்கியசாலி போல)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:))... கைக்கு வருமுன்பே நெய்க்கு விலை பேசக்கூடா:))

      Delete
  30. ஊசிக்குறிப்பு முடிவில் ஒரு ஏக்கம் தொணிக்கின்றது!)))

    ReplyDelete
    Replies
    1. ஊசிக்குறிப்பில ஏக்கமோ? ..ஙேஙேஙேஙே:) புதுக் கண்டுபிடிப்பாக இருக்கு:)..

      Delete
  31. சைட் பாரில் இருக்கும் பூசார் வாழ் ஆட்டும் படத்தை மாற்றிவிடுங்கோ இல்லையேல் பார்ஷலில் பாரிஸ் அனுப்பி விடுங்கோ என் மகன் கணனிப்பாக்கம் போனால் அந்த பூனை வால் வேண்டும் என்று அடம் பிடிக்கின்றான்))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஓ நிஜமாவோ? கேட்கவே ஹப்பியா இருக்கு.. முன்பும் ஆரோ சொன்னவர்கள், தன்னை கொம்பியூட்டர் திறக்கவே விடமாட்டா பூஸ் பக்கம் காட்டு என அடம்பிடிக்கும் குழந்தை என:)) ஹா ஹா ஹ.... எங்கட டெய்சியை அனுப்பி விடுறதோ எனக் கேழுங்கோ மகனிடம்...

      Delete
  32. தங்கி இருக்கும் மேடைகளில் நினைவுப்பகிர்வுகள் உயர்ந்த அன்பின் வெளிப்பாடு எனலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் நேசன்... கணக்கு வழக்குப் பார்க்காமல் தரும் வருகை மிக்க மகிழ்ச்சியைக் குடுக்கிறது..

      Delete
  33. வணக்கம் !

    துணிந்தவன் பாதை தன்னில்
    ......துறவிகள் கண்டால் முன்னே
    பணிந்தவர் பாதம் தொட்டுப்
    ......பரிவுடன் நகர்தல் போலும்
    அணிந்திடும் அழகைத் தன்னுள்
    ......அடக்கியே நாணும் பூக்கள்
    குனிந்தன அதிரா வீட்டில்
    .......குறைவிலா அன்பைக் கண்டு !

    தொட்டிலின் பழக்கம் மேவித்
    ....தொடங்கிய வாழ்க்கை தன்னில்
    மட்டிலா மகிழ்ச்சி கொண்ட
    .....மன்னவன் பாரி போலச்
    சட்டியில் வளர்த்த பூக்கள்
    .....சரிந்திடும் நிலையைக் கண்டே
    முட்டினைக் கொடுத்தாள் அந்த
    .....முல்லைபோல் மகிழ்வைக் காண !


    கொட்டிய அன்பில் பூக்கும்
    ....குறைவிலாச் சொந்தம் ! அல்லால்
    வெட்டிய கிளையின் ஈரம்
    ....வெயிலினால் காய்தல் போலக்
    கிட்டிய தெல்லாம் வாழ்வைக்
    ....கிடப்பிலே போட்டுப் போகும்
    எட்டிய வரைக்கும் நாமும்
    ....இன்புடன் வாழ்தல் மேலாம் !

    சுரங்களே பாட்டில் தோன்றும்
    ....சொற்சுவை கூட்டும் ! நல்ல
    கரங்களே நன்மை செய்யக்
    ...கட்டியம் கூறும் ! மண்ணின்
    உரங்களே பயிரில் ஊறி
    ....உணவுடன் சேரும் ! பூவின்
    வரங்களே அதுபோல் ஆனால்
    ....வஞ்சகன் கடவுள் தானோ ?

    இன்னும் எழுத டைம் பத்தல்ல இப்பவே கண்ணைக் கட்டுது தூக்கம்
    அவ்வ்வ்வ் அதிகாலை ஆச்சு பூஸ் .மீ ....மீண்டும் வரலாம் வராமலும் போகலாம் .....அதுவரை ...... இடைவெளிகள் தற்காலிகமாக இருக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. சீராளன், காலையிலேயே உங்கள் கவிதையைப் படித்தேன். 'எழுத டைம் பத்தலை' - உண்மை. சிந்தித்து அதைக் கவிதையா வடிக்கணும்.

      "துணிந்தவன்..... நாணும் பூக்கள் குனிந்தன" - ரொம்ப அருமையான உவமை. நான் இப்படி யோசித்துப் பார்க்கவில்லை.

      இரண்டாவது பாடலில், 'முட்டினைக் கொடுத்தாள் அந்த முல்லைபோல்' - மிக அருமையா எழுதியிருக்கீங்க.

      இரண்டு பாடலும் மிகப் பொருத்தமா அமைந்திருக்கு.

      "வெயிலினால் காய்தல் போலக்
      கிட்டிய தெல்லாம் வாழ்வைக்
      ....கிடப்பிலே போட்டுப் போகும்..." - கருத்து நல்லா நினைச்சிருக்கீங்க. ஆனால் பாடலில் அது REFLECT ஆகவில்லை. வெட்டிய கிளையின் ஈரம் வெய்யில்ல காய்வதுபோல, துன்பங்களை மறந்து இன்பமா வாழணும்னு சொல்ல நினைச்சிருக்கீங்க.

      நாலாவது பாடல், நிச்சயம் சரியா வரலை. இதுல 'வஞ்சகன் கடவுள் தானோ' என்பதும் ஒட்டவில்லை.

      வேலைக்குப் போய்வந்து பிறகு தளத்தில் பின்னூட்டமாக அருமையான கவிதை எழுதியிருக்கீங்க. என்ன திறமை.. என்ன திறமை. வாழ்க.

      Delete
    2. காற்றலை போன்று கவிபாடும் சீராளா!
      ஆற்றலைக் கண்டேன் அகங்குளிர்ந்தேன்! - போற்றுமுயர்
      சிந்தனைச் செல்வா! சிறந்தோங்கி வாழ்கவே!
      வந்தனை செய்தேன் மகிழ்ந்து!

      அருமையான விருத்தப்பா வாழ்த்து சீராளரே!
      உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

      Delete
    3. ஆவ்வ் கவிஞர் கவிதையுடன் வந்திட்டார்... வர வர சீராளனின் கவிதைக்கு ரசிகர் மன்றம் கூடிக்கொண்டே வருதூஊஊ:))..

      //அணிந்திடும் அழகைத் தன்னுள்
      ......அடக்கியே நாணும் பூக்கள்
      குனிந்தன அதிரா வீட்டில்
      .......குறைவிலா அன்பைக் கண்டு !//

      அவ்வ்வ்வ் ஹையோ புகைப் புகையா ஊரெல்லாம் புகைக்கும்போதே நினைச்சேன்ன்ன்.. இந்த வரிகளுக்காகத்தான் இருக்குமென:).

      //முட்டினைக் கொடுத்தாள் அந்த
      .....முல்லைபோல் மகிழ்வைக் காண ! //
      இந்த வசனம் படிக்கையில்... முட்டுக்குப் பொருத்தமாக தேர் எனத்தானே வரோணும் என நினைச்சேன்.. பின்பு திரும்பப் படிச்சதும் பிரிஞ்சுபோச்ச்ச்ச்ச்:)) சூப்பர்...

      வாவ்வ்வ் அனைத்து வரிகளும் ரசிச்சுப் படிச்சேன்.. இப்போ வரவரப் புரியுதே எனக்கும்... தமிழில் இலக்கணம் குறைத்து எழுதுறீங்க என நினைக்கிறேன்.. அதனால்தான் எனக்கு ஈசியா புரியுது... இளமதி அதிகம் தமிழ்ச் சொற்கள் பாவிப்பா.. அது எனக்கு பாதி புரியாது.. போகப் போகப் புரியும் என நம்புகிறேன்..

      மிக்க நன்றி மேஜரே.. சொன்ன வாக்கைக் காப்பாத்தி மீண்டும் வந்தீங்க வக்கீலுடன் சே சே கவிதையுடன்:)..

      Delete
    4. @ நெல்லைத்தமிழன்..
      ///"வெயிலினால் காய்தல் போலக்
      கிட்டிய தெல்லாம் வாழ்வைக்
      ....கிடப்பிலே போட்டுப் போகும்..." - கருத்து நல்லா நினைச்சிருக்கீங்க. ஆனால் பாடலில் அது REFLECT ஆகவில்லை. வெட்டிய கிளையின் ஈரம் வெய்யில்ல காய்வதுபோல, துன்பங்களை மறந்து இன்பமா வாழணும்னு சொல்ல நினைச்சிருக்கீங்க.///

      நெல்லைத்தமிழன் இது எனக்குப் புரிஞ்சு போச்சு.. என்னவெனில் முதலிரண்டு வரியைப் படியுங்கோ..

      கொட்டிய அன்பில் பூக்கும்
      ....குறைவிலாச் சொந்தம் ! அல்லால்

      அன்பைக் கொட்டி.. சொந்தங்களைக் குறைவில்லாமல் வைத்திருக்கோணும்.. இல்லையெனில்.. வெயிலில் வெட்டிப் போட்ட மரம்போல காய்ந்து போகும் என்கிறார்.. நான் புரிஞ்சது சரியா இருக்கோ??:)..

      Delete
    5. //இளமதிTuesday, January 23, 2018 12:20:00 pm
      //காற்றலை போன்று கவிபாடும் சீராளா!//

      ஆஹா சூப்பரா இருக்கு...

      Delete
    6. வணக்கம் நெல்லைத்தமிழன் இளமதி அக்கா மற்றும் அதிரா !

      அனைவரின் அன்பிற்கும் என் முதற்கண் நன்றிகள் !

      இப்போ விளக்கத்திற்கு வருகிறேன் !

      முதல் பாடலும் இரண்டாம் பாடலும் உமமைகளுடன் அழகாய் ஒன்றித்து நிற்பதை அனைவராலும் உணர முடிகிறது ஆனால் மூன்றாம் நான்காம் பாடல்கள் சிலருக்கு புரியாமல் இருந்திருக்கும் ஆனால் எல்லோரும் புரியும் படிதான் எழுதி இருக்கிறேன் என்னும் நினைப்பைப் பொய்யாக்கிவிட்டது பின்னூட்டங்கள் ! இருந்தும் அதிராவின் புரிதலில் அகம் மகிழ்ந்தேன் அவங்களுக்குப் புரிந்துவிட்டது என் கவிதை நடை என்று !

      மதிப்பிற்குரிய நெல்லைத்தமிழன் ஐயாவிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என் கவிதைகளுக்கு எப்போதும் நல்ல விமர்சனங்கள் தந்து என் எழுத்துக்களை இன்னும் அழகாக்க முயல்வதற்கு ! உங்கள் விமர்சனங்கள் சொல்கின்றன தாங்கள் தமிழை எவ்வளவுக்குக் கூர்மையாகக் கற்று இருக்கின்றீர்கள் என்று
      // மூதுரையில் அவ்வை சும்மாவா சொன்னார் .....

      நீரளவே ஆகுமாம் நீராம்பல் ! தான்கற்ற
      நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
      தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
      குலத்தளவே ஆகுமாம் குணம் !

      (சிறுவயதில் எங்களைத் தூங்கவைக்க அம்மா பாடிய பாடல்கள் இவை அப்போது இது ஒளவையாரின் பாடல்கள் என்று தெரியவில்லை )

      ஆக தங்களின் அறிவார்ந்த பின்னூட்டங்கள் கிடைக்க நான் செய்த தவமறியேன் .....மீண்டும் நன்றிகள் நெல்லைத் தமிழனே !

      அன்பின் இளமதி அக்காவுக்கு !

      தோற்றலைத் தொடரும் எண்ணம்
      ...துலக்கிய மதியின் வண்ணம்
      ஆற்றலைத் தந்து நெஞ்சுள்
      ...அருங்கவி பாடச் சொல்லப்
      போற்றலைத் தேடா வென்றன்
      ...புலனுளே படிந்த தைப்போல்
      காற்றலை மணக்கும் இந்தக்
      ...கவிதையை எழுதிப் போனேன் !

      அழகான வெண்பா வாழ்த்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கா வாழ்க நூறாண்டு வளத்துடனும் நலத்துடனும் !

      //அருமையான விருத்தப்பா வாழ்த்து சீராளரே!
      உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!/// ஹாரர்ர்ர்ரர்ர்ர்ர் அதென்ன கடைசியில் ரேஏஏஏஏஏஎ ........


      வணக்கம் பூஸ் !

      வர வர உங்கள் புரிதலை எண்ணிப் பெருமைப்படுகிறேன் கவிதையை நீங்கள் எவ்வளவு கவனமாய்ப் படித்து இருக்கீங்க என்பதைக் கடைசிக் கருத்து சொல்கிறது ......


      கொட்டிய அன்பில் பூக்கும்
      ....குறைவிலாச் சொந்தம் ! அல்லால்

      //அன்பைக் கொட்டி.. சொந்தங்களைக் குறைவில்லாமல் வைத்திருக்கோணும்.. இல்லையெனில்.. வெயிலில் வெட்டிப் போட்ட மரம்போல காய்ந்து போகும் என்கிறார்.. நான் புரிஞ்சது சரியா இருக்கோ??:).//

      நூறென்ன அதற்கும் மேல கரெக்டூஊஊஊஊஊஊஊஊஉ ......

      // அவ்வ்வ்வ் ஹையோ புகைப் புகையா ஊரெல்லாம் புகைக்கும்போதே நினைச்சேன்ன்ன்.. இந்த வரிகளுக்காகத்தான் இருக்குமென:).

      என்னது புகையா இங்கே எதுவும் தென்படலையே ஓ இது மத்திய கிழக்கல்லோ இங்கே யாராவது வீடு அல்லது கடைகள் தீப்பிடித்தால் மட்டும்தான் புகையைக் காணலாம் இல்லையேல் ம்ம்ஹூம்

      அனைவரின் அன்புக்கும் மீண்டும் நன்றிகள் அதிலும் இளமதி அக்காவை வலையுலகிற்கு மீண்டும் இழுத்து வந்த அதிராவுக்கும் அவர்களின் கவிதைகளுக்குப் புடம் போடும் நெல்லைத்தமிழனுக்கும் கோடி நன்றிகள் வாழ்க நலம் !






      Delete
    7. ஆவ்வ்வ்வ்வ்வ் எந்தாப் பெரீய கொமெண்ட்:) ...

      //இருந்தும் அதிராவின் புரிதலில் அகம் மகிழ்ந்தேன் அவங்களுக்குப் புரிந்துவிட்டது என் கவிதை நடை என்று !// ஆவ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ் எல்லோரும் வந்து ஜத்தமாப் படிங்கோ இதை:) மீக்கு டமில்ல டி ஆக்கும்:)..

      /////அருமையான விருத்தப்பா வாழ்த்து சீராளரே!
      உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!/// ஹாரர்ர்ர்ரர்ர்ர்ர் அதென்ன கடைசியில் ரேஏஏஏஏஏஎ ........ ///

      ஹா ஹா ஹா விடாதீங்கோ:) அடியுங்கோ:) மீயும் ஜெல்ப்புக்கு வாறேன்:))) ஹா ஹா ஹா அது எதுகை மோனையில் வந்திட்டுது போல:)).

      ///நூறென்ன அதற்கும் மேல கரெக்டூஊஊஊஊஊஊஊஊஉ ......///

      ஆவ்வ்வ்வ் அப்போ எனக்கும் கவியரசு பட்டம் தரச்சொல்லி, கம்பன் கழக தலைவர் கவிஞர் பாரதிதாசன் அண்ணனிடம் ஜொள்ளுவீங்களோ?:)[ஹையோ ச்சும்மா சொன்னேன் முறைக்காதீங்கோ:)] முன்பு என் பக்கமும் வந்து நகைச்சுவைக் கருத்துக்கள் இட்டுச் செல்லுவார்.. இப்போ எங்கும் அவர் வருவதில்லை போல இருக்கு.

      ///என்னது புகையா இங்கே எதுவும் தென்படலையே//
      அது இன்னமும் தேம்ஸ் கரையைத்தான் சுத்துது:) எல்லை தாண்டவில்லை ஹா ஹா ஹா..

      யேஸ் இளமதியை ஒருமாதிரி வெளியே கொண்டு வந்திட்டோம்.. இனி அவ உள்ளே போகாமல் இருக்கோணும் என, நேர்த்தி வச்சிட்டேன்ன்ன்... உச்சிமலைக்கோட்டைப் பிள்ளையார் கோயில் வாசலில் வச்சு சீராளனுக்கு ஒரு காதில தோடு குத்துவதாக:)) ஹா ஹா ஹா... இல்ல இளமதி இனி நோர்மலா இருப்பா.

      மிக்க நன்றி சீராளன்.

      Delete
    8. சீராளன். ரொம்ப நல்லா வந்திருக்கு.

      "போற்றலைத் தேடா வென்றன்
      ...புலனுளே படிந்த தைப்போல்
      காற்றலை மணக்கும் இந்தக்
      ...கவிதையை எழுதிப் போனேன் !"

      உங்கள்ட, இயல்பான கவிபாடும் திறமை இருக்கு. இது வெறும்ன பா இலக்கணத்தைப் படித்தால் மட்டும் வராது.

      திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன் சீராளன். ஏதேனும் தலைப்பை வைத்து இதுமாதிரி மரபுக் கவிதைகள் எழுதிக்கொண்டே இருந்தள் (ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தலைப்பு). தமிழில் ஆழ்ந்து எழுதும்போது, நம் நற்குணம் ஓங்கும். இரண்டு, ஒரு வருடத்திலேயே அருமையான புத்தகமாக மிளிரும். புதுக் கவிதை எழுத, வெறும் 'கற்பனை வளமும்' 'புதுச் சிந்தனை'யும் இருந்தால் போதும். ஆனால் மரபுக் கவிதை எழுத, இந்த இரண்டுக்குமேல், பாவிலக்கணம் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். 'புதுக் கவிதை' எழுதுபவர்களை, முதலில் மரபிலக்கணம் படித்து, அதில் நல்ல திறமை பெற்று, பிறகு அதை மீறி புதுக்கவிதை படைக்கவேண்டும் என்று 'ஜெயகாந்தன்' (?) சொன்ன ஞாபகம்.

      'பொங்கல் வாழ்த்து' என்ற தலைப்புல ஒரு செய்யுள்தான் எழுதினீங்க. இதனையே கூட 3-4 செய்யுள்கள் சேர்த்தீங்கன்னா அது ஒரு தனி வாழ்த்துக் கவிதையாயிடும். நான் அருகில் எங்காவது இருந்தால், உங்களை 'அனத்தி' (தொடர்ந்து தொந்தரவு செய்து), நிறைய கவிதைகளை எழுதும்படிச் செய்திடுவேன்.

      தமிழ் தமிழ் என்று தொடர்ந்து சொன்னால், அது அமிழ்து என்று வரும். உங்கள் மரபுப் பாக்களை நான் ரசிக்கிறேன்.

      Delete
    9. //எனக்கும் கவியரசு பட்டம் தரச்சொல்லி// - அடக் கடவுளே.. யார் ஆண், யார் பெண் என்று எனக்கு கன்ஃப்யூஷன் வந்துடுச்சே. கவியரசி என்று கேட்டிருந்தாலும் ஓகே. 'கவிஞர்' என்று கேட்டிருந்தாலும் பரவாயில்லை. 'கவியரசு'வாமே... - இப்படியெல்லாம் ஆசை இருந்தால் ஏன் உலகத்தில் Global Warming பிரச்சனையும், சுனாமிகளும் வராது?

      Delete
    10. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன், எனக்கு எப்பவும் கொஞ்சம் மாறுபட்டிருப்பதே பிடிக்கும்:).. அதில இனொன்று... அரசு என்றால்:) இருவருக்கும் பொதுவானதுதானே.. அரச பஸ், அரச நிறுவனம்:).. அதனாலதான் மீ கவி + அரசு = கவியரசு எனக் கேய்ட்டேன்ன்ன் அது டப்பாஆஆஆஆஆ?:)) ஹா ஹா ஹா:)...

      Delete
  34. Replies
    1. ஹா ஹா ஹா கீசாக்கா நீங்களுமா?:) சூப்பர்.. இங்கு லிங் இணைக்கவில்லையே.. அத்தோடு எல்லாம் சரி, ஆனா பிராக்கெட் தப்பு.. [ ] இதுதான் போடோணும்.. திரும்ப ட்ரை பண்ணுங்கோ..

      Delete
  35. படம் வந்திருக்கா?

    ReplyDelete
  36. {im}https://www.google.co.in/imgres?imgurl=http%3A%2F%2Fimg.maalaimalar.com%2FArticles%2F2016%2FApr%2F201604301434264558_maavilakku-worship-why_SECVPF.gif&imgrefurl=http%3A%2F%2Fwww.maalaimalar.com%2FDevotional%2FWorship%2F2016%2F04%2F30143425%2F1009292%2Fmaavilakku-worship-why.vpf&docid=1bxstujiAD1Q1M&tbnid=OgPxNZuoFshHVM%3A&vet=10ahUKEwiE_eCR9-3YAhWETrwKHft1DosQMwg8KAAwAA..i&w=615&h=350&bih=794&biw=1600&q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&ved=0ahUKEwiE_eCR9-3YAhWETrwKHft1DosQMwg8KAAwAA&iact=mrc&uact=8{/im}

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்... நீங்க கரீட்டு ஆனா போட்ட லிங் தப்பா இருக்கே.. லிங்கில் https என தொடங்கோணும்... இது எரர் எனக் காட்டுது.. லிங்கை சரியா கொப்பி பண்ணுங்கோ..

      Delete
    2. மேடம்... அது என் சொந்தப் படம், என் PCல இருக்கு. இதுக்கு எங்க நான் https ல தள்ளிவிடறது?

      Delete
    3. ///மேடம்... அது என் சொந்தப் படம், என் PCல இருக்கு. இதுக்கு எங்க நான் https ல தள்ளிவிடறது?///

      ஹா ஹ ஹா ஹா வர வர நீ எங்கினயோ போயிட்டே இருக்கிறாய் அதிரா:)) ஹா ஹா ஹா மருவாதை கூடிட்டே போகுது:) அது என் டமில் பார்த்துத்தான் போல:).. நேற்று சொண்டு.. அலகு பாடம் நடத்தியதிலிருந்து நெல்லைத்தமிழனுக்கு என் மேல மருவாதை ஓவராகிட்டுது:)) இருக்காதா பின்ன நேக்கு டமில்ல டி ஆக்கும்:)) ஹா ஹா ஹா ஹையோ முறைக்காதீங்க சரி சரி மட்ட்டருக்கு வாறேன்ன்ன்:))

      ஹையோ அஞ்சு நேக்குக் கான்ஸ்சும் ஓடல்ல லெக்ச் உம் ஆடல்ல:).. நெல்லைத்தமிழன் தன் படத்தைப் போட்டிருக்கிறாராமே கடவுளே என் தலைப்புப்போல பாருங்கோ கடவுள் வஞசனை பண்ணிட்டர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))..

      ///அது என் சொந்தப் படம், என் PCல இருக்கு///
      இப்பூடி எண்டால்ல்ல்ல் நெல்லைத்தமிழனின் படம் எண்டுதானே அறுத்தம்:)) ஹா ஹா ஹா... சே..சே.. இந்தக் கடவுளுக்கு கண் இல்லை:) அதை கீசாக்காவும் கீழே ஒத்துக் கொண்டிட்டாஆஆஆஆஆ:))

      Delete
  37. சீக்கிரமா ஜொள்ளுங்க! :))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எல்லாம் ஜரி:) பட் பிரக்கெட்டை மாத்திப் போட்டால்தான் இங்கு படம் தெரியும்:)..

      Delete
  38. கடவுளுக்கு ஓரவஞ்சனை தான்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் கொடுத்த லிங்கில் படமே வரலை! )))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்க தப்பான பிரக்கெட் போட்டு விட்டு கடவுளைத் திட்டலாமோ கர்ர்:)) திரும்ப அனுப்புங்கோ.

      இன்னொன்று கீசாக்கா.. படம் எப்பவும் கண்ணுக்கு தெரியுமெனச் சொல்ல முடியாது, நம் இண்டநெட் கனெக்‌ஷன் ஸ்பீட் எல்லாத்தையும் கருத்தில கொண்டு இடைக்கிடைதான் இங்கு தெரியும்:)) ஹா ஹா ஹா மற்றும்படி லிங்கை கொப்பி பண்ணிப் போட்டுப் பார்த்தே கண்டு பிடிப்போம்:)...

      Delete
  39. [im]https://www.google.co.in/imgres?imgurl=http%3A%2F%2Fimg.maalaimalar.com%2FArticles%2F2016%2FApr%2F201604301434264558_maavilakku-worship-why_SECVPF.gif&imgrefurl=http%3A%2F%2Fwww.maalaimalar.com%2FDevotional%2FWorship%2F2016%2F04%2F30143425%2F1009292%2Fmaavilakku-worship-why.vpf&docid=1bxstujiAD1Q1M&tbnid=OgPxNZuoFshHVM%3A&vet=10ahUKEwiE_eCR9-3YAhWETrwKHft1DosQMwg8KAAwAA..i&w=615&h=350&bih=794&biw=1600&q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&ved=0ahUKEwiE_eCR9-3YAhWETrwKHft1DosQMwg8KAAwAA&iact=mrc&uact=8[/im]

    ReplyDelete
  40. இப்போப் பாருங்க பிராக்கெட்டை மாத்திட்டேன்! :)

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ் இப்போ ஓகே கீதாக்கா.. யூ ஹொட் இட்ட்ட்ட்ட்ட்:)) ஆனா மீ ஜொன்னதைப்போல உடனுக்குடன் இங்கு தெரியாது.. திரீர்த் திடீரெனத் தெரியும்:)).. இப்போ இங்கு தெரியல்ல உங்கட மாஆஆ விளக்கு:).. ஆனா இடைக்கிடை வந்து ரீபிரெஸ் பண்ணிப் பாருங்கோ... தெரியும். நன்றி நன்றி..

      Delete
    2. [im]https://www.google.com.bh/search?q=picture+of+cat&tbm=isch&source=iu&ictx=1&fir=69b27Xi8tULRxM%253A%252ChVpvvL-HxQGRYM%252C_&usg=__DfzHB_73OiWJTGPmWrl1LlAomJs%3D&sa=X&ved=0ahUKEwiZ65Ttg-7YAhXIcRQKHT1jAy4Q9QEIKTAA#imgrc=69b27Xi8tULRxM:[/im]

      Delete
    3. [im]http://www.tamilheritage.org/kidangku/villagedeities/geetha/mavilaku.jpg[/im]

      Delete
    4. நெல்லைத்தமிழன் நிறைய பூனைங்க தெரியறாங்க :)

      Delete
    5. மாவிளக்குப் பிரமாதம்! :) நன்னி ஹை!

      Delete
    6. ///[im]https://www.google.com.bh/search?q=picture+of+cat&tbm=isch&source=iu&ictx=1&fir=69b27Xi8tULRxM%253A%252ChVpvvL-HxQGRYM%252C_&usg=__DfzHB_73OiWJTGPmWrl1LlAomJs%3D&sa=X&ved=0ahUKEwiZ65Ttg-7YAhXIcRQKHT1jAy4Q9QEIKTAA#imgrc=69b27Xi8tULRxM:[/im]///

      ஹா ஹா ஹா இப்போ ஓகே நெல்லைத்தமிழன், ஆனா நீங்க ஒரு பூஸ் படம் மட்டும் போடுவதாயின் அப்படத்தை கிளிக் பண்ணிட்டு பின்பு அப்படத்தின் மேல் கேர்சரை வச்சு ரைட் கிளிக் பண்ணி கொப்பி இமேஜ் லிங் குடுத்தால், அதனை இங்கு பேஸ்ட் பண்ணும்போது தனிப்படம் வரும்... இது கடலோடு கொப்பி பண்ணி வந்து போட்டிருக்கிறீங்க பட்.. கரீட்டூஊஊஊ கச் பண்ணிட்டீங்க... போகப் போக புரியும்... இங்கு எப்பூடி படம் போடுவதெனத் தெரியும்:)) ஹா ஹா ஹா...

      Delete
    7. ஹா ஹா ஹா அஞ்சு கீதாக்காட மாவிளக்கை திரும்ப போட்டீங்களோ?:).. கீசாக்காவுக்கு சந்தோசம்... ஹா ஹா ஹா..

      Delete
  41. [im]http://karuveli.org/ta/wp-content/uploads/2017/07/kutti-pillayar-300x225.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. ஹை, பிள்ளையாரும்! ஆஹா! பிள்ளையார் இங்கே வந்துட்டார்! :)

      Delete
    2. ஆவ்வ்வ்வ்வ்வ் பிள்ளையரையும் சுட்டிட்டாவோ அஞ்சூஊஊஊஊஊஉ ஆவ்வ்வ்வ்வ்வ் இப்போ பிள்ளையார் அதிராஅ வீட்டில குடி ஏறிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பின்ன கீசாக்கா மாவிளக்குப் போடுறேன் எனச் சொல்லிப்போட்டு:) பழய மாவிளக்கைப் போட்டால்ல்ல்ல்?:)) அவர் கோவிச்சுக்கொண்டு அதிராட்ட வந்திட்டாராக்கும்...க்கும்...க்கும்:)) ஹா ஹா ஹா ..

      Delete
  42. ஹாஆஹா @நெல்லை தமிழன் பிளாக்கில் போட்டாதான் அது இங்கே பேஸ்ட் செய்ய முடியும் :)
    நாங்க அப்படி சிலதை செஞ்சிருக்கோம்ன்

    ReplyDelete
    Replies
    1. நான் பிளாக்ல போட்டிருந்தேன்னா, அங்கேயே போய் பார்த்துக்கொள்ளச் சொல்வேனே. அதிரா, 'நம்பமாட்டேன்' என்று சொன்னதால்தான், படங்களை அனுப்பியிருக்கேன் (through mediator. எனக்கு மெயில் ஐடி தெரியாது)

      Delete
    2. ஓ நெல்லைத்தமிழன், நான் நினைச்சேன் நீங்க ஏதோ பேய்ப்படம் போட்டு விரட்டப்போறீங்க என:).. படங்கள் கிடைச்சது மிக்க நன்றிகள்.. மேலே போஸ்ட்டில் கடசியாக இணைச்சிருக்கிறேன் பாருங்கோ.. ஓ நான் இப்படி காணவே இல்லை.. இப்போதான் முதன் முதலா கண்டேன்... படங்களைக் கொண்டு வந்து சேர்த்த வெளிநாட்டுத் தூதுவருக்கும்:) நன்றி:)...

      நெ த உ அ சொ.... இப்பூடிப் போட்டால் ஏதும் புரியுதோ நெ தமிழன்?:) ஹா ஹா ஹா...:).

      Delete
  43. நான் கீதாக்கா பிளாக்கில் இருந்து பிள்ளையாரை இங்கே கூட்டிட்டு வந்திட்டேன் பாருங்க :)

    கீதாக்கா இதை உங்க பார்வைக்கு பட்டதும் எடுத்துடுவேன் :)
    எதுக்கு போட்டேன்னா [im] இந்த இடைவெளில ரைட் க்ளிக் பண்ணுங்க எதாவது படத்தை அப்புறம் [/im]
    அவ்ளோதான் ஈஸி

    ReplyDelete
    Replies
    1. [im] then right click any image copy the url and paste it
      then at the end again box brackets

      in betwwe box brackets type /im

      Delete
    2. ///கீதாக்கா இதை உங்க பார்வைக்கு பட்டதும் எடுத்துடுவேன் :)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எடுத்திட்டால் அஞ்சு வீட்டுக்கு சூஊஊஊஉனியக் கிளவி அனுப்புவேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பிள்ளையாரைக் கொண்டு வந்து தந்திட்டு எடுத்துப் போகப்போறாவாம்ம்ம் விட்டிடுவனோ நான்:) வாசல்லயே பைரவரைக் கட்டிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))

      Delete
  44. @ nellai thamizhan ஹையோ அஃதிலா :) நான் போஸ்ட் சொல்லல இப்போ இந்த செகண்ட் ஜெஸ்ஸி ஆட்டத்தை படம் எடுத்து உடனே கமெண்டில் போடணும்னா என் பழைய பதிவில் ஆட் செஞ்சிட்டு அங்கிருந்து இதே போல கொடுப்போம் :)
    பிளாக்கில் போஸ்டா போட நேரமெடுக்குமே :)

    ReplyDelete
  45. ஓஹோ..... நீங்களும் ப்ரொபைல் படம் இணைத்து விட்டீர்களோ! இல்லை, முன்னரே இருந்து, நான்தான் கவனிக்கவில்லையா?!!!

    ReplyDelete
    Replies
    1. யாரிடம் கேட்கிறீங்க ஸ்ரீராம்... ஆரம்பம்.. அந்தக்காலம் இருந்தே நாங்கள் படத்தோடுதானே உலா வருகிறோம்... உங்கள் புளொக்கில் மட்டும்தான் தெரிவதில்லை... மற்றும்படி கீசாக்கா நெல்லைத்தமிழன் தவிர எல்லோரின் புரொஃபைல் பிக்சரும் தெரிகிறதே எப்பவும்.. நீங்கதான் கவனிக்கவில்லை கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  46. @miyaav நெ த உ அ சொ= நெல்லைத்தமிழன் உங்களுக்கு அனுப்ப சொன்னார்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கரீட்டு:) நான் நெல்லைத்தமிழனின் கொமெண்ட் படிக்கவில்லை, அதனால மெயில் பார்த்ததும் எதுவும் புரியவில்லை ஹா ஹா ஹா:)..

      அஞ்சு என்னில ஒரு நல்ல பழக்கம் இருக்குது தெரியுமோ?:)- என்னவெனில், கொமெண்ட் வரவர டக்குடக்கெனப் பப்ளிஸ் பண்ணிடுவேன்... ஏனெனில் எப்பவும் பிசியாக அல்லது ஷொப்பிங்கில் வேர்க்கில் எங்கிருந்தாலும் பட்டுப் பட்டென பப்ளிஸ் பண்ணிடுவேன் படிக்க மாட்டேன்...:)) பின்பு இங்கு வந்தே படிப்பது வழக்கம், எப்போதாவது நேரம் கிடைச்சு இருக்கும்போதுதான் படிச்சிட்டுப் போடுவேன்:)).. அவ்ளோ நம்பிக்கை என்பக்கம் வருவோரில்:))

      Delete
  47. [im]https://cdn.thewatershed.com/wp-content/uploads/2017/06/hakuna-matata.jpg[/im]

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் இனிமேல் துன்பமே இருக்காதோ?:) அஞ்சு எப்போ ஞானியா மாறினீங்க? இல்ல பிரம்ம குமாரிகளோடு இணைஞ்சிட்டீங்களோ?.. அப்போ வங்கோவன் காசிக்குக் கூட்டிப் போறேன்:))

      Delete
  48. எல்லாம் சரி நம்ம டமனா ஹிதரே ??????????????? பூஸ்

    இந்தமுறை தாங்கள் மகுடம் சூடாமைக்கு வருந்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஹிதரே?:)///- இன்னொரு அரபிச் சொல்?:))... மஃப்ரூக் மஃப்ரூக்க்:)) ஹா ஹா ஹா.. அது மேஜரே தமனாக்காவுக்கு ஆரோ சூனியக் கிளவியை அனுப்பிட்டினமாம்:)).. திருத்த வேலை நடக்குதாம்.. இனி எப்போ சரியாகுமோ தெரியவில்லை...

      Delete
  49. பூவுக்குள் பூகம்பம் மாதுரி எவளவு விஷயம் அழகு

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.